Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

நரியும் அதன் நிறலும்

(The Fox and His Shadow Story)

ஒரு நரி அதிகாலய எழுந்து ம஫ற்கு மநாக்கி மலட்லைக்குப்


புமப்பட்ைது. கிறக்மக இருந்து எழுந்த சூரி஬ ஒரி஬ில் அதன் நிறல்
வலகு நீர஫ாய் வபரி஬தாக வதரிந்தது. நரிக்கு ஏக குளி. "நான்
வ஭ாம்பப் வபரி஬ ஆராக்கும். அதுவும் இந்த காட்டின் ஭ாஜாலாக
உள்ர சிங்கத்லத லிைவும் வபரி஬லனாக நான் உள்மரன் என
நிலனத்துவகாண்மை மலட்லைக்குச் வசன்மது.

வசல்லும் லறி஬ில் நரி ஒரு சிங்கத்லத கண்ைது. சிங்கம஫ா சற்று


முன்னர் தான் ஒரு ஫ாலன மலட்லை஬ாடி அலத உண்ை
கலரப்பில் வ஫துலாக நைந்து லந்துவகாண்டிருந்தது.

நரியும் தன்னுலை஬ நிறல் சிங்கலதலிைவும் வபரி஬தாக


இருபதாக நிலனத்துவகாண்டு சிங்கம் லரும் லறி஬ில் நைந்து

http://www.tamilsirukathaigal.com Page 1
வசன்மது. சிங்கமும் நரில஬ ஒன்றும் வசய்஬ா஫ல் கைந்து
வசன்மது.

நரிக்மகா வ஭ாம்ப சந்மதாளம். நாம் சிங்கத்லத லிைவும் வபரி஬தாக


இருபதனால் சிங்கம் என்லனகண்டு ப஬ந்து வசன்மது என
நிலனத்துவகாண்டு அன்று ஫ாலய தன்னுலை஬ லட்டிற்க்கு

வசன்மது.

஫ாலய லட்டிற்க்குச்
ீ வசன்மதும் நரி காட்டில் உள்ர ஫ிருகங்கலர
எல்யாம் அலறத்தது. அலனத்து ஫ிருகங்களும் நரி஬ின்
கூட்ைத்திற்கு லந்தன. நரி அலனத்து ஫ிருகங்கரிைமும்,
"இனிம஫ல் இந்த காட்டிற்கு நான் தான் ஭ாஜா" என்மது.

஬ாலனம஬ா, “இதத நாங்கள் ஏற்க முடி஬ாது என்மது. உடமன


நரி காதய஬ில் நடந்த சம்பவத்ததக் கூமி சிங்கம஫ என்தனக்
பார்த்து ப஬ந்து சசன்மது” என்மது. கூட்ைத்தில் இருந்த ஫ாமனா,
“சிங்கத்தத உன் முன் ஫ண்டி஬ிடச் சசால் பிமகு உன்தன இந்த
காட்டிற்கு ஭ாஜவாக்குகிமமாம்” என்மது.

http://www.tamilsirukathaigal.com Page 2
அடுத்த நாள் நரி அந்த சிங்கத்லத மதடிச் வசன்மது. வசல்லும்
லறி஬ில் சிங்கம் தன்னுலை஬ பாலதல஬ மநாக்கி லருலலத
கண்டு நரி கர்லத்துைன் நின்மது.

சிங்கம் லந்தவுைன் சிங்கத்லத பார்த்து, "என் முன்னாள்


஫ண்டி஬ிட்டுச் சசல்" என்று நரி கூமி஬து.

சிங்கம஫ா ஫ிகவும் மகாலம்வகாண்டு த஭க்குலமலாக மபசி஬


நரில஬ பார்த்து, "உன்தன ஫ன்னித்து விடுகிமமன் உடமன
இங்கிருந்து சசல்" என்மது.

நரிம஬ா சிங்கம் தன்லன கண்டு ப஬ந்து லிட்ைது என நிலனத்து


“முடி஬ாது” என்று பதில் கூமிக்வகாண்மை தன்னுலை஬ நிறலயப்
பார்த்தது. அது ஫தி஬ மந஭ம் என்பதால் நிறல் உண்ல஫஬ான
அரலில் இருந்தது. அவபாழுது தான் நரிக்கு புரிந்தது சூரி஬
ஒரி஬ில் தான் தனுலை஬ நிறல் வபரி஬தாக இருந்தது என்று.

http://www.tamilsirukathaigal.com Page 3
இலத வபாறுத்துக்வகாள்ர முடி஬ாத சிங்கம் நரில஬ ஒம஭
அடி஬ினால் வகான்மது.

நீதி: முட்ைாள் தன஫ாக வபரிதாக ம஬ாசித்தால் அதற்கான இறப்பும்


வபரிதாக இருக்கும்.

http://www.tamilsirukathaigal.com Page 4

You might also like