Professional Documents
Culture Documents
இலக்கியம்
இலக்கியம்
சபையோரே,
இலக்கியம் பற்றிப் பல்வேறு அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்களுண்டு
எனினும் இலக்கு கூட்டல் இயம் இலக்கியமாகும். இலக்கு என்பது நோக்கம்,
அவையோர்களே,
சங்ககாலத்து சமுதாயமானது காதலுக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம்
நண்பர்களே,
சங்கமருவிய காலத்தில் அறத்தினை வலியுறுத்திப் பல நூல்கள் தோற்றம்
பெற்றன. அறம் என்பது நற்செயல்கள், நற்சிந்தனைகள் என சுருக்கமாகக்
சபையோர்களே,
மனித உணர்ச்சியைப் படைப்பிலக்கியத்துக்குள் கொண்டுவரும் போது
இலக்கண வரையறைகள் மீறப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத
உண்மையாகும்.
தற்கால இலக்கியத்தில் உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளதனைக் காணலாம்.
நண்றி, வணக்கம்.