Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 59

பாகவத புராணம்

1. ததாற்றுவாய்: ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சசால்லப்பட்ட பகவானுடடய சரித்திரம்


ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்தலாகங்கள் சகாண்டது. மக்களின் மனத்திதல பக்திடய வளர்த்து,
மன அடமதிடயயும், சித்த சுத்திடயயும் தரவல்லது. பகவானுடடய சசாரூபதம பாகவதம். அடதக்
தகட்பதினாலும், படிப்பதினாலும் தமாக்ஷ சுகத்டத அடடயலாம். ஸ்ரீமத் பாகவதத்டத ஸப்தாகமாக ஏழு
நாட்களில் சிரத்டதயுடன் முடைப்படி தகட்டால் சகல மங்களங்களும் சித்திக்கும்.

ஒரு சமயம் நான்கு மகரிஷிகள் சத்சங்கம் சசய்ய ஒன்று கூடினர். அப்தபாது தற்சசயலாக அங்கு நாரத
முனிவர் வந்தார். அவர் உற்சாகமின்ைி இருப்பதற்கான காரணத்டத அந்த முனிவர்கள் தகட்டனர். நாரதர்
சசான்னார், பூதலாகத்தில் எங்கு சசன்ைாலும் கலிமகா புருஷனுடடய ஆதிக்கதம பரவியிருப்படதக்
கண்தடன். கடடசியாக யமுடன ஆற்ைங்கடரயில் ஓர் இளமங்டக இரண்டு வதயாதிகர்களுடன் தசார்வாக
அமர்ந்திருந்தாள். அவள் பக்தி ததவி என்றும், அந்த இரண்டு கிழவர்களும் ஞானம், டவராக்கியம் என்ை
சபயடர உடடயவர்கள் என்றும் அருகிலிருந்த மூன்று சபண்கள் கங்டக , யமுடன முதலிய நதிகளின்
ததவடதகள் என்றும் அைிந்ததன்.

அவள் தமலும் அந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்டத அடடந்த உடதன பு த்துயிர் சபற்று,
யுவதியாக மாைியதாகவும், ஆனால் அவளுடடய புத்திரர்களான ஞானமும், டவராக்கியமும்
பலஹீனர்களாகதவ உள்ளனர் என்றும், அதன் காரணம் அைியாமல் அவள் தவிப்பதாகவும் கூைினாள்.
அப்தபாது நான் (நாரதர்) அவளிடம் ஸ்ரீ கிருஷ்ண சரணார விந்தங்கடளத் தியானம் சசய்தால் துக்கம் நீங்கி
÷க்ஷமத்டத அடடவாய் என்று கூைினார். இந்தக் கலியுகத்தில் பக்திதய தமாக்ஷசாதனம் என்று அைிவுடர
கூைிதனன். அடுத்து பக்தி ததவியின் தவண்டுதகாளின்படி, ஞானம், டவராக்கியம் இருவடரயும் தட்டி
எழுப்பி அவர்களுடடய சசவிகளில் கீ தா வாக்கியங்கடளயும், உபநிஷத் மந்திரங்கடளயும் உபததசித்ததன்.

அப்தபாது ஓர் அசரீரி என்னிடம் ஒரு சத்கர்மா எப்படி புரிய தவண்டும் என்படதச் சில சாதுக்கள் கூறுவர்
என்று சசால்லியது. நான் பதரீவனத்துக்குச் சசன்று தவம் ஆற்ைி வருடகயில் தாங்கள் என்டனக்
கண்டீர்கள் அவர்கள் நாரதரிடம் தயாகம், தவம், யக்ஞம் ஆகியவற்டை விடச் சிைந்தது ஞான யக்ஞம்.
இதுதவ சத்கர்மம் ஆகும். பாகவத ஞான யக்ஞ விதசஷத்தால் ஒவ்சவாரு வட்டிலும்
ீ பக்தியானவள், ஞான
டவராக்கியங்களுடன் பிதரமரசத்டத நிரப்பிக் சகாண்டு விடளயாடிக் சகாண்டு இருப்பாள் என்று கூைினர்.
அப்தபாது நாரதர் பக்தி, ஞானம், டவராக்கியம் ஆகிதயார்க்கு நன்டம சசய்ய ஞான யக்ஞம் சசய்கிதைன்.
அதற்குத் தகுதியான இடம் கங்கா நதிக்கடரயில் உள்ள ஆனந்த வனம் என்று அைிந்து, அங்கு தசர்ந்து
ஞான யக்ஞத்டதச் சசய்தார். எல்தலாரும் அங்கு வந்து தசர்ந்தனர்.

அப்தபாது சனத்குமாரர்கள் நாரதடரப் பார்த்து பாகவதத்தின் சபருடமடய எடுத்துக் கூைினர். பாகவதச்


சிரவணத்தாதல ஸ்ரீவிஷ்ணு நம் உள்ளத்தில் ஆவிர் பாகம் ஆகிைார். புண்ணிய கிரந்தமான பாகவதம்
பன்னிரண்டு ஸ்கந்தங்களும், பதிசனன்ணாயிரம் சுதலாகங்களும் சகாண்ட உன்னத புராணம். துளசி,
துவாதசி, திதி, காமததனு ஆகியவற்ைிற்கும், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கும், பாகவத புராணத்திற்கும், வாசுததவரின்
மந்திரத்துக்கும் எவ்வித தபதமும் கிடடயாது. இடத எவசனாருவன் ஆயுளின் கடடசி தறுவாயில்
தகட்கின்ைாதனா, அவனுக்கு தகாவிந்தன் பிரீதிதயாடு டவகுண்ட வாசத்டத அளிக்கின்ைான்.
பாபாத்மாக்களும் இந்தக் கலியுகத்தில் ஸப்தாஹ யக்ஞத்தினாதலதய பரிசுத்தம் அடடந்து விடுகின்ைனர்.
எல்தலாரும் ஸ்ரீ ஹரிடய ஸ்ததாத்திரம் சசய்தனர். அவ்வமயம் பக்திததவி, இளடமயும், புஷ்டியும்
நிடைந்த தன் குமாரர்களுடன் அங்கு ததான்ைி ஹரிநாம சங்கீ ர்த்தனம் சசய்ய ஆரம்பித்தாள்.

2. புராணம்-ஸ்ரீபாகவத புராணம்

சகல மங்களங்கடளயும் அளிக்கக் கூடியதான, லீலா டவபவங்கள் நிடைந்த பகவானுடடய அவதாரக்


கடதகடளக் தகட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்தைாம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்டத
எங்களுக்குச் சசால்ல தவண்டும். பகவானுடடய லீலா விதநாதங்கடளக் தகட்பதற்காகதவ சத்தயாகம்
சசய்வடதக் காரணமாகக் சகாண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிதைாம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண
பகவான் தன் திருநாட்டுக்குப் புைப்பட்டு சசன்ை பிைகு தர்ம ததவடதயடரச் சரணமாக அடடந்தது. அந்தத்
தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது? கலியில் ததாஷங்களினால் மனத்தூய்டமடய இழந்த மனித
சமூகத்டத பகவத் கதாம்ருதம் என்ை பாணத்தினால் பரிசுத்தப் படுத்துங்கள் என்று தவண்டிய சனகாதி
முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூைத் சதாடங்கினார்.

சகல மங்களங்கடளயும் அளிக்கக் கூடியதான, லீலா டவபவங்கள் நிடைந்த பகவானுடடய அவதாரக்


கடதகடளக் தகட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்தைாம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்டத
எங்களுக்குச் சசால்ல தவண்டும். பகவானுடடய லீலா விதநாதங்கடளக் தகட்பதற்காகதவ சத்தயாகம்
சசய்வடதக் காரணமாகக் சகாண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிதைாம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண
பகவான் தன் திருநாட்டுக்குப் புைப்பட்டு சசன்ை பிைகு தர்ம ததவடதயடரச் சரணமாக அடடந்தது. அந்தத்
தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது? கலியில் ததாஷங்களினால் மனத்தூய்டமடய இழந்த மனித
சமூகத்டத பகவத் கதாம்ருதம் என்ை பாணத்தினால் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தவண்டிய சனகாதி
முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூைத் சதாடங்கினார். ஸ்ரீமந் நாராயணடனயும், புருஷ ச்தரஷ்டரரான
நரடனயும், சரசுவதிடயயும், ஸ்ரீவியாச பகவாடனயும் வணங்கி சவற்ைிடய அளிக்கும் இந்தப் புராணத்டதக்
கூறுகிதைன். பகவானுடடய அருட்கடாக்ஷம் உங்களுக்குப் பூரணமாக கிடடக்கட்டும். ஸ்ரீஹரிடய
ஆராதித்துப் பக்தி சசய்வதத மனித குலத்தின் முக்கியமான தர்மமாகும். ஸ்ரீவாசுததவனிடத்தில் மனடதச்
சசலுத்தி, பக்தி தயாகத்டதச் சசய்வதினாதலதய உண்டமயான ஞானமும், டவராக்கியமும் ஏற்பட்டு
விடும். அதனால் பகவான் மகிழ்ச்சி அடடகிைான்.

அைிவில் சிைந்த சபரிதயார்கள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் தவறுபாடில்டல என்படத உணர்ந்து,


தமது உள்ளக் தகாயிலிதல பரமாத்மாடவக் கண்டு ஆனந்த பரவசம் அடடகின்ைனர். சர்வ வியாபியாக
விளங்குகின்ை ஸ்ரீஹரிதய எல்லா சதய்வங்களுக்கும் தமலானவர். முழு கடலயுடன் ஒளிர்கின்ை
ஸ்ரீகிருஷ்ணாவதாரதம மிகச்சிைந்தது. அவருடடய லீலா டவபவங்கடளயும், அவதாரக் கடதடயயும்
தகட்கிைவன் இன்ப சவள்ளத்தில் திடளப்பான். அவடர அடடவதற்கு அவதர காரணமாவார். ஸ்ரீகிருஷ்ண
பகவாடன உபாசிப்பவர்கள் ஸத்வ குணமும், சாந்தியும் அடடந்து ஆனந்தமாக வாழ்கின்ைனர் என்று
சூதமா முனிவர் கூைினார்.

3. பகவானின் அவதார மகிடமகள்

சூதமா முனிவர் பகவானின் அவதார மகிடமகடள முனிவர்களுக்குக் கூைலானார். ஆதியில் பகவான்


உலடகச் சிருஷ்டி சசய்ய எண்ணி உடதன பதினாறு கடலகள் சகாண்ட புருஷ ரூபத்டதக் சகாண்டார்.
அந்த விராட் புருஷனின் உடலிலிருந்தத ததவர்கள், மனிதர்கள் ததான்ைினர். உலகம் விரிவடடந்தது. அவர்
சசாரூபம் அழிவற்ைது. ஸத்வ குணம் நிடைந்தது. மகிடம சபாருந்தியது. அவருடடய அமிசத்தினாதலதய
ததவடதகள், பசு, பக்ஷிகள், பிராணி வர்க்கங்கள் ததான்ைின. அந்த ஆதிநாராயண சசாரூபதம சகல
அவதாரங்களுக்கும் மூல காரணமாயிற்று. ஸ்ரீஹரி எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்கா. ஆனால்
அவற்றுள் இருபத்து நான்கு மிக்க மகிடம சபற்ைடவ. அசுரர்களால் உலகத்திற்குத் துன்பம் உண்டாகும்
தபாது அவர்கடள அடக்கி நன்மக்கடளக் காப்பதற்காகதவ பகவான் பலவித உருவங்களில் ததான்றுகிைார்.
தர்மம், ஞானம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணன் தனது திவ்யதலாகத்துக்குச் சசன்ை பிைகு உலகினர்
அஞ்ஞானத்தில் சிக்கி ஞான சூனியர்களாய் கஷ்டப்பட்டுக் சகாண்டிருக்டகயில் இந்தப் பாகவத புராணம்
உதயமாகி ஒளிவசத்
ீ சதாடங்கியது. துவாபர யுக முடிவில் வியாசர் பராசர முனிவரின் மகனாக
அவதரித்தார். மகாவிஷ்ணுவின் கலாவதாரமாகத் திகழ்ந்த அவர் தவதங்கடள வகுத்தார். இதிகாச
புராணங்கடள இயற்ைினார். எனினும், அவருக்கு திருப்தியும், மனஅடமதியும் ஏற்படவில்டல. இத்தடகய
சிந்டதயுடன் சரஸ்வதி நதிக்கடரயில் அமர்ந்து வருந்திக் சகாண்டிருக்கும்தபாது நாரத முனிவர் வந்தார்.
அவரிடம் வியாசர் தன் மனக்குடைடயக் கூைி அதடன நிவர்த்திக்க தவண்டினார்.

அப்தபாது நாரதர், உலகத்திற்கு ÷க்ஷமம் தரும் பகவானுடடய புனிதமான குண டவபவங்கடள நீர்
பாடவில்டல. ஸ்ரீஹரியின் குணங்கடள வர்ணிக்கும் நூல்கடளதய சாதுக்கள் விரும்புவர். அனந்தனின்
திவ்ய நாமங்களின் மகிடமடயக் கூறும் நூதல மக்கள் பாபங்கடளப் தபாக்கக் கூடியது. ஹரியின்
குணங்கடளப் பாடி, தகட்பதிதலதய சாதுக்கள் மகிழ்ச்சி அடடகின்ைனர். ஆகதவ ஸ்ரீஹரியின் குணங்கடளப்
பாடுங்கள்; பக்தியின் சபருடமடயக் கூறுங்கள். சமாதியில் அமர்ந்து பகவானுடடய லீடலகடளத்
தியானித்து எழுதுங்கள்; பரமானந்தம் சபறுவர்.
ீ உலக நன்டம ஏற்படும்; பந்தங்களிலிருந்து விடுபட்டு
அடமதிடயப் சபறுவர்ீ என்ைார் நாரதர். தமலும் எவன் ஒருவன் தனது ஸ்வதர்மத்டதயும் விட்டு
பகவானுடடய சரணகமலங்களில் பக்தியுடன் தசவித்து வருகிைாதனா அவன் அதன் பயடன அடடவதற்கு
முன்தப மரணமடடந்தாலும் அவனுக்கு நற்தபதை கிட்டும் என்ைார். எடுத்துக்காட்டாக, தனது பூர்வ ஜன்ம
வரலாற்டைக் கூைினார். அவர் முற்பிைவியில் தவதவித்துக்களிடம் தவடலக்காரியின் மகனாகத்
ததான்ைினதாகவும், அவர்களுக்குப் பக்தி சிரத்டதயுடன் அவர் பணிவிடட சசய்து வந்ததாகவும், அதனால்
அவர்களிடம் பிரம்ம வித்டதடய உபததசம் சபற்ைதாகவும், தான் எடதயும் பகவதார்ப்பணமாகதவ சசய்து
வந்ததாகவும் அதனால் பக்தி, ஞானம் வளர்ந்ததாகவும் கூைினார்.

தாயார் இைந்ததபாது அவ்விடம் விட்டு வடக்தக புைப்பட்டுச் சசல்ல பசி தாகத்தினால் தசார்வு ஏற்பட்டது.
ஆங்குள்ள நதியில் நீராடி நீரருந்தி அரச மரத்தனடியில் அமர்ந்து உபததச மந்திரத்டத ஜபித்து இதயத்திதல
பரமாத்மாடவத் தியானித்து வந்ததாகவும் முனிவர் கூைினார். அப்தபாது அவர் உள்ளக் தகாயிலில்
பகவான் ஆவிர்பவித்து, மடைந்துவிட தான் மிகவும் வருத்தமடடந்ததாகவும் அப்தபாது அசரீரி வாக்கு
இப்பிைவியில் தன்டனக் காண தகுதி ஏற்படவில்டல என்ைார். ஸ்ரீகிருஷ்ணனிடதம உள்ளத்டத இருத்தி,
பற்ைின்ைி இருந்ததால் சித்த சுத்தி ஏற்பட்டது. பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம்
கிடடத்தது என்ைார். பல யுகங்கள் கழிந்த பிைகு உலக சிருஷ்டி ஏற்பட அப்தபாது பிரம்ம புத்திரனாகப்
பிைந்ததாகக் கூைினார். பிைகு நாரதர் சசன்று விட்டார். பின்னர் வியாசர் தியானத்தில் ஆழ்ந்து
பரமபுருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணனிடம் இடணயற்ை பக்திடயத் தரக்கூடிய பாகவத கிரந்தத்டத இயற்ைினார்.

அநீதியின் உருவமாகிய கவுரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாதை


மகாபாரதம். இடத எழுதியவரும் வியாசதர. பாரதப் தபாரில் இரு தரப்பினிலும் பலர் தபார்க்களத்தில்
அடிபட்டு வரீ சுவர்க்கம் அடடந்தனர். அப்தபாது துதராணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரவுபதியின்
புத்திரர்கடள, தூங்கிக் சகாண்டிருக்கும் தபாது குரூரமாகக் சகான்றுவிட்டான். இடதக் கண்டு தாயான
திரவுபதி கதைி அழுது பரிதவித்துப் தபானாள். அருச்சுனன் தகாபம் சகாண்டு அசுவத்தாமன் தடலடயக்
சகாண்டு வருவதாகக் கூைி அசுவத்தாமடனப் பின் சதாடர்ந்தான். பயந்து ஓடிக்சகாண்டிருந்த
அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்டதப் பிரதயாகித்தான். அருச்சுனனும் அடததய பிரதயாகிக்க இரண்டும்
பயங்கரமாக தமாதிக் சகாண்டன. பிைகு கிருஷ்ணனின் ஆடணப்படி அருச்சுனன் பிரம்ம அஸ்திரத்டத
தன்னிடதம இழுத்துக் சகாண்டான். பிைகு அசுவத்தாமாடவப் பிடித்துக் கட்டி, யாக பசுடவப் தபால்
இழுத்து வந்தான். அப்தபாது கிருஷ்ணன் அருச்சுனனிடம் அவனுக்குத் தயவு காட்டாதத என்ைார்.

பிைகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரவுபதியிடம் சசன்று அசுவத்தாமாடவ தண்டிக்கப் தபாவதாகக் கூை ,


திரவுபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாடவ வணங்கி, அருச்சுனனிடம் அவடன விட்டு
விடுமாறு தவண்டினாள். அப்தபாது அருச்சுனன் அசுவத்தாமனுடடய சிடகடய அறுத்து, தடலயிலுள்ள
சிதராரத்தினத்டதயும் அபகரித்தான். பின்னர், அவடன கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி
விட்டான். தபாரில் உற்ைார், உைவினர்கடள இழந்து வருந்தும் திருதராஷ்டிரன், காந்தாரி, தர்மபுத்திரர்
அவரது சதகாதரர்கடளயும் , குந்தி ததவிடயயும் ஆறுதல் சமாழிகடளக் கூைிச் சமாதானம் சசய்தார்
கிருஷ்ணன். அப்தபாது கிருஷ்ணா, காப்பாற்று என்று கூவிக் சகாண்தட அபிமன்யுவின் மடனவி உத்திடர
கிருஷ்ணனிடம் ஓடிவர கிருஷ்ணன் நடந்தது அைிந்து அசுவத்தாமன் ஏவிய அஸ்திரத்திலிருந்து
உத்தடரயின் சிசுடவக் காப்பாற்ைினார்.

4. கண்ணன் கருடண, பீஷ் மர் மடைவு

உைவினர் பலரும் பாரதப் தபாரில் மடிந்து தபானடத எண்ணி மிகவும் மனம் வருந்தினார் யுதிஷ்டிரர்
எனப்படும் தருமபுத்திரன். வியாசமுனிவரும் கிருஷ்ண பகவானும் பலவிதமாக ஆறுதல் கூைியும்
யுதிஷ்டிரர் மனம் சதளிவடடயவில்டல. இவ்வாறு மக்களுக்குத் துதராகம் சசய்துவிட்டதாகக் கூைி
வருத்தப்பட்டுக் சகாண்டிருக்க யுதிஷ்டிரர் குரு ÷க்ஷத்திரத்தில் விழுந்து கிடந்த பிதாமகர் பீஷ்மடரக் காணச்
சசன்ைார் கிருஷ்ணனுடன். அப்தபாது பீஷ்மடரக் காண அடனவரும் கூடி இருந்தனர். பீஷ்மர்
எல்தலாடரயும் அன்புடன் வரதவற்ைார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாடவ இதய பீடத்தில் அமரச் சசய்து
பக்தியுடன் வணங்கிப் பூஜித்தார். பிைகு பாண்டவர்கடளயும், குந்திடயயும் தநாக்கி சிறு குழந்டதகளான
உங்கடள டவத்துக் சகாண்டு இளவயதுள்ள குந்தி ததவி மிகவும் கஷ்டங்கடள அனுபவித்து விட்டாள்.
தர்மன் அைனாகவும், வரன்
ீ பீமனும், வில்லில் சிைந்த விசயனும், உற்ை துடணயாக ஸ்ரீகிருஷ்ணதன
இருந்தும் வரும் விபத்துக்கடளத் தடுக்க இயலாமல் தபாய் விட்டது. இந்தக் கிருஷ்ணனுடடய
எண்ணத்டத யாராலும் அைிய முடியாது. எனதவ, யுதிஷ்டிரா! மனம் வருந்தாதத, எல்லாம் சதய்வச் சசயல்
என எண்ணி, மனடத திடப்படுத்திக் சகாண்டு பிரடஜகடள ரக்ஷித்து, ஆட்சி புரிந்து பரதகுல சிதரஷ்டனாக
விளங்குவாயாக.

பிைகு எல்தலாருக்கும் கிருஷ்ணடனப் பற்ைிக் கூறுகிைார் பீஷ் மர். ஸ்ரீகிருஷ்ணன் சாக்ஷõத் பரமாத்மாதவ;
ஆதிநாராயண மூர்த்தி. இடணயற்ை சபருடமகள் சகாண்ட இவடர உற்ை நண்பனாக, சாரதியாக,
மதிமந்திரியாகக் சகாண்டு பழகி வந்தீர்கள். இடடயைாத பக்தி பூண்டவர்களிடம், அளவில்லாதக் கருடண
உடடயவர். உயிடர இழக்கும் தருணத்திலும் எனக்கு திவ்ய தரிசனம் தர இங்கு வந்திருக்கிைார்
அவருடடய கிருடபதய கிருடப. பகவானுடடய நிடனவிதலதய ஆழ்ந்து மரணமடடபவன் சகல
பாபங்களிலிருந்தும் விடுபடுகிைான். சிவந்த தாமடர நயனங்களில் கருடண சபாங்க , புன் சிரிப்பினால்
ஒளிரும், மலர்ந்த முகத்துடன் விளங்கும் ததவததவடனத் தியானத்திற்கு உகந்த சகல சதுர்புஜங்களுடன்
என் எதிரில் தரிசன அளிக்க தவண்டுசமன்று பிரார்த்திக்கிதைன் என்ைார் பீஷ்மர். தர்மபுத்திரர் தகட்டுக்
சகாண்டபடி சகல தரும சாஸ்திரங்கடளயும் நீ திகடளயும் எடுத்துக் கூைினார். பீஷ் மர் எதிர்பார்த்த
உத்தராயண புண்ணியகாலம் வந்தது. அவர் மனத்டத பகவானிடம் நிடலநாட்டி கண்கடள மூடாமதல
தியானம் சசய்தார். பீதாம்பர தாரியாய், சதுர்புஜ மூர்த்தியாய் காட்சி அளிக்கும் அந்த ஆதி புருஷனாகிய
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாடவ கண்ணிடமக்காமல் தியானம் சசய்த வண்ணம் இருந்தார்.

எல்லாக் கஷ்டங்களும் மடைய இந்திரியங்கசளல்லாம் சவளிநாட்டமற்று பகவானிடதம லயித்தன.


சரீரத்டத விடப்தபாகின்ை அச்சமயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணடனப் பலவிதமாக துதி சசய்யலானார். பிைகு
சமல்ல சமல்ல மூச்டச அடக்கி, மவுனமாகி மனடதக் கிருஷ்ணனிடதம ஒன்றுபடச் சசய்து கண்கடள
மூடி பரம்சபாருளிடத்திதல ஐக்கியமாகி விட்டார். மடைந்த மகானுக்கு தருமபுத்திரர் உத்தரகிரிடயகடளச்
சசய்தார். கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் சபரிய தகப்பனாருக்கும்
காந்தாரிக்கும் விஷயத்டதத் சதரிவித்து ஆறுதல் கூைினார். திருதராஷ்டிரனிடமும் அனுமதி சபற்றுத்
தர்மநீ தி தவைாமல் அரசாட்சி சசய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அடமதியும், ஆனந்தமும்
சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

5. கிருஷ்ணன் விடடசபற்று துவாரடக சசல்லுதல்

ஸ்ரீகிருஷ்ணன் சில நாட்கள் அஸ்தினாபுரத்தில் தங்கி சுபத்திடரடய அன்புடன் ஆதரித்து


சந்ததாஷப்படுத்தினார். மற்ைவர்கள் தசாகத்டத நிவர்த்தி சசய்தார். பிைகு அவர் துவாரடகக்குப்
புைப்பட்டார். எல்தலாரும் அவர் பிரிடவத் தாங்காமல் வருந்தினர். வாத்யங்கள் முழங்க பயணம்
சதாடங்கிய ஸ்ரீகிருஷ்ணடன விட்டுப் பிரிய மனமின்ைி சவகுதூரம் சதாடர்ந்து வந்த பாண்டவர்கடளயும்,
மற்ைவர்கடளயும் சமாதானம் கூைி விடட சகாடுத்தனுப்பினார். பிைகு தததரைி உத்தவர், சாத்யகி
ஆகிதயாருடன், துவாரடக அடடய அப்தபாது தனது திவ்யமான சங்டக ஊதினார். துவாரடக மக்கள்
திரண்டு காணிக்டககளுடன் வந்து ஸ்ரீகிருஷ்ணடன உற்சாகத்துடன் வரதவற்றுத் துதித்தனர். கிருஷ்ணர்
எல்தலாருக்கும் மரியாடத சசலுத்தினார். பின்னர் அரண்மடன சசன்று, ததவகி முதலான
மாதாக்கடளயும், வாசுததவடரயும் பணிவுடன் நமஸ்கரிக்க, அவர்கள் ஆனந்தக் கண்ண ீருடன்
ஆசீர்வதித்தனர்.

6. விதுரன் திருதராஷ்டிரன் முடிவு


சூத முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு தமலும் கூைலானார். தீர்த்த யாத்திடரக்குச் சசன்ைிருந்த விதுரர்
அஸ்தினாபுரம் வரும் வழியில் டமத்தரயடரச் சந்தித்து ஆத்ம தத்துவத்டதக் தகட்டு அைிந்து சிைந்த
ஞானத்டதப் சபற்று ஸ்ரீகிருஷ்ணன் மீ து நிர்மலமான பக்தியும், அடமதியும் சபற்ைார். நீண்ட நாட்களாய்
பிரிந்திருந்த சிைிய தகப்பனார் விதுரடரக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ண ீர் சபருக்கினார். பிைகு
விதுரருக்குப் தபாஜனம் சசய்வித்து தயாக÷க்ஷமங்கடள விசாரித்தார். அப்தபாது விதுரர் தருமனுக்கு
எல்லாவற்டையும் கூைினார். ஆனால், யதுகுலத்துக்கு தநர்ந்த கஷ்டத்டத மட்டும் கூைவில்டல. பிைகு
தனது தடமயனாருக்கு ஞானமார்க்கம் பற்ைி எடுத்துக் கூைியவராக காலம் கடத்தி வருடகயில்
மரணகாலம் சநருங்குவடத அைிந்து தடமயனிடம் பின்வருமாறு கூைினார். காலததவனின் சக்திடய
சவல்ல முடியாதல்லவா. விடரவிதலதய வட்டட
ீ விட்டுப் புைப்பட தவண்டும். அதற்காக இந்த வயதில்
பிைடர அண்டி வாழ தவண்டும். எவர்களுக்காகப் பல சகாடிய சசயல்கடளச் சசய்தீ தரா அவர்கள்
வட்டிதலதய
ீ வாழலாமா? வட்டடக்
ீ காக்கும் நாய்க்கு தசாைிடுவடதப் தபால பீம ன் உமக்கு அன்னம்
இடுகிைான்.

எவ்வளவுதான் உயிர்மீ து ஆடச டவத்தாலும் சரீரம் காலக்கிரமத்தில் அழியும். எவன் ஆடசகடள விட்டுப்
பற்ைின்ைி டவராக்கிய மனதுடன், வட்டட
ீ விட்டு சவளிதயைி யாரும் அைியாமல் சரீரத்டத விடுகிைாதனா
அவதன தீரபுருஷன். எவன் ஸ்ரீஹரியின் சரணங்கடளதய தியானித்து வட்டட
ீ விட்டுத் துைவியாக
புைப்பட்டுச் சசல்கிைாதனா அவதன உத்தமன். எனதவ உடதன யாருக்கும் சதரிவிக்காமல் வடக்கு திக்கில்
சசல்லுங்கள் என்ைார். உடதன திருதராஷ்டிரன், காந்தாரி பின் சதாடர விதுரர் வழிகாட்ட வட்டடத்
ீ துைந்து,
இமயமடலக்குச் சசன்று விட்டார். தருமர் வழக்கப்படி சபற்தைார்கடள வணங்க வந்தவர் , மாளிடகயில்
யாரும் இல்லாதது பற்ைி சஞ்ஜயடரக் தகட்க, அவரும் தன்டன ஏமாற்ைிவிட்டு அவர்கள் எங்கு
சசன்ைார்கதளா சதரியவில்டல என்ைார். அப்தபாது அங்தக வந்த நாரத முனிவர் வ ீணாக வருந்த
தவண்டாம்; எல்லாம் பகவான் கட்டடளப்படிதய நடக்கும். பஞ்சபூத சரீரத்தினால் ஆன எவடரயும்
காப்பாற்ை முடியாது என்று கூைி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமடல சசன்ைடதக் கூைினார்.
தருமன் மனம் சதளிந்து தசாகத்டத விட்டார்.

தருமர் முதலாதனார் வடு


ீ தபறு

சில நாட்கள் கழிந்த பின் தருமர், உற்ைார் உைவினர் ÷க்ஷம லாபங்கடள அைிந்து வர அருச்சுனடனத்
துவாரடகக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் ததான்ைின. பல மாதங்களிலும்
அருச்சுனன் திரும்பி வராததால் பீமதசனடனத் துவாரடகக்குச் சசன்று வருமாறு கூைினார். தமலும் நாரதர்
கூைியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்டத விட்டு விடும் காலம் வந்து விட்டததா என்று
கவடலயுற்ைான். அவ்வமயம் துவாரடகயிலிருந்து திரும்பி வந்த அருச்சுனன் யுதிஷ்டிரடர வணங்கிக்
கண்ண ீர் மல்க நிற்பது கண்டுபயந்தார். எல்தலாரும் நலந்தாதன என்று விசாரித்தார். அப்தபாது அருச்சுனன்
நா தழுதழுக்க, ஸ்ரீஹரி உற்ை பந்துவாக இருந்தும் என்டன வஞ்சித்து விட்டார். என்னுடடய ததஜஸ்
வர்யம்
ீ எல்லாம் அபகரிக்கப் பட்டு விட்டது. நான் சக்தி அற்ைவன் ஆகிவிட்தடன். அவருடன் வாழ்ந்த
வாழ்டவ நிடனக்கும் தபாது சநஞ்சம் துடிக்கின்ைது. துவாரகா நகரதம சூன்யமாகி விட்டது. நமக்குக்
தகாவிந்தனுடடய நாமஸ்மரணதம தான் துடண. அதுதவ நமது துன்பங்கடள நீக்கக் கூடியது என்று
ஆற்ைாடமயுடன் கூைினான். பின்னர் கீ த தாபததசங்கடள நிடனவு கூர்ந்து ஞானம் சபற்ைான். குணாதீ த
நிடலடயப் சபற்ை அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சசாற்கடளக் தகட்டு சம்சார
சூழலிலிருந்து விடுபட்டாள்.

சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும் வணக்கமுடடயவனுமாகிய தபரனுக்குப் பட்டாபிதஷகம்


சசய்வித்து மதுரா நகரில் சூரதசன நாட்டிற்கு வஜ்ரடன அரசனாக்கினார். பின்னர் அகங்கார, மமகாரங்கடள
விட்டு தமாகமின்ைி எல்லாப் பந்தங்கடளயும் துைந்து வ ீட்டட விட்டுப் புைப்பட்டுச் சசன்ைார்.
அரண்மடனடய விட்டு சவளிதயைினார். சதகாதரர்களும் மற்ைவர்கள் அவடரப் பின் சதாடர்ந்தனர்.
திரவுபதியும் வாசுததவடனதய சரணாக அடடந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவடரதய அடடந்தார்.
இவ்வாறு பகவானுடடய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடடய மகா பிரயாணத்டதப் பற்ைி
பாகவதம் கூறுகிைது.
7. பரீக்ஷித்தின் கடத

உத்தடரயின் பிரார்த்தடனடய ஏற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவள் கருடவ அழிக்க அசுவத்தாமனால்


ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் உக்கிரத்டத, அங்குஷ்ட பிரமாணமுடன்-சிசுவின் அருகிதல
சநருங்கவிடாமல் இருந்து ரட்சித்து வந்தார். பிைகு ஒரு சுபலக்கினத்தில் ஓர் ஆண் குழந்டத உத்தடரக்குப்
பிைந்தது. அதுதவ பரீக்ஷித்து ஆகும். மகாவிஷ்ணுவால் ரட்சிக்கப்பட்டு பிைந்த அந்தக் குழந்டதக்கு
விஷ்ணுராதன் என்று சபயர் டவத்தனர். அக்குழந்டத தாயின் கருவில் கண்ட திவ்ய சசாரூபி யார் என்று
பரீட்டச சசய்துசகாண்டு இடடவிடாமல் அப்பகவாடனதய சிந்தித்ததாலும் விஷ்ணுராதனுக்கு பரீக்ஷித்
என்று சபயர் ஏற்பட்டது. பரீக்ஷித், உத்தரன் சபண்ணாகிய இராவதிடய மணந்து, தர்மநீ தி தவைாமல்
ஆண்டு வந்தான். அவனுக்கு ஜனதமஜயன் முதலான நான்கு குமாரர்கள் பிைந்தனர்.

ஒரு சமயம் பரீக்ஷித் திக்விஜயம் சசய்து வருடகயில் பாண்டவர்களின், ஸ்ரீகிருஷ்ணனின் கீ ர்த்தி


ஆகியவற்டைப் பற்ைி மக்கள் சிலாகித்துப் தபசுவடதக் தகட்டு மிக்க மகிழ்ச்சியுற்ைான். இதனால்,
பரீக்ஷித்தின் உள்ளத்தின் கிருஷ்ணபக்தி சபருக்சகடுத்தது. பக்திப் பரவசமடடந்த அவன் மனம்
ஸ்ரீகிருஷ்ணரின் சரணார விந்தங்கடளதய தியானிக்கத் சதாடங்கியது. ததச சஞ்சாரம் சசய்து வந்ததபாது
பரீக்ஷித்து ஒரு பசுவும், ரிஷபமும் மிக்க தீ னமாக நிற்படதயும், ஒரு முரட்டு மனிதன் அவற்டை அடித்து
இம்சிப்படதயும் கண்டான். அடதக் கண்ட பரீக்ஷித் தகாபம் மிக்கவனாக அதட்டி தகட்கலனான். துஷ்டதன
நீ யார்? என் ஆட்சியில் இந்தக் சகாடுடமயான சசயடலப் புரிந்த உன்டனத் தண்டிக்கப் தபாகிதைன்.
துஷ்டர்கடளச் சிக்ஷித்து, சாதுக்கடள ரக்ஷிப்பதும் அரசனது கடடமதய. பிைகு ரிஷபத்டத தநாக்கி,
ஒற்டைக் காலில் நிற்கும் நீர் ததவடதகளில் யார்? மற்ைப்பாதங்கடள சவட்டியது யார்? என்று தகட்க, அது
கூைியது: துன்பங்களுக்குக் காரணம் பல வடகயாகச் சசால்லப்படுவதால் அைிவில் சிைந்த தாங்கதள
அடத ஆராய்ந்து சதரிந்து சகாள்ளுங்கள் என்ைது.

அரசன் சிந்தித்து ரிஷபத்டத தநாக்கி, நீர் தருமததவடத. நீர் சத்தியம், தடய, தவம், ஆச்சாரம் என்னும்
நான்கு பாதங்களுடன் கிருதயுகத்தில் சஞ்சரித்து வந்தீர் அல்லவா. கர்வம், மதம், தபராடச ஆகிய
அம்சங்களினால் மூன்று கால்கடள இழந்துவிட்டீர். சத்தியம் என்னும் ஒதர காலில் இப்தபாது நிற்கிைீர்
அடதயும் அசத்தியதம உருவான கலிபுருஷன் சவட்டப்பார்க்கிைான் என்ைார். சபாறுடமதய உருவான
பூததவிதய பசுவாக வந்திருக்கிைாள். பகவானுடடய சரண ஸ்பரீசத்தால் மகிழ்ச்சி அடடந்திருந்த அவள்
இப்தபாது கண்ண ீர் மல்கி நிற்கின்ைாள் என்று கூைி அருகிலுள்ள தவடதாரிடயக் சகால்ல உடடவாடளக்
டகயில் எடுத்தான் பரீக்ஷித்து. அதுகண்ட முரட்டு கலி மனிதன் பரீக்ஷித்தின் காலில் விழுந்து
வணங்கினான். அப்தபாது பரீக்ஷித்து அருச்சுனன் புகடழப் பாதுகாத்து வரும் நான் சரணமடடந்த வடரக்
சகால்வதில்டல.

நீ கலகம், சபாய், திருட்டு, கபடம் ஆகிய தீ யகுணங்கள் நிடைந்தவன். எனதவ சத்தியம், தர்மம் நிடைந்த
இந்த பிரம்மாவர்த்தத்தில் வசிக்கக்கூடாது என்று ஆடணயிட அவன் தான் நிடலயாக இருப்பதற்கான
இடம் ஒன்று குைிப்பிட தவண்டினான். அதற்கு பரீக்ஷித்து சூதாட்டம், மதுபானம், விபச்சாரம், சகாடல
முதலிய அதர்மங்கள் நடக்கும் இடத்திற்குச் சசன்று வசிக்குமாறு கூைினார். தமலும் சில இடங்கடளக்
கலி தவண்டிட பரீக்ஷித்து சபாய், காமம், மதம், விதராதம், தகாபம் ஆகிய ஐந்து இடங்கடளயும்
குைிப்பிட்டார்.

பரீக்ஷித்தின் ஆட்சி

இவ்வாறு கலிடய விரட்டிய பிைகு அரசன் தடய, தவம், ஆச்சாரம் ஆகியவற்டை வளர்த்து தர்ம
ததவடதயாகிய ரிஷபத்தின் மூன்று கால்கடளயும் வளரச் சசய்தார். பூததவியாகிய பசுடவச் சமாதானம்
சசய்து புஷ்டியுடன் விளங்கச் சசய்தார். இவ்வாறு அபிமன்யுவின் புத்திரரான பரீக்ஷித்து தர்மத்டதயும்
பூமிடயயும் நன்ைாகப் பாதுகாத்துப் புகழுடன் அஸ்தினாபுரத்தில் அரசாட்சி சசய்து வந்தார்.

கலியினால் அனுகூலம்
பாவங்கடளச் சசய்த பிைதக அதன் பலடன அனுபவிக்க தநரிடுகின்ைது. நற்சசயல்கடளதய நிடனத்து
பாவங்களிலிருந்து விலகி வாழ்வதத நல்லது என்று அைிதல் கலியிலுள்ள சிைந்த அனுகூலம் ஆகும்.
அவன் டதரியமுள்ளவர்களிடம் சநருங்கமாட்டான்.

8. பரீக்ஷித்து சபற்ை சாபம்

ஒரு சமயம் மன்னன் பரீக்ஷித்து தவட்டடயாடச் சசன்ைான். காட்டில் கடளப்புற்ை அவர் அருகிலிருந்த
ஆசிரமத்தில் நுடழந்தான். அங்கு சமய்மைந்து தவமியற்ைி வந்த சமீ க முனிவடரக் கண்டான். அவர்
உண்டமயில் நிஷ்டடயிலிருக்கிைாரா என்று அைிய புைத்தத கிடந்த பாம்டப வில்லால் எடுத்து அவர்
கழுத்தில் தபாட்டுவிட்டு தன் நகரத்டத அடடந்தான். ஆசிரமம் அடடந்த சமீ க முனிவரின் புத்திரன் தந்டத
நிஷ்டடயிலிருப்படதயும், அவர் கழுத்தில் ஓர் உயிரற்ை பாம்பு கிடப்படதயும் சகாண்டு தகாபம் சகாண்ட
அவன் கண்கள் சிவக்க கவுசீக நதியில் இைங்கி ஆசமனம் சசய்து தந்டதடய அவமதித்த அரசன்
இன்டையிலிருந்து ஏழாவது நாளில் என்னால் தூண்டப்பட்ட தக்ஷகன் என்ை, சகாடிய சர்ப்பம் தீண்டி
இைக்கட்டும் எனச் சாபமிட்டான். பிைகு பாம்புடட கழுத்டதக் கண்டு துக்கத்துடன் கதைி அழுதான்.

சப்தம் தகட்டுக் கண் விழித்த சமீ க முனிவர் பாம்டப எடுத்து எைிந்துவிட்டு, தனது புத்திரன் மூலம்
நிகழ்ந்தவற்டை எல்லாம் அைிந்து புத்திரடனக் சகாண்டாடாமல், அரசர் வந்ததபாது உபசரியாமல்
இருந்ததற்கும், தன் புத்திரன் அவருக்கு இட்ட சாபத்திற்காகவும் மிக்க வருத்தமுற்ைார். மன்னனுக்காகப்
பச்சாதாபப்பட்டார். அரசன் சசய்த தவடை மைந்தும் விட்டார். மன்னன் பரீக்ஷித்து தன் பிடழக்காக
வருந்தி, தவறு சசய்த அவனுக்கு ஏற்படக்கூடிய விபத்டதப் பற்ைியும் அவனது ராஜ்யம், சசல்வம் எல்லாம்
அழிந்து விடும் என்றும் எண்ணிச் சிந்தித்தான். தமலும் ரிஷி சாபம் தனக்கு அனுகூலமானதத. உலகில்
பற்று சகாண்டு உழலும் தனக்கு விரக்தி ஏற்பட தக்ஷகன் விஷச்சுவாடல ததடவதய. அந்த அக்கினியால்
தனது பாபங்கள் சதாடலயும் என எண்ணி மகிழ்ச்சியுற்ைான். பின்னர் இகபரசுகங்கள் அநித்யம். எனதவ
அவற்ைிலிருந்து விடுபட்டு ஸ்ரீகிருஷ்ண சரணங்கடளத் தியானித்துக் சகாண்தட, கங்டகக் கடரயில்
பிராதயாபதவசம் சசய்ய நிச்சயித்தான் பரீக்ஷித்து.

புைப்படும் தநரத்தில் அத்திரி, வசிஷ்டர், ப்ருகு, ஆங்கீ ரசர், பரத்வாஜர், ததவலர், டமத்தரயர், நாரதர் ஆகிய
ரிஷிகள் அங்கு வந்தனர். அவர்கடளத் தக்க வடகயில் உபசரித்து கீ ழ்க்கண்டவாறு கூைினான். தங்கள்
தரிசனம் கிடடத்தது என் பாக்கியம். டவராக்கியம் ஏற்படதவ பிராம்மண சாபத்டதப் பகவான் அருளினார்.
தங்கடளயும் கங்காததவிடயயும் வணங்குகிதைன். தக்ஷகன் என்டனக் கடிக்கட்டும். முனிவர்களிடம்
ஹரிநாம கீ ர்த்தடன சசய்யுமாறும், தனக்கு எப்பிைவியிலும் கிருஷ்ண பக்தி குடையாமல் இருக்கவும்
பிரார்த்தித்தான். அரடச புத்திரன் ஜனதமஜயனிடம் ஒப்படடத்து கங்டகடயக் கடரயில் வடக்கு தநாக்கி
தர்ப்பாசனத்தில் அமர்ந்தான். சியாமள வர்ண தமனியுடன், புன்சிரிப்பு தவழ ஸ்ரீமகாவிஷ்ணுடவப் தபால்
ஒளிரும் சுகப்பிரம்மத்டத எல்தலாரும் எழுந்து வரதவற்று ஆசனத்தில் இருக்கச் சசய்தனர். பின்னர்
பரீக்ஷித் அவடர தநாக்கி, ஆத்ம சசாரூபியான அவர் அதிதியாக வந்து அடனவடரயும் தூய்டமயாக்கி
விட்டதாகக் கூைினான். மரண சமயத்தில் அவர் தரிசனம் கிடடத்தது கிருஷ்ணன் அருளால்தான் என்ைான்.

தமலும் பரீக்ஷித்து அவடரத் தனக்கு குருவாக இருந்து அந்த மரணத்தருவாயில் உபததசம் சசய்ய
தவண்டினான். மரணத்தருவாயில் இருப்பவன் எடதச் சசய்ய தவண்டும்? எடதக் தகட்க தவண்டும்? எடத
ஜபிக்க தவண்டும்? யாடர பஜடன சசய்து உபாசடன சசய்ய தவண்டும்? என்றும் சசய்யத் தகாதடவ
பற்ைியும் கூைி அருளுக சுகப்பிரம்மத்தினிடம் தவண்டிக் சகாண்டான். மிக்க மகிழ்ச்சி சகாண்ட அவரும்
பதில் கூைலானார் என்று சூத பவுரானிகர் சனகாதி ரிஷிகளுக்குக் கூைினார்.

(இத்துடன் முதல் ஸ்கந்தம் முடிவுை இரண்டாவது ஸ்கந்தம் சுகப்பிரம்மத்தின் பதிலுடன் ஆரம்பிக்கிைது.)

9. சுகப்பிரம்மம் கூைிய பதில்


பரீக்ஷித்திற்கு சுகததவர் மகிழ்ச்சியுடன் பதில் கூைலானார். பரதகுல சிதரஷ்டதன! தமாக்ஷத்டத
விரும்புகிைவன் ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்டததய சிரவணம் சசய்து, அவரது லீடலகடளதய கானம் சசய்து,
அவரது நிடனவிதலதய ஆழ்ந்திருந்தால் மரண காலத்தில் ஸ்ரீமந் நாராயணனுடடய நிடனவு கட்டாயம்
ஏற்படும். இதுதவ பிைவிப்பயன். இது மிக்க இன்பத்டதயும் அளிப்பது. ஸ்ரீமத் பாகவத புராணம்
தவதத்திற்குச் சமமானது. புரு÷ஷாத்தமனிடத்திதல சிைந்த பக்தியுள்ள உமக்கு நான் இடத அளிக்கிதைன்.
பகவத் சரித்திரத்தில் ஈடுபாடு சகாண்டவர்க்கு சவகு விடரவில் முகுந்தனிடத்தில் இடணயற்ை பக்தி
ஏற்படும். கர்வாங்கன் என்ை ராஜரிஷி ஒரு முகூர்த்த காலதம ஆயுள் பாக்கி இருந்த நிடலயில்
ஆடசகடளத் துைந்து, சர்வ சங்க பரித்யாகம் சசய்து, ஸ்ரீ ஹரியின் சரணங்கடளதய தியானித்து அச்சமற்ை
நிடலடய-சாயுஜ்ய பதவிடய அடடந்தான். சுகப்பிரம்மம் தமலும் கூைினார்,

உமக்தகா ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. சரீர உைவுகளில் உள்ள பற்றுதடல டவராக்கியம்
சகாண்டு அகற்ைிவிட தவண்டும். பிைகு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தூய்டமயான ஏகாந்த இடத்தில்,
ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமத்தினால் மனத்டத அடக்கி, புனிதமான பிரணவ மந்திரத்டத
இடடவிடாது மானசீகமாக ஜபம் சசய்ய தவண்டும். மனடத பகவானுடடய மங்களச் சசாரூபத்தில்
நிடலசபைச் சசய்ய தவண்டும். அதனால் ஏற்படும் நிர்மலமான ஆனந்ததம ஸ்ரீமந் நாராயணனுடடய
பரமபதம். திடமான தாரடணயால் ரதஜாகுணத்தால் ஏற்படும் மனக்கலக்கம், ததபா குணத்தால் தமாகம்
உண்டாகும். அவற்டை திடமான தாரடணயால் விலக்க தவண்டும் என்ைார்.

தாரடணடய எங்கு, எப்படிச் சசய்ய தவண்டும் என்று பரீக்ஷித்து தகட்டார். சுகமான இருக்டகயில்
அமர்ந்து, புலன்கடள அடக்கி, பற்று நீக்கி, சுவாசத்டத ஒழுங்காக்கி, பகவானின் ஸ்தூல வடிவத்தில்
மனடதச் சசலுத்தித் தாரடண சசய்ய தவண்டும். இந்தப் பிரபஞ்சதம பகவானுடடய விராட்ஸ்வரூபம்.
எல்லாதம அதனுள் அடக்கம். ஏழு ஆவரணங்கடள உடடய பிரம்மாண்ட தகாசமான இந்தச் சரீரத்திதல
விராட் புருஷனாக விளங்குகின்ை பகவாதன தாரடணக்கு உரியவர். சத்ய சசாரூபியாகவும், ஆனந்த
நிதியாகவும் விளங்கும், அந்தப் பரம்சபாருதள தியானத்துக்கு உகந்த வஸ்து. அந்தத் திவ்ய வடிவத்டததய
பூஜிக்க தவண்டும். மற்ை ஆடசகடள விட்டுவிட தவண்டும்.

ஸ்ரீஹரிடயதய இடடவிடாமல் பூஜிக்க தவண்டும். அவதர சகல மங்களங்கடளயும் தரவல்லவர். தமது


இதயாகாசத்திதல வசிக்கின்ைவரான சங்க, சக்ர, கதா, பத்மபாணியாக விளங்கும் சதுர்புஜ மூர்த்தியாகிய
பரம புருஷடனதய இடடவிடாமல் தாரடண சசய்து தியானிக்கின்ைனர். இவ்வாறு சுகமுனிவரால்
கூைப்பட்ட பகவானுடடய மகிடமகடளக் தகட்டதும், பரீக்ஷித்து மகாராஜன் அடனத்டதயும் துைந்து
பகவான் வசுததவரிடத்திதலதய மனடதச் சசலுத்தினார். பின்னர், சுகமுனிவடர நமஸ்கரித்து தன்
அஞ்ஞானம் விலகி விட்டசதன்று கூைி, பகவான் தனது மாயாசக்தியினால் இப்பிரபஞ்சத்டத எவ்வாறு
சிருஷ்டி சசய்கிைார் என்படத அைிய விரும்பி அடதச் சசால்ல தவண்டி முனிவடர தவண்டினான்.
அப்தபாது பரீக்ஷித்டத தநாக்கி சுகமுனிவர், ஸ்ரீஹரியானவர் ஸ்வயம்புவான பிரம்மததவருக்கு
உபததசித்தடத அவர் நாரதருக்கு உபததசித்தார். அவ்வாறு அவர் உபததசித்தவற்டைதய நான் உமக்குக்
கூறுகிதைன் என்று சுகமுனிவர் கூை ஆரம்பித்தார்.

நாரத முனிவர் பிரம்ம ததவனிடம் ஆத்ம தத்துவத்டதத் தனக்கு உபததசித்தருள தவண்டினார். தமலும்,
அவதர சிருஷ்டி கர்த்தாவாக இருந்தும், அவடரக் காட்டிலும் தவைாக உள்ள ஈசுவரர் யார்? என்று தகட்டார்.
அதற்கு பிரம்மத்ததவர் என்டனக் காட்டிலும் ஆதாரமாயிருப்பவர் ஒருவர் இருக்கிைார். இவ்வுலகம்
முழுவதுதம பரவாசுததவனுடடய சக்தியினாதலதய விளங்கிக் சகாண்டிருக்கின்ைது. இந்த அண்ட
சராசரங்கள் யாவும் அவருடடய திவ்ய விபூதிகதளயாகும். சக பிரபஞ்ச சிருஷ்டிகளுக்கும் காரண
கர்த்தாவாக விளங்குகின்ை ஸ்ரீவாசுததவடரத் தியானிப்தபாமாக. அளவற்ை மகிடம வாய்ந்த பகவானின்
லீலா விதநாதங்கடள உனக்குக் கூறுகிதைன் என்று நாரதரிடம் பிரம்மததவன் கூை ஆரம்பித்தார். அவர்
பகவானுடடய அவதாரங்கள் கணக்கிடலங்கா. சில முக்கிய அவதாரங்கடளக் கூறுகிதைன் என்ைார்.

10. பகவானது அவதாரங்கள்


1. ஆதியில் யக்ஞவராக மூர்த்தியாக அவதரித்து ஹிரண்யாக்ஷடன கூரிய பற்களால் குத்திக் கிழித்து
வதம் சசய்தார். இது வராக அவதாரம்.
2. ருசி, ஆஹுதி என்ை தம்பதிகளுக்கு கயக்ஞன் என்ை புத்திரனாக அவதரித்து ததவடதகடளத்
ததாற்றுவித்து அவர்களுடடய துயர்துடடத்து ஹரி என்ைடழக்கப்பட்டார். இது யக்ஞாவதாரம்.
3. கபிலராக அவதரித்து, தாயாரான ததவஹூதிக்குப் பிற்காலத்தில் பிரம்ம வித்டதடய உபததசித்து,
முக்குண ததாஷங்களிலிருந்து விடுவித்து கபிலருடடய உருவத்தில் லயித்து முக்தி அடடயச் சசய்தார்.
இது கபிலாவதாரம்.
4. அத்ரி மகரிஷிக்குப் புத்திரனாகத் ததான்ைிய தத்தாத்திதரய அவதாரம்.
5. பிரம்மன் பலவடக உலகங்கடளச் சிருஷ்டி சசய்யத் தவம் சசய்ததபாது திருப்தி அடடந்த பகவான்
ஸனத் குமாரர், ஸனக, ஸந்தன, ஸனத் சுஜாத என்ை சபயருடன் நால்வராகத் ததான்ைி மகரிஷிகளுக்கு
ஆத்ம வித்டதடய மீ ண்டும் உபததசித்தார். இது குமாரவதாரம்.
6. தக்ஷகுமாரியான மூர்த்தி என்பவளுக்கு நர, நாராயண சசாரூபியாக அவதரித்து, இந்திரியங்கடள ஜபிப்பது
எப்படி என்படத எடுத்துக் காட்டினார். இது நரநாராயண அவதாரம்.
7. தவனன் என்ை மன்னன் கீ ழாக சுதிடய அடடந்ததபாது ரிஷிகள் தவண்டுதகாளுக்கு இணங்கி,
அவனுக்குப் புத்திரனாய்ப் பிைந்து அவடன நரகத்திலிருந்து விடுவித்து, பிருகு சக்கரவர்த்தியாக, பூமிடயப்
பசுவாகச் சசய்து சகல வஸ்துக்கடளயும் கைந்து உலடக ரக்ஷித்தார். இது பிருகு அவதாரம்.
8. நாபி என்ை அரசனுக்கு மகனாகப் பிைந்து, முற்றும் துைந்த முனிவராக, ஆத்ம சசாரூபத்திதல ஆழ்ந்து
சஞ்சரித்தது ரிஷபாவதாரம்.
9. ஒரு சமயம் நான் சசய்த யாகத்தில் சபான்னிைமான தமனியுடன் யக்ஞ சசாரூபியாக, தவதமூர்த்தியாக
பகவான் விளங்கினார். அவருடடய மூச்சுக்காற்ைிலிருந்தத தவதங்களும் ததான்ைின. இது
ஹயக்ரீவாவதாரம்.
10. பிரளய காலத்தில் மடைந்த தவதங்கடள மீ ட்க பகவான் மீ னாகத் ததான்ைியது மத்ஸ்யாவதாரம்.
11. ததவாசுரர்கள் அமிருதத்துக்காகப் பாற்கடடலக் கடடந்ததபாது மத்தான மந்தரமடலடய முதுகிதல
தாங்கிட எடுத்தததார் அவதாரதம கூர்மாவதாரம்.
12. ததவர்களுடடய துன்பத்டத நீக்கவும், பக்த பிரகலாதடனக் காக்கவும் ஹிரண்யகசிடபக் சகால்லத்
தூணிலிருந்து ததான்ைியது நரசிம்மாவதாரம்.
13. அதிதி ததவிக்குப் புத்திரனாகப் பிைந்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு அனுக்கிரகம் சசய்ய வாமனனாகத்
ததான்ைி மூன்ைடி மண்டண யாசித்தது வாமன அவதாரம்.
14. பகவான் மக்களின் தநாய்கடளத் தீர்க்க ஆயுர்தவதசமன்னும் டவத்திய சாஸ்திரத்டத அளித்தது
தன்வந்திரி அவதாரம்.
15. ஜமத்கினி முனிவரின் திருமகனாய்த் ததான்ைி, பரசுடவக் டகயிதலந்தி பிராம்மணத் தவஷிகளான
அரசர்கடள அழித்த அவதாரம் பரசுராமாவதாரம்.
16. இஷ்வாகு குலத்தில் தசரத குமாரனாகத் ததான்ைி இராவணாதியடர அழித்தததார் அவதாரம்
ராமாவதாரம்.
17. கம்சன், சிசுபாலன், ஜராசந்தன் தபான்ை அசுர அரக்கர்கடளக் சகான்று பூமிடய ரக்ஷித்த அவதாரம்
பலராம, கிருஷ்ணாவதாரம்.
18. கல்கியாக அவதரித்து கலிடய அடக்குவார். அந்த அவதாரம் கல்கி அவதாரம்.
19. துருவனுக்குத் துருவபதம் அளித்தது, கதஜந்திரனுக்கு தமாக்ஷம் தந்தது தபான்ை அற்புதங்கடள
நிகழ்த்தியவர் மகாவிஷ்ணு.

இவ்வாறு பகவானால் பிரம்மாவுக்கு உபததசித்ததும், அவர் நாரதர்க்கு உபததசம் சசய்ததுமான பாகவத


புராணத்டத முனிவர் பரீக்ஷித்துக்குக் கூைி அருளினார்.
அப்தபாது பரீக்ஷித்து மிக்க பாக்கியம் உள்ளவதர! நான் உயிடர விடும்தபாது எனது மனம்
சர்வாத்மாவாகிய ஸ்ரீகிருஷ்ணனிடத்திதலதய ஒன்ைி இருக்குமாறு உபததசியுங்கள் என்று பரீக்ஷித்து
சூதமுனிவரிடம் பிரார்த்தித்தான்.
(இரண்டாவது ஸ்கந்தம் முடிவு சபற்ைது.)

11. விதுரரும் உத்தவரும்


பாண்டவர் தூதராகச் சசன்ை கிருஷ்ணன், துரிதயாதனன் மாளிடகடய அடடயாமல், அடழயாததபாதும்
விதுரர் இல்லம் சசன்ைார். அந்தப் புனித கிரகத்டத விட்டு விட்டு விதுரர் கானம் சசல்ல வழியில்
டமத்தரயடரச் சந்தித்து ஆத்மஞானம் சபற்ைார். கண்ணுடன் அைிவும் குருடாக இருந்த திருதராஷ்டிரன்
பாண்டவர்கடள அரக்கு மாளிடகயில் இட்டு அக்னி ஊட்டியது. திரவுபதிடய நடுச்சடபயில் துகில் உரித்து
அவமானம் சசய்தது. பிைகு, பாண்டவர்களில் தருமராஜன் சூதாட்டத்தில் அடனத்டதயும் இழக்க, அவர்கள்
பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் சசய்ய தநரிட்டது. பின்னரும் தூது
சசன்ை கிருஷ்ணடன அவமதித்து ராஜ்யபாகம் கண்டு நீதிகடள எடுத்துடரத்தார். அடவதய விதுர நீ தி
என்று விளங்குவது. இந்த நீ தி உடரகள் சசவிடன் காதில் சங்கு ஊதியது தபால் ஆயிற்று. தமலும்,
இதனால் தகாபம் சகாண்ட துரிதயாதனாதியர் ஆத்திரம் சகாண்டு அவடரத் துரத்துமாறு கூச்சலிட, அவர்
மிகவும் நிதானமாக, தன் டக வில்டலயும், அம்டபயும் அரண்மடன வாசலிதல டவத்துவிட்டுத்
தீர்த்தயாத்திடர சசன்ைார்.

பல திவ்ய ÷க்ஷத்திரங்கடளத் தரிசித்து, ஸ்ரீவிஷ்ணுவுக்குப் பிரீதியான விரதங்கடள அனுஷ்டித்து


சஞ்சரித்துக் சகாண்டிருந்த அவர் கடடசியில் பிரபாச தீர்த்தக்கடரடய அடடந்ததபாது குரு ÷க்ஷத்திரப்
தபாரில் கவுரவர் குலநாசம், பாண்டவர் சவற்ைி தகட்டு வருந்தினார். பின்னர், தமலும் பல இடங்களுக்குச்
சசன்று யமுடன நதிக்கடரடய அடடந்த அவர் அங்கு சிைந்த உத்தவ முனிவடரச் சந்தித்து யாதவர்கள்
நலம் பற்ைி விசாரித்தார். உடதன கிருஷ்ணபக்தியில் திடளத்து இருந்த அவர், அந்த ஆனந்த
நிடலயிலிருந்து மனித உலகிற்கு வந்து கண்ண ீர் விட்டுக் கதைினார். கிருஷ்ணன் மடைடவயும், சவற்ைி
சபற்றும் பாண்டவர் உற்சாகமற்ைிருப்படதயும் எடுத்துடரத்தார். யாதவர்கள் பகவானின் மகிடமகடள
அைியவில்டல. தரிசனம் சசய்தது தபாதும் என்று திருப்தி அடடயாமல் இருக்கும் தபாதத நம்டமப்
பிரிந்து தபாய் விட்டார். அவருடடய லீடலகடள நிடனத்தால் உள்ளம் உருகுகின்ைது. சிசுபாலன், கம்சன்
தபான்தைாடர விடளயாட்டாகத் தண்டித்தார்.

அந்த பகவான் சாந்தீ பினி முனிவரிடம் குருகுலத்தில் கற்ைார். குரு தக்ஷிடணயாக மரணம் அடடந்த
குருபுத்திரடன உயிர் சபைச் சசய்து சமர்ப்பித்த மாயாஜாலம் எவ்வளவு சிைந்தது. ததவி ருக்மிணிடய
மணந்தது, நரகாசுரடன வடதத்தது, எட்டு பட்ட மகிஷிகடள மணந்து வர்ணாசிரம தருமங்கடளத்
தவைாமல் அனுஷ்டித்தது ஆகியவற்டை எண்ணி பிரமித்தார். குரு÷க்ஷத்திரப் தபாரில் அருச்சுனனுக்குச்
சாரதியாக கீ ததாபததசம் சசய்த கபடநாடக சூத்திரதாரிடய நிடனவு கூர்ந்தார். பூபாரத்டதக் குடைக்க
யாதவ குலதம அழியதவண்டுசமனத் தீர்மானித்தார். ஒரு சமயம் துவாரடகயில் யதுகுமாரர்களும்,
தபாஜர்களும் விடளயாடிக் சகாண்டிருந்த உற்சாகத்தில் பிராமணர்கடளக் தகலி சசய்து அவமதிக்க
அவர்கள் சபித்தனர். அதன் காரணமாக யாதவர்கள் மதுவினால் அைிவிழந்து, பரஸ்பர துதவஷத்தாலும்,
கலகத்தாலும் ஒருவடர ஒருவர் அடித்துக் சகாண்டு இைந்தனர். அதத சமயம் பகவானும் சரஸ்வதி நதி
தீரத்தில் ஆசமனம் சசய்து ஒரு அரச மரத்தினடியில் தனியாக அமர்ந்திருந்து மாயாசக்தியால் யாதவர்
அழிடவ அைிந்தும் மவுனமாக இருந்தவர் என்டன பதரிகாசிரமம் சசல்லுமாறு பணித்தார். தனிதய அவடர
விட்டுச் சசல்ல மனமில்லாமல் அங்தகதய நின்தைன்.

அப்தபாது இடது சதாடட தமதல, வலது பாதத்டத டவத்துச் சாய்ந்தபடிதய, அன்னபானம் துைந்து,
புன்னடக வதனத்துடன் ஆனந்த சசாரூபியாகக் காட்சி அளித்தார். அது கண்டு சமய் மைந்த நிடலயில்
நான் இருக்டகயில், டமத்தரயர் அங்கு வந்தார். இருவடரயும் பகவான் அனுக்கிரகித்து பின்வருமாறு
கூைினார்: உத்தவ, உன் எண்ணத்டத நான் அைிதவன். உன் ஆடசப்படி இவ்வுலகத்டத விட்டுச்
சசல்லுகின்ை என்டன ஏகாந்தத்தில் தரிசனம் சசய்யும் பாக்கியத்டதப் சபற்ைாய். முன் கல்பத்தில்
பிரம்மனுக்கு எனது மகிடமகடள எடுத்துக் கூைிதனன். அதுதவ பாகவதம். அதடன எனக்கு உபததசம்
சசய்தார். அப்தபாது கண்ண ீருடன் உத்தவர், கிருஷ்ணனின் பாதகமலங்கடளத் சதாட்டு, கண்ணா! உமது
சரணார விந்தங்கடளப் பூஜிப்பவர்களுக்குக் கிடடக்காதது எது? எனக்கு புருஷார்த்தங்களில் ஆடச இல்டல.
உமது சரண தசடவதய தபாதுமானது, என்றும், ஆத்ம ஞானநீ திடயப் சபற்று வந்திருப்பதாகக் கூைிதனன்.
அவர் கட்டடளப்படி பதரிகா சிரமம் சசன்று சகாண்டிருப்பதாக உத்தவர் கூைினார். அப்தபாது விதுரர்,
பகவான் அருளிய ஆத்ம தத்துவ ரகசியத்டத உபததசிக்க தவண்டிட, அதடன உமக்கு சசால்லும்படியாக
டமத்தரயரிடம் பகவான் கூைியுள்ளார். எனதவ அவடரக் தகட்டுத் சதரிந்து சகாள்ளுங்கள் என்று கூைி
உத்தவர் பதரிகாசிரமம் தநாக்கி புைப்பட்டார்.

12. யக்ஞவராக மூர்த்தி

சிைந்த ஞானியும், பகவத் குணங்களிதலதய ஆழந்திருப்பவருமான டமத்தரயடர , விதுரர் கங்கத்


துவாரத்திற்குச் சசன்று வணங்கினார். அவரிடம் விதுரர், எடதச் சசய்வதால் சாந்தியும், அகமும்
உண்டாகுதமா அடதக் கூைியருளுமாறு தவண்டினார். புண்ணியகீ ர்த்தி வாய்ந்த ஸ்ரீஹரியினுடடய திவ்ய
சரிதாம்ருத ஸாரத்டத வழங்குங்கள் என்ைார். அப்தபாது டமத்தரயர் விதுரடரப் புண்ணியவான் என்றும்
பகவான் அருடளப் சபற்ைவர் என்றும், அதனாதலதய உமக்கு ஞாதனாபததசம் சசய்யும்படி பகவான்
எனக்கு ஆடணயிட்டுள்ளார் என்றும் கூைினார். பகவானுடடய தயாக மாயா சக்தியினால், உண்டாகிய
விராட் சிருஷ்டியின் ரகசியங்கடளயும் பிரம்ம ததவரின் உற்பத்திடயயும் அவரால் சசய்யப்பட்ட சிருஷ்டி
விதசஷங்கடளயும் கால சசாரூபியாகிய பகவானின் மகிடமகடளயும், காலத்தின் பிரிவுகடளயும்
ஸ்வாயம்பு மனுவின் பிைப்டபயும் விரிவாக உடரத்தார்.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் அருட்கடாட்சத்தினாலும், இடடவிடாத பத்தி தயாகத்தினாலும் துயரங்கள் சமள்ள


சமள்ள விலகிவிடுகின்ைன. பின்னர் டமத்தரயர் விதுரர் தகட்டுக் சகாண்டதற்கு இணங்க பிரம்ம புத்திரர்
ஸ்வாயம்பு மனுவின் சரித்திரத்டதக் கூறுகிைார்: ஸ்வாயம்பு மனு, தன் மடனவியாகிய சமரூடபயுடன்
பிரம்ம ததவடர வணங்கி என்ன சசய்ய தவண்டுசமன்று தகட்க, அவர் தர்மநீ தி தவைாமல் மக்கடளப்
பாதுகாத்து வருவாயாக. இது தனக்குச் சசய்யும் பணிவிடட. தமலும் யக்ஞங்களால் ஸ்ரீஹரிடய
ஆராதிப்பதால் பகவான் ஹிருஷிதகசர் சந்ததாஷமடடகிைார் என்ைார். அப்தபாது ஸ்வாயம்புமனு, தனக்கும்
பிரடஜகளுக்கும் தங்குவதற்கு இடம் இல்டல. பூமி கடலில் மூழ்கிக் கிடக்கிைது. அதடன உயரக் சகாண்டு
வருவது எப்படி என்று தகட்டார். அதுதகட்ட பிரம்மன் பகவாடனத் தியானிக்க அவருடடய மூக்குத்
துவாரத்திலிருந்து கட்டட விரல் அளவு பன்ைிக்குட்டி ததான்ைி குதித்து, அடுத்த கனதம யாடன அளவு
வளர்ந்து விட்டது. இது என்ன அதிசயப் பிராணி என்று பிரம்மன் தயாசிக்க, மடல தபான்ை சரீரத்துடன்
வராக வடிவில் பகவான் கர்ஜிக்க ரிஷிகள் மகிழ்ந்தனர். உடதன அந்த வராக ரூபி கடலில் குதித்து,
பாதாளம் வடர சசன்று, அங்தக மடைந்து கிடந்த பூமிடயத் தன்னிரு சகாம்புகளால் தூக்கி எடுத்துக்
சகாண்டு சவளிக்கிளம்பினார். அடதக் கண்ட திதியின் மகன் ஹிரண்யாக்ஷன் கதாயுதத்துடன் பகவாடன
தநாக்கி ஓடிவந்தான். அந்த அசுரடன வராக ரூபியான விஷ்ணு விடளயாட்டாகதவ சகான்ைார். அப்தபாது
ரிஷிகளால் துதி சசய்யப்பட்ட பகவான் பூமிடய நீரில் மிதக்கச் சசய்துவிட்டு மடைந்தார். (இது வராக
அவதாரம்)

13. ஜயவிஜயர்கள் சபற்ை சாபம்

தமலும், விதுரர்க்கு டமத்தரயர் கூைினார்: பிரம்ம குமாரர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும் பகவாடனத்
தரிசிக்க டவகுண்டம் சசன்ைனர். பகவானுடடய குண டவபவங்கடளதய ஆனந்தமாக கானம் சசய்கின்ை
மகான்கதள அங்கு சசல்ல முடியும். முனிவர் நால்வரும் டவகுண்டத்தில் கிரீட குண்டலங்கடளயும்,
பலவடக ஆபரணங்கடளயும், வனமாடலயும் அணிந்து, கதாயுதத்டதக் டகயிதலந்தி நின்கின்ை இரு
துவாரபாலகர்கடளக் கண்டனர். அவர்கள் முனிவர்கடளக் டகப்பிரம்பினால் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு
தடுத்தவர்கள் மீ து தகாபம் சகாண்டு, பாபிகளான காமம், குதராதம், தலாபம் என்ை மூன்று சத்துருக்களாலும்
ஆக்ரமிக்கப்பட்டுள்ள பூதலாகத்திற்குச் சசல்லக் கடவர்ீ எனச் சபித்தனர். உடதன, துவார பாலகர்கள்
முனிவர்களின் பாதங்களில் விழுந்து மன்னிக்க தவண்டினர். அவ்வமயம் அங்கு பகவான் ஸ்ரீததவியுடன்
சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளித்தார்.

முனிவர்கள் பரமானந்தம் அடடந்து எம்சபருமாடனத் தரிசித்தனர். மற்றும் துவாரபாலகர்களாகிய ஜய


விஜயர்கடளச் சபித்ததற்காக மன்னிப்பு தவண்டினர். அப்தபாது சபருமான் ஜயவிஜயர்கள் எனது
பார்ஷதர்கதள என்ைாலும் தண்டடனக்கு உரியவர்கதள. உங்கடள அவமதித்தடத நான்
சபாறுக்கமாட்தடன். எனதவ, அவர்கள் தண்டடனடய அனுபவிக்கட்டும் என்ைார். அப்தபாது பகவான், இந்த
சாபம் தன்னாதலதய ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் அசுரப் பிைவிடய அடடந்து, என்டனத் துதவஷித்து,
விதராத பாவத்தால் என்டனதய நிடனப்பதாகின்ை தயாகத்டதச் சசய்து மறுபடியும் என்டனதய
வந்தடடவர் என்ைார்.

பின்னர் சனத்குமாரர்கள் பகவாடன வலம் வந்து வணங்கி, விடடசபற்று ஸ்ரீஹரியின் குணகீ ர்த்தனங்கடள
ஸ்மரணம் சசய்து சகாண்தட சசன்ைனர். பகவான் ஜயவிஜயர்கடள தநாக்கி, முனிவர்கடள அவமதித்ததின்
பலடன அனுபவித்து, மறுபிைவியில் துதவஷ புத்தியால் என்டனதய நிடனத்து சீக்கிரமாகதவ என்டன
வந்து அடடவர்கள்
ீ என்று கூைினார். ஜயவிஜயர்கள் காசியபர், திதி தம்பதியருக்கு ஹிரண்யாக்ஷன்,
ஹிரண்யகசிபு என்று பிைந்து பகவானால் முடைதய வராக அவதாரம், நரசிம்ம அவதாரங்களில்
சகால்லப்பட்டு டவகுண்டம் அடடந்தனர்.

14. கர்த்தமர், ஸ்வாயம்பு மனு

ஸ்வாயம்பு மனுவுக்கு சதரூடப என்பவளிடம் பிரியவிரதன், உத்தானபாதன் என்ை இரண்டு புதல்வர்களும்,


ஆஹுதி, ததவஹுதி, பிரசூதி என்ை மூன்று சபண்களும் ததான்ைினர். ஆஹுதி ருசிடயயும், ததவஹுதி
கர்த்தம பிரஜாபதிடயயும், பிரசூதிடய தக்ஷரும் மணந்தனர். பிரம்ம ததவன் கர்த்தமடரப் பார்த்து,
பிரடஜகடளச் சிருஷ்டி சசய் என்று ஆடணயிட்டார். கர்த்தமர் சரசுவதி நதிக்கடரயில் ஸ்ரீமந்
நாராயணடரக் குைித்து சநடுங்காலம் தவம் சசய்ய, ஸ்ரீஹரி காட்சி அளிக்க, கர்த்தமர் அவடரச்
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அப்தபாது பகவான் கர்த்தமடர அனுக்கிரகித்துக் கூைினார். ஸ்வாயம்பு
மனு, மடனவியுடன் இங்கு வருவார். அவர் மகள் ததஹுதிடய மணந்து தரும பத்தினியான அவளுடன்
இல்லை தர்மத்டத நடத்தி தூய உள்ளத்துடன் எல்லாவற்டையும் எனக்தக சமர்ப்பணம் சசய்து முடிவில்
என்டன வந்து அடடவாய் என்ைார்.

தமலும் ததவஹுதியிடம், நாதன அம்சாவதாரமான கபிலராக அவதரித்து தத்துவ ஸாங்கியத்டத


உபததசிக்கப் தபாகிதைன் என்று கூைி பகவான் மடைந்து விட்டார். அவ்வாதை மனுவும், சதரூடபயும்
ததவஹுதியுடன் வந்து மகரிஷியிடம் சசய்தி கூை, முனிவர் இவளுக்குச் சந்தானம் ஏற்படும் வடரயில்
இல்லைத்தில் இருப்பதாகவும், பின்னர் பரமஹம்ச சந்நியாச தர்மத்டத அனுஷ்டிக்க விரும்புவதாகவும்
கூைினார். மனு தனது நகரத்துக்குச் சசன்று தருமசநைியில் சுகங்கள் அனுபவித்து ஆட்சி சசய்து வந்தார்.
ஸ்ரீவாசுததவருடடய நிடனவிதலதய வாழ்நாட்கடள ஆனந்தமாகவும், சாரமுள்ளதாகவும் கழித்து வந்தார்.
பகவான் நிடனவிதலதய ஒன்ைிக் கிடந்த அவருக்கு, மூவடகயான தாபங்களும் நீங் கி விட்டன. இதுதவ
அரச சிதரஷ்டராகிய ஸ்வாயம்பு மனுவின் வரலாறு. அடுத்து ததவஹுதியின் குணநலங்கள், வரலாறு
ஆகியவற்டை டமத்தரயர் கூைலானார்:

கர்த்தமரும், அவர் மடனவி ததவஹுதியும்

ததவஹுதி தன் சகாழுநனான கர்த்தமரின் மனமைிந்து மகரிஷி சிரத்டதயுடன் பணிவிடட சசய்து


வந்தாள். ஒருநாள் கர்த்தமர் மடனவியிடம் அவளது பக்திடயயும் சதாண்டடயும் கண்டு மனமகிழ்ச்சி
அடடந்ததாகவும், அவள் மீ து அவர் தடய சகாண்டதாகவும் உடரத்தார். அவர் தான் அடடந்த பகவத்
பிரசாதத்டத அவளும் சபற்ைிருப்பதாகவும், அந்த திவ்ய சக்திகடளக் கண்டு மகிழ ஞானக்கண்
தருவதாகவும் கூைி, அவள் விரும்பினால் திவ்ய தபாகங்கடள அனுபவிக்கலாம் என்ைார். பிைகு, தயாக
சித்தராகிய கர்த்த மகரிஷி ஒரு விசித்திர விமானத்டதச் சிருஷ்டி சசய்தார். மடனவிடய அருகிலுள்ள
நதியில் நீராடி வருமாறு கூைினார். நதியில் மூழ்கிய ததவஹுதி ஆங்தகார் அழகிய அரண்மடனடயக்
கண்டாள். பணிப்சபண்கள் அவளுக்கு தசடவ சசய்து அவர் சிரமத்டதப் தபாக்கினர். கர்த்தமர்
மடனவியுடன் விமானத்தில் ஏைிட இருவரும் உல்லாசமாகச் சஞ்சரித்தனர். இந்தத் தம்பதிகளுக்குப் பல
ஆண்டுகள் கழித்து ஒன்பது சபண்கள் பிைந்தனர்.

கர்த்தமர் தன் பிரதிக்டஞப்படி வட்டட


ீ விட்டுப் புைப்பட்டார். அப்தபாது அவர் மடனவி, அவர் வனம்
சசன்ை பிைகு தனக்கு ஆறுதல் அளிக்க யாருளர்? என்றும், தமது சபண்களுக்குத் தகுந்த கணவடனத் ததடி
யார் விவாகம் சசய்து டவப்பர் என்றும் வருத்தத்துடன் தகட்டாள். அப்தபாது பகவான் கூைின சமாழிகள்
கர்த்தமருக்கு நிடனவுக்கு வர, அவர் மடனவியிடம் கவடலப்பட தவண்டாம். உன் ஸ்ரீஹரி அருளால்
அவளுக்கு சர்வ மங்களங்கள் உண்டாகும் என்று கூைினார். பிைகு ததவஹுதி மனஅடமதியுடன்
பகவாடன பஜடன சசய்து சகாண்டிருந்தாள். பல நாட்களுக்குப் பிைகு அத்தம்பதிகளுக்கு பகவான்
மதுசூதனர் புத்திரனாகத் ததான்ைினார். ததவர்கள் பூமாரி சபாழிந்தனர்.

பகவானுடடய அவதாரத்டதக் காண பிரம்மததவரும், மரீசி முதலான ரிஷிகளும் கர்த்தமர் ஆசிரமம்


வந்தனர். கர்த்தமடரப் புகழ்ந்தனர். ததவ ஹுதியிடம், அவள் பாக்கியசாலி என்றும், பகவான் கபிலர் என்ை
சபயருடன் கீ ர்த்திடயப் பரவச் சசய்வார் என்றும் கூைிச் சசன்ைனர். கர்த்தமர் பிரம்மாவின் ஆடணப்படி
தனது ஒன்பது புத்திரிகடளயும் மரீசி, அத்திரி, ஆங்கீ ரசர், புலத்தியர், புலகர், கிரது, பிருகு, வசிஷ்டர், அதர்வா
என்ை ஒன்பது மகரிஷிகளுக்கு விவாகம் சசய்து சகாடுத்தார்.

15. கபிலர்

சிலகாலம் சசன்ைபின் கர்த்தமர் தனது புத்திரனாகிய கபிலடர இரகசியமாகச் சந்தித்து வணங்கிக்


கூைலானார், இந்த எளியவன் கிரகத்தில் எங்கள் பாக்கியவசத்தால் அவதரித்தீர் . தத்துவ சசாரூபியும், காலச்
சசாரூபியுமாகிய தங்கடள வணங்குகிதைன். ஒரு தவண்டுதகாள். எனக்கு எல்லா ஆடசகளும் பூர்த்தியாகி
விட்டன. இனிதமல் நான் சந்நியாச ஆசிரமத்டத தமற்சகாண்டு, இதயத்தில் தங்கடளதய தியானித்துக்
சகாண்டு தசாகமின்ைி சஞ்சரிக்க தவண்டுகிதைன். அருள்புரிய தவண்டும் என்று தகட்டுக் சகாண்டார்.
அப்தபாது கபிலர் கர்த்தமரிடம், ஆத்மஞான மார்க்கத்தின் உண்டம தத்துவத்டத உலகில் பரப்பதவ தான்
அவதரித்திருப்பதாகவும், கர்த்தமருக்க அனுமதி தருவதாகவும் கூைினார். தமலும் எல்லாச் சசயல்கடளயும்
அவருக்தக அர்ப்பணம் சசய்து, சம்சார தாபங்கடள சவன்று தமாட்சம் அடடய அவடரதய உபாசித்துப்
பஜனம் சசய்யுமாறும் அைிவுடர கூைினார்.

பின்பும் சகல கர்மபந்தங்கடளயும் நிவர்த்தி சசய்யும் அத்யாத்ம வித்டதடய தாயாருக்கு உபததசம்


சசய்யப்தபாவதாகவும், அதனால் அவள் சம்சார தாபங்களிலிருந்து விடுபட்டு அபயத்டத அடடவாள்
என்றும் கூைினார். கர்த்தம ரிஷி ஸ்ரீஹரியிடதம மனத்டதச் சசலுத்தி சாந்தமாக இருந்தார். அவர் எல்லா
ஜீவராசிகளிடமும் பகவாடனதய கண்டார். விருப்பு, சவறுப்பு நீக்கி சமச்சித்தராகி பகவத் பக்தியினால்
ஸ்ரீஹரியினுடடய பரமபதத்டத அடடந்தார்.

தாய்க்குக் கபிலர் தத்துதவாபததசம்

கபிலததவர், தாயாடரத் திருப்தி சசய்வதற்காக பிந்து ஸரஸ்ஸிதலதய தங்கி இருந்தார். ஒருநாள் தாயான
ததவஹுதி, குமாரடன தநாக்கி, அஞ்ஞான இருளில் சிக்கி அல்லல்படும் எனக்கு ஞானமார்க்கத்டதக்
காட்டியருள தவண்டும். பிரகிருதி, புருஷ விதவகத்டத உபததசித்து தமாட்சத்டத அருளுக. உம்டமதய
சரணடடந்ததன் என்ைாள். கபிலர் மகிழ்ச்சி சகாண்டு கூைலானார்: அன்டனதய, சுகதுக்கங்களிலிருந்து
விடுபட அத்யாத்ம மார்க்கதம சிைந்தது. மனித சமூகத்துக்கு அதுதவ சாந்தியும், ÷க்ஷமமும் உண்டாக்கும்.
மனதம ஆடச சகாண்டு பந்தத்தில் சிக்க டவக்கிைது. எனதவ, ஆடசடய அகற்ைி பகவாடன அணுகி
வாழும் மனதில் தமாக்ஷ விருப்பம் உண்டாகிைது. ஆத்ம விடுதடல கிடடக்கின்ைது.

நான், எனது என்பது நீங்கிட சித்த சுத்தி ஏற்படுகின்ைது. சுக துக்கங்கடளச் சமமாக எண்ணும் சமநிடல
ஏற்பட பக்தி தயாகதம சிைந்த உபாயமாகும். சாது சங்கதம தமாக்ஷசாதனம். பிராணிகளிடம் அன்பும்,
கருடண உள்ளமும் சகாண்டு என் மீ து நிடலயான பக்தி சகாண்டு , எனது சரிதத்டதக் தகட்டு, படித்து,
சசால்லுவதில் சாதுக்கள் மகிழ்ச்சி அடடகிைார்கள். எனதவ, சாது சங்கத்தில் இருங்கள். அதனால் பக்தி
சிரத்டதயும், தமாக்ஷ விருப்பமும் உண்டாகும். சாதுக்கள் மக்கள் உள்ளங்களில், விடுதடலயில்
விருப்பத்டதயும், பகவானிடம் பிதரம பக்திடயயும் ஏற்படச் சசய்கின்ைனர். சாதுக்கள் புலன்கடள அடக்கி,
பிரகிருதியிலிருந்து விடுபட்டவராய், ஆடச நீக்கி டவராக்கியத்தால் வளர்ந்த ஞானத்தாலும்,
தயாகமுயற்சியாலும், பக்தியாலும், முதல் கர்த்தாவாகிய என்டன இச்சரீரத்திதலதய அடடந்து விடுகின்ைர்
என்ைார்.

அப்தபாது ததவஹுதி, அவடளப் தபான்ை சபண்டிர் சசய்யக்கூடிய மார்க்கம் எத்தன்டமயது? என்று


தகட்டாள். அதற்கு கபிலர் ஆத்ம சசாரூப தத்துவங்களாகிய ஞான தயாகம், பக்தி தயாகம் பற்ைிக்
கூைலானார். தூய உள்ளம் சபற்ைவரின் கர்தமந்திரிய, ஞாதனந்திரியங்கள் ஸ்ரீஹரியிடதம ஒன்ைிக்கிடத்ததல
சிைந்த பக்தி தயாகம். தகாரிக்டகயற்ை பக்தி முக்திடய விட சிைந்தது. இடடவிடாமல் எனது பாத
தசடவயில் ஈடுபட்டு, என்டனப் பற்ைிதய தபசிக் சகாண்டு மகிழ்ச்சி சகாள்தவார் அந்தப் பிதரடமயினால்
தமாக்ஷத்டதக் கூட விரும்புவதில்டல. அப்படி அவர்கள் தமாக்ஷத்டத விரும்பாவிட்டாலும் கூட
அவர்களுடடய பக்தி அவர்கடளப் பரமபதத்திற்கு அடழத்துச் சசல்கிைது. எல்லாமாய் என்டன எண்ணி
வழிபடும் பக்தர்கள் சகடுவதில்டல. காலக்கிரமத்தாலும் துன்பப்படுவதில்டல. பற்ைற்று என்டனப்
பூஜிக்கின்ைவன் சம்சார தாபத்திலிருந்து காப்பாற்ைப்படுகிைான். திடமான பக்தி தயாகத்தினாதலதய மக்கள்
÷க்ஷமம் அடடகின்ைனர் என்று தத்துதவாபததசம் சசய்தார் கபிலர். கபிலர் தாயார்க்கு தமலும் ஆத்மத்
தத்துவங்களின் லக்ஷணங்கடளத் தனித்தனிதய பிரித்துக் கூைலானார். ஆத்ம ஸ்வரூப தரிசன ஞானதம
ஜீவனுக்கு தமாக்ஷ பிரதான காரணமாகும்.

எங்கும் நிடைந்து, நிர்க்குண, நிராதரமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டு, உயிர்களடனத்திலும் அந்தராத்மாவாக


ஒளிர்பவராய் தாதன தஜாதி ஸ்வரூபனாய், ஆதி அந்தமற்ை ஆத்மாதவ புருஷன். புருஷன் பிரகிருதியின்
சுக துக்கங்களில் சம்பந்தப்படுவதில்டல. எனதவ, மனடத தீவிரபக்தி, டவராக்கியம் யம நியமாதி தயாக
மார்க்கங்களால் ஒருமுகப்படுத்தி சிரத்டதயாக என்டனதய நிடனத்து சத்திய சநைியில் சம பாவத்துடன்
ஜீவராசிகள் இருக்க தவண்டும். நான், என்னுடடயது என்படத மைந்து, கிடடத்தடதத் திருப்தியுடன் புசித்து,
அடனவரிடமும் நட்பு, தயவு சகாண்டு பிரகிருதி புருஷ விதவகத்டத அடடய தவண்டும். இப்படி நிர்மல
மனதுடன், பயதனதும் எதிர்பாராமல் ஞான டவராக்கியத்துடன் ததபாமயமான வாழ்டவ நடத்தும்
புருஷனது அஞ்ஞானம் தானாகதவ நசிந்து மடைந்து விடும். திட மனதுடன் பூசிக்கும் பக்தர்கள், எனது
அருள் சக்தியினால் தத்துவ ஞானம் சபறுவர். அவர்களின் சந்ததகங்கள் விலகி முடிவில் எனது திவ்ய
பதத்டத அடடந்து இடணயற்ை ஆனந்தத்டதப் சபறுகிைார்கள். அஷ்டமா சித்திகளில் பற்ைற்ைவன் எனது
பதத்டத அடடவான்.

அடுத்து கபில மகரிஷி தயாக லக்ஷணங்கடள எடுத்துக் கூைலானார். தயாக விதிகடள அனுஷ்டிப்பதால்
மனம் சதளிந்து சன்மார்க்கத்தில் சசன்றும், சுய தர்மத்டத அனுஷ்டித்து, உள்ளடதக் சகாண்டு
மகிழ்ச்சியுற்று, ஆத்மஞானிகளின் சரணங்கடளப் பூஜித்து அஹிம்டசடயப் பின்பற்ைித் தனியாக வசித்து
வரதவண்டும். இந்திரியங்கடள சவன்று, மவுன விரதத்துடன் பகவாடன ஆராதித்து வரதவண்டும். ஆதார
ஸ்தானங்களில் ஓரிடத்தில் மனடதயும், பிராணடனயும் நிடலக்கச் சசய்து பகவானுடடய லீடலகடளத்
தியானிக்க தவண்டும். பிராணாயாமத்தினால் வாத, பித்தங்கடளயும், தாரடணயினால் பாபங்கடளயும்,
பிரத்தியாகாரத்தினால் உலக சம்பந்தங்கடளயும், தியானத்தினால் தீயகுணங்கடளயும் விலக்கி, தூய
நிடலசபற்ை மனதுடன் பகவானுடடய திவ்ய சவுந்தர்ய வடிவத்டதத் தியானம் சசய்ய தவண்டும்.

பகவான் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீவத்ச மார்பில் கவுஸ்துப மணி ஒளி, கிரீடம், கங்கணம், நூபுரம், ததாள்
வடளகள் ஆகியவற்றுடன் மதனாகரமான அழகுடன், காண்தபார் உள்ளத்டதக் சகாள்டள சகாள்ளும்
சாந்தம், இளடம உடடய கண்ணடன அன்புடன் தியானிக்க தவண்டும். இவ்வாறு மனம் ஒன்றுபடும் வடர
நன்ைாகத் தியானிக்க தவண்டும். எல்லா அங்கங்களிலும் மனம் ஒன்ைிவிட்ட பிைகு அவற்டைத்
தனித்தனியாகத் தியானித்துப் பழக தவண்டும். பகவானுடடய கருணாகடாக்ஷம் மூவடக தாபங்கடளயும்
தபாக்கி விடும். பகவானின் புன்சிரிப்பு மகரிஷிகடளயும் தமாகிக்கச் சசய்வதால் அதுதவ தியானத்திற்கு
உகந்ததாகும். தியான தயாக அப்யாசத்தினால் மனம் கனிந்த சாதகன் பக்திப் சபருக்கினால் உள்ளம் உருகி
மகிழ்ச்சியினால் சமய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ண ீரில் மூழ்கி, இரண்டற்ை நிடலடயப் சபருகிைான்.
அண்ணலின் அருட்சக்தியினாதல மாடயடய சவன்று, உண்டம சசாரூபத்தில் ஒன்ைி பிரம்ம
சாக்ஷõதிகாரத்டதப் சபற்று ஆனந்தமடடகிைான் என்ைார். பின்னர் ததவஹுதி பக்திமார்க்கம் பற்ைிக் கூைிட
தவண்டினாள். அதற்கு கபிலர் கூைியதாவது:
பக்தி மார்க்கம் பலவடகப்படும்.

1. முன்தகாபம், சபாைாடம, ஆடம்பரம், தபத புத்தி, இம்டச உடடயவன் என்டன வழிபட்டால் அவன் தாமச
பக்தன் ஆவான்.
2. உலக சுகங்கள் தகாரி ஆராதிப்பவன் ராஜச பக்தன் ஆவான்.
3. பகவாடன ஆராதிப்பதத கடடம என்று கருதி எல்லாம் அர்ப்பணம் சசய்து பூஜிப்பவன் சாத்வக

பக்தனாவான்.
4. எனது குண டவபவங்கடளக் தகட்டு, என் மீ து பயன் கருதாமல் சகாள்ளும் பிதரடம, எல்லாவற்ைிலும்
வசிக்கும் என்னிடம் மனடதச் சசலுத்துவது நிர்க்குண பக்தி ஆகும். இதுதவ சிைந்த பக்தி தயாகம். இடதச்
சசய்பவன் முக்குணங்கடளயும் கடந்து எனது பதம் அடடகின்ைான்.

பக்தன் டவராக்கிய சீலனாக வாழ தவண்டும். பக்தியில் ஆடம்பரம் கூடாது. பிைடர சவறுப்பவன்
என்டனயும் சவறுப்பவன் ஆவான். அவன் பலவித திரவியங்களாலும் என்டனப் பூஜித்தாலும் நான்
திருப்தி அடடதயன். உயிர் கூட்டங்களில் உள்ள என்டன மானசீகமாக வணங்கி வரதவண்டும். இவ்வாறு
கர்மபலன்கடளச் சமர்ப்பித்து தூயமனதுடன், சமதிருஷ்டியுடன் என்டன உபாசிப்பவன் சிைந்தவன்.
இடவதய ஞானதயாக, பக்திதயாக லக்ஷணங்கள். இவற்ைில் ஒன்டை அனுஷ்டித்தாலும் பரம புருஷடன
அடடயலாம் என்று கூைினார். ஞான சசாரூபியாகிய கபிலருடடய இந்த சிைப்பான உபததசங்கடளக்
தகட்ட ததவஹுதி ஞான ஒளிடயப் சபற்று கபிலடரப் பக்தியுடன் வணங்கிப் பலவாறு துதி சசய்தாள்.

கபிலர் தாயாரிடம் விடடசபற்று வடகிழக்கில் சசன்ைார். அப்தபாது சித்த, சாரண, கந்தர்வர்கள் எல்லாரும்
அவடர வணங்கித் துதித்தனர். புத்திரனின் பிரிவாற்ைாடமயால் மனம் கலங்கிய ததவஹுதி தயாக
மார்க்கத்டத மிக்க கவனத்துடன் அனுஷ்டித்துக் கடுடமயான தவத்தில் ஈடுபட்டாள். திட டவராக்கியம்,
தக்க கர்மானுஷ்டானங்கள், தீவிர பக்தி தயாகத்தினால் மனத்தூய்டம சபற்ை அவள் பிரம்ம சாக்ஷ õத்தார
ஞானத்டத அடடந்து, ஆத்ம சசாரூபத்திதல நிடலத்த மனத்டத உடடயவளாகப் பரமானந்த சுகத்தில்
ஆழந்திருந்த அவளுடடய சரீரத்டத ஆசிரமவாசிகதள தபாஷித்து வந்தனர். கபிலரால் உபததசிக்கப்பட்ட
தயாக மார்க்கத்டத அனுஷ்டித்து சவகு சீக்கிரத்திதலதய பகவானுடடய திவ்ய பதத்டத அடடந்தாள்.
அவள் சித்தி சபற்ை இடம் சித்தி பதம் என்று தபாற்ைப்படுகிைது.

16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கடத

(இது விஷ்ணு புராணத்தில் கூைப்பட்டு உள்ளது)

துருவன் நற்பதம் சபற்ைிட உதவிய நாரதர் உத்தானபாதரிடம் சசன்று அவன் முகவாட்டத்தின் காரணம்
பற்ைி வினவ, மன்னன் துருவடன விரட்டியது பற்ைி வருந்திட, நாரதர் பகவான் அருள் சபற்ை துருவடனப்
பற்ைிக் கூைித் ததற்ைினார். அப்தபாது காட்டிலிருந்து திரும்பி வந்த துருவன் தந்டதடயயும் தாய்மார்கள்
இருவடரயும் வணங்கினான். உத்தானபாதன் துருவனுக்குப் பட்டாபிதஷகம் சசய்வித்து அரசனாக்கி
டவராக்கியம் தமற்சகாண்டு வனத்திற்குச் சசன்ைான். துருவனும், அவனது தாயாரும் இறுதியில் திவ்ய
பதத்டத அடடந்தனர். துருவனுடடய மகிடமடய நாரத முனிவர் பிரதசதர்களுடடய யாகத்திதல புகழ்ந்து
பாடினார். உண்டம தத்துவத்டத அைியாத மக்களுக்கு, பகவத் விஷயமான ஞானாம்ருதத்டதப்
புகட்டுபவனுக்குத் ததவர்கள் அருள்புரிவார்கள் என்று விதுரருக்கு டமத்தரயர் கூைினார். அடுத்து
டமத்தரயர் விதுரருக்குப் பிரதசதசர்கடளப் பற்ைிக் கூைினார்.

17. புரஞ்ஜனன் சரிதம்

ஒருநாள் ஆத்ம தத்துவத்டத அைிந்த நாரத முனிவர் கர்ம மார்க்கத்திதல ஈடுபட்டிருந்த ப்ராசீ ன
பர்ஹிஷதடரப் பார்க்க வந்தார். அவர் அரசனிடம் அழியாத இன்பத்டதப் சபை தமாக்ஷ மார்க்கதம சிைந்தது
என்றும் கர்மாக்களால் தமாக்ஷ சுகம் கிடடப்பது இல்டல என்றும் கூைினார். அதற்கு மன்னன் நாரத
முனிவரிடம் தனக்கு தமாக்ஷ மார்க்கத்டத உபததசிக்குமாறு தகட்டுக் சகாண்டான். அப்தபாது மன்னன்
புரஞ்ஜனன் கடதடயக் கூைினார் : முன்பு புரஞ்ஜனன் என்சைாரு மன்னன் இருந்தான். அவன் சபயர்
அவிஞ்ஞாதன்.

ஒருநாள் புரஞ்ஜனன் இமயமடலச் சாரலில் சுற்ைிக் சகாண்டிருக்கும் தபாது, சதற்குத் தாழ்வடரயில்


ஒன்பது தகாட்டட வாசல்களுடன் கூடிய நகரத்டதக் கண்டான். அதிதல உலாவிக் சகாண்டிருக்கும் தபாது
ஓர் அழகிய சபண்மணிடயக் கண்டான். அவளுடன் பலப் சபண்மணிகளும், பத்து தவடலக்காரர்களும்
இருந்தனர். ஐந்து தடல நாக சர்ப்பம் ஒன்றும் அவளுடன் இருந்து அந்த நகரத்டதக் காத்து வந்தது.
அவடளக் கண்டு மயங்கிய மன்னன், அவளுடடய விவரங்கடளக் தகட்டான். ஆனால் அவள் அவடளப்
படடத்தவடரதயா, அந்நகடர அடமத்தவடரப் பற்ைிதயா அைியாமல் அங்கு வாழ்ந்து வந்தாள். தமலும்,
அவள் மன்னனிடம் அவன் விரும்பினால் அவடள மணம் புரியலாம் என்றும் கூைினாள்.

அவள் அழகில் மயங்கிய மன்னன், அவடள மணந்து அவள் தமாகத்தில் தன் வயது இழந்து, அைிடவ
இழந்து, அவளுடன் வாழ்ந்து பல மக்கடளப் சபற்று, அவர்களுக்கு மணம் சசய்வித்து மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வந்தான். ஆண்டுகள் சசல்லச் சசல்ல சமல்ல இளடம மடைந்து முதுடமயும் வந்தது.
அச்சமயத்தில் கால கன்னிடக, ப்ரஜ்வாரன் ஆகிய மிருத்யுவின் தசனா வரர்கள்
ீ அந்நகடர
முற்றுடகயிட்டுத் தாக்கினர். அதனால் சுகதபாகம், சசல்வம் அடனத்டதயும் இழந்தான் அவன். அப்தபாது
ப்ரஜ்வாரன் என்ை விதராதி அந்நகரத்டத எரிக்க, அடதக் காத்து வந்த சர்ப்பம் ஓடிவிட்டது. நகரமும்
அழிந்தது. மரண சமயத்தில் புரஞ்ஜனன் தன் மடனவியின் நிடனவிதலதய இருந்ததால் மறுபிைவியில்
விதர்ப்ப நாட்டரசனின் மகளாகப் பிைந்தான். அவடள மலயத்வஜ பாண்டியன் வரீ கப்பமாகப் சபற்று
மணம் சசய்து சகாள்ள அத்தம்பதியருக்கு ஒரு சபண்ணும், ஏழு புத்திரர்களும் பிைந்தனர். அவர்கதள
திராவிட நாட்டு மன்னர்களாக இருந்தனர். அந்தப் சபண்டண அகஸ்தியர் மணந்தார்.

பிைகு மலயத்வஜன் அரடச குமாரர்களிடம் ஒப்படடத்துவிட்டு குலாசலம் என்ை மடலச்சாரலில் சசன்று


ஸ்ரீ வாசுததவடர ஆராதித்து வந்தார். அவள் மடனவியும் அவடனப் பின் சதாடர்ந்தாள். ஒருநாள்
தியானத்தில் மூழ்கியிருந்த மன்னனின் மடனவி அவன் பாதங்கடளப் பூசிக்க ஆரம்பித்தாள். மன்னன் மகா
சமாதியில் ஆழ்ந்து விட்டான். பாதங்கள் சில்லிட்டன. கணவனுடன் சகமனத்துக்கு முற்பட்டு தீ டய வலம்
வருடகயில் அங்சகாரு அந்தண சிதரஷ்டர் ததான்ைினார். அவர் முற்பிைவியில் புரஞ்ஜனனின் நண்பனாக
இருந்த அவிஞ்ஞாதன். அவன், தாமிருவரும் இடணபிரியாத நண்பர்களாய் அன்னப் பைடவகளாக
மானசதராவரத்தில் வசித்தடத நிடனவூட்டினான். தமலும் அவர்கள் இருவருதம சுத்த சசாரூபிகள் என்றும்
அவன் டவதர்ப்பி என்பதும் மாடயதய ஆகும் என்றும் கூைினான்.

இவ்வாறு சசால்லப்பட்ட சசய்திடயக் தகட்டுப் சபண்ணாகிய முற்பிைவி புரஞ்ஜனன் முன் நிடனவு


சபற்று தன் உண்டம சசாரூப ஞானத்திதல நிடலத்தவனாக ஆனந்தத்டத அடடந்தான். இந்தக்
கடதடயத் சதாடர்ந்து நாரதர், பர்ஹிஷித்ரிடம், ஆத்ம நலனில் ஆடசயுள்ள புருஷன் பகவான்
வாசுததவடரதய பூசிக்க தவண்டும். அவரது சரித்திரத்டதக் தகட்க தவண்டும். திவ்ய நாமங்கடள
உச்சரிக்க தவண்டும். அதனால் பக்தி தயாகம் நிடலசபற்று ஞானமும், டவராக்கியமும் விருத்தியாகும்.
அப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் அனுக்கிரகம் சசய்கிைான். ஸ்ரீஹரி சரணங்கடளதய சரண்
அடடந்தவர்களுக்கு சகல நன்டமகளும் கிடடக்கும் என்ைார். பிைகு நாரதர் ஜீவாத்மா, பரமாத்மா
சசாரூபத்டதத் சதளிவாக எடுத்துக் கூைிவிட்டு அவனிடம் விடடசபற்று சித்ததலாகம் சசன்ைார்.

18. பிரியவிரதர் வரலாறு

பிரியவிரதர், மனுவின் மற்சைாரு புத்திரர். அவர் ஒரு சமயம் நாரத முனிவடரச் தசவித்து ஆத்ம சசாரூப
ஞானத்டத சுலபமாக அைிந்து, அதனால் பிரம்ம தியானம் என்ை பிரம்ம ஸத்ரயாகத்டதச் சசய்ய
விரும்பினார். ஆனால், அவருடடய பிதா ஸ்வயம்புவர் அவடரப் பூமிடயப் பரிபாலித்து வரும்படி
உத்தரவிட்டார். எனினும், தந்டதயின் ஆடணடய மறுத்துவிட்டு தவம் சசய்யப் புைப்பட்டார். அப்தபாது
அங்கு வந்த பிரம்மததவர், பிரிய விரத! நீ பத்மநாப சரணாரவிந்தக் தகாட்டடக்குள் வசிப்பவன். ஆறு
படகவர்கடளயும் சவற்ைி கண்டவன். ஆகதவ, பகவத் கிருடபயால் கிடடத்துள்ள சுகதபாகங்கடள
அனுபவித்து இல்லைத்டத நல்லைமாக்கிப் பிைகு ஆடசகடளத் துைந்து, ஆத்ம நிஷ்டடயின் ஆனந்தத்டதப்
சபறுவாயாக என்று கூைினார். பின்னர், பிரிய விரதர் அவ்விதமாகதவ சசய்வதாகக் கூைினார்.
பிரம்மததவரும் தமது திவ்ய தலாகத்துக்குச் சசன்ைார். மனு மிக்க மகிழ்ச்சியுடன், நாரதர் அனுமதி சபற்று
பிரியவிரதருக்குப் பட்டாபிதஷகம் சசய்வித்தார். விசுவகர்மாவின் புத்திரி பர்ஹித்மதிடய விவாகம்
சசய்வித்தார். பிரியவிரதருக்கு பத்து புத்திரர்களும், ஊர்ஜஸ்வதி என்ை ஒரு புத்திரியும் பிைந்தனர்.
அவர்களுள் கவி, மகாவரன்,
ீ டவனன் என்ை மூன்று குமாரர்களும் சிறுவயது முததல ஆத்ம வித்டதயில்
ஆவலுடடயவர்களாகிப் பரமஹம்ஸா சிரமத்டத அடடந்தனர்.

பிரியவிரதர் ஏழு சமுத்திரங்கடளயும், ஏழு தீவுகடளயும் வகுத்து அவற்ைில் தனது ஏழு குமாரர்கடளயும்
மன்னர்களாக முடி சூட்டினார். மகள் ஊர்ஜஸ்வதிடய அசுரகுரு சுக்கிராச்சாரியருக்கு மணம் சசய்து
சகாடுத்தார். பிரியவிரதருக்கு நாளடடவில் இல்லைத்தில் சவறுப்பு ஏற்பட ஒருநாள் எல்லாவற்டையும்
விட்டு விட்டு டவராக்கியத்துடன் ஸ்ரீஹரியின் லீலா டவபவங்கடளப் பாடிக்சகாண்டு தியானத்தில்
ஆழ்ந்து நாரத முனிவரால் உபததசிக்கப்பட்ட வழிடயப் பின்பற்ைிச் சசன்ைார். ஆசிரதரர் பிதாவினால்
அளிக்கப்பட்ட ஜம்பூத்வபத்டத
ீ நீ தியுடன் ஆண்டு வந்தார். பூர்வசித்திடய மணந்து ஒன்பது புத்திரர்கடளப்
சபற்று நாட்டட ஒன்பது கண்டங்களாகப் பிரித்து புத்திரர்களிடம் ஒப்படடத்து பூர்வசித்தியுடன்
பிரம்மதலாகம் சசன்ைார்.

19. நாபிக்காக மகரிஷிகள் சபற்ை வரம்

அக்ஸிதருடடய மூத்த குமாரன் நாபி என்பவன் தமரு ததவிடய மணந்தான். சவகுநாட்கள் புத்திர
பாக்கியமின்ைி ஸ்ரீமந் நாராயணடர யாகத்தில் ஆராதித்து வழிபட்டு வந்தான். அவன் பக்தி சிரத்டதயால்
சசய்யப்பட்ட பூடஜயினால் திருப்தி அடடந்த பகவான், நாபியின் விருப்பத்டத நிடைதவற்ை அவனுக்குத்
தரிசனம் தந்தருளினார். அந்த திவ்ய சசாரூபத்டதக் கண்ட நாபியும், மற்ை சடபதயார்களும்
ருத்விக்குகளும் சபருமகிழ்ச்சி அடடந்தனர். ருத்விக்குகள் பகவாடனத் துதி சசய்தனர். நன்டமடயத்
தரக்கூடியது எது என்று அைியாத எங்களுக்கு குணநிதியாக விளங்குகின்ை தாங்கள் கருடண கூர்ந்து
அனுக்கிரகித்தருள தவண்டும். வரமளிப்பதில் சிைந்தவராகிய தாங்கள், இந்த ராஜரிஷியின் யாகசாடலயில்
வந்து தரிசனமளித்ததத ஒரு சிைந்த வரம். எனினும், ஒதர ஒரு வரத்டத மட்டும் யாசிக்கிதைாம்.
அனுக்கிரகிக்க தவண்டும்.

பரிசுத்தமாகிய தங்கள் திவ்ய நாமங்கள் எங்கள் நிடனவிதல, நாவிதல, எப்தபாதும் நிடலத்து நிற்க,
மரணத்திலும் கூட உன் அருள் தர தவண்டும். உமது லீலா டவபவங்கடளக் கூறுகின்ை அந்த திவ்ய
நாமங்கள் தானாகதவ எங்கள் வாக்கிதல வரதவண்டும். இததா இந்த ராஜரிஷியானவர் தங்களுக்சகாப்பான
புத்திரடனப் சபை விரும்புகிைார். நாங்கள் மிக்க அவிதவவிகள். அல்பமான ஆடசடய நிடைதவற்ைிக்
சகாள்ள தங்கடள இங்கு வரச்சசய்து சிரமம் அளித்துவிட்தடாம். மன்னிக்க தவண்டும் என்று
பிரார்த்தித்தனர். அப்தபாது பகவான் அவர்கடளப் பார்த்து, எனக்குச் சமமானவன் நாதன தான். உங்கள்
வாக்கு சபாய்யாமல் இருக்க இந்த நாபியினுடடய புத்திரனாக , எனது அம்சாவதாரமாக அவதரிக்கப்
தபாகிதைன் என்று அருள்பாலித்து மடைந்தார்.

நாபிச் சக்கரவர்த்தியினாலும், மகரிஷிகளாலும் நன்கு ஆராதித்துப் பூஜிக்கப்பட்ட பகவான் தமருததவியிடம்


சுத்த சத்வமான சரீரத்துடன் அவதரித்தார். தன் விருப்பப்படிதய சபற்ை குழந்டதக்கு ரிஷப ததவர் என்று
சபயரிட்டு நாபிச் சக்கரவர்த்தி சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். மாடயயின் காரணமாக சக்கரவர்த்தி
பகவாதன குழந்டதயாகி வந்தடத மைந்து அதடன அன்புடன் வளர்த்து வந்தார். பகவான் ரிஷபததவரும்,
குருகுலவாசம் சசய்து குருவுக்குத் தக்ஷடண சகாடுத்து, அவர் அனுமதி சபற்று இந்திரனால் அளிக்கப்பட்ட
ஜயந்திடய மணந்து கிரகஸ்த தர்மங்கடள நன்கு அனுஷ்டித்து வந்தார். அவருக்கு மக்கள் நூறு தபர்
பிைந்தனர். அவர்களில் மூத்த மகன் பரதன் நல்லாட்சி சசய்த காலத்தில் தான் இந்நாடு பாரத ததசம்
எனப்பட்டது.
ஒரு சமயம் பிரம்மாவர்த்தம் என்ை திருத்தலத்தில் பிரம்ம ரிஷிகள் கூடியிருக்க , அங்கு ரிஷபததவர்
புத்திரர்களுடன் சசன்ைார். அப்தபாது ரிஷபததவர் அவர்களுக்கு சில அைிவுடரகடளக் கூைினார். அழிவற்ை
ஆத்ம சுகத்டதயும், சித்த சுத்திடயயும் அளிக்கின்ை ததபா மயமான வாழ்விதல ஈடுபட தவண்டும். சாது
சங்கமும், சாதுக்களின் தசடவயுதம சாலச் சிைந்தது. ஆத்ம சசாரூபத்டத அைிந்தவனுக்குக் கர்மபந்தம்
ஏற்படுவதில்டல. அஞ்ஞானதம ஆத்ம சசாரூபத்டத மடைக்கின்ைது. பகவான் ஸ்ரீ வாசுததவனிடத்தில் தூய
பக்தி உடடயவர்க்கு சரீர பந்தம் அற்றுவிடும். மனத்திதல திடமான டவராக்கியம் ஏற்படும்தபாது
அகங்காரம் நீங்கி, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமடனத் தியானித்து பரமபதத்டத அடடகிைான்.
தயாக சாதடனகளாலும், தவ வாழ்வினாலுதம புருஷன் எங்கும் பகவத் சசாரூபத்டதக் காண்கின்ைான்.
ஆத்ம ஞானம் சபைகிைான்.

சம்சார பந்தத்தில் உழன்று, துன்பப்படுகிைவனுக்குப் பக்தி மார்க்கத்டத உபததசித்து, அவடனப் பிைவிப்


பிணியிலிருந்து காத்து ரக்ஷிக்க தவண்டும். அப்படிச் சசய்யாதவன் குருவுமல்ல; தந்டதயுமல்ல; தாயுமல்ல;
பதியுமல்ல, சதய்வமுமல்ல; உற்ை பந்துவுமல்ல. உங்கள் சதகாதரன் பரதடன அன்புடன் அனுசரித்துப்
சபாைாடமயின்ைி, பிரடஜகடள ரக்ஷியுங்கள். அதுதவ எனக்குச் சசய்யும் பூடஜயாகும் என்று ரிஷபததவர்
கூைினார். கருடணயுள்ள அவர் மக்களுக்கு ஆத்ம வித்டதடயயும், பயமுற்ை நிடலடயயும் உபததசித்தார்.
முடிவில் காட்டில் சஞ்சரித்துக் சகாண்டு இருக்டகயில் காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு தனது பூத
உடடல நீ த்தார்.

20. ஜடபரதர் சரித்திரம்

(ஜடபரதர் சரித்திரம், ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காண்க)

அஜாமிளன் சரித்திரம்

கன்யாகுப்ஜம் என்ை நகரில் அஜாமிளன் என்சைாரு ஒழுக்கம் சகட்ட பிராமணன் இருந்தான். அவன்
தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிைந்தனர். அவர்கடள சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சிதயாடு காலம்
கழிய அவன் மிக்க முதுடமடய அடடந்தான். அவனுக்குக் கடடசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம்,
நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்டதடயச் சிைிது தநரம் கூட பிரியாமல் இருந்தான். அவன் மரண
படுக்டகயில் படுத்தான். அவன் உயிடர எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்கடளக் கண்டு
பயந்து அவன் நாராயணா! நாராயணா! எங்தக இருக்கிைாய்! ஓடிவா எனக் கூவி அடழத்தான். இவ்வாறு
மரணகாலத்தில் ஸ்ரீஹரி நாமத்டத உச்சரித்தால் விஷ்ணு பாதர்கள் அங்தக வந்து யமதூதர்கடளத்
தடுத்தனர். அவ்வாறு தடுத்து அவர்களிடம் எந்தச் சசயடலச் சசய்தவர்கள் யமதண்டடனக்கு உரியவர்கள்
என்று விஷ்ணு பாதர்கள் தகட்டனர்.

சாக்ஷõத் ஸ்ரீஹரிதய தவதம். தவதம் கூறுவதத தர்மம். எல்லாதம சரீரம் படடத்த ஜீவன்கள். அடவ
குணங்களின் தசர்க்டகயால் நல்ல (அ) தீய சசயல்கடளச் சசய்கின்ைன. பிரகிருதியின் சதாடர்பினால்
இழிவான நிடல ஏற்படுகிைது. பகவானிடம் பற்றுதல்களால் அடவ மடைந்து விடும். இந்தப் பிராமணன்
காமவசனாகி தர்மத்திலிருந்து நழுவினான். ஒரு தவசியுடன் கூடி பிள்டளகடளப் சபற்ைான்.
எல்தலாரிடமும் நிந்தடன சபற்ை இவடன யமதர்மராஜனிடம் அடழத்துச் சசல்லப் தபாகிதைாம் என்ைனர்
யமகிங்கரர்கள். நாராயணர் என்ை பகவான் நாமத்டதக் கடடசி காலத்தில் கூறுபவனிடம் உள்ள சகல
பாபங்களும் நீங்கிவிடுகின்ைன. இவன் மரணகாலத்தில் பகவன் நாமத்டத நன்கு உச்சரித்ததால் சகல பாப
பரிகாரங்களும் சசய்தவனாகிைான். எனதவ, இவடன நீங்கள் சகாண்டு தபாக தவண்டாம் என்ைனர்
விஷ்ணுபாதர்கள். தமலும் இவன் மந்திரத்தின் மகிடமடய அைியாமதல சசான்னாலும் அதன் நற்பயடன
அடடகிைான். எனதவ இவன் பாபமற்ைவன் என்ைனர்.

இவ்வாறு அஜாமீ ளன் யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் விஷ்ணு தூதர்கடள வணங்கி ஏததா
சசால்ல நிடனக்க அவர்கள் மடைந்து விட்டனர். பின்னர் அவன் தான் சசய்த அதர்மங்கடள எண்ணி
மிகவும் பச்சாதாபப்பட்டான். ஏததா சிைிதளவு புண்ணியவசத்தால் ததவசிதரஷ்டர்கள் தரிசனம் கிடடத்தது.
இனி பகவானின் நாம ஸங்கீ ர்த்தனத்தில் உள்ளத்டத தூய்டமயாக்கி, இதயத்டதப் பகவானுக்கு அர்ப்பணம்
சசய்கிதைன் என்று எல்லா ஆடசகடளயும் துைந்து, கங்காத் துவாரத்துக்குச் சசன்ைான். அங்தக
இந்திரியங்கடள அடக்கி தயாகத்டத அனுஷ்டித்து, மனடதப் பரமபுருஷனிடதம சசலுத்தினான். ஒருநாள்
அஜாமிளனுக்கு விஷ்ணு பார்ஷதர்கள் கண்முன் ததான்ை அவர்கடளப் பூஜித்து வணங்கி, தன்னுடடல
கங்டகயில் அர்ப்பணித்து பார்ஷத சரீரத்டதப் சபற்ைான். உடதன விஷ்ணு தூதர்களுடன் அவன் சபான்
மயமான விமானத்தில் ஏைி, டவகுண்டத்டத அடடந்தான். அகஸ்திய பகவானிடம் இக்கடதடயக் தகட்ட
சுகப்பிரம்மம் பரீக்ஷித்துக்குக் கூைினார்.

21. சித்திரதகது சரிதம்

சூரதசன ததசத்தரசன் சித்திரதகது. அவன் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம் நிலவியது. அவனுக்குப் பல


மடனவியர் இருந்தும் புத்திர பாக்கியம் இல்டல. ஒருநாள் அவன் அரண்மடனக்கு ஆங்கிரச முனிவர்
வந்தார். அவடர வரதவற்று, அதிதி பூடச சசய்து உபசரித்த மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாத
குடைடயக் கூைி, அப்தபறு சபை அருள்புரியுமாறு தவண்டினான். அப்தபாது ஆங்கீ ரச முனிவர் ஒரு யாகம்
சசய்து, அந்த யக்ஞ பிரசாதத்டத அவன் பட்டமகிஷியான கிருதத்யுதிக்கு சகாடுக்கச் சசான்னார். சில
காலம் கழித்து ஒரு புத்திரன் பிைந்தான். சித்திரதகதுவின் மகிழ்ச்சிக்கு எல்டலதய இல்டல. ஆனால்,
சகாடியவர்களான மற்ை பத்தினிகள் சபாைாடமயின் காரணமாக அக்குழந்டதக்கு விஷம் சகாடுத்துக்
சகான்றுவிட்டனர். அந்தத் துக்கத்டதத் தாங்கமுடியாமல் அரசனும், கிருதத்யுதியும் அழுது புலம்பினர்.
அவ்வமயம் அங்கு வந்த நாரதரும், ஆங்கீ ரஸ முனிவரும் அரசனிடம், காலசவள்ளத்தில் உயிர்கள் ஒன்று
தசர்ந்து பின்னர் பிரிந்து விடுகின்ைன. சரீரம் நிடலயற்ைது. ஜீவன் மட்டுதம அழிவற்ைது. எனதவ
அஞ்ஞானம் அகற்ைி பரமாத்மாவிடம் மனடதச் சசலுத்தி ஆறுதல் சகாள்க என்று கூைினர்.

தசாகத்தினால் நிடைந்த அவன், அவர்கடள யார் என்று வினவ, புத்திரனுக்காக யாகம் சசய்துவித்த
ஆங்கீ ரச முனிவதரதான் என்றும், அடுத்தவர் நாரதர் என்றும் அரசனுக்கு ஞானம் புகட்டதவ வந்ததாகவும்
கூைினார். தமலும் சூரதசனன் அவரது உண்டம நிடலடய அைிந்து, அடமதி சபற்று பரம புருஷரான
வாசுததவடரதய தியானம் சசய்து சபருடம அடடயுமாறு உபததசம் சசய்தனர். நாரதர் ஒரு மந்திரத்டத
உபததசம் சசய்து, இடதச் சிரத்டதயாக ஜபித்தால் ஏழு நாட்களில் பகவான் சங்கர்ஷருடடய தரிசனம்
கிட்டும். அவர் அனுக்கிரகத்தினால் தசாக, தமாகங்கள் நீங்கி சாந்தி அடடந்து, ஆனந்தம் சகாள்ளலாம்
என்ைார். பின்னர் அவர் தனது தயாக சக்தியினால் மரணமடடந்த அரசகுமாரடன பிடழக்கச் சசய்து ஓ!
ஜீவாத்மாதவ, உனது சபற்தைார் உனது மரணத்தினால் மிக்கத் துயரத்தில் உள்ளனர். நீ மறுபடியும் இந்த
உடலிதலதய பிரதவசித்து அரடசப் சபற்று மகிழ்வாயாக என்ைார்.

அதற்கு அந்த ஜீவன், பிைவிடயப் சபற்ை ஜீவன் நித்தியமானவன். அகங்காரமற்ைவன். சபற்தைாரிடம்


காணப்படும் வடரயில்தான் அவர்களுடன் உைவு, ஜீவன் தனது மாயா குணங்களாதலதய தன்டனப்
படடத்துக் சகாள்கிைான். அவன் எப்தபாதும் சுதந்தரன். ஆகதவ எனக்கும், உங்களுக்கும் எவ்வித உைவும்
இல்டல என்று கூைி மடைந்து விட்டது. பின்னர், விதவகம் சபற்ை அரசனுக்கு நாரதர் மந்திர உபததசம்
சசய்தார். (ஓம் நதமா பகவதத மஹாபுருஷாய மஹானுபாவாய மஹாவிபூதி பததய சகல-சத்ய பரிவ்ருட-
நிகர-கரகமல-குட்மதலாப லாலித சரணார விந்த யுகள பரம, பரதமஷ்டிந்-நமஸ்தத)

சித்திரதகது மந்திரத்டத ஏழுநாட்கள் தண்ண ீர் மட்டும் அருந்தி, மிக்க சிரத்டதயுடன் ஜபித்து வந்தான்.
முடிவில் ஜப மகிடமயினால் வித்யாதரர்களுக்கு அரசனாகிச் சில நாட்களில் பகவான் ஆதிதசஷருடடய
தரிசனம் சபற்ைான். அப்தபாது பகவான் புத்திசாலியான புருஷன் என்னிடத்திதலதய மனடதச் சசலுத்திப்
பக்திதயாகத்டதச் சசய்ய தவண்டும். சகல பிரபஞ்சமும், ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்தை என்று அைிய
தவண்டும். அதுதவ ஜீவனுக்கு ÷க்ஷமத்டதயும், பிைவிப் பயடனயும் அளிக்கக் கூடியது பகவான் அருளி
மடைந்து விட்டார். இவ்வாறு சித்திர தகதுவின் வரலாற்டை சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூைி முடித்தார்.

22. பிரகலாதன் சரித்திரம்


(விஷ்ணு புராணத்தில் காண்க)

23. கதஜந்திர தமாக்ஷம்

நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூைியடத சுகர் பரீக்ஷித்துக்குக் கூைினார் என்று சூத பவுராணிகர் கூைி
முனிவர்களுக்கு கூைினார். தாமஸ (நான்காவது) மந்வந்திரத்திதல பகவான் ஹரிதமதஸ் என்பவருக்குப்
புத்திரனாகப் பிைந்து, ஹரி என்ை சபயருடன் விளங்கி முதடலயால் பிடிக்கப்பட்ட கதஜந்திரடனக் காத்து
அருளினார். கதஜந்திரன் முற்பிைவியில் இந்திரத்யும்னன் என்ை சபயரில் பாண்டிய மன்னனாக இருந்தவன்.
சிைந்த விஷ்ணு பக்தன். ஒரு சமயம் அவன் பர்வதச் சாரலில் ஆசிரமம் அடமத்து அச்சுதடன ஆராதித்து
வந்தான். ஒருநாள் அவ்விடம் வந்த அகஸ்திய முனிவடரக் கண்மூடி மவுனியாக இருந்த மன்னன்
வரதவற்றுப் பூசிக்கவில்டல. இதனால் தகாபம் சகாண்ட முனிவர் அவடன யாடனயாகச் சாபம்
சகாடுத்தார். முற்பிைவியில் ஹு, ஹு என்ை கந்தர்வன். ததவரிஷியின் சாபத்தால் முதடலப் பிைவிடய
அடடந்தான்.

திரிகூட மடலயினருதக இருந்த அடர்ந்த காட்டில் கதஜந்திரன், தனது யாடனக் கூட்டங்களுடன் வசித்து
வருடகயில் ஒரு சமயம் தண்ண ீருக்காக பல இடங்களில் அடலந்து திரிந்து கடடசியில்
மடலயடிவாரத்திலுள்ள குளத்டத அடடந்து, நீரில் இைங்கி விடளயாடிக் சகாண்டிருக்டகயில் அந்தக்
குளத்திலிருந்து பலசாலியான முதடல யாடனயின் காடல கவ்விப் பிடித்துக் சகாண்டது. பின்னர்
கதஜந்திரன் தன்டன விடுவித்துக் சகாள்ள முடியாமல் தவித்தது. முதடலடயக் கடரக்கு இழுக்க,
முதடல யாடனடய நீ ரில் இழுக்க இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தன. தன் பலம் முழுவதும் இழந்து
தசார்ந்த நிடலயில் கதஜந்திரன், முற்பிைவியின் பயனாக ஸர்வதலாக சரண்யனாகிய ஸ்ரீவிஷ்ணுடவத்
தியானித்து துதி சசய்தது.

பக்தனாகிய கதஜந்திரனின் துயடரக் கண்ட பகவான், கருடாரூபராய் சக்கராயுதத்துடன் ததான்ைினார்.


கதஜந்திரன் தாமடர மலருடன் கூடிய துதிக்டகடயத் தூக்கி நாராயணா, ஆதிமூலதம, பகவாதன என்று
நமஸ்கரித்தார். உடதன பகவான் சக்கராயுதத்தால் முதடலடயக் சகான்று கதஜந்திரடனக் காத்தருளினார்.
முதடலயும் திவ்ய சரீரம் சபற்று பகவாடன வணங்கித் துதி சசய்தது. கதஜந்திரனும் பகவத்
சசாரூபத்டதப் சபற்று விஷ்ணு பார்ஷதனாயிற்று. அப்தபாது பகவான், உதய காலத்தில், தூய மனதுடன்
கதஜந்திரன் சசய்த துதிகடளப் பாடி ஆராதிக்கிைவர்களுக்கு மரண சமயத்தில் நல்லைிடவத் தருகிதைன்
எனக்கூைி மடைந்தார்.

24. அம்ருத மதனம், ததவாசுர யுத்தம்

ஐந்தாவது மனு டரவதரின் மன்வந்தரத்திதல பகவான் டவகுண்டன் என்ை நாமத்ததாடு அம்சாவதாரமாகத்


ததான்ைினார். சாக்ஷúஷர் என்பவர் ஆைாவது மனுவாக இருந்ததபாது மகாவிஷ்ணு அஜுதர் என்ை சபயரில்
அவதரித்துப் பாற்கடடலக் கடடந்த ததவர்களுக்கு அம்ருதத்டத வழங்கினார்.

கூர்மாவதாரம் : துர்வாசருடடய சாபத்தால் இந்திரன் சசயலற்று இருந்ததபாது, ததவர்கள் அசுரர்களால்


தாக்கப்பட்டுத் ததால்வி அடடந்து உயிரற்ைவர்களாக விழுந்தனர். இதனால் மனம் கலங்கிய ததவர்கள்
பிரம்மாவுடன் சசன்று ஸ்ரீஹரியிடம் சரணடடந்தனர். அப்தபாது பகவான், உடதன தாமதமின்ைி
பாற்கடடலக் கடடந்து அம்ருதத்டத அடடய முயற்சி சசய்யுங்கள். அந்த அம்ருதத்டதப் பருகியவன்
மரணமற்ை அமர நிடலடயப் சபறுவான். சகல ஓஷதிகடளயும் பாற்கடலில் இட்டு, மந்திர மடலடய
மத்தாக டவத்து, வாசுகிடயக் கயிைாகக் சகாண்டு கடடயுங்கள் நான் உங்களுக்கு உதவி சசய்கிதைன்
என்று திருமால் மலர்ந்தருளினார். பின்னர், அசுரராஜடனச் சந்தித்து, நயமாகப் தபசி, சம்மதிக்கச் சசய்து,
அவன் இஷ்டப்படி ஒப்புக்சகாண்டு சசயல் புரியுங்கள். மற்றும் அம்ருத மதனத்தின் தபாது ததான்றும்
சபாருள்களின் மீ து ஆடச சகாள்ளாதீர் . முதலில் ஆலகால விஷதம ததான்றும் அஞ்சதவண்டாம் என்ைார்.
பகவான் கூைியபடிதய மதகந்திரன், அசுர அரசன் பலிச்சக்கரவர்த்தியுடன் சிதநகத்துடன் ஒப்பந்தம் சசய்து
சகாண்டான். பலனில் பங்கு தருவதாகக் கூைி, வாசுகிடய நாணாகக் சகாண்டு, மந்திர மடலடய மத்தாக்கி,
பாற்கடடலக் கடடந்தனர். ததவர்களும், ஸ்ரீஹரியும் வால்பக்கமும், அசுரர்கள் முன்பக்கமும் பிடித்துக்
சகாண்டு கடடந்த தபாது, மடல கடலில் மூழ்கிவிட அடனவரும் உற்சாகமின்ைி இருப்படதக் கண்ட
பகவான் ஓர் ஆடம வடிவில் மந்திரமடலடய தமதல தூக்கி நிறுத்தினார். இதுதவ கூர்மாவதாரம்.
கடலிலிருந்து மிகக் சகாடிய ஆலகால விஷம் ததான்ைிட, அதடன ஜகத்ரக்ஷகராகிய சதாசிவன்
உட்சகாண்டு அடனவடரயும் ரக்ஷித்தார். இதனால் அவர் கழுத்து நீ லமாகி நீ லகண்டன் என்ை சபயர்
சபற்ைார். அடுத்து காமததனு ததான்ை யாகங்களுக்கு உதவியாக இருக்கும் என்று காமததனுடவ ஏற்றுக்
சகாண்டனர். அடுத்து ததான்ைியடவ உச்டசசிரவஸ் என்ை சவள்டளக் குதிடர, ஐராவதம் என்ை யாடன,
பாரிஜாதம் என்ை கற்பக விருக்ஷம், பின்னர் ததான்ைிய சாக்ஷõத் லக்ஷ்மி ததவி, வனமாடலடயக்
டகயிதலந்தி பகவான் முகுந்தடரதய தனது பதியாக வரித்தாள். அவடள ஸ்ரீஹரி தனது மார்பிதல ஏற்றுக்
சகாண்டனர்.

ஸ்ரீததவியின் அருடளப் சபற்ை ததவர்கள் மகிழ்ச்சி அடடந்தனர். ஸ்ரீலக்ஷ்மிடய அலட்சியம் சசய்த


அசுரர்கள் சக்தி இழந்தனர். முயற்சி குடைந்தனர். அதிக ஆடசயால் சவட்கமடடந்தனர். பிைகு வாருணி
என்ை கன்னிடக ததான்ைினாள். அவடள அசுரர்கள் ஏற்ைனர். தமலும் கடடயும்தபாது ஸ்ரீமகாவிஷ்ணுவின்
அம்சமான ஓர் அழகன் அம்ருத கலசத்டத ஏந்தி வந்தார். அவர் யஜ்ஞ பாகத்திற்குரியவர். ஆயுர்தவதத்டத
நன்கு அைிந்தவர். அவதர தன்வந்திரி எனப்படுபவர். அசுரர்கள் அவரிடமிருந்து அம்ருத கலசத்டதயும்
அபகரித்துக் சகாண்டனர். ததவர்கள் மனமுடடந்து ஸ்ரீஹரிடயச் சரணமடடய, அவர் கலக்கம் தவண்டாம்.
அம்ருதம் உங்களுக்குக் கிடடக்கும் எனக் கூைி மடைந்தார். அப்தபாது அம்ருதத்திற்காக அசுரர்கள்
தமக்குள்தளதய தபாட்டிதபாட, அங்தக ஓரழகி ததான்ைி இங்குமங்கும் சஞ்சரிக்க , அவடளக் கண்டு
அசுரர்கள் பிரமித்து நின்ைனர்.

அந்த அழகி மகாவிஷ்ணு சகாண்ட தமாகினி அவதாரம். அவடளக் கண்டு தமாகித்த அசுரர்கள்
அம்ருதத்டதத் தங்களுக்குப் பங்கிட்டுத் தருமாறு அந்த தமாகினியிடம் அமிர்த கலசத்டதக் சகாடுத்து
விட்டனர். அப்தபாது அவள் அசுரர்களிடம் தன் சசயலுக்குத் தடட சசய்யக்கூடாது என்று புன்சிரிப்புடன்
கூை, அவர்கள் சம்மதத்டத ஒதர வாக்காகக் கூைினர். பின்னர் தமாகினி தன் சசயல்களால் அசுரர்கடள
மயக்கி, ஏமாற்ைி அமிர்தம் முழுவடதயும் ததவர்களுக்தக பங்கிட்டாள். ததவர்கள் எல்தலார்க்கும் அமிர்தம்
கிடடத்ததபாது தமாகினி திடீசரன்று மடைந்துவிட்டாள். இதனால் தகாபம் சகாண்ட அசுரர்கள்
சகாதித்சதழுந்திட ததவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரப் தபார் நடந்தது. அது ததவாசுர யுத்தம் என்று
அடழக்கப்படுகிைது.

அப்தபாது பிரம்ம ததவர் நாரத முனிவர்கடளத் ததவர்களிடம் அனுப்ப, அவர் ததவர்களிடம் அமிருதபானம்
சசய்த அவர்கள் இனி சபருடமயுடன் வாழப் தபாவதால் யுத்தத்டத நிறுத்துமாறு சசால்ல யுத்தம் நின்ைது.
அசுரர்களும் நாரதருடடய சசாற்தகட்டு தமது அரசனான பலி மகாராஜடன அடழத்துக் சகாண்டு,
அஸ்தாசலசமன்ை மடலக்குச் சசல்ல, அங்கு அவர்கள் குரு சுக்கராச்சாரியால் ஸஞ்ஜீவினி என்ை
மந்திரத்தினால் பலிடயயும், அவயங்கடள இழந்த அசுரர்கடளயும் பிடழக்கச் சசய்தார். தன்டன
சரணடடந்த ததவர்களுக்கு அம்ருதத்டத அளித்தவரும், அசுரர்கடள தமாகிக்கச் சசய்தவரும்,
துஷ்டர்களால் அடடயக் கூடியவருமாகிய ஸ்ரீஹரிடய நமஸ்கரிக்கின்தைன் என்று கூைி வசுததவர்
வணங்கினார்.

25. வாமனாவதாரம்

சிரார்த்த ததவன் ஏழாவது மனுவாக இருந்த மந்வந்தரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு கச்யபருடடய கடடசி


புத்திரராக அவதரித்தார். அடனத்டதயும் இழந்த பலிச்சக்கரவர்த்தி குருவினுடடய மந்திர சக்தியினால்
உயிர் பிடழத்தான். அவன் தன் குருடவயும், பிராமண சிதரஷ்டர்கடளயும், பக்தி சிரத்டதயுடன் தசவித்து
வந்தான். அதனால் மகிழ்ச்சி சபற்ை பிருகு குல அந்தணர்கள் பலிக்கு மகாபிதஷகம் சசய்து டவத்து
விஸ்வஜித் என்ை மஹாயஜ்ஞத்டதயும் சசய்து டவத்தனர். அந்த யாகத்திலிருந்து ஒரு தங்கமய ரதம்,
சவண்ணிைக் குதிடர, சிம்மக்சகாடி, வில், அக்ஷயதூண ீரம். அழகான கலசம் ஆகியடவ பலிக்குக்
கிடடத்தன. இவ்வாறு பிராமணர்களின் அனுக்கிரகத்தால் கிடடத்த, தபாருக்கு உபதயாகமான
சபாருள்கடளக் கண்டு மகிழ்ச்சியுற்ை பலி, குருடவ வணங்கி ததவர்கள் மீ து தபாருக்குப் புைப்பட்டான்.
இந்திரனின் தடலநகர் அமராவதிடய முற்றுடக இட்டான். இடதக் தகட்ட இந்திரன் குருடவ வணங்கிட,
அவர் கூைிய ஆதலாசடனப்படி ஸ்ரீஹரிதய இவடன சவல்ல வல்லவர். தமலும் சிலகால மிருந்துப் பின்
பலி பிராமணர்கடள அவமதித்து, அதன் காரணமாய் நாசமாவான் என்ைார்.

ததவர்களின் நிடலக்கு வருந்திய ததவமாதா அதிதி, ஸமாதி கடலந்து தன் ஆசிரமத்துக்கு வந்த
காசியபடர வணங்கி தமது புத்திரர்களாகிய ததவர்கள் சுவர்க்க சுகம் சபற்று புகழுடன் வாழ
அனுக்கிரகிக்குமாறு தவண்டிக்சகாண்டாள். அப்தபாது காசியபர் அதிதியிடம் தீனரக்ஷகரான பகவான்
ஸ்ரீஹரிதய உனது ஆடசடயப் பூர்த்தி சசய்வார். ஆகதவ, ஜனார்த்தனடர ஆராதிப்பாயாக. அதற்காக
பதயாவிரத சமன்ை சிைந்த விரதத்டத அனுஷ்டித்து பகவாடன ஆராதிப்பா யாக என்று கூைி அதற்கான
விதிமுடைகடளயும் அைிவித்தார். அதிதி ததவியும் கணவன் உபததசித்தபடி மிகச் சிரத்டதயாக பதயா
விரதத்டத அனுஷ்டிக்க, பகவான் அவளுக்குத் தரிசனம் தந்தார். அப்தபாது அவடர அதிதி அன்புடன்
பலவாறு துதி சசய்தாள். அப்தபாது பகவான் தாதன அதிதியின் புத்திரனாக அவதரித்துத் ததவர்கடளக்
காப்பதாக வாக்களித்து மடைந்து, விட்டார். அதன்படி பகவான் ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், துவாதசித்தி,
சிரவண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில், அபிஜித் முகூர்த்தத்தில் அதிதி ததவியின் கிரகத்தில்
அவதரித்தார். அந்த நாடள விஜய துவாதசி என்பர். இந்த அவதாரதம வாமன அவதாரம் எனப்படுகின்ைது.

அந்தக் குழந்டதக்கு உகந்த வயதில் உபநயன மதகாத்சவம் சிைப்பாக நடடசபற்ைது. சின்னஞ்சிறு


பாலகனான வாமன பிரம்மச்சாரி மிக்க ஒளியுடன் விளங்கினார். அதத சமயத்தில் பலிச்சக்கரவர்த்தி,
நர்மதா ஆற்ைங்கடரயில் பிைகுமுச்சம் என்ை ÷க்ஷத்திரத்தில் சபரியசதாரு அசுவதமத யாகத்டதச் சசய்து
சகாண்டிருந்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் அந்த யாகசாடலக்குச் சசன்ைார். அவடரக் கண்ட
அடனவரும் எழுந்திருந்து, அவடர எதிர்சகாண்டு வரதவற்று உபசரித்தனர். மகாபலிச் சக்கரவர்த்தியும்
மிகவும் மகிழ்ச்சி அடடந்து, அவருக்கு ஓர் உயர்ந்த ஆசனம் அளித்து, பூசித்து, அன்புடன் நல்வரவு
கூைினான். தமலும், அவருக்குத் தான் என்ன சசய்ய தவண்டும் என்று தகட்டான். தவதம உருவான அவர்
வரவால் பித்ருக்கள் திருப்தி அடடந்தனர் என்றும், அந்த யாகமும், அவர்கள் குலமும் சபலமடடந்தன
என்றும் கூைினான் பலி. அவர் எடத தவண்டினும் அதடனக் சகாடுக்கத் தயாராக இருப்பதாகக் கூைினான்
பலி. அப்தபாது வாமன மூர்த்தி அவனிடம் வரம் தருவதில் சிைந்த தங்களிடம் எதுவும் அதிகமாகக்
தகட்கவில்டல. எனது பாதத்தால் மூன்ைடி மண்டமதய யாசிக்கிதைன் என்று கூைினார். தமலும்
கிடடப்படதக் சகாண்டு திருப்தி அடடயும் பிராமணனுக்கு ததபாசக்தி சபருகும் என்று சசால்லித் தனக்கு
மூன்ைடி மண்தண தபாதுமானது என்ைார்.

வாமனர் விரும்பியவாதர மூன்ைடி மண் தர மகாபலி சவகு மகிழ்ச்சியுடன் தானமளிக்க, தீர்த்த


பாத்திரத்டதக் டகயில் எடுத்துக் சகாண்டார். அப்தபாது குலகுரு சுக்கிராச்சாரியார், வந்திருப்பவர்
மகாவிஷ்ணு. ததவர்களுக்கு உதவதவ வந்துள்ளார் என்று கூைி பலிக்கு எச்சரிக்டக சசய்தார். அதுதகட்ட
மகாபலி குருடவ வணங்கி, தான் சத்தியம் தவறுவதில்டல என்றும், தானம் தருவதாகக் கூைி
பிராம்மணர்கடள ஏமாற்றுவதால் வரும் அபகீ ர்த்திக்தக தான் பயப்படுவதாகவும், சிைந்த தான
பாத்திரமாகிய பிரம்மச்சாரியின் இஷ்டத்டதப் பூர்த்தி சசய்யப் தபாவதாகவும் கூைினான். தமலும்
மகாவிஷ்ணுதவ வாமனராக வந்திருப்பது உண்டமயாயின் அது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதிருஷ்டம் ஆகும்
என்ைான். இதனால் தகாபம் சகாண்ட குரு பலிடயச் சசல்வம் அடனத்தும் இழப்பாய் என்று கூைிச் சாபம்
இட்டார். எனினும் மகாபலி, மடனவி விந்தியாவளி, அருகிதல தீர் த்தம் தர பகவானுடடய சரணங்கடளக்
கழுவி, அந்நீ டரத் தடலயிதல சதளித்துக் சகாண்டான். அவ்வமயம் வாமன மூர்த்தி ஓங்கி உலகளக்கும்
உத்தமனாக வளர்ந்தார். பலியினுடடய பூமிடய ஓரடியாலும், இரண்டாவது அடியால் தமலுலடகயும்
அளந்து, மூன்ைாவது அடிடய டவக்க இடமின்ைி பலியிடம் தகட்க பலிச்சக்கரவர்த்தி தனது சிரசிதல
வாமனின் மூன்ைாவது அடிடய டவக்குமாறு கூைிட பகவான் அவ்வாதை சசய்து அவடன ரக்ஷித்தார்.
அவ்வமயம் அங்கு வந்த பக்தன் பிரகலாதன் பகவானிடம் பலிக்கு இந்திர பதவிடய அளித்த அவதர
அதடனப் பைித்துக் சகாண்டு, அதுதவ அவன் ஆத்மாடவ அைியத் தடடயாக இருந்தசதனக் கூைி
பகவானுடடய உபசாரத்டதப் புகழ்ந்து ஆனந்தக் கண்ண ீர் சபருக , பூமியில் விழுந்து வணங்கினார்.
அப்தபாது அங்தக வந்த பிரமனும், பலி தூய உள்ளத்துடன் தானம் சசய்திருப்பதால் தண்டிக்கத்தக்கவனல்ல
என்று கூைினார். அவ்வமயம் பகவான் ஐஸ்வர்யம் சபற்ை ஒருவன் சதய்வத்டத அவமதிக்கிைான்.
மற்ைவர்கடளயும் அலக்ஷியம் சசய்கிைான். எனதவ நான் அருள எண்ணும் ஒருவனுடடய சசல்வங்கடள
அபகரித்துக் சகாள்கிதைன் என்று கூைினான். சசல்வங்கள் இருப்பினும் என்னிடம் பக்தியுள்ளவனுக்கு
அவற்ைின் மீ து தமாகம் உண்டாவதில்டல. பலி மாடயடயக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன்.
தர்ம சநைியில் நிற்பவன். எனதவ எட்டாவது மன்வந்திரத்தில் இந்திரனாக இருக்கப் தபாகிைவன்.
அதுவடரயில் ஸுதல தலாகத்தில் சுகமாக வசிக்கட்டும் என்று கூைிட பலி ஆனந்தமாக பகவாடன
வணங்கி ஸுதல தலாகம் சசன்ைான்.

இவ்வாறு வாமனர் இந்திரனுக்கு மீ ண்டும் சுவர்க்கத்டத அளித்து அதிதி ததவியின் ஆடசடயப் பூர்த்தி
சசய்தார். இந்திரன் மகிழ்ச்சிதயாடு பயமின்ைி சுகதபாகங்கடள அனுபவித்து வந்தான். இந்த
வாமனாவதாரக் கடதடயச் சிரத்டதயுடன் தகட்பவன், படிப்பவன், சசால்கிைவன் உன்னத பதவிடய
அடடவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூைினார்.

மதஸ்யாவதாரம்

சசன்ை கல்பத்தின் முடிவில் டநமித்திக பிரளயம் ஏற்பட்டதபாது தவதங்கள் பிரம்மாவினிடமிருந்து


நழுவிட அதடன ஹயக்ரீவன் என்ை அசுரன் அபகரித்துச் சசன்ைான். விஷ்ணு பக்தனான ஸத்ய விரதன்,
விவஸ்புவானுவின் குமாரனாய் சிரார்த்த ததவனாகப் பிைந்து, பகவானால் மனுவாக நியமிக்கப்பட்டு
டவவஸ்வத மனு என்ை சபயருடன் விளங்கினார். ஸத்ய விரதன், கிருத மாலா நதியில் நீராடி
ஜலதர்ப்பணம் சசய்யும்தபாது அவருடடய அஞ்ஜலியில் காணப்பட்ட சிறு மீ டன அரசன் நீ ரில் விட்டான்.
அப்தபாது அது ஜலஜந்துக்களிடம் பயந்து டகயில் வந்த தன்டன மறுபடியும் நீ ரில் விடலாமா என்று
தகட்க, அவரும் அம்மீ டன தனது கமண்டலத்தில் உள்ள நீ ரில் தபாட, அது அந்த இரவில் சபரிதாகி
கமண்டலத்தில் இருக்கமுடியாமல் தவிக்க, அதடன ஒரு சபரிய குளத்தில் விட்டார் அரசன்.
விடரவிதலதய அது வளர்ந்து விட அதடன மடுவிலும் இறுதியில் சமுத்திர த்திலும் விட்டார் அவர்.
கடலில் மகரம் விழுங்கிவிடுதம என்று சசால்ல, அரசர் வியப்புற்று அதடன தநாக்கி, இவ்வாறு வளரும் நீர்
ஸ்ரீமந் நாராயணதர என்று கூைி உலடகப் படடத்து, காத்து, அழிப்பவதர நமஸ்காரம். இந்த வடிவம் ஏன்?
என்று வினவினார்.

அப்தபாது பகவான் கூைினார். இன்று முதல் ஏழாவது நாள் முடிந்ததும் பிரளயத்தில் மூவுலகும் மூழ்கி
விடும். அச்சமயம் வரும் சபரிய படகில் ஓஷதிகள் அடனத்டதயும், எல்லாப் பிராணிகடளயும்,
சப்தரிஷிகடளயும் ஏற்ைி நீ யும் அதில் அமர்ந்து சஞ்சரிப்பாய். அச்சமயம் எனது அனுக்கிரகத்தால்
பரப்பிரம்ம சசாரூபம் உனது உள்ளத்தில் விளங்கும் என்று கூைி மடைந்துவிட அரசன் அக்காலத்டத
எதிர்பார்த்திருந்தான். அதத மாதிரி தக்க சமயத்தில் ஓடம் வருவடதக் கண்ட அரசன் பகவாடனத்
தியானித்த வண்ணம் அதில் ஏைினான். ஆதி மூர்த்தியாகிய பகவான் லக்ஷம் தயாஜடன பரப்புள்ள சபான்
மீ னாகக் காட்சி அளித்தார். பகவான் மத்ஸ்ய ரூபத்தில் விடளயாடிக் சகாண்தட கர்ம தயாகம், சாங்க்ய
தயாகம், ஆகியவற்டைக் கூறும் புராணத்டத, ஆத்ம ரகசியத்டத உபததசம் சசய்தார். அதுதவ மச்ச புராணம்
ஆகும். ஸத்யவிரதன் ஓடத்திலிருந்தவாதை உபததசத்டதப் பக்தி சிரத்டதயுடன் சிரவணம் சசய்து பிரம்ம
சசாரூபத்டத அைிந்தார். பகவான் ஹயக்ரீவடனக் சகான்று தவதங்கடள பிரம்மனிடம் ஒப்படடத்தார்.

26. பக்த அம்பரீஷன்

சாஸ்திர ஞானியும், சத்திய சீலருமான நாபாகனின் புத்திரன் அம்பரீஷன். அம்பரீஷன் பூமண்டலாதிபதியாக


இருந்த பாக்கியசாலி. அவன் பற்ைற்ைவனாக டவராக்கிய சீலனாக இருந்து பகவான் ஸ்ரீவாசுததவரிடமும்,
அவருடடய பக்தர்களிடமும் அன்பு, பக்தி சகாண்டு நீதிசயாடு நாட்டட ஆண்டு வந்தான். அவர் திரிகரணத்
தூய்டமயுடன் ஸ்ரீஹரிடயதய தியானித்து, ஸ்ரீசரண துளசிடய முகர்ந்து, ஹ்ருஷிதகசருடடய பாதங்களில்
வணங்கி, பகவானுக்கு டநதவத்தியம் சசய்த அன்னத்டததய புசித்தார். இவ்வாறு அம்பரீஷனின் பக்தியால்
பக்தி அடடந்த பகவான் பக்தர்கடளக் காக்கும் சக்கராயுதத்டத அவருக்கு அளித்தார். ஒரு சமயம்
அம்பரீஷன் கார்த்திடக துவாதசியன்று மதுவனம் சசன்று யமுடனயில் நீராடி , மூன்று நாள் உபவாசம்
இருந்து, சிரத்டதயுடன் ஸ்ரீஹரிடயப் பூசித்தார். ஸ்ரீதகசவ பக்தர்கடள உபசரித்து வணங்கி, அறுசுடவ
அன்னமிட்டு பசுக்கடளத் தானமாக வழங்கினார்.

பிைகு அவர் பாரடண சசய்ய முற்பட்டதபாது துர்வாச மகரிஷி அங்கு அதிதியாக வந்தார். அம்பரீஷனும்
அவடர வரதவற்று, உபசரித்து தபாஜனத்திற்கு அடழக்க அவர் நித்யகர்மானுஷ்டானங்கடள முடித்துக்
சகாண்டு வருவதாகக் கூைி யமுனா நதிக்குச் சசன்ைார். தநரம் கடந்து சகாண்டிருக்க அவன் அதிதிடய
விட்டுப் தபாஜனம் சசய்யக் கூடாசதன்றும், பாரடண தவடளடய மீ றுவதும் சரியல்ல என்பதால்
பிரமாணர்களின் ஆதலாசடனப்படி சுத்த தீர் த்தத்டத அருந்தி பாரடணடய முடித்துக் சகாண்டு, முனிவர்
வரடவ எதிர்தநாக்கி இருந்தார். திரும்பி வந்த துர்வாச முனிவர் அம்பரீஷன் சசயடல அைிந்து மிக்கக்
தகாபம் சகாண்டு தனது சதாடடயிலிருந்து ஒரு துர்த்ததவடதடய உண்டாக்கி அரசன் மீ து ஏவினார்.
அரசதனா எவ்வித அச்சமின்ைி ஹரி பஜடனயில் ஆழ்ந்து விட்டார். பக்தர்கடளக் காக்கும் சக்கராயுதம்
அப்பிசாடசப் சபாசுக்கி துர்வாசடரயும் துரத்தியது. இதனால் பயந்த முனிவர் பிரம்மா, சிவசபருமான்,
ஸ்ரீமந்நாராயணன் ஆகிதயாரிடம் சரண் புகுந்து காத்தருள தவண்டினார். அப்தபாது விஷ்ணு தான் பக்த
பராதீனன் என்றும், பக்தர்களுக்கு அடிடமசயன்றும் கூைி, முனிவரிடம் பகவத் பக்தனான அம்பரீஷனிடதம
சசன்று மன்னிப்பு தகட்டு, சாந்தி சபறுமாறு அைிவுடர வழங்கினார்.

பகவானுடடய சசாற்கடளக் தகட்ட துர்வாச முனிவர் தவறு வழியின்ைி அம்பரீஷனிடதம சசன்று


சரணடடய, மன்னன் முனிவடரக் காப்பாற்றுமாறு சுதர்சனிடம் பிரார்த்தித்தார். சக்கராயுதமும் அம்பரீஷன்
பிரார்த்தடனடய ஏற்று சாந்தமடடந்தது. முனிவர் வியந்து அம்பரீஷடனப் புகழ்ந்து சகாண்டாடினார்.
பிைகு அரசன் முனிவடர வணங்கி தபாஜனமளித்து அவர் அனுமதியுடன் பாரடணடய முடித்தார்.
அப்தபாது முனிவர் தான் திருப்தி அடடந்ததாகவும் மன்னனின் கீ ர்த்திடயத் ததவர்களும் , மனிதர்களும்
கானம் சசய்வர் என்றும் கூைி ஆசிர்வதித்து பிரம்மதலாகம் சசன்ைார். அம்பரீஷன் தனது அரசடரப்
புத்திரர்களிடம் ஒப்புவித்து, சம்சாரச் சுழலிலிருந்து விடுபட்டு, கானகம் தசர்ந்து பகவான் வாசுததவரிடதம
மனடதச் சசலுத்தி தியானித்து நற்தபறு சபற்ைான்.

27. ஸ்ரீராம சரிதம்

அடுத்து சுகமுனிவர் பரீஷித்துக்கு பகவானின் இராமாவதார வரலாற்ைிடன உடரக்கலானார். இக்ஷ்வாகு


குலத்தில் ததான்ைிய தசரதனுக்கு பல மடனவியர்களும், மூன்று பட்ட மகிஷிகளும் இருந்தனர். ஆனால்
புத்திரப் தபைில்டல. எனதவ தசரதன் கடலக்தகாட்டு மாமுனிவடரக் சகாண்டு புத்தர காதமஷ்டியாகம்
சசய்ய, யாக அக்கினியிலிருந்து ததான்ைிய புருஷன் ஒரு பாயசக் கலசத்டதக் சகாடுக்க தசரதன்
அதிலிருந்த பாயசத்டதத் தன் மடனவியர் மூவர்க்கும் சகாடுக்க தகாசடல ராமடனயும், டகதகயி
பரதடனயும், சுமித்திடர இலட்சுமணன், சத்ருக்னன் என்ை இருவடரயும் சபற்சைடுத்தனர். குருகுலத்தில்
வித்டதகள் கற்று முடித்தனர் நால்வரும். ஒருநாள் விசுவாமித்திரர் தசரதனிடம் வந்து தன் யாக
சம்ரக்ஷணார்த்தம் ராம லக்ஷ்மணர்கடள அனுப்புமாறு தகட்க, குலகுரு வசிஷ்டர் அைிவுடரடய ஏற்று
மக்கள் இருவடரயும் அனுப்பி டவத்தார் தசரதன்.

ராம லக்ஷ்மணர் வழியில் கண்ட தாடகி என்னும் அரக்கிடயக் சகான்று யாக சாடலயில் இடடயூறு
சசய்த சுபாஹு, மாரீசன் இருவர்களின் மீ தும் பாணம் சதாடுக்க சுபாகு சகால்லப்பட்டான். மாரீசன் ஓடி
ஒளிந்து சகாண்டான். ராம லக்ஷ்மணர்களுடன் விசுவாமித்திரர் மிதிடலக்குப் பயணமாக வழியில்
சாபத்தால் கல்லாகி இருந்த அகலிடகக்கு ராமன் சாபவிதமா சனம் அளித்து அவடள அவள் கணவராகிய
கவுத முனிவரிடம் ஒப்படடத்து, மிதிடலடய அடடந்தனர். அங்கு சிவதனுடச முைித்து ராமன் சீடதடய
மணம் புரிந்தான். பின்னர் மூன்று தம்பிமார்களுக்கும் திருமணம் நடடசபை அடனவரும் அதயாத்திக்குப்
பயணமாக வழியில் பரசுராமரின் கர்வத்டத அடக்கி சவற்ைி சகாண்டார் ஸ்ரீராமர். நாடு திரும்பிய பின்
தசரதர் ஸ்ரீராமனுக்கு முடிசூட்ட விடழடகயில் டகதகயி முன்பு கணவன் தனக்களித்த வரங்களில்
ஒன்ைின் மூலம் ராமன் வனவாசம் சசய்யவும், இரண்டாவது வரத்தின் மூலம் பரதனுக்கு நாடாளவும்
சபற்ைாள்.

இராமன் வனவாசம் புைப்படுடகயில், லக்ஷ்மணர், சீடத இருவரும் பின் சதாடர காடடடந்து, குகனின்
ததாழடமயால் கங்டகடயக் கடந்து, பஞ்சவடியில் தங்கியிருந்த தபாது சூர்ப்பணடகடய லக்ஷ்மணன்
அங்கபங்கம் சசய்தான். அவளுக்கு உதவியாக வந்த கரதூஷணாதியடரப் தபாரில் வதம் சசய்தார் ராமன்.
ஒரு நாள் தப்பி ஓடிய மாரீசன் சபான் மான் வடிவில் அங்கு வர, அம்மாடன தவண்டிய சீ டதக்காக
அடதப் பிடிக்கச் சசன்ைான் இராமன். அடதப் பிடிக்க முடியாமல் அதன் மீ து பாணம் எய்ய அது ராமா!
லக்ஷ்மணா! என்று கத்தி உயிர்விட்டது. இது தகட்டு லக்ஷ்மணடன ராமரிடம் சீ டத அனுப்ப அந்தநரத்தில்
இராவணன் மாயத்துைவி தவடத்தில் வந்து அவடள இலங்டகக்குத் தூக்கிச் சசன்ைான். ராம லக்ஷ்மணன்
சீடதடயக் காணாமல் அவடளத் ததடி வருடகயில் ஹனுமார், சுக்கிரீவர் ஆகிதயாடரக் கண்டு
சுக்ரீவனுக்கு மகுடம் சூட்டிட அவன் ததாழடமயில் சீ டதடயத் ததட வானரர்கள் நாலா திடசகளிலும்
அனுப்பப்பட்டனர்.

அனுமாருடன் சதன்திடச கிளம்பிதயாரில் அனுமான் மட்டும் கடடலத் தாண்டி, இலங்டகடய அடடந்து,


சீடதடயக் கண்டு இராமர் சகாடுத்த கடணயாழிடயத் தந்து, அவள் தந்த சூடாமணிடயப் சபற்று ராமரிடம்
திரும்பி வந்து சசய்தி அைிவிக்க இராம-இராவணப் தபார் நடந்து இறுதியில் இராவணன் சகால்லப்பட்டான்.

(இது இராமாயணச் சுருக்கம்)

28. சுபத்திடர திருமணம்

தீர்த்தயாத்திடர சசய்யச் சசன்ை அருச்சுனன் துைவி தவடத்தில் டரவத மடலடய அடடந்தான்.


பலராமன், தங்டக சுபத்திடரடய துரிதயாதனனுக்கு மணம் முடித்து டவக்க எண்ணியிருந்தான். ஆனால்,
கிருஷ்ணதனா தங்டக சுபத்திடரடய அருச்சுனனுக்குத் திருமணம் சசய்து டவக்க விடழந்தான்.
இந்நிடலயில் சுபத்திடரடய விவாகம் சகாள்ள, அருச்சுனன் உபாயம் என்ன என்று சிந்தித்து கிருஷ்ணன்
ஆதலாசடனயின்படி சந்நியாசி வடிவில் வந்தடடந்தான் துவாரடகடய. தவ தவடத்தில் இருந்த
அருச்சுனடனக் கிருஷ்ணன் சுற்ைத்தாருடன் சசன்று வணங்கினான். பலராமனும் வணங்கி உபசரித்தான்.
சில மாத காலம் தங்கி இருந்து தமது உபசாரங்கடள ஏற்க தவண்டினர். தன்டன உபசரிக்க
வந்தவர்களிதல வந்திருந்த சுபத்திடரடய அருச்சுனன் கண்டான். அருச்சுனடனக் கண்ட சுபத்திடரயும்
காமபாணத்துக்குக் குைியானாள். அருச்சுனனும் அவடளக் கண்டது முதல் காமதநாயுற்ைான்.
இவ்வாைிருந்த தவடளயில் கிருஷ்ணனின் குைிப்பைிந்து சகாண்ட அருச்சுனன் சுபத்திடரடயத் ததரில்
ஏற்ைிக்சகாண்டு தபானான். அப்தபாது எதிர்த்து வந்த மல்லர்கடள சவன்ைான் அருச்சுனன்.
நிகழ்ந்தடதசயல்லாம் அைிந்த பலராமன் மிகக் தகாபம் சகாண்டான். துரிதயாதனனுக்குத் திருமணம்
சசய்விக்க இருந்த சுபத்திடரடய இவ்வாறு அருச்சுனன் சகாண்டு சசன்ைதால் பலராமன் சபருமளவில்
தகாபம் சகாண்டான்.

அருச்சுனனால் டகப்பற்ைப்பட்ட சுபத்திடரடய தவறு எவர்க்கு? எப்படி? மணம் சசய்து தரமுடியும் என்று
அண்ணனாகிய பலராமனிடம் கூைி அவனது தகாபத்டத அடக்கி மகிழ்ந்தான் அந்த மாயக்கண்ணன்.
அடுத்து கிருஷ்ண, பலராமர்கள் சுபத்திடரயுடன் அருச்சுனனுக்குச் சசய்ய தவண்டிய சீர்கடள எல்லாம்
சசய்து திருமணம் முடித்து டவத்தனர்.

விருகாசுரன்

விருகாசுரன் என்னும் அரக்கன் சகாடிய தவம் சசய்து சிவசபருமானிடம், யார் தடல மீ து டக டவப்பினும்
அவர் சாகும்படி வரம் தவண்டிப் சபற்று, உடதன சிவசபருமான் தடல மீ தத டக டவக்க முயல, ஈசன்
பயந்து ஓட, கிருஷ்ணன் காரணம் தகட்டைிந்து, அரக்கனிடம் ஈசன் சசான்னதன் உண்டமடய அரக்கன் தன்
தடலமீ து டவத்துப் பார்க்கலாம் என்று சசால்ல, அவன் அவ்வாதை தன் தடல மீ த த தன் டகடய டவக்க
அந்த அவுணன் மாண்டான்.

29. பிருகு முனிவர் கண்ட முடிவு

ஒரு சமயம் முனிவர்களும், ததவர்களும் அயன், அரன், அரி என்ை மூவரில் தமலானவர் யார்? என்று பிருகு
முனிவடரக் தகட்டனர். திரிமூர்த்திகளில் சத்துவகுணமுடடய பரம்சபாருள் யார் ? என்ைைிய பிருகு
முதலில் சத்தியதலாகம் சசன்று பிரம்மடனக் கண்டார். ஆனால் அவடர வணங்கவில்டல. அது கண்ட
பிரம்மன் முனிவர் மீ து மகா தகாபம் சகாண்டார். அப்தபாது முனிவர் பிரம்மனுக்குக் தகாயில் இல்டல
என்று சபித்தார். அடுத்து டகடலவாசடனக் காண டகடலமடல சசன்ைடடந்தார் பிருகு முனிவர்.
சிவனும், பார்வதியும் ஏகாந்தமாய் இருந்தனர் முனிவர் சசன்ைதபாது. அப்தபாது அரன் தகாபம் சகாள்ள
பிருகு முனிவர் சிவபார்வதிகளின் இருகுைிகளும் தபர்ந்து விழுமாறு சபித்து விட்டார். அப்தபாது சிவனும்
தகாபம் சகாண்டு சநற்ைிக்கண் விழிக்க முனிவர் தகாபம் சகாண்டு சநற்ைிக்கண் விழிக்க முனிவர் அடத
அழித்து, அரடன பிராம்மணிய சதய்வமாதடல ஒழிக என்று சபித்தார். அடுத்து நாராயணனிடம் சசன்ைார்
பிருகு முனிவர். அப்தபாது திருமால், இலக்குமியின் மடிமீ து தடல டவத்துப்படுத்திருந்தார். அப்தபாது
அங்கு சசன்ை முனிவர் திருமாலின் மார்பில் உடதத்தார். அப்தபாது பகவான் பிருகு முனிவர் வந்தடத
அைியவில்டல என்றும், தான் இருந்த நிடலக்கு வருந்தி தபசலுற்ைார்.

தமலும் திருமால் அஞ்சலித்த டகயனாய் நல்ல மனம் படடத்த முனித்தடலவ. சபாற்ைாமடர தபான்ை
உமது திருவடி என் மார்பில் பட்டதால், அங்கு திருநிடல சபற்ைது என்று கூைி வணங்கினார். பிைகு பிருகு
முனிவர் திரும்பி வந்து ததவர்கள், முனிவர்களிடம் நிகழ்ந்தவற்டை எல்லாம் விவரித்துக் கூைினார்.
இறுதியாக தானைிந்த உண்டமடய விளம்பினார். ஒண் திைள் ஆழியாதன உயர்நலம் உடடயன் என்ைார்.
அதாவது மும்மூர்த்திகளில் சக்கராயுதம் ஏந்திய விஷ்ணுதவ சத்துவகுணம் உடடயவர் என்று கூைி
முடித்தார்.

30. நவதயாகியர் ஓதிய நல்லைம்

அடுத்து நாரதர் நிமிச் சக்கரவர்த்திக்கும், ரிஷப ததவருடடய குமாரனுக்கும் நடந்த சம்வாதரூபமான


கடதடயக் கூைினார். ஸ்வாயம்பு மனுவின் வம்சத்தில் ததான்ைிய ரிஷப ததவர் பகவானுடடய அம்சம்.
அவனுடடய நூறு புத்திரர்களில் ஒன்பது தபர் (கவி முதல் நரபாஜனர் வடர) மட்டும் இந்தப் பிரபஞ்சத்டத
பகவத் சசாரூபமாகவும், ஆத்ம சசாரூபமாகவும் கண்டனர். ஒரு சமயம் அஜநயம் என்ை இடத்தில் நிமி
சக்கரவர்த்தி சத்ரயாகம் சசய்தார். அப்தபாது அங்கு தற்சசயலாக வந்த தமற்படி ஒன்பது முனிவர்கடளயும்
சக்கரவர்த்தி எதிர்சகாண்டடழத்து, உபசரித்து விதிப்படிப் பூசித்துப் பணிவுடன் வணங்கிக் தகட்டார்.
அப்தபாது அம்முனிவர்கள், இப்பிரபஞ்சம் முழுவதுதம பகவத் சசாரூபம் என்று நிடனத்தால் பயம்
நீங்கிவிடும். அஞ்ஞானியும் தன்டனச் சுலபமாக அடடய பகவானால் கூைப்பட்ட உபாயங்கதள பாகவத
தர்மங்கள். மனம், வாக்கு, சரீரம், புத்தி, இந்திரியங்கள், அகங்காரம் இவற்டை அனுசரித்துச் சசய்கின்ை
எல்லாச் சசயல்கடளயும், பரம புருஷராகிய ஸ்ரீமந் நாராயணர்க்குச் சமர்ப்பணம் சசய்வதத பாகவத தர்மம்.

பகவாடன அடடய மிகச் சுகமான வழி ஒன்று இருக்கிைது. பகவானின் மங்களகரமான அவதார
மகிடமகடளக் கூறும் திவ்ய சரிதங்கடளச் சிரவணம் சசய்து சகாண்டும், நாமங்கடள எப்தபாதும் பாடிக்
சகாண்டும் பற்ைற்ைவராய் இவ்வுலகில் சஞ்சரிப்பதத பாகவத தர்மம் கூறும் வழி. பகவாடனப்
பூஜிப்பவனுக்குப் பக்தியும், டவராக்கியமும், பகவத் சசாரூப அனுபவமும் ஒதர சமயத்தில் ஏற்படுகின்ைது.
இடடவிடாமல் அவனுடடய திவ்ய சரணங்கடளத் தியானிப்பவனுக்கு பக்தி, டவராக்கியம், ஈச்வர அனுபவ
தபாதம் இம்மூன்றும் உறுதிப்படுகின்ைன. அதன் பிைகு அந்த பாகவதன் பரம சாந்திடய அடடகிைான்.
நிமிச்சக்கரவர்த்தி பாகவதனுக்கான அடடயாளங்கள் யாடவ ? என்று தகட்க, ஹரி என்பவர் பதில்
உடரக்கிைார். எவன் சகல ஜீவராசிகளிடத்தும் பகவானுடடய நித்ய விபூதிடயக் காண்கிைாதனா, சகல
பிராணிகளும் பகவானிடதம உடைகின்ைன என்ை பாவடனயுடன் இருக்கின்ைாதனா அவதன
பாகவதர்களில் உத்தமன். ஸ்ரீவாசுததவருடடய சரணங்கடளச் சரணமாக அடடந்த அவன் காமம், கர்மம்,
வாசனாபலம் ஆகியவற்டை சவன்று ஸ்ரீஹரியின் நிடனவிதலதய ஈடுபட்டு இவ்வுலகத் துன்பங்கடளப்
தபாக்கி விடுகிைான். சாதி, குலம், பிைப்பு தபான்ைவற்ைால் ஏற்படும் அகங்காரம் இல்லாதவன்
மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவன். அவன் அதபத புத்தியுடன், சமசித்தனாக, சபிந்த சீவனாக இருப்பான்.
அவதன பாகவதர்களில் மிகச் சிைந்தவன்.

பகவான் எவனுடடய இதயத்தாமடரயிதல பிதரம பக்தி என்ை கயிற்ைினால் கட்டப்பட்டு ,


அவ்விடத்திதலதய அகலாமல் இருக்கின்ைாதரா அவதன உத்தமமான பாகவதன் என்ைார். அடுத்து
அந்தரிக்ஷர் என்பவர் விஷ்ணு மாடயடயப் பற்ைி கூைினார். பின்னர், பிரபுத்தர் என்பவர் கர்ம பலன்களில்
இச்டச டவத்தவனுக்கு அச்சதம மிஞ்சும். சாந்தி ஏற்படாது. அற்புத சசயல்கடள உடடய ஹரியின்
குணங்கடளக் தகட்பது, உச்சரிப்பது, தியானிப்பது, பகவத் தசடவ சசய்வது, எங்கும் பகவத் சசாரூபமாகக்
காண்பது, மவுனத்தால் நாவடக்கம், பிராணாயாமத்தில் புலனடக்கம், பயன் கருதாமல் சசய்யும் கர்மா,
சத்தியம் ஆகியடவ பாகவத தர்மங்களாகும். ஸ்ரீஹரிதய சரணம் என்று, பாகவத தர்மங்கடளப் பழகி
வந்தால் மாடயடயச் சுலபமாகக் கடந்து விடலாம் என்ைார். அதன்பின் பிப்பலாயர் என்பவர் பிரம்ம
சசாரூபத்டத விளக்கிக் கூறுகிைார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலியவற்ைிற்குக் காரணம் எவதரா
அவர் பரமாத்மா. ஜாக்டரம், ஸுக்ஷúப்தி, சசாப்பனம் ஆகியவற்ைிலும், அதற்கப்பாலும் பரந்துள்ளது
பரதத்துவம். எவருடடய அருட்சக்தியினால் இந்திரியங்கள், பிராணன், மனம் இயங்குகின்ைனதவா அதுதவ
பரப்பிரம்மம். ஸ்தூல, ஸூக்ஷ்ம பிரபஞ்சம் முழுவதும் ப்ரம்ம ஸ்வரூபம். ஆத்மாவுக்கு பிைப்பு, அழிவு,
வளர்ச்சி, ததய்வு எதுவும் கிடடயாது. சித்தமான உள்ளத்தில் ஞானஒளி பிரகாசிக்கின்ைது.

ஆவிர்தஹாதிரர் என்பவர் அரசனிடம், தவத விதிப்படி கர்மாக்கடளச் சசய்து, அதன் பலனில் ஆடச
டவக்காமல் எல்லாவற்டையும் பகவானுக்குச் சமர்ப்பணம் சசய்து விட தவண்டும். நிஷ்காம்ய
கர்மத்தினாதலதய ஞானம் சித்திக்கின்ைது. பகவாடன முடைப்படி பூசித்து உபாசடன சசய்து வந்தால்
ஆத்ம ஞானம் ஏற்பட்டு தமாக்ஷ சுகம் கிட்டும். குருவின் அருடளப் சபற்று, பூஜா விதிகடள அவரிடம்
தகட்டுத் சதரிந்து சகாண்டு தன் மனதிற்குகந்த இஷ்ட சதய்வத்தின் வடிவத்தில் பரமபுருஷடன ஆராதிக்க
தவண்டும். இவ்வாறு சிரத்டதயாக ஆத்ம சசாரூபமாகிய ஈச்வரடனப் பூஜிப்பவன் விடரவில் முக்தி
அடடவான் என்ைார். பிைகு திரமீ ளர் பகவான் பல அவதாரங்கடள எடுத்து, நிகழ்த்திய அற்புதச் சசயல்கள்
குைித்து விரிவாகக் கூைினார். சமரசர் என்பவர் பக்தியற்ைவர்களின் பரிதாப நிடலடய விளக்கி,
அவர்களுக்குச் சாதுக்கதள தடயபுரிந்து நல்வழிகாட்ட தவண்டும் என்ைார். அதன்பின் காமாஜனர் என்பவர்
நான்கு யுகங்களிலும் பகவான் எந்த உருவில் இருந்தார்? எவ்வாறு பூஜிக்கப்பட்டார் என்று கூைினார்.

கிருதயுகத்தில் சவண்டம நிைத்துடன், சதுர்புஜ மூர்த்தியாக, ஜடா மகுடத்துடன், மரவுரி தரித்து தண்டம்,
கமண்டலம், அக்ஷமாடலகளுடன் விளக்குகிைார். மக்கள் தவம், மனஅடக்கம், புலனடக்கத்துடன்
சமபாவத்துடன் பகவாடனப் பூசித்தனர். திதரதாயுகத்தில் சிவப்பு வண்ணசமாடு தங்கநிை தகசம், சதுர்ப்புஜம்
சகாண்டு தவத சசாரூபியாக விளங்குகின்ைார். மக்கள் ததவததவனான ஸ்ரீஹரிடய தவதத்தில் கூைியுள்ள
கர்மானுஷ்டானங்களால் பூசிக்கின்ைனர். துவாபர யுகத்தில் பகவான் சியாமள நிைதமனியுடன், பீதாம்பரம்
தரித்து ஸ்ரீவத்ச மறு, சங்கு சக்கர, கதாயுதங்களுடன் விளங்குகின்ைார். மக்கள் பரமாத்டவ அைியும்
ஆவலுடன், தவதத்தில் கூைப்பட்டுள்ள ஆகம விதிமுடைப்படி பூசிக்கின்ைனர். கலியுகத்தில் ஒளிவ ீசும்
கருநிைத் திருதமனியுடன் அங்க, உபாயங்களுடன், அஸ்த்ரங்களுடன் பார்ஷதர்கள் புடடசூழ
விளங்குகின்ைார். மக்கள் நாம சங்கீ ர்த்தனம் சசய்து கிருஷ்ணடனப் பூஜித்து ஆராதடன சசய்கிைார்கள்.
பகவானுடடய திவ்ய நாமங்கடள உச்சரிப்பதனாதலதய சகல விதமான புருஷார்த்தங்களும் கிடடப்பதால்
இதுதவ தமலானசதன்பர்.

இவ்வாறு நவதயாகிகளால் உபததசிக்கப்பட்ட பாகவத தர்மங்கடளக் தகட்ட நிமி சக்கரவர்த்தி


எல்டலயில்லா ஆனந்தம் சகாண்டார். பின்னர் ஆசாரியர்கடள முன்னிட்டுக் சகாண்டு நவதயாகிகடள
முடைப்படி பூடச சசய்து பலவித உபசாரங்கடளயும் சசய்தார். அந்த சித்த புருஷர்கள் எல்தலாரும்
பார்த்துக் சகாண்டிருந்ததபாதத மடைந்து விட்டனர். நிமி சக்கரவர்த்தி இந்த பாகவத தர்மங்கடள
அனுஷ்டித்து உத்தம கதிடய அடடந்தார். வசுததவதர, நீரும் இந்த தருமங்கடள ஆசரித்து உத்தமமான
பரமபதத்டத அடடவராக
ீ என்று நாரதர் கூைியடதக் தகட்டு ததவகி, வசுததவர் தமாகம் நீங்கி ஞானம்
சபற்ைனர். நவதயாகிகள் பற்ைிச் சிந்திப்பவன் தமாகம் நீங்கி பிரம்ம சசாரூபத்டத அடடயும் தகுதி
சபறுவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூைினார். ததவர்கள், ரிஷிகள், அயன், அரன் ஆகிதயார் புனித
கீ ர்த்திடய உடடய ஸ்ரீகிருஷ்ணனின் மதனாகர வடிடவக் காண ஆவலுடன் வந்தனர். அவர்கள்
அடனவரும் ஸ்ரீகிருஷ்ணடனத் ததவதலாக மலர்களால் அர்ச்சித்து மணமுள்ள மலர் மாடலகடள
அணிவித்துப் பணிவுடன் வணங்கித் துதித்தனர். அப்தபாது பிரம்மததவர், எங்கள் பிரார்த்தடனக்கிணங்கி
இந்த பூபாரத்டதக் குடைப்பதற்காக யது குலத்தில் அவதரித்து, உலக நலனுக்காகதவ அற்புதமான
லீடலகடளச் சசய்தீர் . ததவ காரியங்கள் முடிந்து விட்டன. பிராம்மண சாபத்தால் யதுவம்சம் சபரிதளவு
அழிந்து விட்டது. தங்களுக்கு விருப்பமிருந்தால் உத்தமமான உமது ஸ்தானத்திற்கு எழுந்தருளி தலாக
பாலகர்களான இந்த தசவர்கடள ரக்ஷித்தருள தவண்டுகின்தைாம் என்ைார்.

அப்தபாது கிருஷ்ணன், நீர் கூைியது உண்டமதய. யாதவ குலம் மிக்க கர்வம் சகாண்டு இவ்வுலடகதய
அழிக்கும் சக்தி வாய்ந்தது. அவர்கடள அழித்த பிைதக நான் டவகுண்டம் வரமுடியும் என்று கூை,
பிரம்மாதி ததவர்கள் பகவாடன வணங்கி தமதிருப்பிடம் சசன்ைனர். சில நாட்களில் துவாரகாபுரியில் பல
அபசகுனங்கள் ததான்ைின. அப்தபாது பகவான் யாதவகுலப் சபரிதயார்கடளப் பார்த்து, பிராம்மண
சாபத்திலிருந்து இனி தப்ப முடியாது. எனதவ யாவரும் உடதன புைப்பட்டுப் புண்ணியத் தலமான பிரபாசத்
தீர்த்தத்துக்குப் புைப்படுதவாம் என்ைார். புைப்படும்தபாது உத்தவர் பகவாடனத் தனியாகச் சந்தித்து
வணங்கிப் பிரார்த்தித்தார். தயாதகச்வரா, பிராம்மண சாபத்டதத் தாங்கள் தடுக்கப் தபாவதில்டல. தாங்கள்
தங்கள் திவ்ய பதத்திற்கு எழுந்தருளப் தபாகிைீர் . தங்கள் சரண தசடவயின்ைி அடரகணமும் என்னால்
இருக்கமுடியாது. எனதவ என்டனயும் தங்களுடன் அடழத்துச் சசல்லுங்கள். அப்தபாது பகவான்
உத்தவரிடம், பிரம்மாதி ததவர்கள் அடனவரும் என் வரடவ ஆவலுடன் எதிர்பார்க்கின்ைனர். பிராம்மண
சாபத்தால் யாதவ குலம் எரிக்கப்பட்டு பரஸ்பர விதராதத்தால் நாசமடடயும். துவாரடகயும் நீரில் மூழ்கி
மடைந்து விடும். நான் மடைந்ததும் உலகில் மங்களங்கள் குடையும். கலிபுருஷன் வந்திட மக்கள்
அதர்மத்டத விரும்புவர்.

எனதவ நீ எல்லாவற்டையும் துைந்து, என்டனதய ஸ்மரித்து, மதனாமயம் மாயாமயம் என அைிந்து,


சஞ்சரிப்பாய். தமலும் இந்திரிய ஐயத்துடன், இப்பிரபஞ்சத்டதத் தனது ஆத்மாவாகவும், பிரம்ம
சசாரூபமாகவும் சர்வாத்ம சசாரூபியாகிய என்டனத் தவிர அடவ தவைானடவ அல்ல என்று உணர்ந்து
சகாள்வாயாக. அவ்வாறு எல்லாம் என் வடிசவனக் காண்பவர்க்கு மறுபிைவி கிடடயாது.

31. யது மகாராஜன், அவதூதர் சம்பாஷடண

அப்தபாது உத்தவர் தகட்டார், மகாதயாகிதய! எனது நன்டமயின் சபாருட்டு சந்நியாசி லக்ஷணமாகிய


தியானத்டத உபததசித்தருளின ீர், நான், எனது (மமகாரம்) என்ை அபிமானத்டத ஒழிப்பது எப்படி? என்று
தகட்டார். அதற்குப் பகவான், உலக தத்துவ பரிசீ லடன சசய்கின்ைவர்கள் தாதம, தமது ஆத்மா (அ)
மனடதப் பற்ைற்ை தாக்கிக் சகாள்கின்ைனர். அவரவர்க்கு அவரவர் ஆத்மாதவ குருவாகிைது. மனிதப்
பிைவியில் ஞானம் (சிரவண மனனம்), தயாகம் (நித்தியாசனம்) ஆகிய திைடமயுள்ள விதவகர்கள் என்டனச்
சர்வ சக்தியுள்ளவன் என்று அைிந்து சகாள்கின்ைனர். இனி இவ்விஷயமாக யது மகாராஜனுக்கும்,
அவதூதருக்கும் நடந்த சம்பாஷடணடயப் பற்ைிக் கூறுகிதைன் தகளும். முன்சபாரு சமயம் யது
மகாராஜன் எங்கும் அச்சமின்ைித் திரியும் ஓர் அவதூத பிராம்மணரிடம், உலக சுகதபாகங்களில் ஈடுபாடு
இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிைதத எதனால்? என்று தகட்டார். அதற்கு
அவதூதன் கூைலானான், நான் பலடர எனது குருவாகக் சகாண்டு அவர்களிடமிருந்து பல சசய்திகடள
அைிந்து சகாண்தடன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்கடள ஆச்ரயித்து சதரிந்து சகாண்டடவ பல.

1. பூமியிலுள்ள அடனத்தும் எப்படிப் பிைருக்குப் பயன்படுகிைததா அவ்வாறு சாதுக்கள் தான் பிைருக்கு


உரியவன் என்று உணர தவண்டும்.
2. காற்று தபால தயாகியானவன் குண ததாஷங்களால் கடைபடாதவனாக அதாவது பற்ைற்ைவனாக இருக்க
தவண்டும்.
3. ஆகாயம் தபால் ஆத்மா பிரபஞ்சசமல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமடர இடல நீர்
தபால இருக்க தவண்டும்.
4. நீடரப் தபால் தயாகி தூயவனாய், குணமுற்ைவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிடமயாகப்
பழகுதல் தவண்டும். பார்ப்பது, தபசுவது, சதாடுப்பது ஆகியவற்ைால் அண்டினவர்கடளத் தூய்டமப்படுத்த
தவண்டும்.
5. அக்கினிடயப் தபால் அழுக்கற்ைவனாய் ஒளியுடன் விளங்க தவண்டும்.
6. சந்திரனில் ததய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுதபால்
ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடடயாது.
7. சூரியன், கடல் நீ டரக் கிரகித்து மடழயாகப் சபாழிவடதப் தபால் தயாகி இந்திரியங்களால்
விஷயங்கடளக் கிரகித்து அடதத் தகுதி உள்ளவன் கிடடக்கும் தபாது அவனிடம் சகாடுத்து, சகாடுத்தடத
மைந்துவிட தவண்டும்.
8. மாடப்புைா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது தபால் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில்
அகப்பட்டுக் சகாள்ளுவான்.
9. மடலப்பாம்பு தபால் தன் முயற்சி இன்ைி கிடடத்தடதப் புசித்து உதாசீனனாய் இருக்க தவண்டும்.
10. கடடலப் தபால், பகவானிடம் மனடதச் சசலுத்தி ஆடசகள் நிடைதவறும்தபாது மகிழ்ச்சியும், இல்லாத
தபாது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.
11. விட்டில் தபால் அழியாமல் இந்திரியங்கடள சவன்ைிருக்க தவண்டும்.
12. ததன ீடயப் தபால் முனிவன் கிரகஸ்தர்கடளச் சிரமப்படுத்தாமல் ததடவயான அளதவ சபற்று உண்ண
தவண்டும். அடுத்த தவடளக்கு என்று தசர்த்து டவத்தால் கூட்டில் ததன் தபால் அழிவு ஏற்படும். தமலும்
சாஸ்திரங்களுடன் சாரத்டத மட்டும் அைிந்து வாழ தவண்டும்.
13. பிடியின் (சபண் யாடன) காரணமாக ஆபத்தில் சிக்கிக் சகாள்ளும் ஆண் யா டன தபால் ஸ்திரீ
பந்தத்தில் சிக்கிக் சகாள்ளக்கூடாது.
14. இனிய கானம் தகட்டு மயங்கிய மான் தவடனால் பிடிபட்டு அவதியுறுவதுதபால் பகவத் குணங்கடள
மட்டுதம தகட்க தவண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய தநரக்கூடும்.
15. தூண்டில் மீ ன் உணடவ விரும்பி முள்ளில் சிக்கிக் சகாள்வதுதபால் நாவடக்கம் (சுடவயின் மீ து
ஆடச) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவதன.
16. பிங்கடள என்ை தவசி தன் சதாழிலில் சவறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாடவதய
அளிக்கும் அச்சுதடன நாடி அடடயாமல், அந்திய புருஷடனத் ததடி ஓடுகிதைதன? என்று ஞானம்
சபற்ைவளாய் பகவாடனதய சரணமாக அடடந்து தமன்டம அடடந்தாள். எனதவ ஆடசதய துன்பம்;
நிராடசதய பரமசுகம் என்று அைிதல் தவண்டும்.
17. மாமிசத்டதக் சகாத்திச் சசன்ை மீ ன் குத்தி மற்ை பைடவகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்டதக்
கீ தழ தபாட்டவுடன் அப்பைடவ நலம் சபற்று விடும்.
18. தனக்குத் தாதன விடளயாடிக் சகாண்டு மகிழ்ச்சி அடடயும் குழந்டத தபால் தன்னில் தானாகதவ
ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்தைன்.
19. ஒதர ஒரு வடளயடலக் டகயில் சகாண்ட சபண்டணப் தபால், துைவி ஆனவன் தனிடமயாகதவ
இருக்க தவண்டும்.
20. அம்பு சதாடுக்கும் வில்லாளி இலக்கின் மீ து கவனமாக இருப்பது தபால், ஆத்ம சசாரூபத்திதல ஒன்ைி
விட்டவன், சவளியிதல தன்டனச் சுற்ைிலும் நடப்பவற்டையும், உள்தள நடப்பவற்டையும் கூட அைிய
மாட்டான். ஆகதவ தயாகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்டத அடக்கி, டவராக்கியத்தாலும்
பகவத் தியானத்தாலும் சவற்ைி சபறுவான்.

பரீக்ஷித்துக்கு மரணபயம் நீங்கியது

சுகப்பிரம்ம பகவான் தன் தசாதிக்கு எழுந்தருளிய பிைகு பூவுலக நிடல, கலிபுருஷன், கலி ததாஷங்கள்
என்பன பற்ைி எல்லாம் பரீக்ஷித்துக்கு உடரக்கலானார். பின்னர் கலி ததாஷங்கடள நிவர்த்தி சசய்ய என்ன
உபாயம் என்று அரசன் தகட்க முனிவர் கூைலானார். அப்தபாது முனிவர் கலிததாஷங்கள்
அதிகமாகும்தபாது தர்மத்டதயும் சாதுக்கடளயும் ரக்ஷிக்க, பகவான் ஸத்வ குணத்துடன் சம்பன
கிராமத்தில், விஷ்ணு யசஸ் என்ை அந்தணருடடய வட்டில்
ீ கல்கி என்ை சபயருடன் ததான்றுவார்.
துரிதமாகச் சசல்லும் குதிடர மீ த தைி பூமண்டலம் முழுவதும் சஞ்சரித்து அரச தவஷதாரிகளான ,
துஷ்டர்கடள வதம் சசய்வார். (தமல் விவரம்-கல்கி (அ) பவிஷ்யத் புராணம் காண்க)

கல்கி அவதரித்த உடதன மக்களின் மனம் சதளிவுபடும். அவர்களுக்கு ஞானத்திலும் தவத்திலும் விருப்பம்
உண்டாகும். கலிததாஷங்கடளப் தபாக்கக்கூடியது புரு÷ஷாத்தமருடடய தியானம், சிரவணம், மனனம்,
சங்கீ ர்த்தனம், தியானம், பூடஜ இவற்ைினால் பகவான், ஸ்ரீஹரி மக்களின் இதயத்தில் நிடலயாகத் தங்கி,
அவர்களின் பல பிைவிகளில் ஏற்பட்ட தீ டமகடளசயல்லாம் நீக்கி அருள்புரிவார். பகவத் தியானத்தால்
சித்தம் தூய்டமப்படும். கிருத யுகத்தில் தியானத்தினாலும், திதரதா யுகத்தில் கர்மானுஷ்டானங்களாலும்
(யாகம் முதலியன) துவாபர யுகத்தில் பகவத் தசடவயினாலும் உண்டாகும் பலடனக் கலியுகத்தில்
ஹரிநாம சங்கீ ர்த்தனத்தால் அடடயலாம்.

அரதச மரணமடடயப் தபாகிதைன் என்ை எண்ணம் தவண்டாம். நீர் பிைக்கவுமில்டல, அழியவுமில்டல.


ஆத்மாவுக்கு அழிவு கிடடயாது. ஆத்மாடவ அைிந்து சகாண்டால் தக்ஷகன் உம்டம எரிக்க மாட்டான்.
நாதன பிரம்மம் என்படத அைிந்து நிஷ்கள பிரம்ம சசாரூபத்தில் ஒன்ைிவிட்டதபாது தக்ஷகடனதயா ,
அவனுடடய கடிடயதயா அைியமாட்டீர் என்ைார் முனிவர். அப்தபாது பரீக்ஷித்து சுகரிடம், ஸ்ரீஹரியின்
குண டவபவங்கடளக் கூைி, என்டனக் கிருதார்த்தனாக்கி; அனுக்கிரகித்த தங்களுக்கு நமஸ்காரம்.
பகவானுடடய திவ்ய சரிதங்கடள விவரிக்கின்ை இந்தப் புராணத்டதக் தகட்டது என் பாக்கியமாகும்.
எனக்கு தக்ஷனிடமும் அச்சமில்டல. மரண பயமும் இல்டல. நான் பிரம்ம நிர்வாணத்தில்
ஒன்ைிவிட்தடன் எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கூைி நன்ைியுடன் வணங்கினார்.

32. ஜனதமஜயன், சர்ப்ப யாகம்

பரீக்ஷித்தின் மரணம்: பரீக்ஷித் மூச்டச அடக்கி, மனடத ஆத்மாவில் லயிக்கச் சசய்து, அடசவற்ைிருந்து
பரமாத்ம அசசாரூபத்டததய தியானிக்கலானார். அதத சயம் தக்ஷகன், அந்தண வடிவத்துடன் அரசடன
அணுகி தனது விஷப்பற்களால் கடித்தான். மறுகணம் பிரம்ம நிடலடயப் சபற்ை மன்னன் உடல்
விஷாக்கினியால் எரிந்து சாம்பலாகியது.

சர்ப்ப யாகம்

தக்ஷகனால் பரீக்ஷித்துக் சகால்லப்பட்டடதக் கண்ட அவரது மகன் ஜனதம ஜயன் மிக்க தகாபம் சகாண்டு,
பிராம்மணர்கடளக் சகாண்டு சர்ப்பயாகம் சசய்தான். அப்தபாது எல்லாச் சர்ப்பங்களும்-தக்ஷகடனத் தவிர-
ஈர்க்கப்பட்டு அக்னியில் விழுந்து சபாசுக்கப்பட்டன. தக்ஷகன் இந்திரடனச் சரணமடடந்தான். உடதன
தமலும் தகாபம் சகாண்ட ஜனதமஜயன் இந்திரடனயும் தசர்த்து தக்ஷகடன அக்கினியில் தள்ளுமாறு
கூைிட தக்ஷகனுடன் இந்திரனும் யாக அக்னிக்கு ஈர்க்கப்பட்டான். அப்தபாது பிரகஸ்பதி ஜனதமஜயனிடம்
தக்ஷகன் அம்ருதபானம் சசய்தவன். எனதவ அவடனக் சகால்ல முடியாது. ஒருவன் மரணம் ஜீவனின்
பிரார்த்த கர்ம பலடனச் சார்ந்தது. சாந்தம் அடடந்து அபிசார யாகத்டத நிறுத்துங்கள். இது யாவும் முன்
விடனப்பயன் என்று அைிவுடர கூைி யாகத்டத நிறுத்தச் சசய்தார். ஜனதம ஜயன் யாகத்டத நிறுத்தி
பிரகஸ்பதிடயப் பணிவுடன் வணங்கினான்.

முடிவு

சவுனகரிடம் சூதர், ஆடசயற்ைவர்களாக, ஆத்மசுகத்தில் ஈடுபட்டு ஒருடமயுடன் இருப்பவர்கதள


மாடயடயக் கடந்ததான விஷ்ணு பாதத்டத அடடந்து ஆனந்தம் சபறுகிைார்கள். ஆபத்துக்காலத்தில் தன்
வசமின்ைிதய ஹரதய நம என்று கூறுபவன் சகல பாதகங்களில் இருந்தும் விடுபடுகிைான் என்ைார். பகவத்
குணங்கடள வர்ணிக்கின்ை கடததய சத்யமானது, புண்யமானது; நதிகளில் கங்டகயும், ததவடதகளில்
அச்சுதரும், விஷ்ணு பக்தர்களில் பரமசிவனும் எப்படிச் சிைப்பானவர்கதளா, அவ்விததம புராணங்களில் ஸ்ரீ
பாகவத புராணம் மிகவும் சிைந்தது.
ஸ்ரீ கிருஷ்ண சரணம் நம:

ஸ்ரீ கிருஷ்ண பகவான் யதுகுலத்தில் அவதரித்து, நிகழ்த்திய அற்புத லீடலகடளயும் அவரது சதய்வ
குணங்கடளயும், சிரவணம் சசய்பவர்களுக்கு கர்ம பந்தங்கள் விலகி விடுகின்ைன. ஸ்ரீகிருஷ்ண
கானாம்ருதத்டதச் சசவிகளால் பானம் சசய்கின்ைவன் சம்சாரக் கடடலச் சுலபமாகக் கடந்து விஷ்ணு
பதத்டத அடடகிைான். முகுந்தருடடய திவ்ய சரிதத்டதக் தகட்க தவண்டும். அவரது அற்புத லீடலகடளப்
பாடதவண்டும் என்ை ஆர்வத்துடன் ஒவ்சவாரு வினாடியும் எவன் சிந்திக்கின்ைாதனா அவன் உன்னதமான
பரமபதத்டத அடடகின்ைான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூைினடர சூத மாமுனிவர் சவுனகர்
முதலான மகரிஷிகளுக்குக் கூைினார். ஸ்ரீதகாவிந்தா, தஹ கிருஷ்ணா உமது வஸ்து உமக்தக சமர்ப்பணம்
சசய்யப்படுகின்ைது. உமது திவ்ய சரண கமலங்களில் நீங்காத, இடடயைாத பக்திடய எனக்கு அளிப்பாயாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து!

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: 1. ததாற்றுவாய்

(இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்கந்தத்திலும்,
ஸ்ரீபிரம்ம டவவர்த்த புராணம் ஸ்ரீகிருஷ்ண காண்டத்திலும் விரிவாக கூைப்பட்டுள்ளது. எனதவ, சபாதுவான
ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பற்ைி இப்பகுதியில் கூைப்பட்டுள்ளது.)

(கலி ததாஷங்கடளப் தபாக்கக் கூடிய கிருஷ்ண சரிதத்டதச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூைத்


சதாடங்கினார் என்று சூத முனிவர் சவுனகாதி ரிஷிகளுக்குக் கூைினார்.)

ததவகி, வசுததவர்

1. வடமதுடரடயத் தடலநகராகக் சகாண்டு சூரதசனன் ஆட்சி சசய்து வந்தான். அந்நகரில் ததவகி


வசுததவர்க்குத் திருமணம் நடந்தது. மணமக்கடளத் ததரில் ஏற்ைிக் சகாண்டு, உக்கிரதசனரின் குமாரன்
கம்சன் தாதன ததடர ஓட்டிச் சசல்டகயில் ஓர் அசரீரியின் குரல் விண்ணில் எழுந்தது. அது நீ யாடர
அன்புடன் அடழத்துச் சசல்கின்ைாதயா அந்தத் ததவகியின் எட்டாவது குழந்டத உன்டனக் சகால்லும்
என்ைது. உடதன கம்சன் கத்திடய உருவி தன் தங்டக ததவகிடயக் சகால்ல முற்படுடகயில் வசுததவர்
அவடனத் தடுத்து, ததவகிக்குப் பிைக்கும் குழந்டதகடள அவனிடம், ஒப்படடத்து விடுவதாகவும்
மணக்தகாலத்தில் உள்ள அவடளப் பிணக்தகாலமாக்க தவண்டாம் என்றும் உடரத்தார்.

முதல் குழந்டத பிைந்தவுடன் உடதன அதடனக் கம்சனிடம் சகாடுக்க, அவன் மனம் மாைி குழந்டதயுடன்
வசுததவடரத் திருப்பி அனுப்பி விட்டான். ஆனால் அவன் அடவக்கு வந்த நாரதர், உன்டனக் சகால்ல
பகவான் ததவகிக்குக் குழந்டதயாய் அவதரிப்பார் என்று கூைிச் சசன்றுவிட்டார். அது தகட்ட கம்சன்
ததவகிடயயும் வசுததவடரயும் விலங்கிட்டு சிடையில் அடடத்தான். ததவகியின் ஆறு குழந்டதகடளக்
கம்சன் சகான்றுவிட்டான். அவள் ஆதிதசஷடனக் கருவுற்ைிருந்தாள். அப்தபாது ஸ்ரீஹரி தயாகமாடயடய
அடழத்து, ததவகியின் கருவிலுள்ள ததஜஸ்டஸ ஆயர்பாடியிலுள்ள தராகிணியின் கருவில் தசர்த்துவிடு.
பிைகு நான் ததவகியின் மகனாக அவதரிப்தபன். நீ நந்தன் பத்தினி யதசாடதயின் புத்திரியாக அவதரித்து
உலக மக்கடளக் காத்திடுவாயாக. உனது சக்தியினால் ஆகர்ஷனம் சசய்யப்படும். தராகிணி குமாரன்
சங்கர்ஷணன் என்றும், மக்கடள மகிழ்விப்பதால் ராமன் என்றும், பலசாலி ஆனதால் பலராமன் என்றும்
அவடன அடழப்பர் என்று கூைினார்.

2. கண்ணன் பிைந்தான்

பிைகு பகவான் தனது பூர்ண கடலயுடன் ததவகி உள்ளத்தில் ஆவிர்பவித்து அவளுக்கும், வசுததவருக்கும்
எட்டாவது குழந்டதயாக சிடைச்சாடலயில் பிைந்தார். வசுததவர் பகவானின் ஆடணப்படி அக்குழந்டதடய
எடுத்துச் சசன்று தகாகுலத்தில் யதசாடதயிடம் தசர்ப்பித்து, அங்கு பிைந்திருந்த நந்ததகாபனின் புத்திரிடய
எடுத்து வந்தார். பகவான் கிருடபயால் விலங்குகள் நீங்கி, கதவுகள் திைந்திட, வழியில் யமுடன வழிவிட
தகாகுலம் சசன்று எவ்வித இடடயூறும் இன்ைித் திரும்பி வந்தார். சிடைக்கதவுகள் மூடிக் சகாண்டன.
விலங்குகள் வசுததவடர அலங்கரித்தன. இவ்வாறு யதசாடதயின் சபண்குழந்டத ததவகியின் அருகில்
படுக்க டவத்தவுடன் அக்குழந்டத அழத் சதாடங்கியது. காவலாளிகள் மூலம் சசய்தி அைிந்த கம்சன்
ததவகியிடமிருந்து அக்குழந்டதடயப் பிடுங்கிக் சகாண்டு அதன் இருபாதங்கடளயும் பிடித்துத் தூக்கி ஒரு
பாடையின் மீ து ஓங்கி அடிக்க குழந்டத டக நழுவி விண்ணில் நின்று தன்டன அவனால் சகால்ல
முடியாது என்றும், அவனது சத்துரு தவைிடத்தில் பிைந்து வளர்கிைான் என்றும் கூைி மடைந்தது. கம்சன்
ததவகி-வசுததவர் இருவடரயும் விடுதடல சசய்தான்.

தகாகுலத்தில் நந்ததகாபன் யதசாடதக்கு ஆண்குழந்டத பிைந்தடத முன்னிட்டு மிக்க மகிழ்ச்சி


அடடந்தான். குழந்டதக்கு புண்யாக வசனம், ஜாதகர்மம் முதலியன சசய்து ததவ, பித்ருக்கடளப்
பக்தியுடன் பூசித்தான். சிலநாட்களுக்குப் பின் நந்ததகாபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுடரக்கு
வந்தான். வசுததவடரச் சந்தித்து மகன் பற்ைிக் கூைி மகிழ்ந்திட, வசுததவர் நந்ததகாபரிடம் குழந்டதகளுக்கு
ஆபத்து என எச்சரித்து உடதன அனுப்பி டவத்தார்.

3. கிருஷ்ணனது லீடலகள்

கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்ததகாபர் வட்டில்
ீ தசர்ந்து,
அடனவடரயும் மயக்கி குழுந்டதடய ஆடசயுடன் எடுத்து, மார்தபாடு அடணத்துக் சகாண்டு விஷம்
நிடைந்த பாடல ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்டதப் பற்ைிக் சகாண்டு பாடலக் குடிப்பது
தபால் அவள் உயிடரதய குடித்துவிட்டார். அவளும் சுயஉருவில் சாய்ந்து இைந்தாள். யதசாடதயும்,
தராகிணியும் ஓடிவந்து குழந்டதடய எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின்
கீ ழுள்ள சதாட்டிலில் கிடத்தினர். அப்தபாது குழந்டத அழுதது. கால்கடள உடதத்துக் சகாள்ள கால்கள்
பட்டதும் வண்டி உடடந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இைந்தான். அடுத்து காற்று வடிவில்
குழந்டதடய தூக்கிச் சசன்ை அரக்கன் திருணாவர்த்தடனயும் கண்ணன் சகான்றுவிட்டான். கர்க்க முனிவர்
நந்ததகாபன் விருப்பப்படி மங்கல காரியங்கடளச் சசய்து தராகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும்
யதசாடத மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் சசய்து டவத்தார்.

பாலகிருஷ்ணன், ராமன் தசஷ்டடகள், லீடலகள்

இருவரும், தம் ததாழர்களுடன் தகாபியர்களின் இல்லங்களுக்குச் சசன்று தயிர் , பால், சவண்சணய் திருடி
உண்டனர். இவர்கள் குறும்புத் தனங்கடளத் தடுக்க முடியாமல் யதசாடத கண்ணடன உரலுடன் கட்டிப்
தபாட்டு, வட்டு
ீ தவடலகடளக் கவனிக்கச் சசன்ைாள். கண்ணன் அவ்வுரலுடன் அங்கிருந்த இரண்டு மருத
மரங்களுக்கு இடடதய சசல்ல, அடவ முைிந்து விழுந்தன. அடவ நாரதர் சாபத்தினால் மரங்களான குதபர
குமாரர்கள் நளகூபரனும், மணிக்கிரீவனும் ஆவர். அவர்கள் பகவாடன வலம் வந்து வணங்கி தம் இடம்
சசன்ைனர். ஒருநாள் பலராமன் யதசாடதயிடம் வந்து கண்ணன் மண்டணத் தின்ைான் என்று கூை , அவன்
கண்ணடனச் சினந்து மண்டணத் தின்ைாயா? வாடயத் திைந்து காட்டு என, கண்ணன் வாடயத் திைந்தான்.
அப்தபாது யதசாடத அண்ட சராசரங்கடளயும், கடல், நதி, மடல, தீவு , சூரிய, சந்திரன் என்று அடனத்டதயும்
கண்டு திடகப்புற்ைாள். பின்னர் அவன் வாடய மூட அவள் சகாஞ்சினாள்.

ஒரு சமயம் கண்ணன் டக நிடைய தானியங்கடள ஒரு பழக்காரியிடம் சகாடுத்து பழங்கள் தகட்க , அவள்
அவன் டக நிடைய பழங்கள் தர, அவள் பழக்கூடடயில் நவரத்தினங்கள் நிடைந்தன. ஒருநாள் வயதில்
முதிர்ந்த உபநந்தர் என்பவர் தகாகுலத்தில் ஆபத்துக்கள் ததான்றுகின்ைன. எனதவ, தவைிடம் சசல்லலாம்
என்று கூை எல்தலாரும் பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமான
பிருந்தாவனம் தசர்ந்தனர். சிலநாட்கள் சசல்ல கண்ணன் ததாழர்களுடன் கன்றுகடள தமய்த்து
வரலானான். ஒருநாள் கம்சனால் ஏவப்பட்ட வத்சாசுரன் என்னும் அரக்கன் மாயக்கன்ைாகி கன்றுகளுடன்
திரிந்தான். இடத அைிந்த கிருஷ்ணன் அக்கன்ைின் பின்கால்கடளப் பற்ைி தூக்கி அருகிருந்த விளாமரத்தின்
மீ து தமாதிட அசுரன் உயிரிழந்தான். மற்சைாரு சமயம் பகாசுரன் என்னும் அரக்கன் சகாக்கு வடிவில்
வந்து கண்ணடன விழுங்க முயல அவன் அதன் அலகுகடளப் பற்ைிச் சிறு புல்டலக் கிழிப்பது தபால்
கிழித்துக் சகான்ைான்.

4. மலரவன் சசய்த மாயம்

மற்சைாரு நாள் அகாசுரன் என்ை அசுரன் ஒரு சபரிய மடலப் பாம்பின் வடிவில் சிறுவர்கள் வரும்
வழியில் வாடய மிகவும் சபரியதாகத் திைந்து சகாண்டு படுத்திருந்தான். ததாழர்கள் இடத அைியாமல்
அதன் வாயில் நுடழந்து சசன்ைனர். உடதன கண்ணனும் அவர்கள்பின் சசன்று தனது சரீரத்டத மிகப்
சபரிதாய் ஆக்கிட, அசுரன் மூச்சுத் திணைி கண்விழி பிதுங்கி உயிர்நீ த்தான். கண்ண பகவான் தனது
அருட்பார்டவயால் அடனவடரயும், கன்றுகடளயும் உயிர்பிடழக்கச் சசய்தார்.
மற்சைாரு சமயம் கண்ணன் ததாழர்களுடன் வனதபாஜனம் சசய்து சகாண்டிருந்ததபாது சிறுவர்கள்
பார்த்துக் சகாண்டிருந்ததபாதத கன்றுகள் காணாமல் தபாயின. அது பிரம்மததவனின் சசயசலன அைிந்த
பகவான் தாதன கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் தகாகுலத்தில் நுடழந்தார். ஆனால் இது பற்ைி
பலராமன் ஞானக்கண் சகாண்டு அைிந்து சகாண்டார்.

பிரம்ம ததவர் இது எவ்வாறு சாத்தியம் என்று பார்க்க கிருஷ்ணன் குழலூதிக் சகாண்டு சிறுவர்களாகவும்,
கன்றுகளாகவும் காட்சி அளிக்க பிரம்மததவன் கிருஷ்ணனின் சரண கமலங்களில் தடலவணங்கி ,
பலவடகயாகத் துதி சசய்து கிருஷ்ணடன வலம் வந்து தன் இருப்பிடம் சசன்ைார். புனிதமான
பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ததாழர்களுடன் விடளயாடிக் சகாண்தட அருகில் உள்ள பனங்காட்டுக்குச்
சசன்ைார். அங்கிருந்த ததனுகன் என்ை அசுரன் கழுடத வடிவில் ஓடிவர , பலராமன் அதன் கால்கடளச்
தசர்த்துப் பிடித்துத் தூக்கிச் சுழற்ைிப் படனமரத்தில் தமாதிட அசுரன் உயிரிழந்து கீ த ழ விழுந்தான்.
சிறுவர்கள் உதிர்ந்த பனம் பழங்கடள உண்டனர்.

அரவின் தமல் ஆடிய கிருஷ்ணன்

ஒருநாள் கிருஷ்ணன், பலராமன் இன்ைித் ததாழர்களுடன் யமுடனக்குச் சசன்ைார். அன்று சவய்யில்


கடுடமயாக இருந்ததால் சிறுவர்கள் அந்நதி நீ டரப் பருக உயிடர இழந்தனர். அந்நதியில் ஒரு மடுவில்
வசித்து வரும் காள ீயன் என்னும் சர்ப்பத்தின் சகாடிய விஷத்தால் நீர் விஷமாகி இருந்தது. இவ்வாறு
உயிர்சகாடலக்குக் காரணமான காள ீயடன அடக்க கிருஷ்ணன் அருகிருந்த கதம்ப மரத்தின் மீ ததைி நீ ரில்
குதித்தார். காள ீயன் தகாபம் சகாண்டு சீைி எழுந்து கண்ணடனக் கடித்தது. அதுகண்டு அடனவரும் மயங்கி
விழுந்தனர். சசய்தி அைிந்த நந்ததகாபர், யதசாடத, தராகிணி ஆகிதயாரும் ஓடி வந்தனர். கிருஷ்ணன் தன்
உடடலப் சபரிதாக்கி, காள ீயன் தடலமீ து ஏைி நடனமாடி, அதடன அடக்கிட, காள ீயன் ரத்தம் கக்கி, தனது
பத்தினிகளுடன் டககூப்பி நின்று கிருஷ்ணடனத் துதி சசய்தான். உடதன கிருஷ்ணன் கீ தழ குதித்து
சர்ப்பராஜனாகிய காளியனுக்கு கீ ழ்க்கண்டவாறு ஆடணயிட்டார்.

காள ீயதன, உனது குடும்பத்தினருடன் இனி சமுத்திரத்திற்குச் சசன்றுவிட தவண்டும். என்டன இரண்டு
சந்தியா காலங்களிலும் நிடனப்பவனுக்குச் சர்ப்ப பயம் உண்டாகாது. இம்மடுவில் நீ ராடி என்டனப்
பூஜிப்பவனது பாவங்கசளல்லாம் நீங்கிவிடும் என்று கூைினார்.

5. பிரலம்பாசுரன் வதம்

ஒரு சமயம் ராம கிருஷ்ணர்கள் பிருந்தாவனத்தில் சஞ்சரித்ததபாது பிரலம்பன் என்ை அசுரன் தகாபன்
தவஷத்தில் அவர்களுடன் இருந்தான். கிருஷ்ணன் சிறுவர்களிடம் எல்தலாரும் இரு கட்சியாகி ஒரு
கட்சித் தன் தடலடமயிலும், மற்சைான்று பலராமடனத் தடலவனாகக் சகாண்டும் ஆடதவண்டும் என்று
கூை அவ்வாதை விடளயாடத் சதாடங்கினர். விடளயாட்டில் ததாற்ைவர், சவன்ைவடரத் ததாளில் தூக்கிக்
சகாண்டு ஓட தவண்டும் என்ைபடி ததால்வி அடடந்த பிரலம்பன் பலராமடனச் சுமந்து சசல்ல தநர்ந்தது.
உண்டமடய அைிந்த பலராமன் அசுரன் தடலயில் தனது முஷ்டியால் குத்த அந்த அடிடயத் தாங்க
முடியாமல் அவன் ரத்தம் கக்கி கீ தழ விழுந்து உயிடர விட்டான்.
காட்டுத் தீ

மற்சைாரு நாள் பசுக்கள் புல்டல தமய்ந்து சகாண்டிருக்க, சிறுவர்கள் விடளயாட்டில் கவனமாக


இருந்தனர். அப்தபாது திடீசரன்று காட்டில் தீ ஏற்பட்டு எங்கும் பரவிட, சசய்தி அைிந்த கண்ணன், அவர்கள்
துயர் துடடக்க எல்தலாடரயும் கண்டண மூடிக் சகாள்ளும்படி கூைினார். பகவான் அத்தீ டயத் தாதன
விழுங்கி விட்டார்.

தகாபிகா ஸ்த்ரீகள்

பிருந்தாவன சஞ்சாரியான கிருஷ்ண பரமாத்மாடவக் தகாபிகா ஸ்த்ரீகள், மனதால் தியானித்து அவனது


திவ்யலீலா டவபவங்கடள வர்ணித்து, அவனுடடய இடணயில்லா வடிவழடக அகக்கண்களால் கண்டு
ஆனந்தக்கடலில் மூழ்கித் திடளத்தனர். கிருஷ்ணன் மீ து சகாண்ட பிதரமபக்தியில் திடளத்துக் கிடந்த
அந்த ஆயர்குலப் சபண்டிர் பகவானின் தவணுகான அனுபவத்திதல ஆழ்ந்து கிருஷ்ணமயமாகினர்.
அதாவது தன் மயமாகதவ ஆகிவிட்டனர்.

6. ரிஷி பத்தினிகள் அளித்த தபாஜனம்

ஒருநாள் கண்ணன், தன் ததாழர்களுடன் இயற்டக எழில் சகாஞ்சும் காட்டில் சவகுதூரம் பசுக்களுடன்
சசன்ைான். அங்தக நீர் நிடலயில் பசுக்களுக்கு நீர் காட்டிவிட்டு எல்தலாரும் அமர்ந்தனர். அப்சபாழுது
நண்பர்கள் பசியினால் வருந்த கண்ணன் அவர்களிடம் அததா அந்தணர்கள் சசார்க்கம் தவண்டுசமன
ஆங்கிரஸ யாகம் சசய்கின்ைனர். அங்கு சசன்று தகளுங்கள்? அன்னம் சகாடுப்பார்கள். தவைாமல் என்
சபயடரயும் என் அண்ணா சபயடரயும் சசால்லிக் சகாள்ளுங்கள் என்ைார். ஆனால் சபருத்த ஏமாற்ைம்.
அவர்கள் பரப்பிரம்மமாகிய கண்ணடனச் சாதாரண மானிடனாகதவ எண்ணி அந்தச் சிறுவர்கடள
மதிக்கதவயில்டல. இல்டல, உண்டு என்றுகூட கூைவில்டல. சிறுவர்கள் சவறுப்புடன் திரும்பி வந்து
நிகழ்ந்தடத கூை பகவான் சிரித்துக் சகாண்தட நீங்கள் யாகசாடலக்குச் சசல்லாமல் ரிஷி பத்தினிகளிடம்
சசன்று கூறுங்கள். அவர்கள் நிடைய அன்னம் அளிப்பர் என்ைார்.

கிருஷ்ண தியானமாகதவ இருக்கும் அந்த ரிஷிபத்தினிகள் சகல விதமான தபா ஜன பதார்த்தங்கடளயும்


தனித்தனிதய பாத்திரங்களில் எடுத்துக் சகாண்டு சிறுவர்களுடன் உலாவும் கிருஷ்ணடனயும் ,
பலராமடனயும் கண்டு மயங்கி நின்ைனர். அவர்கடளக் கணவர்கள் தடுத்தும் பயனில்டல. கிருஷ்ணன்
அந்தப் சபண்மணிகடள வரதவற்று இனிடமயாகப் தபசினான். மடனவி, மக்கள், உைவினர், சரீரம்,
பிராணன், மனம், புத்தி எல்லாம் பிரியமுள்ளதாக இருப்பதற்குக் காரணம் ஆத்ம சம்பந்தமாகும். ஸர்வம்
ஆத்மாவாக விளங்குகிைது. என்டன விட பிரியமான வஸ்து தவசைன்ன உள்ளது. நீ ங்கள் என்டன நாடி
வந்தது மிக்க சிைப்புடடய சசயலாகும். இனி சசன்று யாக காரியங்கடளக் கவனியுங்கள் என்ைார்.

உற்ை வஸ்துக்கடள விட்டு விட்டுத் தங்கடளதய சரணடடந்த சரணதாசிகளான எங்கடள அங்கீ கரித்து
தவதவாக்கியங்கடள உண்டமயாக்குங்கள் என்று தவண்டினர் அந்த ஸ்திரீகள். அதற்குக் கிருஷ்ணன்,
இடடவிடாமல் என்டன நிடனப்பவர்கள் என்டனதய வந்தடடவர். நீங்கள் வட்டிற்குச்
ீ சசல்லுங்கள்.
என்டனதய தியானித்து பஜனம் சசய்யுங்கள் என்று அைிவுடர கூைி அனுப்பினார். பகவானும், சிறுவர்களும்
தபாஜனம் சசய்து மகிழ்ந்தனர். நடந்தடத அைிந்து மகரிஷிகள் கர்ம வழியில் ஈடுபட்டு மயக்கமடடந்த
தங்கடள மன்னிக்கும்படி பகவாடன மனதால் தியானித்து வணங்கினர்.

7. தகாவர்த்தனகிரி பூடஜ

ஒரு சமயம் நந்ததகாபர் இந்திர யாகம் சசய்ய ஏற்பாடு சசய்தார். அப்தபாது அது பற்ைிய விவரம் தகட்ட
கண்ணடன நந்ததகாபர் அன்புடன் அடணத்துக் சகாண்டு, மடழயினால் பயிர்கள் சசழிக்கின்ைன. மடழக்கு
அதிபதியாகிய இந்திரடன பூஜிப்பது பரம்படர வழக்கம். எனதவ இப்தபாது பலவித தானியங்களாலும்
இந்திரடனப் பூஜிக்கிதைாம். இதுதவ இந்திர யாகம் என்ைார். அப்தபாது கிருஷ்ணன், இயற்டகயின்
நியதிப்படி உலகம் எல்லாம் நடடசபறுகின்ைன. ரதஜாகுண சம்பந்தத்தாதலதய தமகம் மடழடயப் சபாழிய
பயிர்கள் சசழிக்கின்ைன. எனதவ காடு, மடல, பசுக்கடள நாம் பூஜிக்க தவண்டும். யாகப் சபாருள்கடளக்
சகாண்டு தவதியர்கடள பூஜிப்தபாம். பசுக்களுக்கு புல்டல அளித்து, ஏடழகளுக்கு அன்னதானம்
சசய்யலாம். இயற்டகடயப் பூஜிப்பதத தக்கது என்று கூைினார். நந்ததகாபரும் அடத ஏற்ைிட, பகவான்
எண்ணியபடி யாவும் நடந்தன. கிரிவலம் வந்தனர். எல்தலாரும் குைிப்பாக தகாபியர்கள் ஸ்ரீகிருஷ்ண
மகிடமகடள ஆனந்தமாகப் பாடிக் சகாண்தட பின் சதாடர்ந்தனர். அப்தபாது கண்ணன் அழகிய
தபருருவுடன் ததான்ைி தாதன மடலயின் முக்கிய ததவடத என்ைிட, கிருஷ்ணனும் அப்பாவி தபால் நின்று
அத்ததவடதடய பணிவுடன் வணங்கினார். தகாகுலவாசிகளும் நந்ததகாபரும் பக்தியுடன் வணங்கிப்
பூசித்து மகிழ்ந்தனர்.

இஃதைிந்த இந்திரன் மிக்க தகாபம் சகாண்டு கருதமகங்கடள ஏவி சபருமடழப் சபய்யச் சசய்தான்.
சசய்வதைியாத ஆயர்குல மக்கள் கிருஷ்ணடனச் சரணடடய, அவர் சரணமடடந்தவடரக் காப்பது தன்
கடடம என்று தகாவர்த்தனகிரிடயதய தூக்கிக் குடடயாகப் பிடித்து எல்தலாடரயும் அதனடியில் வந்து
சுகமாகத் தங்கி இருக்குமாறு கூைினார். இவ்வாறு ஏழு நாட்கள் கழிய இந்திரன் பகவானின் தயாக
மகிடமடய உணர்ந்தான். அவன் கர்வம் அடங்கியது. மடழ நின்ைது. இத்தடகய கண்ணனின்
அதிமானுஷ்யச் சசயடல ததவதலாகத்திலிருந்து கண்ட காமததனுவும், இந்திரனும் பூதலாகம் வந்து
ரகசியமாக பகவாடனத் தரிசித்து வணங்கினர். அப்தபாது இந்திரனிடம் பகவான், நீ ஆடம்பரத்டதயும்,
கர்வத்டதயும் விட்டு பதவியில் கவனமாய் இரு. என் உத்தரவுபடி நட. ÷க்ஷமம் உண்டாகும். உன்
இருப்பிடம் சசல்க என்று விடட சகாடுத்து அனுப்பினார். காமததனுவும் தனது பாடலப் சபாழிந்து
பகவானுக்கு அபிதஷகம் சசய்தது. ததவர்களும், தூப, தீப , டநதவத்தியங்களுடன் பகவானுக்கு தகாவிந்தன்
என்று சபயரிட்டுப் பட்டாபிதஷகம் சசய்வித்தனர்.

8. குழலிடச மயக்கம்-ராஜஸ் கிரீடட

ஒரு சமயம் பூர்ணசந்திரன் பால் நிலவில் கண்ணன் தயாகமாயா ததவியின் உதவியுடன் ஓர் அதிசய
விடளயாட்டட நிகழ்த்தினான். பகவான் ஓர் இனிய குழலூதி எல்தலாடரயும் தன் வயப்படுத்தினான்.
அவன் இனிய கீ தத்தில் மயங்கி தகாபியர்கள் அடனவரும் தன் இருப்பிடம் விட்டு கண்ணனிடம் , வந்து
தசர்ந்தனர். கிருஷ்ண பிதரடமயில் ஆழ்ந்த அவர்களும், வரமுடியாமல் வட்டிதல
ீ தங்கியவர்களும் கூட
கண்ணன் தியானத்தில் ஒன்ைிய உள்ளம் சகாண்டவர்களாய் சமய்மைந்து சசாக்கி நின்ைனர். அந்த
மங்டகயர்கடளக் கண்ட கண்ணன் வசீகரப் புன்னடகயுடன் இனிடமயாகப் தபசினார், என்னிடம் அன்பு
சகாண்டு வந்தது சரிதய. எனினும் அவரவர்க்குரிய தர்மங்கடளச் சசய்யாமல் வரலாமா. திரும்பி
சசல்லுங்கள். என் அருகில் இருப்படதவிட என்டன உள் அன்புடன் தியானிப்பது, என் சரிதம் தகட்பது, என்
நாமகீ ர்த்தனம் ஆகியவற்ைால் என் மீ து பக்தி அதிகமாகிைது என்று கூை, அப்சபண்மணிகள், சரணதம கதி
என்று வந்த எங்கடளக் டகவிடாமல் ரக்ஷித்தருள தவண்டும் என்று பிரார்த்தித்தனர்.

தமலும் எங்கடளச் சரண தாசிகளாக ஏற்றுக் சகாண்டு அனுக்கிரகம் சசய்யுங்கள். தங்கள் கர கமலங்கடள
எங்கள் சிரசின் மீ து டவத்து அருள்புரியுங்கள் என்று தவண்டினர். அப்தபாது கண்ணன் தனது இனிய
புன்னடகயால் அவர்கடள மகிழ்வித்தார். அந்தக் கபடமற்ைப் சபண்களுடன் பிருந்தாவனத்தில் ஆனந்தமாக
ஆடிப் பாடினார். தகாபியர்களும் ஆனந்தமாக கண்ணன் புகடழப் பாடிக் சகாண்தட உல்லாசமாக
சஞ்சரித்தனர். இவ்வாறு யமுடன ஆற்ைங்கடரயில் பிருந்தாவனத்தில் தகாபியருடன் கண்ணன்
ஆனந்தமாக இருக்டகயில் அவர்கள் ஒவ்சவாருவரும் கண்ணன் தன்டன மட்டுதம தநசிக்கிைான் என்ை
எண்ணத்துடன் சபருமிதம் சகாண்டனர். இஃதைிந்த கண்ணன் சமல்லச் சிரித்துக் சகாண்தட திடீசரன்று
மடைந்து விட்டான். தகாபியர்கள் தங்கள் உள்ளத்டததய கண்ணனிடம் ஒப்படடத்து, கிருஷ்ண
தியானமாகதவ இருந்தனர். எல்தலாரும் தசர்ந்து கானம் பாடினர். அதுதவ தகாபிகா கீ தம்.

9. அரிஷ்டாசுரன், விதயாமாசுரன் ஆகிதயார் வதம்


ஒருநாள் அரிஷ்டன் என்ை அசுரன் மடல தபான்ை ரிஷப வடிவில் உறுமிக் சகாண்டு தகாகுலத்தில்
நுடழந்தான். அவன் இடடச்தசரியில் அட்டகாசம் சசய்து சகாண்டு அச்சுறுத்தி வந்தான். கூர்டமயான
சகாம்புகள் சகாண்ட அது தன் குளம்புகளால் பூமிடயப் பிளப்பது தபால் இடித்தது. பசுக்கள் நடுங்க பாய்ந்து
வந்தது. அக்சகாடிய காடளடயக் கண்ட மக்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூைிக்சகாண்தட
கிருஷ்ணனிடம் சரண் புகுந்தனர். உடதன அவன் காடளயின் சகாம்புகடளப் பற்ைி, கீ தழ தள்ளி மிதித்து
அதன் உடடல முறுக்கிப் பிழிந்து சகான்று வழ்த்தினார்.
ீ மற்சைாரு நாள் விதயாமாசுரன் என்பவன்
தகாபியர் குமாரர்கடள மடலக்குடகயில் அடடத்து டவக்க, கிருஷ்ணன் அவ்வசுரடனக் சகான்று
தகாபியர் குமாரர்கடள விடுவித்தார்.

ஒருசமயம் கண்ணன் சுதரிசனன் என்ை பாம்டபக் காலினால் மிதித்துக் சகான்ைான். மற்சைாரு சமயம்
பிரகஸ்பதி முனிவடரச் சுதரிசனம் என்ை வித்தியாதரன் இகழ்ந்ததால், அவர் அவடனப் பாம்பாகும் படிச்
சபித்தார். சாப விதமாசனத்டத அந்தப் பாம்பு இவ்வாறு கண்ணனால் சபற்ைது.

10. தகாபியர் துகில் உரிந்தான்

சில தகாபியர் கண்ணதன தனக்குக் கணவனாக தவண்டுசமன பாடவ தநான்பு தநாற்ைனர். அவர்கள்
பனிவடரக் கன்னிடயத் சதாழுதனர். துர்க்டக உருடவ வடரந்து தநான்பு தநாற்ைனர். இதடனதய
கார்த்தியாயினி விரதம் என்றும் கூறுவர். விரதம் அனுஷ்டிக்க முற்பட்ட சபண்டிர் நீ ராடச் சசன்ைனர்.
சசன்ை இடத்தில் தங்களுடடய உடடகடளயும், நடககடளயும் கடரயிதலதய டவத்து விட்டு நீ ரில் மூழ்கி
நீராடினர். அப்படி அவர்கள் நீராடிக் சகாண்டிருக்டகயில் அவர்களுக்குக் கண்ணனின் புல்லாங்குழல் ஓ டச
தகட்டது. உடதன அவர்கள் சவளிவர எண்ணிக் கடரயில் தமது துணிகடளக் காண அங்தக அடவ
காணப்படவில்டல. ஸ்ரீகிருஷ்ணதன புடடவகடளக் குறும்புத்தனமாக மடைத்திருப்பான் என்று நிடனத்து,
தவணுகானம் வந்த திடசடய தநாக்கித் ததடினர். அங்தகதய கடரயில் இருந்த ஒரு மரத்தின்
கிடளகளிதல அவர்களுடடய உடடகடளயும், அவற்டை அபகரித்த கள்ளன் கண்ணடனயும் கண்டனர்.
அவர்கள் தங்கள் டககளால் மார்டப மூடிக் சகாண்டு நீருக்குள் சசன்று கழுத்தளவு நீரில் நின்று
கண்ணனிடம் தவண்டினர்.

கிருஷ்ணா, உன்டனதய நம்பி உள்ளவர்கள் நாங்கள். உங்கடளத் தவிர தவறு யாடரயும் எண்ணிக்கூட
பார்ப்பது இல்டல. உங்கடளதய சரணமடடந்த எங்கடள இப்படி நடத்தலாமா ? தயவு சசய்து எங்கள்
தசடலகடளப் தபாடு என்று தவண்டினர். கார்த்தியாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடட
ஏதுமின்ைி நீரில் இைங்கி நீராடலாமா? நீங்கள் என்டனதய நம்பி இருப்பதாகவும், நாதன உங்கள் நாதன்
என்று உடரத்தீர்கள். அது உண்டமயானால் நீங்கள் என்னிடம் அப்படிதய தநரில் வந்து உங்கள்
தசடலகடளப் சபற்றுக் சகாள்ளலாதம என்ைான் கண்ணன். ஆடடயின்ைி எப்படி வருவது? எங்களுக்கு
சவட்கமில்டலயா? என்று தகாபிடககள் கூை கண்ணன், என்டன விட உங்களுக்கு உங்கள் உடல்
சவட்கதம முக்கியம் தபாலும். இத்தடகய ததகாபிமானம் அதாவது உடல் மீ து பற்றுள்ள உங்களுக்குக்
கார்தியாயினி எப்படி கருடண காட்டுவாள்? உங்களுடடய பற்று உங்களுக்கு தமாக்ஷம்
கிடடக்காமலிருக்கத் தடடயாகும் என உபததசித்தான் மாயக்கண்ணன்.

அப்தபாது அவர்கள் பகவானின் அைிவுடர தகட்டு மனத் சதளிவு சபற்ைனர். கிருஷ்ண பிதரடமயில் மூழ்கி
அவடனதய கணவனாக அடடய விரும்பிய அவர்கள் சவட்கத்டதயும், ததகாபிமானத்டதயும் பற்டையும்
விட்டு இருடககடளயும் தடலக்கு தமல் தூக்கி வணங்கி சமய்மைந்து துதி சசய்தனர். அப்தபாது
மாயக்கண்ணன் அவர்களுடடய தசடலகடள அவர்களுக்கு அளித்து மடைந்துவிட்டான். தகாபியர்க்குப்
பற்ைற்ை நிடலடய உணர்த்தவும், தன்டனதய சரணடடந்தாடரக் காக்கும் தன் இயல்டபயும், தனது
பக்தர்களுக்கு எந்நிடலயிலும் இழுக்கு தநராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்டதயும் உணர்த்ததவ
இந்த தகாபிகா வஸ்திராபரணம் நடத்தினான் மாயக்கண்ணன் என்று முடித்தார் சுகப்பிரம்மம்.

11. தகசி வதம்


கம்சனால் ஏவப்பட்ட தகசி என்னும் அசுரன் ஸ்ரீகிருஷ்ணடனக் சகால்லும் எண்ணத்துடன் குதிடர
வடிவத்தில் வந்து குளம்புகளால் பூமிடய இடித்தும் பிடரி மயிர்களால் தமகங்கடளக் குத்தியும் ,
குதித்ததாடும் தவகத்தால் சந்திர, சூரிய வழிகளில் தாவிக்சகாண்டும் சபரும் கடனப்புடன் அங்கிருந்த
ஆயர்கடளத் துரத்தினான். இது கண்டு அச்சமுற்ை ஆயர்களும், ஆய்ச்சியரும் ஸ்ரீகிருஷ்ணடனச்
சரணடடந்து காத்தருள தவண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்தபாது கண்ணன் புன்சிரிப்புடன் அவர்கடளப்
பயப்பட தவண்டாம் என்றும், அற்ப பலம் சகாண்டது அது என்றும் கூைினான். தமலும் அவன் பலமற்ைவன்
சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிைான் என்றும் கூைி அவர்கடள அடமதியாக இருக்கப் பணித்தான்.

தகசிடய தநாக்கி வா என அடழத்து அதன் பற்கடள உதிர்த்து விடுவதாகக் கூைினான் கண்ணன்.


அப்தபாது அக்குதிடர வாடயத் திைந்து சகாண்டு கண்ணன் மீ து பாய்ந்தது. உடதன கண்ணன் தன் டகடய
அதன் வாயிதல புகுத்தி, மிகப்சபரிதாக்கினார் டகடய. அவன் பற்கள் யாவும் உடடபட்டன. வாய்
இரண்டாகக் கிழக்கப்பட்டது. இடதக் கண்ட ஆயர்கள் மட்டுமின்ைி, ததவர்களும் மகிழ்ச்சி உற்ைனர்.
தகசியின் வதத்டத விண்ணிலிருந்து மடைந்து பார்த்த நாரதர் சவளிப்பட்டுக் கண்ணடனத் துதி சசய்தார்.
பகவானுக்கு இதன் காரணமாக தகசவன் என்ை திருப்சபயர் விளங்கட்டும் என்றும் அடுத்து நடத்த
இருக்கும் கம்ச யுத்தத்திற்கு வருவதாகவும் கூைிச் சசன்ைார் முனிவர்.

12. அக்ரூரர் தகாகுலம் சசல்லுதல்

கிருஷ்ண பலராமர்கள் அரக்கர்கடளக் சகான்ைது, தகாவர்த்தன மடலடயத் தூக்கியது, ததவகியின்


மகனாகப் பிைந்து யதசாடதயினிடம் வளர்தல் தபான்ை சசய்திகள் அடனத்டதயும் நாரதர் கம்சனுக்குக்
கூைிட, அவன் சவகுண்சடழுந்தான். பின்பு சாணூரன், முஷ்டிகன் என்ை மல்லர்களுடன் ஆதலாசித்து
கிருஷ்ணடனயும், பலராமடனயும் சகால்லுவதற்கான ஏற்பாடுகடளச் சசய்தான். பிைகு, விருஷ்ணிகுல
நண்பர் அக்ரூரரிடம் தகாகுலம் சசன்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு,
ராமகிருஷ்ணர்கடளயும், நந்ததகாபடரயும் அடழத்து வரும்படியும், அவர்கடள உடதன சகால்ல தவண்டும்
என அைிவித்து ததடரயும் சகாடுத்து அவடர அனுப்பினான்.

அக்ரூரர் ஸ்ரீகிருஷ்ண சரணங்கடளக் கண்டு வணங்கிச் சசல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடதன


புைப்பட்டார். கம்சன் தன்டனக் காத்துக் சகாள்ள சசய்வதடனத்டதயும் அைிந்த அக்ரூரர் இம்முயற்சியில்
கம்சன் ததால்வி அடடயப் தபாவடதயும் அைிந்திருந்தார். அக்ரூரன் வழிசநடுக கிருஷ்ண தியானமாகதவ
இருந்து தகாகுலத்டத அடடந்து ராமகிருஷ்ணர்களிருக்கும் இடத்திற்குச் சசன்ைார். சசன்ைவர் அவர்களின்
திருவடிகளில் விழுந்து வணங்கி தான் வந்த காரணத்டதயும், கம்சன் ஏற்பாடுகடளயும் விளக்கினார்.

தகாகுலத்தில் அக்ரூரர்

சசய்தி அைிந்த நந்ததகாபர் தனுர் யாகம் காண மதுடர சசல்ல ஆயத்தமானார். ஆனால், கண்ணன் பிரிந்து
சசல்வடத ஏற்காத தகாபியர்கள் அவடரத் தடுத்து நிறுத்த முயன்ைனர். ததர் கிளம்பியது கண்டு அதடனப்
பின் சதாடர்ந்து சசன்ைனர். அப்தபாது கண்ணன் தான் சவகுவிடரவில் திரும்பி வருவதாக அன்புடன் கூைி
அவர்கடளச் சமாதானப்படுத்தினார்.

யமுடனயில் அதிசயம் காணல்

பகவானுடடய ததர் யமுடனக் கடரயில் சிைிது தநரம் நின்ைது. அக்ரூரர் யமுடனயில் இைங்கி நீராடச்
சசன்ைார். அவர் நீரில் மூழ்கிய தபாது எதிரில் ததரில் அமர்ந்திருக்கும் இராமலக்ஷ்மணர்கடளக் கண்டு
வியந்தார். மறுபடியும் மூழ்கிட அப்தபாது அங்கு ஆதிதசஷ பகவாடனயும், சங்கு சக்கரதாரிடயயும் கண்டு
பரமானந்தம் சகாண்டு துதி சசய்தவண்ணம் சமய்மைந்து நின்ைார். அவருக்குத் ததாற்ைமளித்த பகவான்
மடைந்துவிட அக்ரூரர் அனுஷ்டானங்கடள முடித்துக் சகாண்டு ரதத்தின் அருகில் வந்து தசர்ந்தார்.
அப்தபாது கிருஷ்ணன் சிரித்துக் சகாண்தட அக்ரூரடர தநாக்கி என்ன அதிசயம் கண்டவர் தபால்
இருக்கிைீதர, என்ன விஷயம்? என்று தகட்டார். அதற்கு அக்ரூரர் ஜகத் சசாரூபியாகிய அவடரதய
பார்க்கின்ை தனக்கு தவசைன்ன அதிசயம் தவண்டும் என்று கூைிக்சகாண்தட தததரைி குதிடரகடள
ஓட்டினார். அந்தி சாயும் தநரம் மதுடரடய அடடந்தனர். கிருஷ்ண பலராமர்கள், நந்ததகாபர் மற்ை
ஆயர்பாடி மக்களுடன் தங்கியிருக்கும் உபவனத்திதலதய தங்கிவிட்டு காடலயில் நகரத்துக்கு வருவதாகக்
கூைி அக்ரூரருக்கு விடட சகாடுத்து அனுப்பினர்.

13. மதுடரயில் ராம கிருஷ்ணர்கள்

மறுநாள் நகடரச் சுற்ைிப் பார்த்து வருடகயில் வழியில் சுதர்மதன் என்ை வண்ணான் எதிர்ப்பட
அவனிடமிருந்த வஸ்திரங்கடளத் தருமாறு தகட்க , அவன் மறுக்க அவடன வதம் சசய்து
வஸ்திரங்கடளக் தகாபர்களுக்குக் சகாடுத்தார். பின்னர் ஒரு வியாபாரி அவடரப் பணிந்து ஆடட,
அணிகளால் அவடர அலங்கரித்து மகிழ, அவனுக்கு சகல சவுபாக்கியங்கடளயும் அருளினார் பகவான்.
பிைகு சுதர்மர் என்ை பூக்காரர் வட்டுக்குச்
ீ சசன்று அவனுக்கு அனுக்கிரகம் சசய்தார். வழியில் சந்தன
கிண்ணத்துடன் ஒரு வக்கிரமான சபண்டணக் கண்டவர் அவடளப் பற்ைி விசாரித்து சந்தனத்டதத்
தனக்குத் தருமாறு தகட்டார். அவள் தன் சபயர் திரிவக்கிரா என்றும், கம்சனின் தவடலக்காரி என்றும்,
சந்தனத்டதக் கம்சனுக்கு எடுத்துச் சசல்வதாகக் கூைிய அவள் அடதப் பூசிசகாள்ளும் தகுதியுள்ளவர்
கிருஷ்ணதன என்று கூைி அவரிடம் சகாடுத்துவிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடடந்த பகவான் அவடளச்
சுந்தர சசாரூபியாக்கி விட்டார்.

தனுர் யாகம்

பின்னர் தனுர் யாகம் நடக்கும் இடத்டத அடடய, அங்கு இருந்த சபரிய தனுடசக் டகயிசலடுத்து
நாதணற்ைி ஒடித்திட அடனவரும் கிருஷ்ணனின் அழடகயும், வரச்சசயடலயும்
ீ கண்டு பிரமித்து நின்ைனர்.
இவ்வாறு கிருஷ்ணன் அங்தக தசர்ந்து வில்டல ஒடித்த சசய்தி அைிந்த கம்சன் மல்யுத்த ஏற்பாடுகடளச்
சசய்ய உத்தரவிட்டான். மக்கள் கூடினர். வாத்தியங்கள் முழங்கின. கம்சன் மந்திரி, பிரதானிகளுடன்
நண்பர்கள் புடடசூழ சிம்மாசனத்தில் வற்ைிருந்தான்.
ீ நந்ததகாபரும், தகாபாலர்களும் கம்சனுக்குக்
காணிக்டக சசலுத்திவிட்டு அருகில் அமர்ந்தனர். மல்யுத்த வரர்கள்
ீ சாணூரன், முஷ்டிகன், சலன் ஆகிதயார்
தமடடடய அடடந்தனர்.

குவலயா பீடம்

ராமகிருஷ்ணர்கள் நீராடி, அலங்கரித்துக் சகாண்டு சடபக்கு வந்தனர். வாயிலில் நின்ை காவல்காரன்


கம்சனின் ஆடணப்படி குவலயாபீடம் என்ை யாடனடய அவர்கள் மீ து ஏவிட, அது ராமகிருஷ்ணர்கடளக்
சகால்ல ஆயத்தமாக, பகவான் அதன் தந்தங்கடள ஒடித்து அவற்ைாதலதய யாடனடயயும், யாடனப்
பாகடனயும் சகான்று வழ்த்தினார்.
ீ பின்னர் அந்தத் தந்தங்கடளதய ஆயுதங்களாகக் சகாண்டு மல்யுத்த
அரங்கில் நுடழந்தனர். மற்தபார் வரர்கள்
ீ ராமகிருஷ்ணர்கடளப் தபாருக்கு அடைகூவி அடழத்தனர்.
அப்தபாரில் பகவான் சாணூரடனயும், பலராமன் முஷ்டிகடளயும் சவற்ைி சகாண்டு வதம் சசய்தனர்.
மக்கள் ஆனந்தக் கூச்சலிட்டுக் கண்ணடனக் சகாண்டாடினார்கள். மல்லர்கடள வழ்த்திய
ீ மாதவடனயும்,
அவன் தசாதரடனயும் கண்டு சகாதித்து எழுந்தான் மதுடர மன்னன் கம்சன். அவன் அவர்கடளயும்,
அவர்கடளச் சார்ந்தவர்கடளயும் உக்கிரதசனன், நந்ததகாபர் ஆகிதயாடரயும் உடதன சகால்லுமாறு
உத்தரவிட்டான்.

அடதக் தகட்ட பகவான் கிருஷ்ணன் கடுங்தகாபம் சகாண்டு கம்சடன எதிர்த்துப் தபாரிட்டு கடடசியில்
அவன் மீ து பாய்ந்து அவடனக் கீ தழ தள்ளி அவன் மார்பின் மீ து அமர பாரம் தாங்காமல் கம்சன் உயிர்
நீத்தான். ஆனால், அவன் தன் மரண பயத்தினால் சதாசர்வ காலமும் கிருஷ்ண உருவத்டததய கண்டு
நடுங்கிய படியால் அவனுக்கு பகவானின் சாரூப்யம் கிடடத்தது. கம்சனுடடய மடனவிகடளச் சமாதானம்
சசய்து கம்சனுக்கு உத்திரக்கிரிடயகடள முடைப்படிச் சசய்வித்தார். பிைகு, ராமகிருஷ்ணர்கள்
சபற்தைார்கடளயும், பாட்டனார் உக்கிரதசனடனயும் சிடை மீ ட்டு வணங்கினர். சபற்தைார்களும் மக்கடள
அன்புடன் கட்டித் தழுவி முத்தமிட்டு உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ண ீர் வடித்தனர். பகவான்
உக்கிரதசனடர யாதவர்களுக்கு அரசனாக்கினார். பிைகு நந்ததகாபரிடம் சில காலம் மதுடரயிதலதய
தங்கிவிட்டு வருவதாகக் கூைி பல காணிக்டககடள அளித்து அவடரயும், அவடரச் சார்ந்தவர்கடளயும்
தகாகுலம் அனுப்பி டவத்தனர்.

குருகுலவாசம்

வசுததவர், ததவகி குழந்டதகளுக்கு உபநயனம் சசய்து டவத்து, சாந்தீபனி முனிவரிடம் வித்டத கற்க
தசர்த்திட ராமகிருஷ்ணர்கள் நன்கு குருகுலவாசம் சசய்து சகல வித்டதகடளயும் கற்று, இறுதியில்
குருவுக்கு அவர் விரும்பும் தக்ஷிடண அளிக்க தவண்டி நின்ைனர். பிைகு குரு தவண்டியபடிதய பிரபாச
÷க்ஷத்திரத்தில் மூழ்கி இைந்து தபான குரு புத்திரடன உயிருடன் சகாண்டு வந்து குருவினிடம் ஒப்புவித்து
குருதக்ஷிடணயாக அளித்து வணங்கினார் பகவான் கிருஷ்ணன். குருகுலத்திலிருந்து திரும்பி வந்த
ராமகிருஷ்ணர்கடள மக்கள் மகிழ்ச்சியுடன் வரதவற்ைனர். பகவான் சில காலம் அங்தகதய தங்கி
இருந்தார்.

14. உத்தவன் தூது

பின்னர் கிருஷ்ணன் விருஷ்ணிகுல சிதரஷ்டரான உத்தவ ஸ்வாமிடய அணுகி, அவடரக் தகாகுலம்


சசன்று வர தவண்டினான். அவர், தகாபியர்கள் அவர்களது உள்ளம், உயிர் எனக்தக அர்ப்பணம் சசய்து
இகதலாக, பரதலாக சுகங்கடளயும் விட்டு என்டனதய சரணம் அடடந்துள்ளனர்; அவர்களிடம் நான்
விடரவில் வந்து சந்திப்பதாகக் கூறுமாறு பணித்தார். மாடலயில் தகாகுலம் வந்தடடந்த உத்தவடர
நந்ததகாபர் வரதவற்று, உபசரித்து, ÷க்ஷமலாபங்கள் பற்ைி விசாரித்தார். தமலும், கண்ணன் தனக்குப்
பிரியமான பிருந்தாவனத்டதயும், தகாகுலத்டதயும் தகாவர்த்தனகிரிடயயும் நிடனத்துக் சகாள்ளுகிைாதரா
என்று தகட்டார். மற்றும் கிருஷ்ணனின் லீடலகடள நிடனந்து நிடனந்து பரவசத்தில் திடளத்து ஆனந்தக்
கண்ண ீர் சபருக்கினார். அருகிலிருந்த யதசாடதயும் அவ்வாதை சமய்மைந்து நின்ைாள். அவர்களின்
இடணயற்ை பிதரம பக்திடயக் கண்ட உத்தவர் வியப்பினால் திடகத்து நின்ைார். நந்ததகாபடரப் பார்த்து,
ஸ்ரீஹரியிடம் பிதரம பக்தி உடடய நீங்கள் பிைவிப் பயடன அடடந்து விட்டீர்கள். சீக்கிரத்திதலதய
கிருஷ்ண தரிசனம் கிடடக்கும் என்று இயம்பி, அதடனத் சதரிவிக்கதவ பகவான் தன்டன
அனுப்பியதாகவும் கூைினார்.

மறுநாள் சூர்தயாதயத்தில் நந்ததகாபர் வட்டின்


ீ முன் ரதத்டதக் கண்டு தகாபியர்கள் பிரமித்தார்கள்.
அப்தபாது நித்திய கர்மானுஷ்டானங்கடள முடித்துக் சகாண்டு உத்தவர் அங்கு வந்தார். அவடர தகாபியர்
தனியாக அடழத்துச் சசன்று, வணங்கி உபசரித்து கண்ணடனப் பற்ைிக் தகட்டனர். கிருஷ்ண
தரிசனத்துக்காக ஆவலுடன் துடிக்கும் அவர்களின் பிதரமாதி சயத்டதக் கண்ட உத்தவர் திடகப்புற்ைார்.
அவர்களின் ஈடில்லா அன்டபக் கண்டு வியந்தார். பிைகு கிருஷ்ணன் சசான்ன சசய்திகடள அவர்களுக்குத்
சதரிவித்தார். சசய்தி தகட்டு தகாபியர்கள் மிகவும் மயங்கினர். அந்தக் கிருஷ்ணனிடம் சகாண்ட ஆடசடய
மைக்க முடியவில்டல. அவனது நடடயழகு, அற்புத லீடலகள், கருணா கடாட்சத்டத எங்களால் மைக்க
முடியவில்டல. துன்பங்கடளத் துடடக்கும் அந்த தகாவிந்தன் எங்கடளத் துயரக் கடலிலிருந்து மீ ட்டுக்
காப்பாற்ை தவண்டும் என்று முடையிட்டனர். அந்த ஆயர்குல மங்டகயரின் ஈடுஇடணயற்ை கிருஷ்ண
பக்திடய கண்ட உத்தவர் கிருஷ்ணன் மீ து அன்டப, பிதரடமடயக் சகாண்ட தகாபியர் வணங்கத்
தக்கவர்கள். அவர்கள் சகல தர்மங்கடளயும், உற்ைார் உைவினர்கடளயும் துைந்து சுருதிகளும் ததடுகின்ை
பகவத் சரணங்கடள நாடி ஓடி வந்துள்ளனர்.

இவ்வாறு தகாகுலத்தில் சில நாட்கள் சசலவழித்த பின்னர் உத்தவர் நந்ததகாபர் , தகாபியர் மற்றும்
தகாகுலவாசிகளிடம் விடடசபற்று, மதுராபுரிக்குச் சசல்ல புைப்படுடகயில் நந்ததகாபர் அவடர அன்புடன்
தழுவிக் சகாண்டு எங்கள் மனம் ஸ்ரீகிருஷ்ண சரணாரவிந்தங்களிதல நிடலத்து இருக்கட்டும். எங்கள்
வாக்கில் அவன் நாமதம நிற்கட்டும். எங்கள் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி சபருகி வளரட்டும் என்று கூைி
காணிக்டககள் அளித்து விடட அளித்தார். உத்தவர் மதுடரடய அடடந்து ராமகிருஷ்ணர்கடள அடடந்து
வணங்கி தகாகுலவாசிகளின் அன்டப எடுத்துக் கூைி, நந்ததகாபர் அளித்த காணிக்டககடள உக்கிரதசனர்,
பலராம, வசுததவர்களிடம் அளித்து வணங்கினார். பின்னர், பகவான் தனக்குச் சந்தனம் சகாடுத்து வ ீட்டிற்கு
வரதவண்டுசமன்று அன்புடன் அடழத்த திரிவிக்ரன் வட்டுக்குச்
ீ சசன்று அவருக்கு அனுக்கிரகம் சசய்தார்.

15. அஸ்தினாபுரத்தில் அக்ரூரர்

அடுத்து வாக்களித்தபடி அக்ரூரர் வட்டுக்குச்


ீ சசன்ைார். பலராமர், உத்தவர்களுடன் தன் இல்லம் வந்த
கிருஷ்ணடன அக்ரூரர் மனமுவந்து வரதவற்று உபசரித்தார். பகவானுடடய அருள்தவண்டி அக்ரூரர்
பிரார்த்தித்தார். அப்தபாது கிருஷ்ணன் அக்ரூரரிடம் அவர் தமக்சகல்லாம் குரு , உற்ை பந்து என்றும்
அவருடடய பாதுகாப்பில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கூைினார். தமலும் தங்கடளப் தபான்ை
சுயநலமற்ை சாதுக்கள் பூசிக்கத் தக்கவர்கள்; சாதுக்கள் தரிசனம் உடதன பயன் தருவது என்று கூைினார்
கிருஷ்ணன். அடுத்து அக்ரூரரிடம் ஒரு தவண்டுதகாள் விடுத்தார். தந்டதடய இழந்த பாண்டவர்கள்
திருதராட்டிரனிடம் இருக்கின்ைார். அவர்கள் கஷ்டப்படுவதாகத் சதரிகிைது. துஷ்ட புத்தியுள்ள
துதரானாதியர் தந்டத திருதராட்டிரன் அவர்கடள அன்பாகக் கவனிக்கமாட்டான். உடதன அஸ்தினாபுரம்
சசன்று பாண்டவர்கள் நலம் அைிந்து வரதவண்டும் எனப் பணிந்து பலராமருடன் தன் இருப்பிடம்
அடடந்தார்.

கிருஷ்ணன் சசால்லியபடி அஸ்தினாபுரம் சசன்ை அக்ரூரர் பீஷ்மர் , துதராணர், விதுரர் ஆகிய


சபரிதயார்கடளயும், திருதராட்டிரர், பாண்டவர், துரிதயாதனன் ஆகிதயாடரயம், உற்ை பந்துக்கடளயும்
சந்தித்து ÷க்ஷமலாபங்கடள விசாரித்தார். தமலும் சில நாட்கள் அங்தக தங்கினார். குந்திததவி அக்ரூரடரக்
கண்டவுடன் வருத்தமுற்ைாள். பிைகு எல்தலாருடடய நலன்கள் பற்ைி விசாரித்தாள். பக்தவத்சலனாகிய
கண்ணன் பாண்டவர்கடளப் பற்ைியும், தன்டனப் பற்ைியும் நிடனக்கின்ைானா? அன்பிலாரிடடதய வாழ்ந்து
வரும் தனக்கும், தன் குழந்டதகளுக்கும் ஆறுதல் அளிக்க வருவானா? என்சைல்லாம் தகட்டாள்; அழுதாள்.
அப்தபாது அக்ரூரனும், விதுரனும் அவளுக்கு ஆறுதல் கூைினர். பின்னர் ஒருநாள் அக்ரூரர்
திருதராஷ்டிரனிடம் தர்மநீதியுடன் ஆட்சி புரியும் பந்துக்களிடம் சமபாவத்துடன் இருந்து புகழ் சபற்று
÷க்ஷமமடடயுமாறு கூைினார். அதற்கு திருதராஷ்டிரன் புத்திர வாஞ்டசயுள்ள மனம் சஞ்சலிக்கிைது. உமது
நல்லுபததசங்கள் நிடலக்காது. சர்தவசுவரன் கட்டடளடய யாரும் மீ ை முடியாது என்ைார். அக்ரூரர்
மதுராபுரி அடடந்து கிருஷ்ணனிடம் சசய்திகடளக் கூைினார்.

16. ஜராசந்தடன சவன்ைது

கம்சனுடடய மரணத்துக்குப் பின் அவனது மடனவியர் அஸ்தி, பிராஸ்தி என்தபார் தமது பிதா ஜராசந்தன்
வட்டட
ீ அடடந்தனர். மகத நாட்டு மன்னனாகிய ஜராசந்தன் ஐம்பத்து மூன்று அசசக்ஷளஹிணி
தசடனகளுடன் மதுராபுரிடய முற்றுடகயிட்டான். அப்தபாது ராமகிருஷ்ணர்கள் தமது ஆயுதங்கடள
அடடய திருவுள்ளம் சகாள்ள விண்ணிலிருந்து சார்ங்கம் என்ை வில்லும், அக்ஷய துண ீரங்களும்,
கவுதமாதகி என்ை கடதயும் கிருஷ்ணடன அடடந்தன. பலராமருக்குக் கலப்டபயும், ஓர் உலக்டகத்
தடியும் வந்தன. இரண்டு ததர்களும் சாரதியுடன் வந்து தசர்ந்தன. ஜராசந்தனுக்கும், ராமகிருஷ்ணர்களுக்கும்
இடடதய நடந்த தபாரில் ஜராசந்தன் ததாற்கடிக்கப்பட்டான். அவடன உயிருடன் திரும்பிச் சசல்ல
விட்டனர். எனதவ அவன்தான் சவற்ைி சபற்ைதாக எண்ணினான். இவ்வாறு பதிசனட்டு முடை
ராமகிருஷ்ணர்களுடன் தபார் புரிந்த ஜராசந்தன் கிருஷ்ணனால் ததால்வி அடடந்து ஓடிப் தபானான்.

பதிசனட்டாவது முடை ஜராசந்தன் தபாருக்கு வந்ததபாது காலயவன் என்ை அசுரனும் மதுடரடயத்


தாக்கினான். இருவடரயும் எதிர்சகாள்ள தவண்டி இருந்ததால் பகவான் சமுத்திரத்தின் நடுவில்
பன்னிரண்டு தயாசடன பரப்புள்ள ஒரு நகரத்டத நிர்மாணிக்குமாறு விச்வகர்மாவுக்கு ஆடணயிட
அவனும் ஓர் அழகிய நகரத்டத உருவாக்கினான். அதில் இந்திரனால் அனுப்பப்பட்ட சுதர்மா என்ை
சடபயும், ததவதலாக பாரிசாதமும், குதபரன் அனுப்பி டவத்த அஷ்டநிதிகளும் அங்தக இருந்தன.
அந்நகரில் மதுராபுரி மக்கடளயும், உைவினர்கடளயும் குடிதயற்ைி பலராமடரயும் அவர்களுக்குப்
பாதுகாப்பாக இருக்கச் சசய்து நிராயுதபாணியாக சவளிதய சசன்ைார் பகவான் கிருஷ்ணன்.
காலயவனன் அழிதல்

ஒளி சபாருந்திய கிருஷ்ணடனக் கண்ட காலயவனன் அவடரப் பின் சதாடர அவர் அவடன சவகுதூரம்
அடலக்கழித்து இறுதியில் ஒரு குடகயில் நுடழந்து மடைந்துவிட்டார். காலயவனன் அக்குடகயில்
நுடழந்த கிருஷ்ணடனக் காணாமல் அங்கு தூங்கிக் சகாண்டிருந்த ஒருவடனக் தகாபத்துடன் உடதக்க
அவன் காலயவனடன விழித்துப் பார்க்க, காலயவனன் எரிந்து சாம்பலாகி விட்டான்.

17. முசுகுந்தனுக்கு அருளியது

இக்ஷவாகு குலத்ததான்ைல் மாந்தாதாவின் மகன் முசுகுந்தன். அவன் ஒரு சமயம் ததவதசனாதிபதியாக


இருந்து தபார் சசய்து ததவதலாகத்டதக் காத்து வந்தான். பின்னர் குகப்சபருமான் ததவதசனாதிபதி
ஆனவுடன் பூதலாகம் திரும்பி வந்த அவன் அம்மடலக்குடகயில் படுத்துைங்கி விட்டான். அவன்
நித்திடரக்குப் பங்கமளிப்தபார் எரிந்து சாம்பலாவர் என்று அவனுக்குத் ததவர்கள் வரமளித்து இருந்தனர்.
அதனால் முசுகுந்தடன எழுப்பிய காலயவனன் எரிந்து தபானான். அவன் எரிந்தவுடதன முசுகுந்தனுக்குப்
பகவான் சங்கு சக்கரதாரியாய் சதுர்புஜங்களுடன் காட்சி அளித்தார். அடதக் கண்டு பிரமித்து அவடர யார்
என்று முசுகுந்தன் தகட்டான். கிருஷ்ணன் தன்டனப் பற்ைிக் கூைினார். தமலும் முசுகுந்தன் முற்பிைவியில்
மிகவும் பக்தியுடன் தன்டன ஆராதித்ததால் அவனுக்கு அருள்புரிய வந்திருப்பதாகத் சதரிவித்தார்.
அப்தபாது முசுகுந்தன் அவர் சர்வ சசாரூபியாகிய பகவான் என்று அைிந்தான்.

அப்தபாது அவன் பகவாடனப் பார்த்து இவ்வாறு தவண்டினான், நான் தன்யனாதனன். உமது அருள்
கிடடத்தவர்க்கு சாது சங்கம் ஏற்படுகிைது. அது பக்திடய உண்டாக்குகிைது. உமது சரண தசடவதய
எனக்கு தவண்டும். உமது சரணார விந்தங்களிதலதய சரணமளித்து ரக்ஷிக்க தவண்டும் என்று பிரார்த்தித்து
வணங்கிய முசுகுந்தனுக்குப் பகவான் அருள்புரிந்தார். தமலும், முசுகுந்தனிடம் அவன் க்ஷத்திரியனாக
இருந்து பல பாவங்கடளச் சசய்தபடியால் அப்பாவ நிவாரணம் சபை கிருஷ்ணடரத் தியானிக்க தவண்டும்
என்றும், மறுபிைவியில் அந்தணராகப் பிைந்து உயிர்களிடம் அன்பு சசலுத்தி முடிவில் தன்டன
வந்தடடயுமாறும் அவரது பக்தி குன்ைாமலிருக்கும் என்றும் கூைி அனுக்கிரகித்தார். முசுகுந்தன் பகவாடன
வலம் வந்து வணங்கி பதரிகாசிரமம் அடடந்து தவத்தில் ஈடுபட்டு ஸ்ரீகிருஷ்ணடர ஆராதடன சசய்து
வந்தான். பின்னர், கிருஷ்ணன் மதுடர அடடந்து, யவனர்கடள சவன்று அவர்களுடடய ஐஸ்வர்யங்கடளத்
துவாரடகக்கு எடுத்து வரச் சசல்ல, ஜராசந்தன் அவர்கடளத் துரத்த அவர்கள் மடலமீ து ஏைி மடைய,
அவன் மடலடயச் சுற்ைி தீ மூட்டிவிட, ராமகிருஷ்ணர்கள் விண்ணில் கிளம்பி பூமியில் குதித்துக் கடலால்
சூழப்பட்ட துவாரடக அடடந்தனர்.

ஆனால், ஜராசந்தன் அவர்கள் தீ யால் எரிக்கப்பட்டு இைந்து விட்டதாக எண்ணி தசடனகளுடன் தன் மகத
நாட்டிற்குத் திரும்பிச் சசன்ைான்.

18. பலராமன் கல்யாணம்

ஆதிதசஷன் மடனவி வாருணிடயப் பார்த்து வருணன் ஆதிதசஷதன பலராமனாக பூவுலகில்


அவதரித்துள்ளார். அவர் மகிழுமாறு உதவதவண்டும் என்று தவண்டினான். வாருணி, மதுபான
வடககளுக்சகல்லாம் அதிததவடத ஆகி மதிடர என்றும் அடழக்கப்படுபவள். பிருந்தாவனத்தில் ஒரு
கடம்ப மரப்சபாந்தில் ஸந்திதானம் சசய்ய மதுமணம் நுகர்ந்த பலராமன் சபாந்திலிருந்து மது
சபருக்சகடுத்ததாடுவடதக் கண்டு தகாபிகளுடன் மதுபானம் அருந்தி களித்தார். அந்நிடலயில் அருகில்
ஓடும் யமுடனடயக் கண்ட பலராமர் நீராட அருகில் வருமாறு அடழக்க, யமுடன அவர் கர்வத்தினால்
அடழக்கிைார் என்று பலராமர் அடழப்டப நிராகரிக்க , பலராமர் தகாபம் சகாண்டு தனது ஆயுதமாகிய
கலப்டபடய எடுத்து அந்த நதிடய இழுக்க யமுடன அப்பகுதி முழுவடதயும் சவள்ளத்தில் நிடைத்து
விட்டு விடுபட்டுச் சசன்ைாள். யமுடனயில் நீராடி எழுந்த பலராமருக்கு மகாலக்ஷ்மி இரண்டு
நீல ப்பட்டாடடகள் அளிக்க அவர் ததாற்ைம் மிக அதிக ஒளி சபற்ைது. இவ்வாறு இரண்டு மாத காலம்
பலராமர் தகாகுலத்தில் இருந்துவிட்டு துவாரடகக்கு சசன்ைார். பலராமர் ஆனர்த்த டரவத மன்னனுடடய
மகளான தரவதிடய மணந்து நிசிதன், உல்முகன் என்ை இரண்டு புத்திரர்கடளப் சபற்ைார்.

19. ருக்மிணி கல்யாணம்

விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து புத்திரர்களும், ஒரு சபண்ணும் இருந்தனர். மகாலக்ஷ்மி
அம்சமாகிய அப்சபண்ணின் சபயர் ருக்மிணி. அவருடடய மூத்த சதகாதரன் ருக்மிணிடய சிசுபாலனுக்குத்
திருமணம் முடிக்க விரும்பினான். ஆனால் ருக்மிணிதயா கிருஷ்ணடனப் பற்ைிக் தகள்வியுற்று அவருக்தக
மாடலசூட விரும்பினாள். அதத நம்பிக்டகயில் அவள் ஒரு தவதியடரக் கிருஷ்ணனிடம் தூது விடுத்தாள்.
அந்தணடரக் கண்ட கிருஷ்ணன் அவடர அன்புடன் வரதவற்று ÷க்ஷம லாபங்கடளப் பற்ைி விசாரித்தார்.
அடுத்து, அவர் வந்த காரணம் பற்ைி விசாரித்தார். அப்தபாது அந்தணர் ருக்மிணியால் சசால்லி
அனுப்பப்பட்ட சசய்திடய பற்ைி எடுத்தியம்பினார்.

அச்சுதா, தங்கள் ரூபசவுந்தரியத்டதயும், குணடவபவங்கடளயும் பற்ைிக் தகட்ட என் மனம் சவட்கத்டத


விட்டு உம்டமதய நாடுகின்ைது. நான் எனது ஆத்மாடவதய தங்களுக்குச் சமர்ப்பணம் சசய்து விட்தடன்.
அல்பனான சிசுபாலன் என்டனத் தீண்டிவிடாமல், நீங்கள் வந்து என்டனப் பாணிக்கிரகணம் சசய்து
சகாள்ள தவண்டும். விவாகத்துக்கு முன்நாள் குலசதய்வத்டதப் பூஜிக்க கவுரிததவி ஆலயத்திற்குப்
தபாகும்தபாது என்டனக் கிரகிக்கவும். நீங்கள் இரகசியமாக இங்கு வந்து சிசுபாலன், ஜராசந்தன்
ஆகிதயாடர சவன்று என்டன அபகரித்துச் சசன்று ராக்ஷச விதிப்படி திருமணம் சசய்து சகாள்ள
தவண்டும் என்று ருக்மிணி சசால்லி அனுப்பியதாக அந்தணர் கூைிதவண்டினார்.

இதன் மூலம் ருக்மிணியின் உள்ளத்டத அைிந்த கிருஷ்ணன் புன்சிரிப்புடன், தவதியதர கவடலடய


விடுங்கள். என்னிடதம உள்ளத்டத அர்ப்பணித்து என்டனதய நம்பியிருக்கும் ருக்மிணிடய அடழத்து
வந்து விவாகம் சசய்து சகாள்ளுதவன் என்று கூைி, அந்தணரும் கிருஷ்ணரும் ததர் ஏைிச் சசன்று விதர்ப்ப
நாட்டட அடடந்தனர். சிசுபாலன் கலகம் சசய்யக் கூடுசமன பலராமரும் தசடனகளுடன் குண்டினபுரம்
வந்தடடந்தார். அனுகூலமான சசய்தியுடன் திரும்பி வந்த அந்தணரின் பாதங்களில் தடல டவத்து
வணங்கித் தனது திருப்திடயத் சதரிவித்துக் சகாண்டாள். ருக்மிணியின் தந்டத பீஷ் மகன்
ராமலக்ஷ்மணர்கடள நன்முடையில் வரதவற்று உபசரித்தான். நகரமாந்தர் ருக்மிணிக்கு ஏற்ை கணவர்
கிருஷ்ணதன என்று தபசிக் சகாண்டனர்.

கிருஷ்ணனின் திருவடிகடளதய மனதில் தியானித்தவளாக ருக்மிணி அம்பிடகடயத் தரிசிக்க மங்கல


வாத்தியங்களுடன் நடந்து சசன்ைாள். அங்தக அடமதியாக சிரத்டத, பக்தியுடன் பவானிடயப் பூஜித்தாள்.
ஸ்ரீகிருஷ்ண பகவாதன தனக்குக் கணவனாக அருள்புரியுமாறு பிரார்த்தித்தாள். தகாயிலிலிருந்து திரும்பிய
தபாது ருக்மிணி மன்னர்களிடடதய மாதவடனக் கண்டு மகிழ்ச்சியுற்று ததரில் ஏை சமீ பிக்டகயில்
கிருஷ்ணன் அவளது கரம் பற்ைி லாவகமாக இழுத்துத் தன் ததரில் ஏற்ைிக் சகாண்டு, பலராமரும் அவர்
படடயும் பின் சதாடர சமதுவாகச் சசன்ைார். இதுகண்டு கடும் சினம் சகாண்ட ஜராசந்தன் கிருஷ்ணடரத்
சதாடர்ந்து பாணங்கடளச் சசலுத்த இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தபாரில் ஜராசந்தன் முதலிதயார் ததாற்று
ஓடினர். சிசுபாலனும் ருக்மிணி கிடடக்காதது பற்ைி வருத்தத்துடன் திரும்பி தன் நகர் தசர்ந்தான்.

ஆனால், சிசுபாலனின் நண்பனான ருக்மிணியின் சதகாதரன் ருக்மி, ருக்மிணிடய மீ ட்டு வருவதாகச்


சூளுடரத்து கிருஷ்ணடனத் சதாடர்ந்தான். தனித்துவரும் ருக்மி தகாபத்துடன் வாடளக் டகயிதலந்தி
கிருஷ்ணன் மீ து பாய, கிருஷ்ணன் ருக்மிடயக் சகால்லத் தயாராக, பின்னர் ருக்மிணியின்
தவண்டுதகாளின்படி ருக்மிடயக் சகால்லாமல் ததர் சக்கரத்தில் கட்டிப் தபாட்டு அவன் சிடகடயயும் ,
மீ டசடயயும் கத்தரித்து அவடன உருக்குடலய டவத்தார். அவ்வமயம் பலராமர் உைவினர்கடள
அவமதிக்கக்கூடாது என்று கூைி ருக்மிடய கட்டவிழ்த்து விட்டார். கிருஷ்ணன் ருக்மிணிடயச் சமாதானம்
சசய்து அடமதி படுத்தினார். ருக்மி அவமானத்தால் தன் ஊர் திரும்பாமல் சகாதிப்படடந்து தபாஜகடம்
என்ை அவ்விடத்திதலதய தங்கிவிட்டான். இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணன் அரசர்கடள ஜயித்து பீஷ்மகரின் புத்திரி
ருக்மிணிடய துவாரடகக்கு அடழத்து வந்து முடைப்படி திருமணம் சசய்து சகாண்டார். துவாரடகயில்
ஸ்ரீகிருஷ்ண பகவான் வாழ்ந்து வருடகயில் மக்கள் தபரானந்தசமாடு ÷க்ஷமமாக வாழ்ந்து வந்தனர்.

ஜாம்பவதி, சத்தியபாடம விவாகம்

சத்ராஜித் மன்னன் சூரியனிடமிருந்து தான் சபற்ை சியமந்தக மணிடய அவன் தம்பி பிரதசனன் தன்
கழுத்திலணிந்து தவட்டடக்குச் சசல்ல, அங்கு ஒரு சிங்கம் அவடனக் சகான்றுவிட்டு, மணிடயயும்
எடுத்துச் சசன்ைது. அச்சிங்கத்டதக் சகான்று மணிடய ஜாம்பவான் எடுத்துச் சசன்ைான். இஃதைிந்த
கிருஷ்ணன் குடகக்குள் இருந்த ஜாம்பவானுடன் தபார்புரிய அதில் ததாற்ை ஜாம்பவான் கிருஷ்ணன்
சாக்ஷõத் பகவாதன என்ைைிந்து மணியுடன், தன் மகள் ஜாம்பவதிடயயும் திருமணம் சசய்து டவத்தான்.
சத்ராஜித் கிருஷ்ணன் மணிடய அபகரித்ததாக எண்ணியிருந்தான். பின்பு உண்டம அைிந்தவுடன் தன்
மகள் சத்தியபாடமடயக் கிருஷ்ணனுக்கு மனம் சசய்வித்து, சியமந்தகமணிடயயும் சகாடுக்க கிருஷ்ணன்
மணிடய அவனிடதம திருப்பித் தந்துவிட்டார்.

20. இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன்

அரக்கு மாளிடகயில் அகப்பட்டு பாண்டவர்கள் இைந்ததாக எண்ணினர். ஆனால், அவர்கள் உயிருடன்


இருப்பதனால் அவர்களுடடய தசமநலன் சதரிந்து வர கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சசன்ைார்.
பகவானாகிய கிருஷ்ணடனக் குந்தியும், பாண்டவர்களும் வரதவற்று, உபசரித்து பூடஜ சசய்து ÷க்ஷமம்
விசாரித்தனர். அப்தபாது திரவுபதி கிருஷ்ணடன வணங்கினார். குந்தி ததவி தன் கஷ்டங்கடளக் கூைி
வருந்தினாள். தமலும் கிருஷ்ணன் வந்துவிட்டதால் இனி கவடல இல்டல என்று அன்புடன் கூைினாள்.
தருமபுத்திரர் கிருஷ்ணடன அங்தகதய தங்கி இருக்குமாறு தவண்டிட கிருஷ்ணனும் சில மாதங்கள் அங்கு
தங்கினார்.

காளிந்திடய மணத்தல்

ஒருநாள் அருச்சுனனும், கிருஷ்ணனும் வனத்தில் தவட்டடயாடி கடளத்து யமுடன ஆற்ைங்கடரயில்


இடளப்பாைிக் சகாண்டிருந்தனர். அப்தபாது அங்கு காளிந்தி என்ை அழகிய சபண் வந்தாள். அவடளப் பற்ைி
விசாரிக்க அவள் தன் சபயடரக் கூைி யமுடனயில் தன் மாளிடகயில் வாழ்வதாகவும் பகவான்
நாராயணடனத் தன் பதியாக அடடய தவம் இருப்பதாகவும் அவடர அடடயும் வடர அங்தகதய
இருப்பதாகவும் கூைினாள். இந்திரப் பிரஸ்தத்தில் பகவான் விஸ்வகர்மாடவக் சகாண்டு ஓரழகிய
நகரத்டத ஏற்படுத்திக் சகாண்டு பாண்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தார். அருச்சுனனுக்கு
சாரதியாக இருந்து பல அதிசயங்கடள நிகழ்த்தினார்.

காண்டவவனம் எதிர்த்தல்

காண்டவ வனத்டத அக்கினிக்கு உணவாக அளிக்க, கிருஷ்ணன் அருச்சனனுக்குக் காண்டீபம் என்ை


வில்டலயும், அக்ஷயமான அம்புராத் தூணிரத்டதயும், உறுதியான கவசத்டதயும், ஒரு ரதத்டதயும் அழகிய
சவள்டளக் குதிடரடயயும் பரிசாக அளித்தார். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணன் காளிந்தியுடன்
துவாரடகடய அடடந்து அவடள மணந்து சகாண்டார்.

பல திருமணங்கள்

அவந்தி நாட்டரசன் சதகாதரி மித்திர விந்டதடய மணந்தார். தகாசல மன்னன் நக்னஜித் தன்னிடமுள்ள
ஏழு காடளகடள அடக்குபவனுக்குத் தன் மகடள மணமுடிப்பதாகக் கூைியுள்ளதால், அந்த ஏழு
முரட்டுக்காடளகடளயும் கிருஷ்ணன் அடக்கிட அவன் குமாரி சத்யாடவக் கிருஷ்ணனுக்கு விவாகம்
சசய்வித்தான். இவதள நப்பின்டன ஆவாள். பின்னர் அத்டத சுருத கீ ர்த்தியின் மகள் பத்திராடவயும்,
மந்திர ததசத்தரசன் மகள் லக்ஷ்மணாடவயும் ஆக எட்டு பட்ட மகிஷிகளுடன் வாழ்ந்து வந்தார்
கிருஷ்ணன். மற்றும் இஷ்டப்படி உருவம் சகாள்ளும் மத்ரராஜனுடடய மகள் சுசீடல என்பவடளயும்
மணந்தார்.

21. பிரத்யும்னனும் மாயாவதியும் சம்பராசுரன் வதமும்

கிருஷ்ணன்-ருக்மிணிக்கு மன்மத அம்சனான பிரத்தியும்னன் பிைந்தான். அவன் பிைந்த ஆைாம் நாளில்


சம்பராசுரன் என்ை அரக்கன் அந்தக் குழந்டத தன்டனக் சகான்றுவிடும் என்று எண்ணி அதடன
முதடலகள், திமிங்கிலங்கள் நிடைந்த லவண சமுத்திரத்தில் எைிந்துவிட்டான். அக்குழந்டதடய ஒரு மீ ன்
விழுங்கி விட்டது. அந்த மீ ன் ஒரு சசம்படவன் டகயில் சிக்க, அவன் அடத சம்பாசுரனிடதம சகாடுத்தான்.
அவனுடடய மடனவி மாயாவதி என்பவள் அம்மீ டனச் தசதிக்க அதன் வயிற்ைில் அக்குழந்டதடயக்
கண்டு, அது குைித்து தயாசித்துக் சகாண்டு இருக்டகயில் அங்கு நாரத முனிவர் வந்தார். அக்குழந்டதயின்
வரலாற்டைக் கூைினார். அதுதகட்ட அசுரன் மடனவி மாயாவதி அக்குழந்டதக்குப் பலவித
வித்டதகடளயும் கற்பித்து, அதன் மீ து காமுற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தாள். அவன்
அவனிடம் பழகும் விதத்டதப் பற்ைிப் பிரத்தியும்னன் குடை கூை அவன் அவனுக்குத் தாயில்டல
என்படதயும் அவனுடடய உண்டம வரலாற்டையும் கூைினாள்.

தன் விவரம் அைிந்த பிரத்தியும்னன் சம்பராசுரனுடன் தபார் புரிந்து அவடனக் சகான்ைான். பின்னர் அவன்
மாயாவதியுடன் புைப்பட்டுத் தன் தந்டதயின் அந்தப்புரத்துக்கு வந்து அடடந்தான். எல்தலாரும் அவடனக்
கிருஷ்ணசனன்று நிடனக்க ருக்மிணி மட்டும் அவடன அடடயாளம் கண்டு சகாள்ள, அப்தபாது நாரதர்
கிருஷ்ணடன அடழத்துக் சகாண்டு அங்கு வந்தார். கிருஷ்ணன் ருக்மிணியிடம் பிரத்யும்னன் அவள்
மகதன என்றும், மாயாவதி அவன் மடனவி என்றும் முற்பிைவி சசய்திகளுடன் அைிவித்தார். பிரத்யும்னன்
மன்மதன் என்றும், மாயாவதி ரதிததவி என்றும் சதரிவித்தார். ருக்மிணியின் மகன் பிரத்தியும்னன் தன்
மாமன் ருக்மியின் மகடள மணந்தான். அவர்களுக்கு அநிருத்தன் பிைந்தான். ருக்மி கண்ணன் விருப்பப்படி
அநிருத்தனுக்குத் தன் தபத்திடயக் கன்னிகாதானம் சசய்து டவத்தான். இந்தத் திருமணத்துக்குப்
பலராமரும், மற்ை யாதவர்களும் தபாஜகடம் சசன்ைிருந்தனர். அங்கு சூதாட்டம் சரியாக
ஆடத்சதரியாவிட்டாலும் அந்த ஆட்டத்தில் பலராமனுக்குப் பற்று அதிகம். எனதவ, அவன் முதல் மூன்று
ஆட்டங்களில் ததால்வி அடடந்தான்.

நான்காம் முடை விதர்ப்பராஜன், கலிங்கராஜனுடன் ஆடி பலராமன் சவற்ைி சபற்ைார். அதடன மற்ைவர்கள்
ஒத்துக் சகாள்ளாததால் தகாபம் சகாள்ள அடனவரும் ஒருவடர ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ருக்மிடய
அடித்துத் தள்ளினார். தந்தவக்கிரனுடடய பற்கடள உதிர்த்துத் தள்ளினார். இவ்வாறு சூதாட்ட டவரிகள்
சகால்லப்பட்டனர்.

22. நரகாசுரன் வதம்

நரகாசுரன் பூமிததவியின் புத்திரன். அவன் ததவர்கடளத் துன்புறுத்தி வந்தான். பல ததசத்து


அரசகுமாரிகடளயும் துன்புறுத்தி வந்தான். ஸ்ரீகிருஷ்ணன் துவாரடகடய அடடந்ததபாது தததவந்திரன்
ஐராவதத்தின் மீ து ஏைிக்சகாண்டு துவாரடகக்கு வந்து, ஸ்ரீகிருஷ்ணடன வணங்கி, நரகாசுரடனப் பற்ைிச்
சசால்லத் சதாடங்கினான். சத்ரு நாசகா! பிராக் தஜாதிக்ஷம் என்ை நகரில் பூமி புதல்வன் நரகாசுரன்
சசய்யும் சகாடுடமகள் எண்ணில் அடங்கா. அரசகுமாரர்கடள அபகரித்தான். எப்தபாதும் மடழசபாழியும்
வருணன் குடட, மந்தரபர்வதத்தின் சிகரம், என் தாயாரின் அமுதம் ததும்பும் குண்டலங்கள், ஆகியவற்டைக்
கவர்ந்து சகாண்டான். தமலும் எனது ஐராவதத்டதயும் அபகரிக்க தக்க சமயம் பார்த்துக் சகாண்டுள்ளான்
என்று அவன் அநியாயங்கடள விளக்கினான். பின்னர், இனி ஆவன சசய்யுமாறு பிரார்த்திக்கிதைன்
என்ைான்.

அடதக் தகட்ட கிருஷ்ணன் புன்சிரிப்புடன் இந்திரனுக்கு விடட சகாடுத்து அனுப்பினான். உடதன அவர்,
சத்தியபாடமயுடன் கருடாரூடராய் பிராக் தஜாதிஷ நகரத்டத அடடந்து சங்கநாதம் எழுப்பினார்.
கதாயுதத்தால் தகாட்டடச் சுவர்கடளத் தகர்த்தார். அடதக் கண்ட முரன் என்னும் அசுரன் கூச்சலுடன்,
சூலதமந்தி கிருஷ்ணன் மீ து பாய்ந்து தாக்கிட, பகவான் அவன் சூலத்டத முைித்து, அவன் தடலடயயும்
அறுத்துத் தள்ளினார். அவடன அடுத்து எதிர்த்த அயக்கிரீவன், பாஞ்சானன் ஆகிதயாடர அவர்களுடடய
படடகளுடன் சுதர்சனச் சக்கரம் எரித்து விட்டது. இறுதியில் எதிர்த்து வந்து பல ஆயுதங்கடளப்
பிரதயாகித்த நரகாசுரடன சக்கராயுதத்தால் இரு பிளவாக்கி வழ்த்திட,
ீ பூமிததவி அதிதியின்
குண்டலங்கடள கண்ணனிடம் சமர்ப்பித்து திருவடிகடள வணங்கிப் பிரார்த்தித்தாள்.

நாததன! நீ வராக அவதாரம் சசய்த தபாது உன் ஸ்பரிசத்தால் இவன் பிைந்தான். இததா குண்டலங்கடள
எடுத்துக் சகாள். என் மகன் நரகன் சசய்த பிடழகடளப் சபாறுத்திடுக. நரகாசுரன் மகனான பகதத்தடனக்
காப்பாற்றுங்கள். பாவங்கடளப் தபாக்கும் தங்கள் கர கமலங்கடள இவன் சிரசில் டவத்து
அனுக்கிரகிக்கவும் என்று தவண்டிட பகவானும் பகதத்தனுக்கு அபயம் அளித்து அனுக்கிரகித்தார். பின்னர்
நரகனால் பலவந்தமாக சிடையில் அடடக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அரசகுமாரர்கடள மீ ட்டார்.
மற்றும் வருணன் குடட, மணி பர்வதங்கடளப் சபரிய திருவடியின் தமல் ஏற்ைிக் சகாண்டு
சத்தியபாடமயுடன் தாமும் ஏைி, அதிதியிடம் குண்டலங்கடள ஒப்படடக்க ததவதலாகம் சசன்ைார்.
நரகாசுரன் இைந்த நாடள மக்கள் அடனவரும் தீ பாவளி எனக் சகாண்டாட தவண்டும் என்று
தவண்டியதாகப் பத்ம புராணம் கூறுகிைது.

23. ருக்மிணி ஊடல் தீர்த்தான்

ஒரு சமயம் கிருஷ்ணன் ருக்மிணியுடன் ஒரு தவடிக்டக சசய்தார். ஒருநாள் ருக்மிணி கிருஷ்ணனுக்கு
அன்புடன் பணிவிடட சசய்து வந்தாள். அப்தபாது பகவான், திருமாமன்னர் பலர் உன்டன மணம் புரிய
விடழந்தனர். ஆனால் நீ , படகவர்களுக்கு அஞ்சி, கடலில் ஒளிந்து வாழும் தகுதியற்ை என்டன வரித்தது
ஏன்? மற்றும் நாதனா பரம ஏடழ. நட்பும் விவாகமும் ஏற்ைத் தாழ்வுள்ள இடத்தில் சபாருந்தாது. நான்
குணங்களற்ைவன். துைவிகளின் ததாழன். உதாசீன குணமுள்ளவன். எனக்கு எதிலும் விருப்பம் கிடடயாது.
நீ என்னிடம் என்ன சுகத்டத அடடவாய் என கூைினார் விடளயாட்டாக. பகவான் தன்டனதய
விரும்புவதாகவும், அதனாதலதய விட்டுப் பிரிவதில்டல என்றும் எண்ணிய ருக்மிணியின் கர்வத்டத
அடக்கதவ அவ்வாறு தபசினார் அவர். பரிகாசப் தபச்சு அது என்று அைியாத ருக்மிணி மனம் கலங்கி,
மயங்கி விழ, அந்தப் பிரிய பத்தினிடய வாரி அடணத்து சமாதானப்படுத்தினான் கண்ணன்.

அப்தபாது மனம் சதளிவுற்ை ருக்மிணி பகவாடன தநாக்கி, நான் உங்களுக்கு எவ்வடகயிலும்


சமமானவளல்ல. உங்களுடடய மகிடம எனக்தகது. நீதரா ஞானி. நாதனா அஞ்ஞானி. இகபர சுகங்கடள
அளிக்கும் தங்கள் பாதகமலங்கதள எனக்குத் ததடவ. அதற்காகத்தான் சர்வாத்ம சசாரூபியான உங்கடள
விரும்பி மணந்ததன் என்று பதில் கூைினாள். உடதன கிருஷ்ணன் அவளிடம் அன்பும், கருடணயும்
சகாண்ட மனத்தனாய் ருக்மிணிடயப் பார்த்து பிரிதய! பலடனதய விரும்பாமல் என்னிடம் பக்தி
சசலுத்தும் நீ தய மிகச்சிைந்தவள். அனன்ய பக்திதய சம்சார தாபத்டத நிவர்த்தி சசய்கின்ைது. அன்பினால்
என்டன சவன்ை நீத ய பதிவிரடத என்று புகழாரம் சூட்டினார்.

24. நாரதரும் கிருஷ்ணனும் (பாகவதம்)

கிருஷ்ணனுக்கு பட்ட மகிஷிகள் எண்மர், மற்றும் நரகாசுரனிடம் சிடை மீ ட்ட பதினாராயிரம் சபண்கள்
என்று பல மடனவியர் உள்ளனர். அவர் எப்படி எல்லாடரயும் சமாளிக்கிைார்? என்ை ஐயம் மனதில்
ததான்ை அதடன தநரில் கண்டு அனுபவிக்க ஒருநாள் நாரதர் துவாரடகக்கு வந்தார் . கிருஷ்ண
பத்தினிகளின் அழகிய மாளிடககடளக் கண்டு பிரமித்தார். தநராக ருக்மிணியின் மாளிடகயில் நுடழந்தார்
நாரதர். அங்கு ருக்மிணி கிருஷ்ணனுக்குப் பணிவிடட சசய்து சகாண்டிருந்தாள். நாரதடரக் கண்ட பகவான்
உடதன எழுந்து, அவடர வரதவற்று உபசரித்தார். நான் என்ன சசய்ய தவண்டும்? என்று வினவினார்.
அப்தபாது நாரதர், பிரதபா, இசதன்ன லீடல! தங்கள் திவ்ய சரணார விந்தங்கடளச் தசவிப்பவனுக்கு
தவசைன்ன தவண்டும்! தமாக்ஷ சுகத்டத அளிக்கும் உங்கள் பாதகமலங்களின் நிடனவு என் மனத்டத
விட்டு அகலாமலிருக்க அருள்புரிவராக
ீ என்ைார்.
மற்சைாரு மாளிடகயில் நாரதர் நுடழய அங்கு பகவான் உத்தவருடன் சசாக்கட்டான்
ஆடிக்சகாண்டிருந்தார். நாரதடரக் கண்ட அவர் அவரிடம் குசலம் விசாரித்தார். இன்சனாரு வட்டில்

பகவான் குழந்டதகளுடன் விடளயாடிக் சகாண்டிருந்தார். தவசைாரு வட்டில்
ீ பகவான் புராண பிரவசனம்
தகட்டுக் சகாண்டிருந்தார். அடுத்த வ ீட்டில் யாகாக்கினியில் தஹாமம் சசய்து சகாண்டிருந்தார். ஒரு
வட்டில்
ீ நீராடச் சசன்று சகாண்டிருந்தார். ஆங்தக மற்தைார் இல்லத்தில் பிராம்மண சமாராதடன நடந்து
சகாண்டிருந்தது. பகவான் அவர்கடளப் பரிவுடன் உபசரித்துக் சகாண்டிருந்தார். இவ்வாறு இல்லங்கள்
ததாறும் பகவான் பற்பல சசயல்களில் ஈடுபட்டிருப்படதக் கண்டு மகிழ்ச்சியும், வியப்பும் அடடந்தார். பிைகு
கிருஷ்ணடர வணங்கி, தயாதகச்வரா! உமது மாயாசக்திடய இன்று கண்டு சகாண்தடன். உமது லீலா
டவபவங்கடளப் பாடிக் சகாண்தட உலசகங்கிலும் உலாவப் தபாகிதைன். எனக்கு விடடசகாடுங்கள் என்று
கூைி விடடசபற்ைார். அப்தபாது பகவான் உலக மக்களுக்கு வழிகாட்டதவ அவற்டைச் சசய்து வருவதாகக்
கூைி ஆனந்தமாகச் சசல்லும்படி அருள்புரிந்தார்.

25. பாரிஜாதபஹரணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

நரகாசுரடனக் சகான்ை பின் கிருஷ்ணனும், சத்தியபாடமயும் அதிதிடயக் கண்டு குண்டலங்கடளத்


தந்தனர். அதிதி மகிழ்ந்து வாசுததவடனத் துதித்தாள். தாமடரக் கண்ணா! பரமார்த்தம் சதரியாமல் தமாகம்
சசய்யும் மாடய உன்னுடடயது. அதனால் ஆன்மா அல்லாதடத மூடன் ஆன்மாசவன்று எண்ணி
பாதிக்கப்படுகிைான். நான் உன்டன ஆராதித்தது தமாட்சத்துக்காக அல்ல. அது உன் மாடயதய யாம். நீத ய
ஞானம் தபான்றுள்ள அஞ்ஞானத்டத அழிக்க தவண்டும். உன்னுடடய ஸ்தூல வடிடவக் காண்கின்தைதன
தவிர சூக்ஷ்மமான ரூபத்டதக் காணவில்டலதய எனக்கு அருள் சசய்ய தவண்டுகிதைன் என்ைாள்.
அப்தபாது பகவான் அதிதியிடம், அம்மா, நீ எங்களுக்குத் தாய் ஆனதால் எங்கடள அனுக்கிரகியும் என்ைார்.
பிைகு சத்தியபாடமயும் தன்டன அனுக்கிரகிக்குமாறு அதிதியிடம் தவண்டினாள். இருவருக்கும் அதிதி ஆசி
கூைினாள். தமலும் அதிதி இந்திரடனயும் கிருஷ்ணடனயும் பூசித்தாள்.

அவ்வமயம் அங்கு வந்த இந்திராணி சத்தியபாடமடய மானிடப் சபண் என்று எண்ணி பாரிஜாத மலடரக்
சகாடுக்காமல் தாதன சூடிக் சகாண்டாள். கிருஷ்ணன் சத்தியபாடமயுடன் ததவதலாகத்து நந்தவனங்கடள
எல்லாம் சுற்ைிப் பார்க்கலானார். அப்தபாது அங்கு பாற்கடலில் ததான்ைிய பாரிஜாத மரத்டதக் கண்டார்.
அப்தபாது சத்தியபாடம கிருஷ்ணனிடம், நீங்கள் நான் தான் உங்களுக்குப் பிரியமானவள் என்ைால், இந்தப்
பாரிஜாதத் தருடவ துவாரடகக்குக் சகாண்டு தபாக தவண்டும். இந்தப் பாரிஜாத மரத்டத என்
மாளிடகயின் புழக்கடடயில் சகாண்டு தபாய் டவக்க தவண்டும். நான் இந்த மலர்கடளக் சகாண்டு, என்
கூந்தடல அலங்கரித்து மற்ை பத்தினிகளின் முன் மிகவும் சிைந்திருக்க தவண்டும். இது என் விருப்பம்
என்ைாள். உடதன கிருஷ்ணன் அந்த மரத்டத அடிதயாடு சபயர்த்து கருடனின் மீ து டவத்தார். அதுகண்டு
காவற்காரர்கள் தடுத்தனர். தமலும், அது சசிததவிக்குப் பிரியமானது. இடத எடுத்தால் ததவர்களுடன் தபார்
சசய்ய தவண்டும் என்ைனர்.

அப்தபாது சத்தியபாடம பாற்கடலில் ததான்ைிய இது அடனவர்க்கும் சபாது. இடத சத்தியபாடம எடுத்துச்
சசன்ைாசளன கூறுங்கள் என்று சசான்னாள். அதுதகட்ட இந்திராணி இந்திரடனத் தூண்டிவிட அவன்
படடயுடன் வந்து கிருஷ்ணடன எதிர்க்க சபரிய தபார் நடந்தது. இறுதியில் கிருஷ்ணன் இந்திரன் ஏவிய
வச்சிராயுதத்டதப் பற்ைிக் சகாண்டு, இந்திரா நில்! என்று முழங்கினார். வச்சிராயுதத்டத இழந்த இந்திரன்
ஓடிப்தபாக முயன்ைான். கருடனால் சிடதக்கப்பட்ட ஐராவதம் தசார்ந்து ஓட முடியாததால் இந்திரன்
தமலும் தவித்தான். அப்தபாது சத்தியபாடம இந்திரனிடம், இனி கர்வியான உன் மடனவி பாரிஜாத மலடர
அணிய முடியாது. பாரிஜாதத்டதக் சகாண்டு தபா. அவள் தன் கர்வத்தால் தன் மாளிடகயில் என்டன
மதிக்கவில்டல. சபண்டமயால் ஆழ்ந்திராத-சித்தமுடடய நான் என் கணவரின் மகிடமடயக் சகாண்டாடி
உன்னுடன் தபார் சசய்ததன். புருஷன் சபருடமடயப் பற்ைி கர்வப்படாத சபண் உலகில் இல்டல. ஆனால்
சசி, அதற்காக மட்டுமின்ைி உருவினாலும் கர்வம் சகாண்டுள்ளாள் என்ைாள்.

அப்தபாது இந்திரன் அடிபணிந்தான். ஓடவில்டல. எவன் எல்லாருக்கும் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார


கர்த்தாவாக இருக்கின்ைாதனா அத்தடகய படகவனால் சஜயிக்கப்பட்ட எனக்கு சவட்கம் ஏதும் இல்டல.
எவன் யாராலும் ஆக்கப்படாமல் தாதன ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருஉள்ளத்தால் உலக
நன்டம கருதி மானிடனாய் அவதரித்திருக்கிைாதனா அந்தப் பகவாடன சவல்ல வல்லவர் யார்? நான்
அவரிடம் ததாற்ைது நியாயந்தான் என்ைான்.

26. தருமரின் ராஜசூய யாகம்

சுகததவர் பரீக்ஷித்திடம் மீ ண்டும் கூைலானார்: கிருஷ்ணன் ஒரு நாள் சாத்யகி, உத்தவர் ஆகிய
நண்பர்களும், விருஷ்ணிகளும், தபாஜர்களும் அருகிருக்க அரியாசனத்தமர்ந்து தவடிக்டகயாகப் தபசிக்
சகாண்டிருக்டகயில் பல ததசத்தினர் ஜராசந்தனால் சிடையில் அடடக்கப்பட்டுப் சபருந்துயடர
அனுபவித்து வருகின்ைனர். அவர்கடளத் துஷ்டனிடமிருந்து காப்பாற்ைி விடுதடல சசய்யுமாறு என் மூலம்
தவண்டுதகாள் விடுத்துள்ளனர். பகவான் என்ன, எப்படிச் சசய்ய தவண்டுதமா, உடதன சசய்யப்
பிரார்த்திருக்கிதைாம் என்று ஒருவன் வந்து கூைினான். அவ்வமயம் நாரத முனிவரும் அங்கு வந்து
தசர்ந்தார். அப்தபாது பகவான் அவரிடம், மூவுலகம் சஞ்சரிக்கும் நீங்கள் நமது பிரிய பந்துக்களான
பாண்டவர்கள் நலமாய் இருக்கிைார்களா? அவர்கள் எடத விரும்புகிைார்கள் என்றும் தகட்டார். அதற்கு
நாரதர் உமக்குத் சதரியாததா? எனினும் கூறுகிதைன். தர்மபுத்திரர் ஆராதிக்க விரும்புகிைார். அதற்குத்
தங்கள் அனுமதியும் தகாருகிைார் என்ைார் நாரதர். அப்தபாது பகவான் உத்தவரின் ஆதலாசடனடயக்
தகட்டார். அதற்கு உத்தவர் ராஜசூய யாகம் சசய்பவர்கள் திக்விஜயம் சசய்யும்தபாது ஜராசந்தடன வதம்
சசய்து சிடைப்பட்ட அரசர்கடள விடுதடல சசய்து காத்திடலாம். சரணாகதர்கடள ரக்ஷித்த புகழும்
உமக்கு ஏற்படும். யஜ்ஞ காரியமும் நிடைதவறும் என்ைார்.

ஜராசந்தடன சவற்ைி சகாள்ள ஒதர யுக்திதான் உள்ளது. அவன் பிராம்மணர்கடளத் சதய்வமாகப்


தபாற்றுகிைவன். பீமன் ஒருவனாதலதய அவடன சவல்ல முடியும். எனதவ கபடமாக அந்தணர்
தவஷத்தில் சசன்று துவந்த யுத்தத்திற்கு யாசித்து ஒப்புக் சகாள்ளச் சசய்வதத சிைந்த உபாயம்.
அவ்விருவர்களும் உமது முன்னிடலயில் துவந்த யுத்தம் சசய்தால் ஜராசந்தன் சகால்லப்படுவான்.
சிடையிலுள்ள மன்னர்களும் ரக்ஷிக்கப்படுவர். யாகமும் பூர்த்தியாகும் என்ைார் உத்தவர். இடதக் தகட்ட
அடனவரும் உத்தவடரக் சகாண்டாட, கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சசல்ல ஏற்பாடுகளுக்கு
உத்தரவிட்டார். நாரதரும் விடடசபற்றுச் சசன்ைார். ராஜதூதனிடமும் அபயம் கூைி அனுப்பினார். இந்திரப்
பிரஸ்தம் வந்து தசர்ந்த கிருஷ்ண, பலராமர்கடளயும் அவர்கடளச் சார்ந்தவர்கடளயும் உரிய முடையில்
வரதவற்ைனர். இருதரப்பினர்களும் ஒருவடர ஒருவர் தழுவிக் சகாண்டு வணங்கினர். தருமரும்
கிருஷ்ணடனப் பூசித்து அவர் தனது பரிவாரங்களுடன் தங்குவதற்குத் தக்க ஏற்பாடுகடள சசய்து
சகாடுத்தார்.

தருமன் கிருஷ்ணரிடம் ராஜசூய யாகம் பற்ைிக் கூைிப் பகவான் அனுக்கிரகத்டத தவண்டினார். அப்தபாது
கிருஷ்ணர், எல்லா ததசத்து அரசர்கடளயும் சவன்று, பூமிடய உமது வசப்படுத்திக் சகாண்ட பிைதக
யாகத்டதத் துவக்க தவண்டும் என்ைார். தருமர் தனது நான்கு சதகாதர்கடளயும் நான்கு திடசகளில்
அனுப்பினார். பல அரசர்கடள அவர்கள் சவன்று ஏராளமான ஐச்வர்யங்கடள திரட்டிக் சகாண்டு வந்து
தருமரிடம் ஒப்படடத்தனர். ஜராசந்தன் மட்டும் ஜயிக்கப்படவில்டல. அப்தபாது கிருஷ்ணர் உத்தவர் கூைிய
உபாயத்டதக் கூைினார்.

ஜராசந்தன் வதம்

கிருஷ்ணன், பீமன், அருச்சுனன் மூவரும் அந்தணர் தவடத்தில் மகத நாடு சசன்ைனர். ஜராசந்தன்
அதிதிகடள உபசரித்துப் பூடஜ சசய்தான். அப்தபாதும் அவர்கள் தாங்கள் யாசகர்கள் என்றும், தங்கள்
விருப்பத்டதப் பூர்த்தி சசய்யுமாறும் தவண்டினர். ஜராசந்தன் அவர்கடள நம்பமுடியாமல் தயாசடன
சசய்தான். எனினும், அவர்கள் விருப்பத்டதக் கூறுமாறு தகட்டான். அப்தபாது கிருஷ்ணன் துவந்த யுத்தம்
சசய்வடததய தாங்கள் யாசிப்பதாகக் கூைினார். அவர்கள் யாசரன்று புரிந்து சகாண்ட ஜராசந்தன்
கிருஷ்ணன் தகாடழ என்றும், அர்ஜுனன் சமமில்லாதவன் என்றும் எனதவ பீம தசனதன தபார்புரியத்
தக்கவன் என்றும் அவன் தயாராக இருப்பதாயும் கூைினான். முதலில் பீமனுக்கும், ஜராசந்தனுக்கும்
கதாயுத்தம் நடந்தது. பிைகு துவந்த யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் சடளக்காமல் தபார் சசய்வடதக்
கண்ட கிருஷ்ணன் ஒரு குச்சிடய எடுத்து இரண்டாக பிளந்து முடனகள் மாற்ைி எைிந்தார். அடதப் புரிந்து
சகாண்ட பீம ன் ஜராசந்தடனக் கீ தழ தள்ளி ஒரு காலால் அவன் காடல மிதித்து, இருடககளாலும்
அவனுடடய மற்சைாரு காடல உறுதியாகப் பிடித்து தவகமாகக் கிழித்து தடலகால் மாற்ைி இரு
பக்கங்களில் வசி
ீ எைிய ஜராசந்தன் உயிர் நீ த்தான்.

பிைகு, பகவான் சிடையிலிருந்த மன்னர்கடள விடுவித்தார். அவர்களுக்கு உணவும் உடடயும் அளித்தார்.


அரசர்கள் துன்பங்களும், சிரமங்களும் நீங்கப் சபற்று பகவாடனக் கண்டு சமய்மைந்து துதி சசய்தனர்.
கிருஷ்ணன் அவர்களுக்கு விடட சகாடுத்தனுப்பினார். பிைகு ஜராசந்தன் மகன் சகாததவனுக்கு முடிசூட்டி
மகதநாட்டு மன்னன் ஆக்கினார். பிைகு பீமார்ச்சுனர்களும், கிருஷ்ணனும் இந்திரப் பிரஸ்தம் அடடந்து
யுதிஷ்டிரரிடம் நடந்தவற்டைக் கூைினர். யுதிஷ்டிரர் கிருஷ்ணடனப் பூசித்து அவர் அனுமதி சபற்று
ராஜசூய யாகத்டதத் சதாடங்கினார். தவதியர்கள் யாகத்டத விதிமுடை நழுவாமல் சிரத்டதயுடன் நடத்தி
டவத்தனர். யாக முடிவில் தர்மர் அக்ரபூடஜ சசய்வதற்கு உரியவர் யார் என்பது பற்ைி ஆதலாசித்தார்.
அப்தபாது சகாததவன், சாந்த சசாரூபியும், பரிபூர்ணரும், தபதமற்ைவருமாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்தக
அக்ரபூடஜடயச் சசய்தவாம். அதுதவ தக்கது; சிைப்புடடயது என்ைான். எல்தலாரும் அதடன ஆதமாதிக்க
கிருஷ்ணடனப் பூஜித்தனர். உயர்ந்த வஸ்திர பரணங்கடள அளித்து, பூக்களால் ஆனந்தக் கண்ண ீருடன்
அர்ச்சடன சசய்தனர். அடனவரும் டககூப்பி நதமா நம, நதமா நம என்று தகாஷித்தனர்.

சிசுபாலன் வதம்

இந்த நிகழ்ச்சிகடளக் கண்ட சிசுபாலன் ஆத்திரமடடந்தான். கிருஷ்ணன் புகடழக் தகட்க சகிக்காமல்


சகாந்தளித்தான். இசதன்ன அநியாயம்! அைிவில்லாத சிறுவனின் ஆதலாசடனடயக் தகட்கும் காலம்
வந்து விட்டதத! குணக்தகடான இடடயனுக்கா அக்ர பூடஜ சசய்வது! தர்மத்டத அனுஷ்டிக்காத
அற்பனுக்கா அக்ரபூடஜ என்று குமுைினான். இந்த பகவத் நிந்தடனடய தகட்டவர் சவளிதயைினர். உடதன
சக்கராயுதத்டதப் பிரதயாகித்து சிசுபாலன் சிரத்டதச் தசதித்தார். அப்தபாது சிசுபாலன் உடலிலிருந்து ஒரு
ஒளி எழுந்து பகவானில் தசர்ந்து மடைந்தது.

யாக முடிவு

சிசுபாலன் பகவானிடம் துதவஷத்டத வளர்த்து எப்தபாதும் பகவான் நிடனவாகதவ இருந்ததால் பகவத்


சசாரூபத்டத அடடந்தான். தக்ஷிடணகடளயும், தானங்கடளயும் உரியவர்களுக்கு நல்கி, சபரிதயார்களுடன்
தருமபுத்திரர் கங்காதீரத்டத அடடந்து மங்களமான அவப்ருத ஸ்நானத்டதயும் சசய்து யாகத்டத
முடித்தார். சில மாதங்கள் கழித்து கிருஷ்ணன் தன் மடனவி, மக்கள் மந்திர பிரதானிகளுடன் துவாரடக
புைப்பட்டுச் சசன்ைார்.

27. உடஷ பரிணயம்

கிருஷ்ணனுக்கு பத்தினிகள் மூலம் அதனக புத்திரர்கள் பிைந்தனர். அவர்களுள் ருக்மிணியின் புத்திரன்


பிரத்யும்னன் மூத்தவன், பிரத்யும்னனுடடய பிள்டள அநிருத்தன். இவன் மகாபலி சக்கரவர்த்தியின்
பவுத்திரியும், பாணாசுரனின் புத்திரியுமான உடஷடய மணந்து சகாண்டான். இனி உஷா பரிணயம் பற்ைிய
முழு சரிதத்டதயும் முனிவர் கூைலானார்.

உடஷயின் காதல்

பாணனுக்கு உடஷ என்னும் மகள் இருந்தாள். அவளுக்குத் தக்க வயது வந்ததும் ஒருநாள் அவன்
சிவனும் பார்வதியும் கூடி மகிழ்ச்சியுடன் இருப்படத உளவு பார்த்துவிட்டாள். தானும் அவ்வாறு மகிழ
ஆடசப்பட்டாள். அடத அைிந்த பார்வதி அவளும் அவள் புருஷனுடன் கூடி மகிழ்வாள் எனக் கூைினாள்.
அப்தபாது உடஷ தன் கணவராகக் கூடியவன் யார் ?எப்தபாது அந்தச் சுகம் கிடடக்கும்? எனக் தகட்டாள்.
உடஷயின் கனவு

அப்தபாது பார்வதி டவகாசி மாதச் சுக்கிலபக்ஷத் துவாதசியன்று அவள் கனவில் ஒருவன் களிக்கப்
தபாவதாகவும் அவதன அவளுக்குக் கணவனாவான் என்றும் கூைினாள். அதததபால் ஒருநாள் ஒரு சுந்தர
புருஷடன அவள் கனவில் கண்டாள். கனவிதலதய புலம்ப ஆரம்பித்தாள். அப்தபாது அவளுடடய
அன்புத்ததாழி சித்திரதலடக ஏன் அப்படிப் புலம்புகிைாள் என்று தகட்டாள். முதலில் சவட்கப்பட்ட உடஷ
பின்னர் ததாழியின் மீ துள்ள நம்பிக்டகயின் காரணமாகப் பார்வதி கூைியடதயும், அதன்படி தான் கண்ட
கனவிடனயும் விவரித்தாள். தமலும் அவடன அடடவதற்கான உபாயத்டதயும் அவதள சசய்யதவண்டும்
என்று தவண்டிக்சகாண்டாள். சித்திரதலடகயும் முயற்சி சசய்வதாகக் கூைினாள். ஆனாலும் ஏழு (அ) எட்டு
நாட்களாகும் என்றும் அதுவடர சபாறுத்திருக்க தவண்டும் என்ைாள்.

அடனத்து ததவர், கந்தருவர், அசுரர், மனிதர்களில் வாலிபர்களுடடய ஓவியங்கடள வடரந்து உடஷயிடம்


காண்பித்தாள். இவ்வாறு காட்டுடகயில் இராமகிருஷ்ணர்கள், பிரத்தியும்னன் படங்கடளக் கண்டு நாணம்
சகாண்ட உடஷ கடடசியில் அநிருத்தன் ஓவியத்டதக் கண்டவுடன் சவட்கமின்ைி அவதன தன் கனவில்
வந்தவன் என்றும், கலவி மகிழ்ச்சி அளித்தவன் என்றும், அவன் தான் கனவு நாயகன் என்றும் உடரத்தாள்.

அநிருத்தன் கட்டுப்படல்

சித்திரதலடக தனது தயாகவித்டத பலத்தால் வான்மூலம் துவாரடக சசன்று , அநிருத்தடனத் தூக்கிக்


சகாண்டு வந்து அந்தப்புரத்தில் தசர்த்திட, உடஷ காதல் மிகக் சகாண்டு அவதனாடு தான் விரும்பிய
தபாகங்கடள அனுபவித்து வந்தாள். இடத அைிந்த அந்தப்புர காவலாளர்கள் பாணாசுரனிடம் சசன்று
கன்னிமாடத்தில் ஓர் அரசகுமாரன் இருப்படத எடுத்துக் கூைினர். இதனால் தகாபங்சகாண்ட
பாணாசுரனுக்கும் அநிருத்தனுக்கும், தபார் மூண்டிட அநிருத்தன் சவன்ைான். அப்தபாது பாணாசுரன்
அடமச்சன் மாடய சகாண்டு தபார் புரிய ஆதலாசடன கூை, அந்த மாயப்தபாரில் அநிருத்தடனப்
பாணாசுரன் நாகாஸ்திரத்தால் கட்டிப்தபாட்டான்.

பாணனின் வருத்தம்

உடஷயின் தந்டத பாணாசுரன் ஒரு சமயம் சிவசபருமானிடம், ஆயிரம் டககள் இருப்பதால் சவறுப்தப
உண்டாகிைது. தபார் வந்தால் தாதன அவற்ைால் பயன்? எனதவ யுத்தம் வருமா? என்று தகட்டான். அதற்குச்
சிவசபருமான் பாணா! மயில் அடடயாளமுள்ள உன் வரக்சகாடி
ீ எப்சபாழுது முைிந்து விழுகிைததா ,
அப்தபாது தபார் ஒன்று எழும் என்று கூைினார். துவாரடகயில் அநிருத்தடனக் காணாமல் யாதவர்கள்
எண்ணிக் சகாண்டிருந்ததபாது, அங்கு வந்த நாரதமுனிவர் சித்திரதலடக என்பவள் தன் தயாக சக்தியால்
அநிருத்தடன பாணாசுரன் மகள் உடஷயிடம் தசர்த்தது முதல் அநிருத்தன் நாகாஸ்திரத்தால்
கட்டுப்பட்டிருக்கும் வடரயில் விவரமாக எடுத்துடரத்தார். ஸ்ரீகிருஷ்ணன் கருடாரூடராய் பலராமர்,
பிரத்தியும்னர் ஆகிதயாருடன் தசாணித புரத்திற்குச் சசன்ைார். அங்குக் காவலில் இருந்த சிவகணங்கள்
எதிர்த்தன. கிருஷ்ணன் பாணபுரத்திற்கு வந்தான். டசவஜுரம் கிருஷ்ணடனப் பாதிக்க விஷ்ணு ஜ்வரம் ஓடி
ஒளிந்தது. பிைகு கிருஷ்ணர் அக்கினிததவர் ஐவடரயும், அவர்களுடன் வந்த தசடனடயயும் சவன்ைிட,
பாணாசுரன் கிருஷ்ணனுடன் தபார் சசய்ய வந்தான். இருவருக்கும் மிகக்சகாடிய யுத்தம் நடடசபற்ைது.

கிருஷ்ணன் அனுப்பிய அஸ்திரத்தால் சிவன் சசயலற்றுப் தபானார். அடுத்து முருகடனயும் கிருஷ்ணன்


ததாற்கடித்தார். தமலும் பாணாசுரன் தபார் சசய்ய அவன் கரங்கடளச் தசதிக்க சக்கராயுதத்டதப்
பிரதயாகித்தார் கிருஷ்ணன். அது பாணாசுரனின் ஆயிரம் கரங்கடளயும் அறுத்சதைிந்து திரும்பவும்
கிருஷ்ணடன அடடந்தது. அப்தபாது மீ ண்டும் சக்கரம் ஏவி பாணடனக் சகால்ல நிடனக்டகயில்,
பாணனுக்கு உதவியாக இருந்த சிவசபருமான் கண்ணனிடம் வந்து தான் அவனுக்கு அபயம்
அளித்திருப்பதால் அவடன மன்னித்தருள தவண்டினார். அப்தபாது கிருஷ்ணன் சிவசபருமானின்
தவண்டுதகாடள ஏற்று சக்கரப் பிரதயாகம் சசய்யவில்டல. தமலும் சிவன் அபயம் சகாடுத்தது, நான்
சகாடுத்தததயாகும். உன் விஷயத்தில் நான் அனுக்கிரகம் உடடயவன். நான் துவாரடக சசல்கிதைன். நீயும்
உன் இடம் சசல்க என்று கூைினார். பிைகு அநிருத்தன் இருக்குமிடம் சசல்ல கருடனின் காற்றுப்பட்டதும்
நாகபாசம் அகன்ைது.

கிருஷ்ணன் அநிருத்தன் உடஷயுடன் பிரத்தியும்னனுடன் துவாரடக வந்தடடந்தார். அங்கு தம்


ததவியதராடும், புத்திரி பவுத்திரர்களுடன் வாழ்ந்து வந்தார். இவ்வாறு பராசரர் டமத்திதரய முனிவரிடம்
உடஷ பரிணயம் வரலாற்டை எடுத்துடரத்தார்.

28. பவுண்டரன் மரணம்-காசி தகனம்

புண்டரக ததசாதிபதிடயச் சிலர் அவர் ஸ்ரீவாசுததவ அவதாரம் என்று கூைினர். அவன் தாதன வாசுததவன்
என்று கூைிக்சகாண்டு விஷ்ணுவின் சின்னங்களான, சங்கு சக்கர ஆயுதங்கள், வனமாடல ஆகியவற்டை
அணிந்து சகாண்டான். தமலும் அவன் ஒரு மூடடனக் கிருஷ்ணனிடம் அனுப்பி, தாதன உண்டமயான
வாசுததவன் என்றும், எனதவ கிருஷ்ணன் அவன் சின்னங்கடள விட்டு விடுமாறும் கூைி அனுப்பினான்.
அப்தபாது கிருஷ்ணன் புன்சிரிப்புடன் தூதரிடம் நான் அவன் எண்ணத்டத அைிந்து சகாண்தடன். அவன்
சசான்னபடி சசய்கிதைன். எல்லாச் சின்னங்கடளயும் தரித்து, காசி வந்து இந்தச் சக்கரத்டத அவனிடதம
விட்டு விடுகிதைன் என்று இருசபாருள்படும்படி கூைி அனுப்பினார். பிைகு கண்ணபிரான் கருடாரூடராய்
பவுண்டரக வாசுததவனின் பட்டணம் சசன்ைார்.

வாசுததவர் இருவர் தபார்

இடதயைிந்த காசி மன்னன் சபரும்படடதயாடு தபாருக்கு வந்தான். தனது சின்னங்கடள அணிந்து வந்த
பவுண்டரகடன கிருஷ்ணர் கண்டார். அவன் பவுண்டரகனிடம் சக்கரத்டதயும், கடதயும் அவனிடதம
எைிந்ததாகவும் அவன் அவற்ைிற்குப் பாத்திரமாகலாம் என்றும், கருடடன அனுப்புவதாகவும், அவடனக்
சகாடியில் ஏற்ைிக் சகாள்ளலாம் என்றும் கூைினான். சக்கரம் சபாய் வாசுததவடன அறுத்தது. கடதடய
முைித்தது. சகாடி விழுந்தது. அப்தபாது காசி மன்னன் நண்பன் சாரங்கத்ததாடு வர, கண்ணன் தன் சாரங்க
வில்டல வடளத்து பாணவர்ஷம் சபாழிந்து காசிராஜனின் சிரடச அறுத்து அந்தத் தடலடய காசி
நடுத்சதருவில் விழும்படி எைிந்தார்.

காசி எரிந்தது

அஃதைிந்த மன்னன் மகன் சிவடன ஆராதித்து கிருஷ்ணடன வடத சசய்ய ஒரு பூதத்டத சிருஷ்டித்துத்
தர தவண்டிட, சிவனருளால் தக்ஷிணாக்கினியிலிருந்து பூதம் ததான்ைியது. அது கிருஷ்ணடனக் சகால்ல
துவாரடக ஓடியது. அடதக்கண்ட கிருஷ்ணன் தனது சக்கராயுதத்டதப் பிரதயாகிக்க, அது பூதத்டதத்
சதாடர்ந்து துரத்த அது காசி நகடரதய அடடந்து ஏவினவர்கடளயும், காசி நகரத்டதயும் எரித்து விட்டது.
இவ்வாறு காசி நகரம் தகனமாகியது. சக்கரம் பகவானின் டகயில் திரும்ப வந்தடடந்து அலங்கரித்தது.

29. உத்தம நண்பர்கள் கிருஷ்ணரும் குதசலரும்

சுகமுனிவர் கிருஷ்ண, குதசலம் (ஸுதாமா) சரிதம் கூைலானார். குதசலர் விஷய சுகங்களில்


பற்ைற்ைவராய், ஞானியாய், சாந்த சீ லராய் விளங்கினார். புலன்கடள சவன்று, தீவிர டவராக்கியத்துடன்,
கிடடத்தடதக் சகாண்டு திருப்தியுடன் தன் மடனவி க்ஷத்க்ஷõமா (சுசீøடல) மற்றும் இருபத்ததழு
குழந்டதகளுடன் எளிய, வைிய வாழ்க்டக நடத்தி வந்தார். ஒருநாள் அவர் மடனவி குடும்பத்தின் தரித்திர
நிடலடயக் குைிப்பிட்டு குதசலரின் பால்ய சிதனகிதர் கிருஷ்ணடனத் தரிசித்து திரவிய சகாயம் சபற்று
வருமாறு தவண்டினாள். சரணமடடந்தவடரக் காத்திடும் அச்சரணாகத வத்சலன் அள்ளித்தரும் அச்சுதன்
அல்லவா என்ைாள். அப்தபாது குதசலர் சவறுங்டகயுடன் கிருஷ்ணனிடம் எவ்வாறு சசல்வது என்று
கூைிட, அவர் மடனவி தான் தசர்த்து டவத்திருந்த சிைிதளவு அவடல மூட்டட கட்டி அவரிடம்
சகாடுத்தாள்.
மகாபிரபுவான கிருஷ்ணனின் தரிசனம் ஏடழ பிராம்மணனாகிய தனக்கு கிடடக்குமா என்ை ஐயத்துடன்
புைப்பட்ட குதசலர் துவாரடகடய அடடய காவலர் அவடர அனுமதிக்கவில்டல. அப்தபாது
ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்துள்ள கிருஷ்ணடனக் கண்டார். சவகுசதாடலவில் வரும்தபாதத
குதசலடரக் கண்டுவிட்ட கிருஷ்ணன் தனது பால்ய சிதநகிதன் நலிவுற்ைிருந்த குதசலடரக் கண்டு,
மகிழ்ச்சியுடன் ஓதடாடி வந்து வரதவற்று, தன் மாளிடகக்கு அடழத்துச் சசன்று சவகுவாக உபசரித்து,
ருக்மிணிக்கும் அவடர அைிமுகம் சசய்துவித்தார். பாதபூடஜ சசய்தார். கிருஷ்ணன் குதசலரின்
÷க்ஷமநலம், குடும்பத்தில் மடனவி மக்கள் பற்ைி எல்லாம் விசாரித்து கடடசியில், எனக்காக என்ன
சகாண்டு வந்திருக்கிைாய்? என்று வினவ, குதசலர் மவுனமாக இருக்க, கிருஷ்ணன் அவர் தமல் துணியில்
இருந்த முடிப்டபக் கண்டு, அதடன அவிழ்த்து அதிலிருந்த அவடல ஒரு பிடி டகயில் எடுத்துக் சகாண்டு,
தனக்கு அவல் என்ைால் சராம்பவும் பிடிக்கும் என்று கூைிக் சகாண்தட ஆவலுடன் உட்சகாண்டார்.

அவர் இன்சனாரு பிடி அவடல உட்சகாள்ள ருக்மிணி அதடனத் தடுத்தாள். உமது திருப்திக்கு அது
தபாதும் என்ைாள். கிருஷ்ணன் குதசலரின் வருடகயின் காரணம் அைிந்து ஒரு பிடி உட்சகாண்டதன்
மூலதம மிகுதியான சசல்வத்டதக் குதசலருக்கு அளித்துவிட்டார். இது கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும்
மட்டுதம சதரியும். குதசலர் உதவி தகட்கவில்டல. பகவான் அளித்தடத அைியவுமில்டல. இடத
நிடனத்துக் சகாண்தட கிருஷ்ணனிடம் விடடசபற்று வடு
ீ திரும்பினார். பகவானுடடய தரிசனம்
கிடடத்ததத சபருத்த லாபசமன்று எண்ணிக் சகாண்டு மட்டற்ை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தன் ஊர்
அடடந்த அவர் தன் இல்லம் இருக்குமிடம் சதரியாமல் தவித்தார்.

அவர் வடு
ீ சிைந்த மாளிடகயாக மாைி சகல வசதிகளுடன் விளங்கியது. இடதசயல்லாம் கண்டு வியந்து,
பகவான் கருடணடய எண்ணி தியானத்தில் இருந்த அவடர ஒரு லக்ஷ்மி தபான்ை மங்டக எதிர்சகாண்டு
அடழக்க அவர் ஒன்றும் புரியாமல் திடகத்தார். தன்டன வரதவற்பவள் தன் மடனவி என்று சதரியதவ
சிைிது தநரம் ஆயிற்று. அப்தபாது அவர் மனதில் எண்ணினார், பகவான் பக்தர்கள் அளிப்பது
குடைவாயினும், அதடனப் சபரிதாக எண்ணி அவர்களுக்கு நிடைவான சசல்வத்டத அளிக்கிைார். அவர்
அருளால் எனக்கு எல்லாப் பிைவிகளிலும் அவருடடய நட்பும், அவரிடம் இடடயைாத பக்தி, அவர்
தசடவயில் மனம் லயித்து இருக்க தவண்டும் என்று எண்ணினார். குதசலர் இடடவிடாமல் பகவாடனத்
தியானம் சசய்து, அகங்காரம், மமகாரம் நீக்கி, பற்ைற்று பந்தபாசங்கள் விட்டு சத்புருஷர்களால்
அடடயப்சபறும் திவ்ய பதத்டத அடடந்தார்.

30. சுருதி கீ டத

(ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீநாராயண மகரிஷியால் நாரத முனிவருக்கு உபததசிக்கப்பட்டது சுருதி கீ டத. அது
விரிவானது. சிைப்புமிக்கது. எனதவ, அதில் ஓர் அம்சதம இங்கு சசால்லப்பட்டிருக்கிைது.) சுகமுனிவர்
கிருஷ்ணர் சுருத ததவர்க்கும், பகுதளச்வரருக்கும் உபததசித்து அனுக்கிரகம் சசய்தடதக் கூைலானார்.
மிதிலா நகரத்தில் வாழ்ந்து வந்த சாந்தசீலரான சுருத ததவர் பற்ைற்று, டவராக்கியமுடன், கிருஷ்ண
பக்தியில் திடளத்து, கிடடத்தடதக் சகாண்டு திருப்தி அடடந்து, நித்ய கர்மானுஷ்டனங்கடளச் சசய்து
சகாண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தார். அந்நாட்டு அரசனான பகுதளச்வரரும் கிருஷ்ண பக்தராய்,
பற்ைின்ைி அரடச ஆண்டு வந்தார். பகுதளச்வரரும், சுருதததவரும் பிரியமான ததாழர்கள்.

ஒரு சமயம் அவ்விருவர்க்கும் அருள் புரியதவண்டி கிருஷ்ணன், நாரதர், வாமததவர், வியாசர், அத்ரி,
அருணர் முதலான முனிவர்களுடன் சசல்ல, தமற்படி இருவரும் மக்கள் புடடசூழ பூஜா திரவியங்கடளக்
டககளில் ஏந்தி மகிழ்ச்சியுடன் வரதவற்று உபசரித்தனர். அவர்கள் இருவருக்கும் அனுக்கிரகம் சசய்ய
எண்ணிய பகவான் இரண்டு உருவங்கடள எடுத்துக் சகாண்டு அவர்கள் இல்லங்களில் தனித்தனிதய
பிரதவசித்தனர். தம்முடதனதய பகவான் இருப்பதாக எண்ணி இருவரும் மகிழ்ச்சி உற்ைனர். அப்தபாது
பகுதளச்வரர் பகவாடனத் தனது கிரகத்தில் முனிவர்களுடன் தங்கியிருந்து புனிதப்படுத்துமாறு தவண்டித்
துதி சசய்தார். பகவானும் மிதிலாபுரி மக்களுக்கு மங்களத்டத அருளிக்சகாண்டு சில காலம் அங்தகதய
தங்கியிருந்தார்.
சுருத ததவரும் அதிதிகடள நன்முடையில் உபசரித்துப் தபாற்ைி வணங்கி சமய்மைந்து ஆனந்தத்தில்
நர்த்தனம் சசய்தார். பகவத் சரணாம் ருதத்டத சிரசில் தரித்து ஆனந்தக்கண்ண ீர் சபருக்கினார். அந்த
மகான்களின் கூட்டுைவு சபரிய பாக்கியம் என எண்ணிப் பரசவமடடந்தார். அவர் கிருஷ்ணனிடம்
கூைினார், தஹ! பரமபுருஷா! இடணயற்ை மகிடம வாய்ந்த சத்திய சசாரூபியாகிய தாங்கள் இந்த
உலடகச் சிருஷ்டித்து, திவ்ய அதிதிகளுடன் அடனத்திலும் பிரதவசித்து பரவி இருப்படதக் கண்டு தரிசித்து
ஆனந்தமடடந்ததன். இன்று தநரில் தரிசிக்கும் பாக்கியம் சபற்தைன் என்ைார். தாய் உள்ளம் சகாண்ட பக்தர்
இதயத்சதாளிரும் தாங்கள், நான் என்ன சசய்ய தவண்டும் என்படத உத்தர விடுங்கள் என்று தகட்டார்.
அப்தபாது பகவான் சுருத ததவரிடம் கீ ழ்க்கண்டவாறு கூைினார்: சுருதததவா! உமது பாத தூளிகளால்
உலடகத் தூய்டமயாக்கிக் சகாண்டு என்னுடன் சஞ்சரிக்கும் இந்த முனிசிதரஷ்டர்கள் உனக்கு
அனுக்கிரகம் சசய்யதவ வந்திருக்கின்ைனர். சாதுக்கள் தமது பார்டவயால், உடதன தூய்டம
ஆக்குகிைார்கள். தபஸ்வியாகவும், ஞானியாகவும் திருப்தி சகாண்ட அந்தணர்கதளா சாலச்சிைந்தவர்கள்.
அந்தணர்கடள ஆதரிப்பவன் என்டனதய ஆராதிப்பவனாகிைான். பிரம்மத்டத நிரூபணம் சசய்கின்ை உப
நிஷத்தார்கள் முடைப்படி அங்கீ கரிக்கப்பட்டவர்கள். பிரம்ம வித்டதடய அைிந்து சரீர அபிமானத்டத
விட்டு தமாட்சத்டத அடடகிைார். இது குைித்து ஒரு சமயம் நாரத முனிவர்க்கும், நாராயண மகரிஷிக்கும்
நடந்த சம்வாதத்டதக் கூறுகிதைன் என்ைார்.

பிரளய காலத்தில் ஜகத் முழுவடதயும் சக்திகளுடன் உபசம்ஹாரம் சசய்து விட்டு தயாக நித்திடரயில்
ஆழ்ந்திருந்த பரமாத்மாடவ பிரளயத்தின் முடிவில் சுருதிகள் பிரம்மத்தின் மகத்வங்கடளக் குைிப்பிடுகின்ை
வாக்கியங்களால் துதிப்பாடித் துயில் எழுப்புகின்ைன. சில சமயம் பிரகிருதியுடன் தசர்ந்தும் மற்றும் சில
சமயம் தன்னில் தாதன ஆழ்ந்திருந்தும் பல லீடலகடளச் சசய்கின்ை தங்கடளதய சுருதிகள் புகழ்ந்து
பாடுகின்ைன. சகல தயாக மக்களின் பாபங்கடள எல்லாம் நீக்கி அருள் சசய்கின்ை பிரபு தாங்கதள
என்படதயும் அைிந்த ஞானிகள் தங்கள் திவ்ய கதாம்ருதக் கடலில் மூழ்கி மூன்றுவிதத்
தாபங்களிலிருந்தும் விடுபடுகின்ைார்கள். அருட்சசல்வர்கள் தங்கள் சரண கமலங்களில் ரமிக்கின்ை
ஹம்சங்கள் ஆகின்ை ஞானிகள் சத்சங்கத்திதலதய விருப்பமுள்ள அவர்கள் வட்டடக்
ீ கூட
துைந்துவிடுகிைார்கள்.

உமது சிருஷ்டியான இந்தப் பிரபஞ்சமும், உமது சத்தால் பரவியுள்ள ஜீவ சசாரூபமும் பிரம்மதம.
உங்களிடம் பக்தியுள்ள மகன ீயர்கள் எல்தலாடரயும் தூய்டமயாக்குகின்ைனர். தாமும் தமன்டம
அடடகின்ைனர். பிைப்பற்ைவர்களான பிரகிருதி, புருஷன் ஆகிய இருவர்களுக்கும் உற்பத்தி என்பதில்டல.
பல நாம ரூபங்கடள உடடய ஜீவர்கள் அவற்டை இழந்து பிரளய காலத்தில் உம்மிடத்திதலதய லயத்டத
அடடகின்ைனர். பரம்சபாருடள உணரும் முயற்சியில், பிரம்ம நிஷ்டரான குருவின் அருள் மிகவும்
அவசியம். மனடத அடக்கி பகவானிடம் சசலுத்த சிைந்த குருடவ நாடி நல்ல முடையில் உபாசித்து அவர்
அருடளப் சபை தவண்டும். பகவத் சசாரூபிகளாகிய பக்தர்கள் தங்களுடடய நற்சசயல்களால் மக்கடளயும்
தீர்த்தங்கடளயும் பரிசுத்தம் சசய்யதவ சஞ்சரிக்கின்ைனர். ததஜஸ், ஐஸ்வர்யம், சத்தியம், பராக்கிரமம்,
ஞானம், டவராக்கியம் சகாண்டு உம்டம ஆராதிப்பவனுக்கு தமாக்ஷ சுகம் கிடடக்கின்ைது.

இவ்வாறு ஆகாய சவளியில் சஞ்சரிப்பவர்களும், ஆதிகாலத்தில் ததான்ைியவர்களுமான மகாத்மாக்களாகிை


சனகாதி முனிவர்களால் சகல தவத, புராண உபநிஷத்துக்களின் சாரமானது திரட்டி அளிக்கப்பட்டது என்று
நாரதமுனிவருக்கு நாராயண மகரிஷியால் கூைப்பட்டது. இடதக்தகட்டு ததவரிஷிமிக்க திருப்தியும்,
மகிழ்ச்சியும் அடடந்தவராக நாராயண ரிஷிடய வணங்கித் துதித்தார். சகல பிராணிகளின் பிைவிப்
பிணிடயயும் தபாக்கி அருள் சசய்யதவ மனடதக் கவருகின்ை மங்கள வடிவங்கடளத் தரிக்கின்ை
பரிசுத்தமான கீ ர்த்திடயயுடடய ஸ்ரீகிருஷ்ண பகவாடன நமஸ்கரிக்கின்தைன் என்று துதித்து வணங்கி
நாராயண ரிஷியிடம் விடடசபற்றுக் சகாண்டு வியாசர் ஆசிரமத்துக்கும் சசன்ைார். பரப்பிரமம் குைிப்பிட
முடியாத வஸ்துவாகவும், நிர்க்குணமாகவும் இருந்ததபாதிலும் தவதங்களால் நிரூபணம்
சசய்யப்பட்டசதன்படத அைிவாயாக என்று கூைி பரபிரம்மத்டதத் துதி சசய்து தியானிக்கலானார்.

31. நிருகனுக்கு அருள்புரிதல்


நிருகன் இக்ஷ்வாகுவின் மகன். தர்மவான், சகாடடயாளி. ஒரு சமயம் நிருகன் ஒரு சபரும் யாகம்
சசய்தான். அப்தபாது காசியபருக்கு பல பசுக்கடளத் தானம் சகாடுத்தான். அவற்டை முனிவர் ஓட்டிச்
சசல்டகயில் அவற்றுள் ஒரு பசு தப்பி ஓடிவிட்டது. இது தானம் சபற்ைவதரா, சகாடுத்தவதரா மற்ைவதரா
அைியார். அப்பசு நிருகன் பசுக்கூட்டத்தில் கலந்துவிட்டது. சிலநாட்களுக்குப் பிைகு நிருகராஜன் தவதைார்
அந்தணனுக்கு சில பசுக்கடளத் தானம் சசய்தான். அவற்றுள் ஏற்கனதவ கச்யபருக்குக் சகாடுத்துத் திரும்பி
வந்த பசு கலந்திருந்தடத மன்னதரா, அந்தணதரா அைியார். அந்தணர் பசுக்கடள ஓட்டிக்சகாண்டு
சசல்டகயில் காசியபர் அப்பசுக்கூட்டத்தில் தனது பசுக்களிலிருந்து பிரிந்துதபான பசு இருப்படதக் கண்டு
அந்தணடனக் தகட்க, அந்தணர் தனக்கு மன்னன் அளித்த பசுக்கள் அடவ என்ைார். பிைகு காசியபர்
நிருகனிடம் சசன்று எனக்களித்த பசுடவ மறுபடியும் அந்தணர்க்கு எப்படி அளித்தாய் என்று தகாபித்தார்.
அப்தபாது மன்னன் தனக்குத் சதரியாமல் தநர்ந்த தவறு அது என்றும், தன்டன மன்னிக்க தவண்டும்
என்றும் தகட்டுக்சகாண்டான். தமலும், அந்தப் பசுவிற்கு ஈடாக ஆயிரம் பசுக்கள் சகாடுப்பதாகவும்
சசான்னான். ஆனால், காசியபதரா அதத பசுதான் தவண்டும் என்ைார்.

பின்னர் பசுக்கடளத் தானம் சபற்ை அந்தணடர தவண்ட, அவரும் மறுத்து விட்டார். அப்தபாது காசியபர்
நிருகடன இனி ஓணாடனப் தபால் நடக்காதத என்று கூைிச் சசன்ைார். நிருகன் மரணமடடந்த பின்
யமனிடம் எடுத்துச் சசல்லப்பட, இயமன் நிருகன் பல புண்ணியங்கள் சசய்திருந்ததபாதிலும் அைியாமல்
சசய்த பாவம் பசுவின் காரணமாக முனிவர் தகாபத்திற்கு ஆளானது என்று கூைி முதலில் பாப பலதனா
அல்லது ஸ்வர்க்கதபாகமா எடத அனுபவிக்கப் தபாகிைாய் என்று தகட்டார். நிருகமகாராஜா சிைிய பாபப்
பலடன முதலில் சபறுவதாகக் கூை ஓணானாக மாைி பூமியில் விழுந்தான். பின்னர் துவாபர யுகத்தில்
ஸ்ரீகிருஷ்ணன் சதாட, பாப விதமாசனம் சபற்று திவ்ய சரீரம் சபற்று சசார்க்கத்டத அடடந்தான் நிருக
மகாராஜன்.

32. பலராமன் தீர்த்த யாத்திடர

பலராமன் யமுடன ஆற்ைில் தீர்த்தமாடிய பின்னர், அடுத்து கங்டக மாநதி படிந்து யாடனடயப் தபால்
நடந்தான். பின்னர் டநமிசாரணியத்டத அடடந்தான். அங்கு வியாசருடடய மாணாக்கர் தராமஹர்ஷணர்
என்ை இயற்சபயடரக் சகாண்ட சூதடரக் சகான்ைான். புல்லின் நுனிடயதய ஆயுதமாகக் சகாண்டு
சகான்ைான். இந்த தராம ஹர்ஷணதர சூதபவுராணிகர் ஆவார். இவ்வாறு சசய்த பலராமரிடம்
டநமிசாரணிய முனிவர்கள் சூதடனக் சகான்ைது தருமமல்ல. எனதவ, உலக வழக்கப்படி பலராமடனப்
பன்னிரண்டு மாதங்கள் புனித நீ டர உடடய துடைகளில் நீராட தவண்டும் என்று கூைினர். இவ்வலன்
என்ைவன் மகன் வற்கலன் டநமிசாரணிய முனிவடரத் துன்புறுத்தி வந்தான். சகாடியவனால்
எல்தலாடரயும் வருத்துபவடனக் சகால்ல தவண்டுசமன்ைதற்கு இணங்கக் சகால்லப்பட்டான். அந்தச்
சூதன் மகதன திரும்பவும் சூதபவுராணிகராய் பிைந்தான். பலராமனுக்கு கலப்டபடயயும், டவஜயந்தி
சபாற்ைாமடர மாடலடயயும், பூடணயும், கடலடயயும் அந்தணர் உதவினர்.

பலராமன் கவுசிகியாறு, பூந்துடைடய உடடய சரயுநதி, பிரயாடக, தகாமதி, கங்டக, தசாணிதயாறு


ஆகியவற்ைில் நீராடி கடயடயக் காணுதற்குச் சசன்ைான். திரிதவணி சங்கமத்தில் மூழ்கி பரசுராமடனத்
தரிசித்துப் புைப்பட்டான். ஏழுவடகப் பிைவித் ததாற்ைம் சகட தகாதாவரி, சபண்டணயாறு, பம்பா நதிகளில்
நீராடி மதகந்திர மடலயில் முருகடனக் கண்டு தமிழ்நாட்டட அடடந்தான். பின்னர் திருதவங்கட
மடலயிலுள்ள திருமாடலத் தரிசித்தான். அடுத்து காஞ்சி, திருவரங்கம் சசன்று காவிரியில் நீராடினான்.
பின்னர், திருமாலிருஞ்தசாடலடய அடடந்தான். பின்பு மதுடர நகடர அடடந்து டவடகயில் நீராடினான்.
அடுத்துக் கடலில் விளங்கும் தசதுடவ அடடந்து நீராடினான். பின்னர், சபாதியமடல கடந்து
தாமிரபரணியாற்ைில் நீராடினான். குமரியாற்ைிலும் நீராடிவிட்டு துவாரடக வந்தடடந்து கிருஷ்ணடன
வணங்கினான். சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூைலானார்.

ஒரு சமயம் ராம, கிருஷ்ணர்கள் வசுததவடர வணங்கி பணிவுடன் நின்ைனர். மக்களின் மகிடமகடள
மகரிஷிகளின் மூலம் அைிந்த வசுததவர் அவர்கடளப் புகழ்ந்து சகாண்டாடினர். கிருஷ்ணா, சங்கர்ஷனா
நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் முக்கிய புருஷர்கள். ஜீவனுக்கு மனிதப் பிைவி கிடடப்பதத அரிது. இருந்தும்
உம்டமத் தியானம் பண்ணாமல் காலத்டத வணாகக்
ீ கழித்துவிட்தடன். உமது சரணங்கடளதய தஞ்சமாக
அடடகின்தைன். கிருடப கூர்ந்து என்டன ரக்ஷித்து அருள தவண்டும். அப்தபாது பகவான் வசுததவரிடம்,
நீங்கள் கூைியடவ உண்டமதய. இந்த துவாரகாவாசிகள் அடனவரும், இந்தச் சராசரி பிரபஞ்சம் முழுவதும்
பரப்பிரம்ம சசாரூபம் என அைியவும், ஆத்மா என்பது ஒன்தை தான். அது அழிவற்ைது. சுயம் பிரகாசமாக
விளங்கும் நித்திய வஸ்து. குண சம்பந்தமற்ைது என்றும் அைிய தவண்டும் என்று கூைினார். அப்தபாது
அங்கு வந்த ததவகி சகால்லப்பட்ட குழந்டதகடள எண்ணி அழுதாள். பிைகு கிருஷ்ணடனப் பார்த்து,
கிருஷ்ணா, பலராமா நீங்கள் ஆதிபுருஷர்கள் என நானைிதவன். கம்சனால் சகால்லப்பட்ட என்னரும்
குழந்டதகடளக் காண விரும்புகிதைன் என்ைாள்.

பகவான் உடதன தனது தயாக சக்தியினால் ஸுதலதலாகம் சசன்று பலி சக்கரவர்த்தியிடம் இருந்த
அக்குழந்டதகடள அடழத்து வந்தார். தன் சசல்வக்குழந்டதகடள ததவகி கண்டவுடதன அவர்கடளத்
தழுவிக் சகாண்டு உச்சிமுகர்ந்து மிக்க இன்படடந்தாள். சிைிது தநரம் கழிந்ததும் அக்குழந்டதகள்
எல்தலாடரயும் வணங்கி அவர்கள் எதிரிதலதய ததவதலாகம் சசன்று விட்டனர். இடதக்கண்ட ததவகி
இது கிருஷ்ணனின் மாடயதய என நிடனத்து ஆச்சரியத்தினால் பிரமித்து நின்ைாள். அழிவற்ை
கீ ர்த்திவாய்ந்த அம்ருதமயமான அவருடடய திவ்ய சரித்திரமானது பாவங்கடளயும், தாபங்கடளயும்
தபாக்கி விடுகிைது. பகவானுடடய கீ ர்த்தியாகிய தீர் த்தம் கங்டகடய விட தமன்டமயானது. ஸ்ரீகிருஷ்ண
திவ்ய நாமங்கடள உச்சரிப்பவர்களின் சகல பாவங்களும் நசித்து விடுகின்ைன. பகவான் துவாரடகயில்
வசித்ததபாது அடனவரும் பகவாடனப் பக்தியுடன் ஆராதித்தனர். அங்தக வசித்துவந்த ஸ்திரீகள்
ஸ்ரீகிருஷ்ணனிடம் தம் உள்ளத்டத அர்ப்பணம் சசய்து விஷ்ணு பதத்டத அடடந்தனர்.

அப்பியாச தயாகத்தினாலும் மனத்டதத் தன் லக்ஷ்யத்திதலதய நிடலநாட்ட தவண்டும். சர்ப்பமானது பிைர்


அடமத்த வ ீட்டில் நுடழந்த ஜன சமூகத்திலிருந்து விலகி தனியாக வசிப்படதப் தபால் தயாகி
உலகத்தாருடன் தசராமல் ஒளிந்து வாழ தவண்டும். ததன ீ தசகரிக்கும் ததடன மற்ைவர் எடுத்து
அனுபவிக்கிைார்கள். அதுதபால் தான் தலாபியின் சசல்வம் பிைருக்தக பயன்படும். தன் சுகத்திற்கும், பிைர்
நலனுக்கும் உபதயாகப்படுவது சிைப்புடடயது. சிலந்திப் பூச்சி தன் வாயினால் உண்டாகும் நூடல பரப்பி
விடளயாடி பின்னர் தாதன விழுங்கிவிடும். அதுதபாலதவ பகவானும் லீலா மாத்திரமாக இவ்வுலடகப்
படடத்து முடிவில் அழித்து விடுகிைார். கூட்டில் அடடக்கப்பட்ட புழு குளவிடயதய எண்ணி, எண்ணி
அதன் வடிடவதய அடடகின்ைது. சரீரம் பிைருடடயது என்படதத் சதரிந்து சகாண்டு பற்றுதடல அகற்ைி,
அகங்காரமற்ைவனாக, ஆத்ம சசாரூபத்தில் நிடலசபற்ை மனத்துடன் இவ்வுலகில் சஞ்சரிப்பாள். இவ்வாறு
இருபத்து நான்கு ஆசாரியர்கடள ஆகிரயித்து அவதூதர் கற்ைது பற்ைி, தத்தாத்ரிதயருடன் அளித்த
உபததசங்கடள தகட்ட யது மகாராஜன் பற்ைற்ை சித்தமுடடயவராக வாழ்ந்து வந்தார் என்று பகவான்
உத்தவ சுவாமிக்குச் சசான்னார்.

33. உத்தவர் ஐயம் சதளிதல்

ஸ்ரீகிருஷ்ண பகவான் தமலும் கூைினார், தமாக்ஷத்தில் விருப்பமுள்ளவர்கள் காம்ய கர்மங்கடள


விடதவண்டும். என்னிடம் பக்தி உள்ளவன் காம்ய கர்மங்கடள விட தவண்டும். ஞான மார்க்கத்தில்
விருப்பமுடடயவர்கள் நித்திய கர்ம விதிகடளயும் ஆதரிக்க தவண்டிய அவசியமில்டல. என் பக்தன்
நியமங்கடள இடடவிடாமல் சசய்ய தவண்டும். நியமங்கடளக் கூடிய மட்டும் சசய்ய தவண்டும். திைடம,
நிதானம், அன்புள்ளம் உடடயவனாக இருக்க தவண்டும். சத்விஷயங்கடள அைிந்து சகாள்வதில்
ஆர்வமுள்ளவனாகவும், பிைர் நலடனக் தகாருகின்ைவனாகவும் இருக்க தவண்டும். சாந்தகுணமுள்ள
குருடவ என் வடிவமாகதவ நிடனத்து உபாசடன சசய்ய தவண்டும். மனிதன் சுதந்திரம் அற்ைவன்.
துன்பம் நீக்கி, சுகம் சபறும் உபாயத்டத அைிந்த ஜீவனால் மரணத்டத சவல்ல முடியும். குணங்களின்
சம்பந்தங்கள் இருக்கும் வடரயில் மனிதன் துன்பத்திற்கு ஆளாகி தமாகத்தில் உழல்கிைான்.

அப்தபாது உத்தவர், ஒதர மனிதன் எப்படி நித்ய பக்தனாகவும், நித்ய முக்தனாகவும் இருக்க முடியும்?
குணசம்பந்தம் உள்ள சரீரத்டத உடடய புருஷன் சுகதுக்கங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்
எனக்தகட்டார். அப்தபாது பகவான், குணங்கள் எனது மாடயயின் மூலதம. ஆடகயால் அதற்கு பந்ததமா,
தமாக்ஷதமா இல்டல. தசாக, தமாக, சுக துக்கங்களும், இச்சரீரமும் மாடயயால் ஆனடவதய ஆகும். ஆத்ம
விஷயத்தில் உண்டாகிய மயக்கத்டத, எங்கும் நிடைந்த என்னிடம் நிர்மலமான மனத்டத அர்ப்பணம்
சசய்து சாந்திடயப் சபை தவண்டும். அவ்விதச் சக்தி அற்ைவன் சசயல்கடளப் பற்று இன்ைி சசய்து
அவற்டை எனக்தக சமர்ப்பணம் சசய்ய தவண்டும். சாதுக்களுடடய உதவியால் எனது திவ்ய பதத்டதச்
சுலபமாக அடடகின்ைான். பலி, சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், ஜடாயு, கதஜந்திரன், யஜ்ஞ பத்தினிகள்,
தகாபியர் ஆகிதயார் நன்டம அடடந்தது சாது சங்கத்தினாதலதய ஆகும்.

எனதவ, நீயு ம் சர்வாத்ம சசாரூபியாகிய என்டனதய சர்வஹித பாவத்துடன் சரணடடவாயாக. அதனால்


சகல பயமும் நீங்கி ÷க்ஷமத்டத அடடவாய். தனது சுத்தாத்ம சசாரூபதம பரமாத்ம சசாரூபம் என
உணர்ந்து, டவராக்கியத்டதக் கடடபிடித்து தூரீயத்தில் நிடலசபற்று அபிமானத்டத விட்டுவிட தவண்டும்.
கர்ம வசத்தால் உண்டான இச்சரீரம் காலத்டத எதிர்பார்த்துக் சகாண்டிருக்கிைது என நிடனக்கும் தயாகி
சமாதி தயாகத்திதல நிடலசபற்று ஆத்ம சாக்ஷõத்காரத்டத அடடந்து ஆனந்தத்டதப் சபறுகிைான்.
என்னிடம் மனடத அர்ப்பணித்த பக்தனுக்கு ஒரு பிரம்ம பதவி, இந்திர பதவி, அணிமா சித்திகள், தமாக்ஷம்
கூட ஒரு சபாருட்டல்ல. பற்ைற்று, விதராதம் இன்ைி சாந்தனாக எல்லாவற்டையும் சமமாகப்
பார்க்கின்ைவனுடடய பாத துளிடய நான் அணிகின்தைன். பக்தி தயாகத்தால் ஆத்மா கர்ம வாசடனகள்
நீங்கி உண்டம சசாரூபத்டத அடடகின்ைது.

கிருஷ்ணா, முக்தி தகாருபவன் உம்டம, எப்படி, எந்த வடிவில் தியானிக்க தவண்டும்! அந்தத் தியானமுடை
பற்ைி அைிய விரும்புகிதைன் என்று உத்தவர் தகட்டார். உத்தவ! சமமான ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து,
டககடள மடிமீ து டவத்து, புருவ மத்தியில் பார்டவடய நிடலநாட்டி, பூரக, கும்பக, தரசகங்களால்
பிராமணனுடடய வழிடயத் தூய்டமப்படுத்தி, இந்திரியங்கடள சவற்ைிசகாண்டவனாக இருக்க தவண்டும்.
பிரணவ நாதத்டத பிராண சக்தியின் மூலம் தமதல சகாண்டு சசன்று அங்கு நிடலநாட்ட தவண்டும்.
இவ்வாறு மூன்று தவடளகளும் பிரணவ ஜபத்துடன் பிராணாயமத்டதப் பத்து முடை சசய்துவந்தால் ஒரு
மாத காலத்தில் மனம் அடங்கும். அப்தபாது எட்டு இதழ்களும், கர்ணிடகயும் சகாண்ட இதயத் தாமடரடய
தமல்தபார்த்தி மலர்ந்துள்ளதாக எண்ணி, அங்தக சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்டை முடைதய
தியானித்து அக்னி நடுவில் தியானத்தால் உகந்ததான எனது எல்லா அவயங்களிலும் தனித்தனிதய
நிறுத்தி தியானிக்க தவண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முகமண்டலத்தில் தியானிக்க தவண்டும்.
சித்தத்டத தவறு எதிலும் சசலுத்தக்கூடாது.

தீவிரமான தியான தயாகத்தினால் ஆத்மாவிடம் ஒன்ைிப் தபாய்விட்ட தயாகிக்கு காணப்படும் சபாருள் ,


காண்பவன் அைிவு (உணர்வு) என்ை தவற்றுடம மயக்கம் முழுவதும் விடரவில் அற்றுப் தபாய்விடும்
என்ைார் பகவான். அடுத்து, உத்தவரிடம் முன்பு குரு÷க்ஷத்திரத்தில் அர்ச்சுனனுக்கு கூைின
விஷயங்கடளதய கூை ஆரம்பித்து விளக்கினார். எல்லா உயிரினங்களுக்கும் நாதன ஆத்மா. எல்லாப்
சபாருள்களிலும் ஊடுருவி இருப்பவனும் நாதன. இவ்வுலடக ஆக்கிக் காத்து, அழிப்பவனும் நாதன. காலம்,
குணங்கள், புண்ணிய ஹிரண்யகர்ப்பனாக இருப்பவன் நாதன. நாரதர், பிருகு, மனு, காமததனு ஆகியடவ
எம் அம்சங்கதள. எனது விபூதிகள் அல்லது மகிடமகடள கணக்கிட முடியாது என்ைார்.

அவமானமும் டவராக்கியமும் ஒரு கடத

பின்னர் சகாடூரமான சசாற்களால் கலக்கமடடந்த மனத்டத ஒருவராலும் சமாதானம் சசய்ய முடியாது


என்று கூைிய பகவான், அது விஷயமாக ஒரு கடதடயக் கூைினார். அவந்தி நாட்டில் ஒரு தவதியன்
இருந்தான். அவன் தனவான். எனினும் கருமி, காமி. இதனால் அவடன அவன் மடனவி, உற்ைார், உைவினர்
அடனவரும் சவறுத்தனர். அைமும் அன்பும் இல்லாத அவன் மீ து பஞ்சயக்ஞ ததவடதகளும் தகாபம்
சகாண்டதால் அவன் சசல்வம், தர்மம், இன்பம் அடனத்தும் இழந்து ஏடழயானான். அவடன எல்தலாரும்
அவமதித்து அலக்ஷ்யம் சசய்தனர். அவனால் அவற்டைச் சகித்துக் சகாள்ள முடியாமல் கண்ண ீர்
சிந்தினான். அப்தபாது அவனுக்குத் தீவிரமான டவராக்கியம் உண்டாயிற்று. தலாபிக்குச் சுகமில்டல.
பணத்தாதலதய எல்லா ஆனந்தங்களும் உண்டாகின்ைன. எனதவ, பணத்தாடச கூடாது. சசல்வமிருந்தும்
அதடன உற்ைார் உைவினர், ரிஷிகள், ததவர்கள் என்ை உரிடம உடடயவர்கடள ஆராதிக்கவில்டல.
அதனாதல தற்தபாடதய நிடல ஏற்பட்டுள்ளது. கருடணயுள்ள பகவானால் இப்தபாது டவராக்கியம்
ஏற்பட்டுள்ளது. இனி நற்சசல்வங்கள் சசய்து, உடடல வாட்டி, தவவாழ்டவ தமற்சகாள்ளுதவன் என்று
நிச்சயித்து அகங்காரம் அகற்ைி, சாந்தனாகி துைவைத்டத தமற்சகாண்டார்.

அழுக்கான உடல், கந்தல் துணியுடன் காட்சி அளித்த அத்துைவிடய அடனவரும் பரிகசித்தனர். டகசகாட்டி
நடகத்தனர். அடித்து நிந்தித்தனர். ஆனால், அத்துைவி தகாபதமா, வருத்ததமா இன்ைிப் சபாறுடமயுடன்
இருந்தான். மனடத அடக்கியவதன சவற்ைி கண்டவன். பிரகிருதிக்கு அப்பாற்பட்ட ஆத்மாவுக்கு
எதனாலும், எப்தபாதும் எவ்விதமாகவும் சுகதுக்கங்கள் உண்டாவதில்டல. இடத அைிந்த விதவகி
யாரிடமும் அகங்சகாள்ள மாட்டான். இனி நான் பரமாத்ம நிஷ்டடடயப் சபற்று ஸ்ரீமுகுந்தனின் சரண
தசடவயினாதலதய சம்சாரத்டதக் கடக்கப் தபாகிதைன் என்று நிச்சயித்த அத்துைவி டவராக்கியத்துடன்
உலகில் சஞ்சரித்தான். நண்பன், விதராதி என்பதும், சம்ஸாரத் சதால்டலயும் அஞ்ஞானத்தின் விடளவு என
அைிந்தான்.

முக்குணங்கள்

முக்குணங்கள் ஆவன ஸத்வ குணம், ரதஜா குணம், ததமா குணம் ஆகும் என்றும் அவற்ைின்
தன்டமகடளயும் பகவான் உத்தவருக்குக் கூைினார். பரிசுத்த சத்வகுணதம என்டன அைியக்கூடியது.
ஆத்மாடவ அைிய தவண்டுசமன்ை ஆவல் சாத்வகம்,
ீ சசயல்களினால் ஆடச ரதஜாகுணம், அதர்மத்தில்
விருப்பம் தாமசம். என்டன தசவிப்பதில் சிரத்டத நிர்க்குணம். எனதவ சித்தத்தில் ததான்றுகின்ை இந்த
குணங்கடள சவற்ைிசகாண்டு என்டன தயாகத்தால், சிரத்டத சகாண்டு உபாசித்துத் தியானிப்பவதன
என்டன அடடயத் தகுதி உடடயவனாவான். உத்தவர், அச்சுதா ஞானதயாகம் அனுஷ்டிக்க முடியாதவன்
என்ன சசய்ய தவண்டும்? என்று தகட்க, பகவான், மனத்டத என்னிடம் அர்ப்பணித்து எல்லாச்
சசயல்கடளயும் எனக்காகதவ சசய்ய தவண்டும். எனது பக்தர்களின் சசயல்கடளப் பின்பற்ை தவண்டும்.
ஆகாயம் தபால உள்ளும் சவளியும் எங்கும் வியாபித்துள்ள ஆத்மாவாகிய என்டனதய எல்லாப்
சபாருள்களிலும் தன்னிடத்திலும் சதளிந்த மனத்துடன் பார்க்க தவண்டும்.

இந்தப் பரிசுத்தமான உபததசங்கடள ஒவ்சவாரு நாளும் உரக்கப் படிக்கின்ைவன் ஞானமாகிை தீப ஒளியில்
என்டனத் தரிசித்துப் பரிசுத்தமடடவான். அடமதியாக இருந்து சிரத்டதயுடன் தகட்கும் பக்தனுக்குக் கர்ம
பந்தங்கள் விலகி விடும். ஞானத்டத நாடுகின்ைவன் இடத அைிந்துசகாண்டால் தவறு எடதயுதம அைிய
தவண்டியதில்டல. எவன் என்னிடதம தனது ஆத்மாடவ சமர்ப்பணம் சசய்கின்ைாதனா அப்தபாதத அவன்
எனது அன்புக்குரியவனாகிைான். அவதன எனது சசாரூபத்டத அடடயத் தகுதி உள்ளவனாகிைான் என்ை
பகவானுடடய இனிய வசனங்கடளக் தகட்ட உத்தவர், அன்பினால் குரல் தழுதழுக்கப் தபசமுடியாமல்
மவுனத்துடன் டககூப்பி நின்ைார்.

34. பகவான் கட்டடள

உத்தவர் கிருஷ்ணடனப் பார்த்து, இந்தச் சிைப்புக் காரியம் நிடைதவறும் சபாருட்டு உற்ைார்


உைவினர்களிடம் உறுதியான பாசத்டத நீதர உமது மாடயயால் உண்டாக்கின ீர். இப்தபாது ஆத்ம
ஞானமாகிய சுத்தியினால் அடத நீ தர துண்டித்துவிட்டீர். தஹ! கிருஷ்ணா! உமது சரணார விந்தங்களில்
நீங்காத பக்தி ஏற்பட அருள்புரிவராக!
ீ சரணாகதனாக எனக்கு எடதச் சசய்ய தவண்டுதமா அடதக்
கட்டடளயிடுங்கள் என்று தவண்ட, பகவான் சசான்னார், உத்தவ! நீ உடதன பதரிகாசிரமம் சசன்று,
பாததீர் த்தமாகிய கங்டகயில் நீராடி, ஆசமனம் சசய்து பரிசுத்தமடடவாயாக. அலகநந்தா நதிடயத்
தரிசிப்பதாதலதய சகல பாவங்களும் நீங்கி விடும். பிைகு மரவுரி தரித்து, சுகத்தில் ஆடசயின்ைி,
கிடடத்தடத உண்டு, சவப்பதட்சம் சகித்து, இந்திரியங்கடள சவன்று ஒழுக்கத்துடன், ஞான விஞ்ஞான
அைிவுடன் சாந்தனாக இருந்து, மனடத அடக்கி, திரிகரணங்கடளயும் என் மீ த த டவத்து, பாகவத தர்மத்தில்
நிடலசபற்று, முக்குண வழிகடளயும் கடந்து என்டனதய வந்தடடவாயாக எனக் கட்டடளயிட்டார்.
உடதன உத்தவர் புைப்படும் சமயத்தில் மனம் கசிந்துருகி பகவாடன மும்முடை வலம் வந்து அவரது
பாதங்களில் தடலடய டவத்து கண்ண ீரால் நடனத்தார். அப்தபாது பகவான் அவருக்குத் தனது
பாதுடககடள அன்புடன் அளித்தார். அவற்டை சிரசில் தாங்கிக்சகாண்டு மீ ண்டும் மீ ண்டும் வணங்கி
புைப்பட்டுச் சசன்ைார். பிைகு பதரிகாசிரமம் சசன்று, ஸ்ரீகிருஷ்ணடன இதய பீடத்தில் நிடலசபைச் சசய்து
தியானித்து அவருடடய உபததசங்கடள அனுஷ்டித்துத் தவம் சசய்து தலாக பந்துவாகிய
ஸ்ரீஹரியினுடடய உத்தம பதத்டத அடடந்தார். தயாகீ ஸ்வரர்களால் தசவிக்கப்படும் சரணங்கடள உடடய
ஸ்ரீகிருஷ்ணனால் உத்தவருக்கு உபததசிக்கப்பட்ட பகவத் பக்தி மார்க்கம் என்ை இந்த ஞானானந்த
மார்க்கத்டத ஒருவன் சிரத்டதயுடன் சிைிதளவு உட்சகாண்டாலும் முக்திடய அடடந்து இவ்வுலக
மக்கடளயும் விடுவிக்கின்ைான் என்று சுகமுனிவர் கூைி மனம் உருகிப் பகவான் கிருஷ்ணடனத் துதி
சசய்தார். தவதங்கடள சவளியிட்ட பகவான், சம்சார பயத்டதப் தபாக்கிட, ததடனச் தசகரிக்கும் வண்டு
தபால, தவத சாரமான ஞான, விஞ்ஞான அமிர்தத்டதத் திரட்டித் தனது பக்தர்களுக்குப் புகட்டினார். அந்த
மகிடம சபாருந்திய ஆதிபுருஷராகிய கிருஷ்ணன் என்ை சபயருள்ள புரு÷ஷாத்தமடன நான்
வணங்குகிதைன் என்று கூைி வணங்கினார் சுகமுனிவர்.

35. இரும்புலக்டக ததாற்ைம்

பகவான் பிராம்மண சாபத்டதக் காரணமாகக் காட்டி, யாதவர் குலத்டத அழிக்க எண்ணினான். பகவான்,
விசுவாமித்திரர், பிருகு, அஸிதர், துர்வாசர் முதலிய முனிவர்கடளப் பிண்டாசாக ÷க்ஷத்திரத்திற்குச் சசன்று
வசிக்குமாறு கட்டடளயிட்டார். அதன்படி அவர்கள் அங்கு சசன்ைடடந்து வசிக்கலாயினர். ஒரு சமயம்
யாதவச் சிறுவர்கள் ஜாம்பவதியின் குமாரன் சாம்பவனுக்கு சபண் தவஷம் தபாட்டு மகரிஷிகளிடம்
சசன்று இவளுக்கு ஆண் குழந்டத பிைக்குமா? அல்லது சபண் குழந்டதயா? என்று பணிவுடன்-ஆனால்
விடளயாட்டாக தகட்க, தகாபம் சகாண்ட முனிவர்கள் அவர்கள் குலத்டத நாசமாக்கும் உலக்டக பிைக்கும்
என்று கூைினர். அவ்வாதை சாம்பன் வயிற்ைில் ஓர் உலக்டக ததான்ைிட, அவர்கள் உக்கிரதசன மன்னரிடம்
சசன்று நிகழ்ந்தடத எல்லாம் கூைினர். உக்கிரதசனர் அவர்களிடம் அதடனப் சபாடி சசய்து கடலில்
தபாட்டுவிடும்படி கூைிட, அவர்களும் அவ்வாதை சசய்தனர். மீ தி இருந்த துண்டுகடளயும் கடலுக்குள்
வசினர்.
ீ இரும்புத்துண்டுகடள விழுங்கிய மீ ன் வடலயில் சிக்கியது. அதடன அறுத்த வடலஞன்
இரும்புத்துண்டட எடுத்து ஒரு தவடனிடம் சகாடுக்க, தவடன் அதடனத் தனது அம்பின் நுனியில்
சபாருத்தி டவத்தான்.

காலச் சசாரூபியாகிய பகவான் பிரம்மனின் சாபத்டத மாற்ைியடமக்க சக்தியுள்ளவர் என்ைாலும் அடத


அவர் மாற்ை விரும்பவில்டல. இது இப்படி இருக்க, ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணடன உபாசிக்க விரும்பிய
நாரத முனிவர் அவருடன் துவாரடகயிதலதய வசித்து வந்தார். அப்தபாது ஒருநாள் வசுததவர் நாரதரிடம்,
வடு
ீ உறுதிைடலக் கூைி அருளுமாறு தகட்டார். அப்தபாது நாரதர் கீ ழ்க்கண்டவாறு கூைலுற்ைார்.
திருமாலிடம் அன்பு சசலுத்தி அவனுடடய திருவடிகடள வணங்குபவர் பாகவதர் ஆவர். சர்வம் விஷ்ணு
மயம் ஜகத் என்ைவாறு சாராம்சம் யாவும் அவதன என்ை உள்ளம் படடத்தவன் உத்தம பாகவதர்.
துளதவான் விதிவுற்ை உருக்களில் மாத்திரம் உடைகின்ைான் என்று சதாழுபவர் பிராகிருதர். இல்லைத்தில்
ஈடுபட்டிருப்பவனும் யான் எனது எனும் பற்ைற்ை நிடலயில் இருப்பவர்களும் உத்தம பாகவதர்கதள.
அவர்கள் பிரம்மத்துடன் தவறுபாட்டட அடடயமாட்டார். உலகுண்ட முதல்வடனதய அன்பினால் சதாழுது
தூய சதாழில்புரிதவார் ஒரு பழுதுமின்ைி பயன்சபறுவார். திருமால் எங்கும் எதிலும் விராட்சசாரூபனாகி,
முத்சதாழில் புரிகிைான்.

36. தன்னுடடச் தசாதிக்கு எழுந்தருளல்

உத்தவர் வனம் சசன்ை பிைகு துவாரடகயில் நடந்தவற்டைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூைினார். அதன்
பிைகு பகவான் துவாரடகயில் ததான்ைிய அபசகுனங்கடளக் கண்டு சடபதயாடரப் பார்த்து, யது
சிதரஷ்டர்கதள! இந்த அபசகுனங்கள் மரண பயத்டதக் காட்டுகின்ைன. இனி நாம் இங்கு இருக்கக் கூடாது.
சபண்டிர், முதிதயார், குழந்டதகள் உடதன சங்கத்வாரம் சசல்லட்டும். இப்தபாதத அந்த பிரபாச
÷க்ஷத்திரத்திற்குப் புைப்படலாம். அங்கு சசன்று ததவடதகடள ஆராதிப்பதால் துன்பங்கள் நீங்கி நலம்
ஏற்படும். நாம் நீங்கியவுடன் துவாரடகடயச் சமுத்திரம் சகாள்ளும். ஆனால், நம் திருமாளிடக மட்டும்
மூழ்காது. அதில் நாம், அடியாருக்கு நன்டம புரிய சாந்நித்யமாக இருப்தபாம் என்ைார். எல்தலாரும் உடதன
புைப்பட்டு பிரபாசதீர்த்தத்டத அடடந்தனர்.

ஒருநாள் யாதவர்கள் சதய்வ கதியால் விதசஷமாக மது உண்டு அந்த மது சவைியால் அைிவிழந்து
ஒருவடர ஒருவர் தாக்கிக் கலகம் சசய்தனர். அந்தக் கலகம் ஆயுதப் தபாராகவும் மாைியது. ஆயுதங்கள்
அழிந்துவிட கடற்கடரயில் முடளத்திருந்த தகாடரப் புற்கடளப் பிடுங்கி ஒருவடர ஒருவர் தாக்கினர்.
இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவடரப் பகவான் தடுத்ததபாதிலும் அவர்கள் பகவாடனதய தாக்க
முற்பட்டனர். எனதவ கண்ணனும் ஒரு பிடி தகாடரப் புற்கடளப் பிடிங்கிக் சகாண்டு இரும்பு உலக்டக
தபான்ை அதனாதலதய அடனவடரயும் சங்கரிக்க யாதவர்கள் குலநாசம் அடடந்தனர். கண்ணனது
திருத்ததர், சாரதியான தாருகன் பார்த்துக் சகாண்டிருந்ததபாதத குதிடரகளால் சமுத்திரத்தின் நடுதவ
இழுத்துச் சசல்லப்பட்டது. அவ்வாதை பகவானின் சங்கு, சக்கர, கட்க, கடத, சாரங்கம் என்னும்
பஞ்சாயுதங்களும் கண்ணடன வலம்வந்து சூர்யமார்க்கமாய் தபாய்விட்டன.

மீ தி இருந்த மூவர் கிருஷ்ணர், தாருகன், பலராமன் மட்டும். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பலராமனின்
திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஒளியுடன் புைப்பட்டது. அந்த நாகம் நாகர்கள் துதி சசய்ய, சமுத்திர
ராஜன் வரதவற்க நீரில் புகுந்து விட்டது. அப்தபாது ஸ்ரீகிருஷ்ணன் தாருகடனப் பார்த்து தடலநகரம்
சசன்று யாதவர்கள் அழிந்தடதயும், பல ததவர் தன்டனச் தசாதிக்கு எழுந்தருளியடதயும் வசுததவர் ,
உக்கிரதசனரிடம் சசால்லும்படிப் பணிந்து அனுப்பினார். தமலும் தானும் தயாக நிஷ்டடயில் உயிர்விடப்
தபாவடதயும், துவாரடகயும் கடலில் மூழ்கடிக்கப் தபாகிைசதன்றும், அடனவரும் அருச்சுனன் வந்ததும்
அவனுடன் தபாக தவண்டும். யாரும் துவாரடகயில் இருக்கதவண்டாம் என்றும் சசால்லச் சசான்னார்.
அப்படிதய அஸ்தினாபுரத்திலிருந்து அருச்சுனடன அடழத்து வந்து அடனவடரயும் காப்பாற்ைச் சசால்லி
நீயும் உடன் சசல்வாயாக என்ைார். எஞ்சிய யாதவர்க்கு வஜ்ரடன அரசனாக முடிசூட்டுமாறு கூைினார்.
அவ்வாதை தாருகன் சசய்து முடித்தான்.

பின்னர் ஸ்ரீகிருஷ்ண பகவான் வசுததவ ஸ்வரூபமான பிரமம் தான்தான் என்று சகல பிரபஞ்ச அதீ தமா ன
தன் சசாரூபத்தில் நின்று அங்தக அரசமரத்தினடியில் மவுனியாக அமர்ந்திருந்தார். துர்வாசர் முதலிய
முனிவர்களின் கூற்றுப்படி ஒரு முழந்தாளின் மீ து மற்சைாரு திருவடிடய டவத்து தயாக
நித்திடரயிலாழ்ந்தார். அப்தபாது கடலிலிருந்து கிடடத்த உலக்டகயின் துண்டட தன் அம்புக்கு முன்னாக
டவத்துக் சகாண்டிருந்த தவடன் அங்தக வந்தவன் எம்சபருமானின் திருவடிடய ஒரு மிருகமாக எண்ணி
திருத்தாளின் அடிப்புைத்தில் எய்ய, அங்கு நான்கு புஜங்களுடன் பிரகாசமாய் ததான்ைிய ஒரு புருஷடனக்
கண்டான். உடதன அவரருகில் ஓதடாடிவந்து தன்னிடம் சமர்ப்பித்து அைியாமல் சசய்த பிடழடய
மன்னித்தருள பிரார்த்தித்தான். அடதக்தகட்டு பகவான் அவடன அஞ்தசல் என்று கூைி யாவும் தன்
விருப்பப்படிதய நடந்தது என்றும், அதனால் அவனுக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்றும், அவன்
அப்தபாதத புண்யதலாகம் சசல்வான் என்றும் அருளினார்.

பிைகு கண்ணபிரான் அவ்யயமாயும், அசிந்த்யமாயும், வாசுததவ ஸ்வரூபமாயும், மலமற்ைதாயும், பிைப்பிைப்பு


இல்லாத தாயும், அடழத்தற்கரியதாயும், ஸர்வாத்மகமாயும், இருக்கிை தன்னிடத்திதலதய தன் மனத்டதச்
சசலுத்தி, முக்குண கதிடயக் கடந்து அன்றுவடர சகாண்டிருந்த மனுஷ்ய சரீரத்டத விட்டருளினார்.
அருச்சுனன் ஸ்ரீகிருஷ்ண, பலராமர்களுடடய திருதமனிகடளத் ததடி எடுத்து ஈமக்கிரிடயகடளச் சசய்தான்.
ருக்மிணியும் மற்ை பட்ட மகிஷிகளும் அக்கினிப் பிரதவசம் சசய்தனர். பலராமர் திருதமனியுடன்
தரவதியும் தீக்குளித்தாள். இஃதைிந்த ததவகி, வசுததவர், தராகிணி ஆகிதயாரும் தீக்குளித்தனர். யாவருக்கும்
நீத்தார் கடன்கடள ஆற்ைி அருச்சுனன் துவாரடக சசன்று வச்சிரடனயும், மற்றும்
கிருஷ்ணததவிமார்கடளயும் அடழத்துக் சகாண்டு பிைகு வந்து தசர்ந்தான். பகவானுக்குப் பிைகு அவரது
சுதர்டம என்ை ததவசடபயும், பாரிஜாதகத்தருவும் ததவதலாகம் தபாய்ச் தசர்ந்தன. கிருஷ்ணன்
மடைந்தவுடன் கலி புகுந்தான்.
துவாரடக கடலில் மூழ்கியது. பகவானின் திருமாளிடக தவிர மற்ை அடனத்தும் மூழ்கின. துவாரடக ஒரு
புண்ணிய தலம். அதன் தரிசனதம சகல பாவங்கடளயும் நாசமாக்கும். அருச்சுனன் துவாரகாவாசிகடளப்
பஞ்சந்தம் என்ை நாட்டில் தங்க டவத்திருந்தான். அருச்சுனன் தனியனாய் ஆயிரம் சபண்டிர்கடள
அடழத்துக் சகாண்டு தபாவடதக் கண்ட திருடர்கள் சபாருள்கடளயும், சபண்கடளயும் கவர்ந்து சசன்ைனர்;
அருச்சுனன் தனது காண்டீபத்டத டவத்து நாண் பூட்ட முயற்சி சசய்து அது பலிக்கவில்டல.
அருச்சுனனால் தபாரில் ஒன்றும் சசய்யமுடியவில்டல. அக்கினி பகவான் அஸ்திரத்திலிருந்த அக்ஷர
தூணிரங்கள் காலி ஆயின. சகலவித இடடயூறுகளும் அவனுக்கு தநர்ந்தன. அப்தபாது அவன்,
ஸ்ரீகிருஷ்ணன் தன் சக்திடயக் சகாண்டுதபாய் விட்டாதர. முன்பு சவற்ைிகள் குவித்த அதத டககள், அதத
இடம், அதத அருச்சுனன்....புண்ணிய சசாரூபியாகிய பகவான் கிருஷ்ணன் இல்லாமல் எல்லாம் வதண.

சதய்வம் வலியது என்று வருந்தினான்.

பின்னர் தவத வியாசடர வழியில் கண்டு தரிசிக்க, அவர் அவனது அவல நிடலக்கான காரணம் தகட்க,
அருச்சுனன் நிகழ்வுகள் பற்ைிக் கூைினான். தமலும் எனது பலம், ததஜஸ், வரியம்,
ீ பராக்கிரமம், சம்பத்து
அடனத்துமாக இருந்த பகவான் எங்கடள விட்டுவிட்டு மடைந்துதபானார். அடிதயன் தனியனாய்
ஒளியிழந்து காணப்படுகிதைன். இருந்தும் நான் இன்னும் உயிருடன் இருப்பதத வியப்பாக உள்ளது என்று
பரிதாபமாகக் கூைி வருத்தமுற்ைான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூைினார். சகல பூதங்களுக்கும்
இப்படிப்பட்ட காலகதி ஏற்படும். காலதம ததாற்ைத்துக்கும் அழிவுக்கும் காரணம். எல்லாம் காலத்திற்குள்
ஆதினப்பட்டடவ. பகவான் கிருஷ்ணதன அந்தக் காலச் சசாரூபி. கண்ணனுடடய மகிடமயாக நீ
கண்டடவ எல்லாம் அத்தன்டமயினதவ. அதில் ஐயம் ஏதுமில்டல. பகவான் அவதரித்த காரியம்
அடனத்தும் நிடைதவைியது. எனதவ அவர் தன் தசாதிக்கு எழுந்தருளினார். பகவான் படடப்புக் காலத்தில்
படடப்பும், ஸ்திதி காலத்தில் ஸ்திதியும் சசய்தது தபாலதவ சங்கார காலத்தில் அடதயும் சசய்தார்.
அடனத்தும் அவன் திருவிடளயாடல்கதள ஆகும். பகவான் திருவுள்ளம் பற்ைிய மங்டகயடர அற்பர்கள்
இழுத்துச் சசன்ைதற்குக் காரணம் உண்டு. ஆனால், அவர்கள் கற்புக்கு பங்கம் ஏதும் ஏற்படாது.

முன்சனாரு காலத்தில் அஷ்டவர்க்கிரர் (எட்டுக்தகாணல் உடடயவர்) என்ை முனிவர் கழுத்தளவு நீ ரில்


அமிழ்ந்து பல ஆண்டு காலம் பிரம்மத்டத ஜபித்துக் சகாண்டிருந்தார். ததவாசுரர் தபாரில் சவற்ைி சபற்ை
ததவர்கள் தமருமடலச் சாரலில் ஒரு விழா எடுத்தனர். அப்தபாது ததவமாதர்களாகிய ரம்டப, ஊர்வசி,
திதலாத்தடம ஆகிதயார் முனிவடரக் கண்டு வணங்கிப் புகழ்ந்து துதித்தனர். சபண்கள் வணங்கியது
கண்டு சபருமகிழ்ச்சி சகாண்ட முனிவர் நீங்கள் தவண்டும் வரம் யாது? என்று வினவ, அப்சபண்கள்
புரு÷ஷாத்தமதன எங்களுக்குக் கணவனாக வர தவண்டும் என தவண்டினர். அவரும் அப்படிதய ஆகுக
என்று வரமளித்தார். பின்னர் அவர் நீரிலிருந்து சவளியில் வர அவரது தகாணல் உடடலக் கண்ட ததவ
மாதர்கள் சிரித்து விட்டனர். அப்தபாது முனிவர் தான் அளித்த வரத்தின்படி அவர்கள் பகவானின்
மடனவிகள் ஆனார்கள். இறுதியில் திருடர்கள் வசப்படுவர்கள்
ீ என்ைார். அதன் பலதன இது. மறுபடியும்
சபண்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் தகார, எனினும் சசார்க்கம் அடடவர்கள்
ீ என்று கூைினார். யாவும்
எம்சபருமானாதலதய நிச்சயிக்கப்பட்டு நடந்ததைின என்று கூைினார். அருச்சுனன் அஸ்தினாபுரம் அடடந்து
நிகழ்ந்தடதச் சதகாதரர்களிடம் கூைி வியாசர் வாக்குப்படி நடக்குமாறு கூை, பாண்டவர்கள் பரீக்ஷித்துக்கு
குரு ராஜ்யப் பட்டாபிதஷகம் சசய்வித்து உடதன வனத்திற்குச் சசன்ைனர்.

கிருஷ்ணாவதாரம் முடிவுற்ைது.

You might also like