Professional Documents
Culture Documents
தமிழக வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா
தமிழக வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா
தற்போதைய பொதுவான
காலத்திற்கு முந்தைய தமிழ்நாட்டின்
அரசியல் நிலவரம் பற்றிய
குறிப்புகள், பொ.ஊ.மு. 300
ஆண்டைச் சேர்ந்த அசோகரின்
சாசனத்திலும் பொ.ஊ.மு. 150
ஆண்டைச் சேர்ந்த கதிகும்பா
கல்வெட்டிலும் (ஓரளவு)
கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பழைய
வட்டெழுத்து ரீதியான சான்றில் தமிழ்
நாட்டில் இருந்த ஆட்சி பற்றிய
குறிப்புகள் காணப்படுகின்றன,
அதில் பாண்டிய நாட்டிலிருந்து
களப்பிரர்களை வெளியேற்றிய
பாண்டிய அரசன் கடுங்கோன் (சு.
பொ.ஊ. 560–590) என்பவனைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது - நீலகண்ட
சாத்திரி, தென்னிந்தியாவின்
வரலாறு பக்கம் 105, 137
முற் கால வரலாறு
கார்வேலாவின் அத்திகும்பா
கல்வெட்டு
தென்னிந்தியாவின் மலபார்
கடற்கரை அல்லது அதன் மேற்கு
பகுதியுடன் இணைந்த, தற்போதைய
கேரள மாநிலம் ஆகியவை
ஒன்றிணைந்த பகுதியாக
சேரர்களின் பேரரசு இருந்தது. கடல்
வழியாக ஆப்பிரிக்காவுடன்
வாணிகம் செய்வதற்கு ஏற்ற
வகையில் அவர்களின் இருப்பிடம்
இருந்தது.[24][25] இந்தியாவின்
மாநிலமான கேரளாவில் உள்ள
இன்றைய மக்கள், பண்டையக்
காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி
செய்த சேரர்கள் பேசிய மொழியே
பேசுகின்றனர். மேலும் தமிழ்
நாட்டின் பிற பகுதிகளுடனும்
இவர்கள் பரவலான தொடர்பு
கொண்டிருந்தனர். இது ஒன்பது
அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை
மட்டுமே வழக்கத்தில் இருந்தது,
இதன் பிறகு தமிழ் மொழியில்
வடமொழியின் தாக்கம் காரணமாக
மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம்
மாறி புதிய மொழி ஒன்று
பயன்பாட்டிற்கு வந்தது.[26]
பேரரசுகளின் காலம்
(பொ.ஊ. 600–1300)
வரலாற்றின் இடைக்காலங்களில்
தமிழ்நாடு பல்வேறு பேரரசுகளின்
எழுச்சியையும் வீழ்ச்சியையும்
கண்டது. இந்த பேரரசுகளில் சிலர்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில்
தங்கள் ஆதிகத்தைச் செலுத்தி
மிகவும் புகழ்பெற்று இருந்துள்ளனர்.
சங்க காலத்தின் போது மிக
தலைமையாக இருந்த சோழர்கள்
முதல் சில நூற்றாண்டுகளின் போது
முற்றிலும் காணப்படவில்லை.[42]
பாண்டியர்கள் மற்றும்
பல்லவர்களுக்கிடையே போட்டியுடன்
தொடங்கிய இந்தக் காலம்
சோழர்களுக்கு புத்துயிர் அளிப்பதாக
இருந்தது. சோழர்கள் சிறப்பான
முறையில் அதிகாரம் பெற்று ஆட்சி
செய்தனர். சோழர்களின் வீழ்ச்சி
பாண்டியர்களுக்கு புத்தெழுச்சியாக
அமைந்தது. கோவில் கட்டுதல்
மற்றும் சமய இலக்கியம்
பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில்
சிறப்பானவையாக அமைந்த
காரணத்தினால் இந்த
காலகட்டத்தில் இந்து மதம் மீண்டும்
பலப்படுத்தப்பட்டது.[43]
பல்லவர்கள் மாமல்லபுரத்தில்
உருவாக்கிய கடற்கரை கோவில்
(எட்டாம் நூற்றாண்டு)
பாண்டியர்கள்
பாண்டிய பேரரசு
சுரீமாறாவின் துணையுடன்
பாண்டியர்களின் ஆட்சி ஆற்றல்
தொடர்ந்து வளர்ந்தது.
பல்லவர்களின் பல்வேறு பகுதிகள்
பாண்டியர்களின் கட்டுப்பாட்டில்
வந்தன. வடக்கில் தக்காண
பீடபூமியின் சாளுக்கியர்களை
தோற்கடித்த இராட்டுரகுடாசு
அமைப்புகளால் தற்போது
பாண்டியர்களுக்கு நெருக்கடி
அதிகமானது. கங்கை மற்றும்
சோழர்களின் துணையுடன் மூன்றாம்
நந்திவர்மன் என்ற அரசனை
பல்லவர்கள் தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு
சுரீமாறாவை தெள்ளாறு போரில்
தோற்கடித்தனர். பல்லவர்களின்
பேரரசு வைகை ஆறு வரை மீண்டும்
நீண்டது. பல்லவ அரசன் நரிபதுங்க
என்பவரால் அரிசில் என்ற இடத்தில்
பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்
(c. 848). பல்லவர்களின்
மேலாளுமையை பாண்டியர்கள்
பிறகு ஏற்றுக் கொள்ள
வேண்டியதாயிற்று.[56]
சோழர்கள்
பாண்டியர்கள் மற்றும்
பல்லவர்களுக்கிடையே இருந்த
சண்டையைப் பயன்படுத்திக்
கொண்டு 850 ஆம் ஆண்டுகளில்
விசயாலய சோழர் தஞ்சாவூரைக்
கைப்பற்றி இடைக்கால சோழர்
ஆட்சிக்கான அடித்தளத்தை
அமைத்தார். இடைக்காலத்தில்
சோழர் வம்சத்தை விசயாலய சோழர்
நிறுவினார். அவரது மகன் முதலாம்
ஆதித்யா சோழர்களின்
ஆதிக்கத்தை
விரிவுபடுத்துவதற்கான
உதவிகளைச் செய்தார். 903 ஆம்
ஆண்டில் பல்லவ பேரரசுக்குள்
நுழைந்து பல்லவ அரசன்
அபராசிதாவை போரில் கொன்றதன்
மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்.[57] முதலாம்
பராந்தக சோழன் ஆற்றலில்
பாண்டிய நாடு முழுவதும் சோழப்
பேரரசு பரவியது. சோழப்
பேரரசுக்குள் தங்களது பகுதிகளை
விரிவாக்கம் செய்த இராட்டுராகுட்டா
குழுக்களினால் தனது ஆட்சிக்
காலத்தின் இறுதியில் முதலாம்
பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.
இராசேந்திர சோழரின் ஆட்சியில்
சோழ பேரரசு1030).
தில்லி சுல்தானகம்
தில்லி சுல்தானகத்தின் அலாவுதீன்
கில்ஜி என்பவரின் தளபதி மாலிக்
காஃபூர் 1311 ஆம் ஆண்டு மதுரை
மீது படையெடுத்து மதுரையைக்
கைப்பற்றினார்.[64]
திருநெல்வேலியைச் சுற்றியுள்ள
சிறிய பகுதிகளை பாண்டியர்கள்
மற்றும் அவர்களின்
வழித்தோன்றல்கள் சிறிது காலம்
ஆட்சி செய்தனர். குலசேகர
பாண்டியனின் சேர இராணுவத்
தளபதியான ரவிவர்மன் குலசேகரன்
(1299–1314) பாண்டிய ஆட்சியை
தனது உரிமையாக்கிக் கொண்டான்.
நாட்டின் உறுதியற்ற நிலையைப்
பயன்படுத்திக் கொண்டு தென்
தமிழகம் முழுவதையும்
படையெடுத்து கன்னியாகுமரி முதல்
காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள்
அனைத்தையும் சேர பேரரசின் கீழ்
இரவிவர்மன் குலசேகரன் கொண்டு
வந்தார். சென்னையின் புறநகர்
பகுதியான பூந்தமல்லி என்ற
இடத்தில் இவர் பற்றிய கல்வெட்டு
கண்டு எடுக்கப்பட்டது.[65]
விஜயநகரம் மற் றும்
நாயக் கர் காலம் (பொ.ஊ.
1300–1650)
ஆங்கிலோ-பிரான்சு
சண்டைகள்
பிரான்சுக்காரர்கள் இந்தியாவிற்கு
புதியவர்களாக வந்தவர்கள்.
பிரான்சு கிழக்கிந்திய கம்பனி 1664
ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு,
இந்தியாவில் தாங்கள் வணிகம்
செய்வதற்கான அனுமதியை
ஔரங்கசீப்பிடமிருந்து பிரான்சு
அதிகாரிகள் 1666 ஆம் ஆண்டு
பெற்றனர். கோரமண்டல கடற்கரைப்
பகுதியில் உள்ள பாண்டிச்சேரியில்
பிரான்சுக்காரர்கள் தங்கள் வணிக
நிலையங்களை அமைத்தனர். 1739
ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை
கைப்பற்றியதன் மூலம் ஜோசப்
ஃப்ரான்கோஸ் டூப்லெக்ஸ்
பாண்டிச்சேரியின் ஆளுநராக
நியமிக்கப்பட்டார். ஐரோப்பாவில்
ஆஸ்திரிய உரிமைக்கான போர் 1740
ஆம் ஆண்டு தொடங்கியது. இதன்
விளைவாக இந்தியாவில் இருந்த
ஆங்கிலேயர் மற்றும் பிரான்சு
வீரர்களுக்கு இடையே சண்டை
மூண்டது. கோரமண்டல கடற்கரைப்
பகுதியில் இரண்டு நாட்டின்
கடற்படைகளும் பல்வேறு
சண்டைகளில் ஈடுபட்டனர். லா
போர்டோனைஸ் (La
Bourdonnais)தலைமையில் வந்த
பிரான்சு படையினர் சென்னையில்
உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை
1746 ஆம் ஆண்டு தாக்கி தங்கள்
வசமாக்கிக் கொண்டனர். இந்த
போரில் சிறைச் சாலையில்
அடைக்கப்பட்டவர்களில் ராபர்ட்
க்ளைவ் என்பவரும் ஒருவர்.
ஐரோப்பாவில் நடைபெற்ற போர்
1748 ஆம் ஆண்டு முடிவடைந்தது.
ஆக்ஸ்-லா-சாப்பள் அமைதி (Aix-la-
Chapelle) உடன்படிக்கையின் படி
மதராஸ் ஆங்கிலேயரிடம்
ஒப்படைக்கப்பட்டது.[76]
ஆங்கிலேயருக்கும்
பிரான்சுக்காரர்களுக்கும் இடையே
இருந்த இராணுவச் சண்டை
முடிவுற்று அரசியல் ரீதியான
சண்டைகள் தொடங்கியது.
பிரான்சுக்காரரிடம் மிகவும்
பற்றுதலுடன் இருந்த கர்நாடகத்தின்
நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம்
ஆகிய இரண்டு பதவிகளும்
ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது.
டூப்லேக்ஸின் ஆதரவுடன் சந்தா
சாகிப் கர்நாடகத்தின் நவாப்
பொறுப்பேற்றார். இந்தப் பகுதியை
முதலில் ஆட்சி செய்த முகம்மது அலி
கான் வாலாஜா என்பவருக்கு
ஆங்கிலேயர் ஆதரவு கொடுத்தனர்.
ஆற்காடு பகுதியில் இருந்த சந்தா
சாகிப்பின் கோட்டையை தாக்குதல்
செய்து ஆட்சிப் பொறுப்பை எடுத்துக்
கொள்வதற்காக 1751 ஆம் ஆண்டு
க்ளைவ் முகம்மது அலிக்கு உதவி
செய்தார். க்ளைவ்வை ஆற்காடு
பகுதியிலிருந்து வெளியேற்றும்
சந்தா சாகிப்பின் முயற்சிக்கு
பிரான்சுக்காரர்கள் உதவி
செய்தனர். பிரான்சுக்காரகளுடன்
ஆற்காடு இராணுவத்தினரும்
இணைந்து போரிட்ட போதிலும்
ஆங்கிலேயர்களின் தாக்குதலை
எதிர்கொள்ள முடியாமல் தோல்வி
அடைந்தனர். பாரிஸ் ஒப்பந்தம்
(1763) படி கர்நாடகத்தின் நவாப்பாக
முகம்மது அலி முறைப்படி
அறிவிக்கப்பட்டார். இந்த
செயல்களின் விளைவாக 1765 ஆம்
ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின்
ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்
ஆதிக்கத்தை அங்கீகரிக்கும்
விதமாக டெல்லி பேரரசு
தீர்ப்பாணை ஒன்றை
வெளியிட்டது.[77]
ஆங்கிலேய அரசாங்கத்தின்
ஆதிக்கம்
ஆங்கிலேயர் ஆதிக்க
நிலப்பகுதிகளில் வேகமான
வளர்ச்சியும் விரிவாக்கமும் அடுத்த
சில பத்தாண்டுகளில் இருந்தது. 1766
முதல் 1799 ஆம் ஆண்டு வரை
நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்
போர்கள் மற்றும் 1772 முதல் 1818
ஆம் ஆண்டு வரை நடைபெற்ற
ஆங்கிலேய-மராத்திப் போர்கள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளை
கம்பனி ஆட்சியின் கட்டுப்பாட்டில்
கொண்டுவந்தது.[79] வரிவசூல்
செய்யும் முறையில் கம்பனி
அதிகாரிகளுடன் மதுரை பேரரசைச்
சேர்ந்த பாளையக்காரர்களின்
தலைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
சச்சரவாக மாறியது.
பாளையக்காரர்கள் தங்கள் பகுதியே
தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம்
பெற்றிருந்தனர். இது
ஆங்கிலேயர்கள் ஆதிக்கம்
செலுத்துவதற்கு எதிரான முதல்
எதிர்ப்பாக அமைந்தது. அதற்கான
முதல் குரல் திருநெல்வேலி
சீமையின் நெற்க்கட்டான் செவல்
பாளையத்திலிருந்து மன்னர்
பூலித்தேவர் மூலமாக எழுந்தது. 1755
முதல் 1767 வரை சுமார் 12
ஆண்டுகள் தொடர்ந்த பல்வேறு
இடங்களில் நடைபெற்ற போர்கள்
பூலிக்தேவனின் மறைவால்
முடிவுக்கு வந்தது. திருநெல்வேலி
மாவட்டத்தைச் சேர்ந்த
பாளையக்காரர் தலைவரான
கட்டபொம்மன் கம்பனி
நிருவாகத்தினரின் வரி வசூலிக்கும்
முறைக்கு எதிராக 1790 ஆம் ஆண்டு
கலகம் செய்தார். முதல்
பாளையக்காரர் போரின் போது
(1799–1802) கட்டபொம்மன் கைது
செய்யப்பட்டு 1799 ஆம் ஆண்டு
தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடங்கள்
கழித்து இரண்டாம் பாளையக்காரர்
போர் தீரன் சின்னமலை என்பவரால்
நடத்தப்பட்டது. திப்புசுல்தான்
பேரரசுக்கு பிறகு ஆங்கிலேயருக்கு
எதிராக நடைபெற்ற மூன்று
போரிகளில் வெற்றி பெற்ற தீரன்
சின்னமலை மற்றும் அவரது
இரண்டு சகோதரர்கள்
சட்டவிரோதமாக
தூக்கிலிடப்பட்டனர்.
ஆங்கிலேயருக்கு எதிராக
நடைபெற்ற போரில் உயிரிழந்த
இறுதி தமிழ் மன்னர் தீரன்
சின்னமலை ஆவார். பல்வேறு
இயக்கங்களை நடத்தி இந்த
போரட்டங்களை கம்பனி
ஆட்சியாளர்கள் தடைச் செய்தனர்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான
பகுதிகளைத் தங்களது
முழுமையான கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள பாளையக்காரர்
போர் முடிவுகள் ஆங்கிலேயருக்கு
உதவியது.[80]
கோடைக்காலத்தில் பருவமழை
சரியாக பெய்யாதது மற்றும்
ரியோத்வரி அமைப்பின்
நிருவாகத்தில் கிடைத்த குறைவான
வருமானம் ஆகியவற்றால் 1876–1877
ஆம் ஆண்டுகளில் சென்னை
மாகாணத்தில் கடுமையான பஞ்சம்
நிலவியது.[84] அரசாங்கமும் பல
தொண்டு நிறுவனங்களும்
இணைந்து நகரம் அதன் புறநகர்ப்
பகுதிகளில் பல நிவாரணப்
பணிகளை மேற்கொண்டன.
இந்தியாவிலிருந்த
ஐரோப்பியர்களிடமிருந்தும்
வெளிநாடுகளிலிருந்தும் பஞ்ச
நிவாரண நிதி பெறப்பட்டது.
பஞ்சத்தால் பாதிகப்பட்ட இடங்களில்
போதுமான அளவு உதவிகளை
செய்ய இயலாத ஆங்கிலேய
அரசாங்கத்தை விமர்சனம் செய்து
வில்லியம் டிக்பை போன்ற
மனிதநேயமிக்கவர்கள் கண்டனம்
செய்து எழுதினர்.[85] மூன்று முதல்
ஐந்து மில்லியன் மக்கள்
பாதிக்கப்பட்ட பிறகு, 1878 ஆம்
ஆண்டில் பெய்த பருவமழையினால்
பஞ்சம் முடிவுக்கு வந்தது.[84]
பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின்
விளைவால் பஞ்சக் குழுமம் என்ற
குழுமம் 1880 ஆம் ஆண்டு
அரசாங்கத்தால் நிறுவப்பட்டு
பேரழிவு நிவாரணக் கொள்கைகள்
வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண
நிதியாக 1.5 மில்லியன் ரூபாயை
அரசாங்கமும் ஒதுக்கியது.
எதிர்காலத்தில் இவ்வாறு பஞ்சம்
ஏற்பட்டால் அதன் விளைவுகளைக்
குறைப்பதற்காக வாய்க்கால்
கட்டுதல், தரை மற்றும் தொடர்வண்டி
பாதைகளை மேம்படுத்துதல்
போன்ற குடிமையியல் வேலைகளும்
மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திரப் போராட்டம்
சுதந்திரம் பற்றிய எண்ணம் நாடு
முழுவதும் மேலோங்கி இருந்தது.
ஆங்கிலேயர்களின் காலணி
ஆதிக்கத்தை எதிர்த்து
சுதந்திரத்திற்காக பாடுபட
தமிழ்நாட்டிலிருந்தும் பல சுதந்திரப்
போராட்ட வீரர்கள் தாமாக
முன்வந்தனர். 1904 ஆம் ஆண்டு
ஈரோடு அருகே உள்ள ஒரு சிறிய
கிராமத்தில் பிறந்த திருப்பூர் குமரன்
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனப்
பேரணி நடத்திய போது குமரன்
உயிரிழந்தார். பாண்டிச்சேரியில்
இருந்த பிரெஞ்சு அரசு பிரித்தானிய
காவல்துறையினரிடமிருந்து
தப்பித்துக் கொள்ள முயன்ற
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு
இடமளித்து ஆதரவு தந்தது.
பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர்களில்
1910 ஆம் ஆண்டு வாழ்ந்த
அரவிந்தரும் ஒருவர். அரவிந்தர்
காலத்தில் வாழ்ந்தவர்களில் கவிஞர்
பாலசுப்ரமணிய பாரதியும்
ஒருவர்.[86] புரட்சிகரமான பாடல்கள்
பலவற்றை தமிழில் எழுதியதன்
மூலம் சுதந்திரப் புரட்சியை பாரதி
ஏற்படுத்தினார். இந்தியா என்ற
இதழையும் பாண்டிச்சேரியிலிருந்து
பாரதி பிரசுரம் செய்தார். தமிழ்
புரட்சியாளர்களான
வி.வி.எஸ்.அய்யர் மற்றும் வி.ஒ.
சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன்
அரவிந்தர் மற்றும் பாரதியார்
நட்புடன் இருந்தனர்.[86] இந்தியாவில்
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை
எதிர்த்துப் போரிட நேதாஜி
உருவாக்கிய இந்திய தேசிய
இராணுவம் (INA), என்ற அமைப்பின்
உறுப்பினர்களில்
தமிழ்நாட்டிலிருந்து குறிப்பிட்ட
உறுப்பினர்கள் இருந்தனர்.[87][88] INA
வின் முக்கிய தலைவர்களில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி சேகள்
என்பவரும் ஒருவர்.
மெதராஸ் என்ற
பெயரிலிருந்து மாற்றம்
செய்யப்பட்டு 1969 ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்ட
தமிழ்நாடு அரசியல் மாநிலம்.
பிராந்திய அரசியலின்
பரிணாம வளர்ச்சி
சுதந்திரம் பெற்ற பிறகு
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை
மூன்று விதமான நிலைகளை
அடைந்துள்ளது. 1947 ஆம்
ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு
கட்சியின் செல்வாக்கு 1960 ஆம்
ஆண்டில் திராவிட கட்சியின்
கொள்கைகளால் மாறியது. 1990 ஆம்
ஆண்டின் இறுதி வரை இந்த நிலை
நீடித்திருந்தது. திராவிட அரசியல்
கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு
காரணமாக மற்ற அரசியல்
கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து
கூட்டணி அரசாங்கம் அமைக்கும்
நிலையை தற்போது
கொண்டிருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்டதால் கிடைத்த மக்கள்
செல்வாக்கைப் பயன்படுத்தி
சுதந்திரத்திற்கு பின்னர்
அரசாங்கத்தை அமைத்த காங்கிரசு
கட்சி 1967 ஆம் ஆண்டு வரை ஆட்சிப்
பொறுப்பில் இருந்தது. மாநிலப்
பள்ளிகளில் கட்டயாமாக இந்தி
மொழியைக் கொண்டு வரும் மத்திய
அரசாங்கத்தை எதிர்த்து 1965 மற்றும்
1968 ஆம் ஆண்டு நடத்திய
போரட்டங்களுக்கு திமுக தலைமை
தாங்கியது. வேலைவாய்ப்பு மற்றும்
கல்வி நிலையங்களில் உடனடி
செயலாக்கம் போன்றவை
தமிழ்நாட்டில் முதன்மையாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது
திராவிட இயக்கத்தின்
கோரிக்கையாக இருந்தது.[101]
அண்ணாதுரை மற்றும் கருணாநிதி
போன்ற திராவிட இயக்கத்தின்
தலைவர்கள் தங்களிடமிருந்த
எழுத்து திறமையைப் பயன்படுத்தி
மேடை நாடகங்கள் மற்றும்
திரைப்படங்கள் மூலமாக
இயக்கத்தின் அரசியல்
செய்திகளைப் பரப்பினர்.[102]
தமிழ்நாட்டின் முதலமைச்சராக
பின்னாளில் பதவியேற்ற எம்.ஜி
இராமச்சந்திரன் என்பவரும் நாடகம்
மற்றும் திரைப்பட நடிகராவார்.[103]
குறிப் புதவிகள்
1 "Historical Atlas of South India-
1. Historical Atlas of South India
Timeline" (http://www.ifpindia.org/Hist
orical-Atlas-of-South-India-Timeline.ht
ml) . French Institute of Pondicherry
(Institut Françoise de Pondichéry).
http://www.ifpindia.org/Historical-
Atlas-of-South-India-Timeline.html .
பார்த்த நாள்: 2006-11-15.
2. Pappu et al., Antiquity vol 77 no 297,
September 2003
53. https://tamilnation.org/heritage/pandy
a/index.htm
Tamil Nadu
விக்கிப்பீடியாவின் உறவுத்
திட்டங்களில்
விளக்கம்
விக்சனரி
யிலிருந்
து
படிமங்க
ள்
பொதுவ
கத்தில்
செய்திக
ள்
விக்கிசெ
ய்தியிலி
ருந்து
மேற்கோ
ள்கள்
விக்கிமே
ற்கோளி
லிருந்து
மூல
உரைகள்
விக்கிமூ
லத்திலி
ருந்து
உரைநூ
ல்கள்
விக்கிநூ
ல்களிலி
ருந்து
வளங்க
ள்
விக்கிப்ப
ல்கலைக்
கழகம்
K. A. Nilakanta Sastri (2000). A History
of South India. New Delhi: Oxford
University Press. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:0-19-566068-68.
Nilakanta Sastri, K.A. (1984). The Colas.
Madras: University of Madras.
Prasad, Durga (1988) (PDF). History of
the Andhras up to 1565 A. D. (https://we
b.archive.org/web/20070313210732/htt
p://igmlnet.uohyd.ernet.in:8000/gw_44_
5/hi-res/hcu_images/G2.pdf) . Guntur,
India: P. G. Publishers இம் மூலத்தில்
இருந்து (http://igmlnet.uohyd.ernet.in:8
000/gw_44_5/hi-res/hcu_images/G2.pd
f) 2007-03-13 அன்று.
பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/200703132
10732/http://igmlnet.uohyd.ernet.in:800
0/gw_44_5/hi-res/hcu_images/G2.pdf .
பார்த்த நாள்: 2013-10-24.
Codrington, Humphrey William (1926). A
Short History of Lanka (http://lakdiva.or
g/codrington/) . St Martin's Street,
London: Macmillan and Co., Limited.
http://lakdiva.org/codrington/ .
Nagasamy, R (1995). Roman Karur (http
s://web.archive.org/web/201205071851
23/http://tamilartsacademy.com/book
s/roman%20karur/cover.html) . Madras:
Brahadish Publications இம் மூலத்தில்
இருந்து (http://tamilartsacademy.co
m/books/roman%20karur/cover.html)
2012-05-07 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/201205071
85123/http://tamilartsacademy.com/bo
oks/roman%20karur/cover.html .
பார்த்த நாள்: 2014-10-15.
Nilakanta Sastri, K.A.; Srinivasachari
(2000). Advanced History of India. New
Delhi: Allied Publishers Ltd. ASIN:
B0007ASWQW.
Read, Anthony (1997). The Proudest Day
– India's Long Ride to Independence.
London: Jonathan Cape. பன்னாட்டுத்
தரப்புத்தக எண்:0-393-31898-2.
Dutt, Romesh Chunder. Open Letters to
Lord Curzon on Famines and Land
Assessments in India. Adamant Media
Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:1-4021-5115-2.
Keay, John (2000). India, a History.
London: Harper Collins Publishers.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-
638784-5.
Dirks, Nicholas B. (2000). The Hollow
Crown:Ethnohistory of an Indian
Kingdom. USA: University of Michigan
Press. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:0-472-08187-X.
Chandra, Bipin (1999). The India after
Independence. New Delhi: Penguin.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-
027825-7.
Kulke, Hermann; Dietmar Rothermund
(2004). A History of India. Routledge
(UK). பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:0-415-32919-1.
McDowell, Chris (1996). A Tamil Asylum
Diaspora: Sri Lankan Migration,
Settlement and Politics in Switzerland.
New York: Berghahn Books.
பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-
57181-917-7.
"Religious Traditions of the Tamils" (htt
p://tamilelibrary.org/) . Veluppillai, Prof.
A.,. http://tamilelibrary.org/ . பார்த்த
நாள்: 2006-05-15.
"63 Nayanmars" (https://tamilnation.or
g/sathyam/east/saivaism/63nayanmar
s.htm) . Sri Swami Sivananda, The Divine
Life Trust Society.
https://tamilnation.org/sathyam/east/s
aivaism/63nayanmars.htm . பார்த்த
நாள்: 2006-05-16.
"Maratha Kings of Thanjavur" (http://ww
w.sarasvatimahallibrary.tn.nic.in/Thanja
vur/Maratha_Rulers/maratha_rulers.htm
l) . Saraswathi Mahal Library.
http://www.sarasvatimahallibrary.tn.nic.i
n/Thanjavur/Maratha_Rulers/maratha_r
ulers.html . பார்த்த நாள்: 2006-11-18.
Shanti Pappu, Yanni Gunnell, Maurice
Taieb, Jean-Philippe Brugal, K. Anupama,
Raman Sukumar & Kumar Akhilesh.
"Excavations at the Palaeolithic Site of
Attirampakkam, South India" (http://antiq
uity.ac.uk/ProjGall/pappu/pappu.html) .
Antiquity 77 (297).
http://antiquity.ac.uk/ProjGall/pappu/pa
ppu.html .
"Archaeobotany of Early Historic sites in
Southern Tamil Nadu" (https://web.archi
ve.org/web/20060213113405/http://ww
w.ucl.ac.uk/archaeology/staff/profiles/f
uller/tamil.htm) இம் மூலத்தில்
இருந்து (http://www.ucl.ac.uk/archaeo
logy/staff/profiles/fuller/tamil.htm)
2006-02-13 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/200602131
13405/http://www.ucl.ac.uk/archaeolog
y/staff/profiles/fuller/tamil.htm .
பார்த்த நாள்: 2006-05-15.
"Vellore Revolt 1806" (http://www.vellore
revolt1806.info/index.html) .
http://www.vellorerevolt1806.info/index.
html . பார்த்த நாள்: 2006-05-15.
"Historical Atlas of South India-Timeline"
(http://www.ifpindia.org/Historical-Atlas
-of-South-India-Timeline.html) . French
Institute of Pondicherry.
http://www.ifpindia.org/Historical-Atlas-
of-South-India-Timeline.html . பார்த்த
நாள்: 2006-05-15.
"Excavations at Arikamedu" (http://www.
thebeadsite.com/UNI-ARK.html) .
http://www.thebeadsite.com/UNI-
ARK.html . பார்த்த நாள்: 2006-05-16.
"Roman Maps and the Concept of Indian
Gems" (http://www.thebeadsite.com/UN
I-MAPS.html) .
http://www.thebeadsite.com/UNI-
MAPS.html . பார்த்த நாள்: 2006-05-
16.
"The State Legislature – Origin and
Evolution" (http://www.assembly.tn.gov.i
n/history/history.htm) .
http://www.assembly.tn.gov.in/history/hi
story.htm . பார்த்த நாள்: 2006-10-16.
"The Changing Politics Of Tamil Nadu In
The 1990s" (https://web.archive.org/we
b/20070630130734/http://www.dcrcdu.
org/dcrc/John+Harriss.doc) . John
Harriss and Andrew Wyatt, Conference on
State Politics in India in the 1990s:
Political Mobilisation and Political
Competition, December 2004 இம்
மூலத்தில் இருந்து (http://www.dcrcd
u.org/dcrc/John%20Harriss.doc) 2007-
06-30 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/200706301
30734/http://www.dcrcdu.org/dcrc/Joh
n+Harriss.doc . பார்த்த நாள்: 2006-
06-14.
"The Roots of South Indian Cinema" (http
s://web.archive.org/web/200504232100
28/http://www.umich.edu/~iinet/journa
l/vol9no2/baskaran_cinema.html) . By
S. Theodore Baskaran, The Journal of the
International Institute இம் மூலத்தில்
இருந்து (http://www.umich.edu/~iinet/j
ournal/vol9no2/baskaran_cinema.html)
2005-04-23 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/200504232
10028/http://www.umich.edu/~iinet/jour
nal/vol9no2/baskaran_cinema.html .
பார்த்த நாள்: 2006-06-14.
"Passions of the Tongue – Language
Devotion in Tamil India, 1891–1970" (htt
p://content.cdlib.org/xtf/view?docId=ft5
199n9v7&brand=ucpress) . Sumathi
Ramaswamy University Of California
Press. http://content.cdlib.org/xtf/view?
docId=ft5199n9v7&brand=ucpress .
பார்த்த நாள்: 2006-06-14.
"Is the Dravidian movement dying?" (htt
p://www.hinduonnet.com/fline/fl2012/st
ories/20030620003609800.htm) .
Subramanian Swamy, Frontline, Vol 20,
Issue 12, June 2003.
http://www.hinduonnet.com/fline/fl2012
/stories/20030620003609800.htm .
பார்த்த நாள்: 2006-06-14.
"Tamil Coins- a study – Online Book" (htt
p://tamilartsacademy.com/books/coin
s/cover.html) . R. Nagaswamy.
http://tamilartsacademy.com/books/coi
ns/cover.html . பார்த்த நாள்: 2006-06-
16.
"The Political Situation In Pondicherry
1910–1915" (http://www.sriaurobindoas
hram.org/research/show.php?set=doclif
e&id=25) .
http://www.sriaurobindoashram.org/res
earch/show.php?set=doclife&id=25 .
பார்த்த நாள்: 2006-10-12.
"Sowing The Seeds Of A Policy For Free
India and the Anti-Hindi Agitation in the
South 1910–1915" (http://www.languag
einindia.com/dec2005/languagepolicy1
936-1.html) . M. S. Thirumalai, Ph.D.,.
http://www.languageinindia.com/dec20
05/languagepolicy1936-1.html .
பார்த்த நாள்: 2006-10-16.
"The Demand for Dravida Nadu" (https://
tamilnation.org/heritage/dravidanadu.ht
m) . Nambi Arooran, K.
https://tamilnation.org/heritage/dravida
nadu.htm . பார்த்த நாள்: 2006-10-16.
"A history of agitational politics" (http://i
ndia.eu.org/1389.html) . Viswanathan,
S.. http://india.eu.org/1389.html .
பார்த்த நாள்: 2006-10-17.
"Community, Class and
Conservation:Development Politics on
the Kanyakumari Coast" (https://web.arc
hive.org/web/20060815110614/http://w
ww.conservationandsociety.org/c_s_1_
2-1-subramanian.pdf) (PDF). Ajantha
Subramanian இம் மூலத்தில் இருந்து
(http://www.conservationandsociety.or
g/c_s_1_2-1-subramanian.pdf) 2006-
08-15 அன்று. பரணிடப்பட்டது..
https://web.archive.org/web/200608151
10614/http://www.conservationandsoci
ety.org/c_s_1_2-1-subramanian.pdf .
பார்த்த நாள்: 2006-10-17.
"The History Of Reservations In India
From The 1800s To The 1950s" (http://w
ww.holycrossjustice.org/pdf/Asia/Integr
al%20Liberation/June%202006/The%20
History%20of%20Reservations%20in%2
0India.pdf) (PDF). Cynthia Stephen.
http://www.holycrossjustice.org/pdf/Asi
a/Integral%20Liberation/June%202006/
The%20History%20of%20Reservations%
20in%20India.pdf . பார்த்த நாள்: 2009-
03-15.
"The Global Dimensions of Conflict in Sri
Lanka" (http://www.qeh.ox.ac.uk/pdf/qe
hwp/qehwps99.pdf) (PDF). Rajesh
Venugopal, Queen Elizabeth House,
University of Oxford.
http://www.qeh.ox.ac.uk/pdf/qehwp/qe
hwps99.pdf . பார்த்த நாள்: 2006-10-
17.
L. R., Jegatheesan. "ஆளும் அரிதாரம்
(Reigning filmdom)" (https://www.bbc.c
o.uk/tamil/specials/178_wryw/) (in
Tamil). BBC.
http://www.bbc.co.uk/tamil/specials/17
8_wryw/ . பார்த்த நாள்: 2006-11-08.
"Varalaaru – Online Monthly Magazine"
(http://www.varalaaru.com) (in Tamil).
Dr.R. Kalaikkovan.
http://www.varalaaru.com . பார்த்த
நாள்: 2007-04-12.
"https://ta.wikipedia.org/w/index.php?
title=தமிழக_ வரலாறு&oldid=3732332" இருந்து
மீள்விக்கப்பட்டது