Final 07.11.2023

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 26

1

அனுப்புநர்,

செ.பத்மப்பிரியா,

க/பெ. சீ.சரவணன்,
159/2 E.B. காலனி,
நகர மலை அடிவாரம் ரோடு,

அழகாபுரம்

சேலம் – 636 016.

பெறுநர்

மாண்புமிகு மேல்முறையீட்டு அதிகாரி அவர்கள்,

தமிழ் நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு,

சென்னை உயர் நீதி மன்ற கட்டிட வளாகம்,

சென்னை – 104.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் எனக்கு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பினை ரத்து செய்து மீண்டும்

பணி வழங்க வேண்டி மேல் முறையீடு செய்தல் தொடர்பாக,

பார்வை Proceeding of the Principal District Judge (Appointing Cum Disciplinary


Authority) Salem in ROC.No.2669/2022, D.E.No.03/2022, dated
18.10.2023.
*****
பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது,

மதிப்பிற்குரிய மேல்முறையீட்டு நீதிபதி அவர்களிடம் பணிந்து


பிராத்தித்து சமர்ப்பிப்பது என்னவென்றால் ஐயா என்மீது யார் என்ன புகார்

அளித்தார்கள் என்று எனக்கு இதுநாள் வரையிலும் தெரியாது. எனக்கு வழங்கப்பட்ட

குறிப்பாணையிலும் சம்பளத்திற்கு அப்பாற்பட்ட சந்தேகத்திற்குரிய பண

பரிவர்த்தனைகள் என்று தான் வந்துள்ளது.

எனது பணியானது உத்தரவு போடும் பதவியல்ல என்றும் என்னால்

தன்னிச்சையாக எந்த விதமான காரியத்தையும் செய்து கொடுக்கும் அதிகாரம் படைத்த

பதவியும் அல்ல என்பதையும் எந்த ஒரு உத்தரவாக இருந்தாலும் நான் எனது


2

மேலதிகாரியான நீதபதிகளிடம் அலுவலக ஆணை தயார் செய்து கொடுத்து அதில்

அவர்களின் உத்தரவு கையொப்பம் இட்ட பிறகு தான் நடைபெறும் என்பதால் நான்

கையூட்டு பெற்று வேலை செய்து தரும் அளவிற்க்கு எனது பதவி அதிகாரம் படைத்த

பதவி அல்ல என்பதை தங்களுக்கு பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

வட்ட சட்டப்பணிகள் குழுவில் எனது வேலை, மனு வந்தால் அதை பட்டியல்

வழக்கறிஞர் மூலம் விசாரணைக்கு வைப்பது, சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த

ஏற்பாடு செய்வது, Pre-Litigation Lok Adalat க்கு வங்கி நோட்டீஸ் தயார் செய்து தந்தால்

அதில் கையெழுத்து போடுவது, அதற்காக கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க அலுவலக

ஆணை தயார் செய்து நீதிபதி அவர்களிடம் உத்தரவு கையொப்பம் வாங்குவது, National

Lok Adalat. Regular Lok Adalat பணிகளை பார்ப்பது, இது சம்மந்தப்பட்ட வரவு

செலவினங்களை பதிவிடுவது, மனுக்களுக்கு சமரச மையத்திற்கு வருவதற்க்கு அஞ்சல்

போடுவது, எனது சம்பள கணக்கு தயார் செய்வது, மற்றும் மாதாந்திர Statement தயார்

செய்வது, அதை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பது

போன்ற வேலைகள் மட்டுமே.

நான் பணத்தை பெற்று வேலை செய்து தரும் அளவிற்கு வட்ட சட்டப்பணிகள்

குழுவில் எந்த வேலையும் இல்லை என்பதையும் எனக்கு அதற்கான எந்த அதிகாரமும்

இல்லை என்பதையும் பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பணிக்கு சேர்ந்த நாள் முதல் இது நாள் வரை அலுவலக வேலையில் எந்த

தாமதமோ, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தியது கிடையாது. என் மீது எந்த

புகாரோ , அலுவலக வேலை தொடர்பாக எந்த மெமோ வோ கிடையாது என்பதை

பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அலுவலக சம்பந்தமாக ஆடிட் Report ல்

GOOD என்ற பெயர் தான் பெற்று கொடுத்துள்ளேன் என்பதையும்

தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் 2013 ல் வேலைக்கு சேர்ந்தேன், நான் வேலைக்கு சேர்ந்த சில

வருடங்களிலிருந்தே சேலம் மற்றும் சங்கரியில் Deputation ல் மூன்று நாள் சேலம்,

இரண்டு நாள் சங்கரி என்று தான் வேலை செய்து வந்துள்ளேன். இரண்டு இடத்தில்

இருந்தும் நான் எனது வேலைகளை சரிவர தான் செய்து வந்தேன்.


3

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு சேலத்திற்கு பணிமாறுதல்

வேண்டி 2015–2016 லேயே விண்ணப்பித்தும் இருந்தேன்(ஏனென்றால் probation period 2

வருட காலம் முடிவடைந்த பின்னர் தான் விண்ணப்பிக்க முடியும் என்று சொன்னதால்).

அதன் அடிப்படையில் தான் 2017 ம் ஆண்டு பணி மாறுதல் ஆகி சேலம் மாவட்ட

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இளநிலை நிர்வாக உதவியாளராக பணி புரிந்துக்

கொண்டிருந்தேன். அப்பொழுதும் சிறிது காலம் Deputation ல் சங்கரிக்கு சென்று வந்து

கொண்டிருந்தேன். ஏனென்றால் பாரதி என்ற நிர்வாக உதவியாளர் மகப்பேறு விடுப்பில்

இருந்ததால் அங்கு பணியாற்றிய சில நிர்வாக உதவியாளர்கள் மாறி மாறி சங்கரிக்கு

சென்று வேலை செய்து வந்தோம். விடுப்பு முடிந்து பாரதி வேலைக்கு சேர்ந்ததும் 2018

ல் இருந்து நான் முழுமையாக சேலத்திலேயே வேலை செய்து கொண்டிருந்தேன்.

நான் சங்கரியில் இருந்து பணி மாறுதலில் சேலம் வந்து மாவட்ட சட்டப்பணிகள்

ஆணைக்குழுவில் இளநிலை நிர்வாக உதவியாராக 1.1/2 வருடங்களாக பணியாற்றி

கொண்டிருந்திருந்தேன்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு 2019 ஜனவரியில் சங்ககிரியில்

முதுநிலை நிர்வாக உதவியாளராக பதவி உயர்வு ஆணை அளித்ததின் அடிப்படையாக

நானும் அங்கு பணியில் சேர்ந்தேன். நான் மறுபடியும் சேலம் மற்றும் சங்ககிரியில்

Deputation ல் 3 நாள் சேலம், 2 நாள் சங்கரி என்று மார்ச் 2019 வரை வேலை செய்தேன்.

பிறகு சேலத்தில் முதுநிலை நிர்வாக உதவியாளர் பணி காலம் முடிவடைந்த நிலையில்

பணியிலிருந்து ஓய்வு பெற்றதின் அடிப்படையில் நான் மீண்டும் ஏப்ரல் 2019 முதல்

சேலம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். சங்ககிரியில் பாரதி மீண்டும் Deputation ல்

வேலை செய்தார்கள்.

சேலத்தில் முதுநிலை நிர்வாக உதவியாளராக பணி மாறுதல் வரும் நேரத்தில்

நான் சேலத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் எனக்கு திண்டுக்கலுக்கு பணி

மாறுதல் ஆணை வந்தது. ஏற்கனவே சங்ககிரியில் பல நீதிமன்ற ஊழியர்களுக்கு பணி

இட மாறுதல் வந்தது என்று கேள்வி பட்டேன், இந்த நிலையில் எனக்கும் பணி இட

மாறுதல் வந்தது. சங்ககிரியில் விசாரித்த போது சங்ககிரி சார்பு நீதிபதி மேல் ஏதோ

பிரச்சனை என்று தெரிவித்தார்கள். என்ன காரணத்திற்காக எனக்கு பணி மாறுதல் வந்தது,


4

அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்று கூட எனக்கு தெரியாது என்பதை பணிந்து

சமர்ப்பிக்கின்றேன்.

பிறகு பொது பணி இட மாறுதலில் நாமக்கல் மாவட்டத்தில் பணி காலியாக

இருந்த நிலையில் நாமக்கல் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு முதுநிலை நிர்வாக

உதவியாளராக பணியமர்த்தப்பட்டு மாற்று பணியாக நாமக்கல் மாவட்ட

சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் முதுநிலை நிர்வாக உதவியாளராக பணி செய்து

வந்த நிலையில் எனக்கு எனது வங்கி கணக்கில் சில பதிவுகளுக்கு விளக்கம் கேட்டு

வந்த குறிப்பாணை முதல் அனைத்து பதிவுகளையும் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

1. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ROC.No.501/2017/VC, Dated 15.07.2020.

என்ற குறிப்பாணையானது சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி

அவர்களிடமிருந்து நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வழியாக

27.07.2020 ல் பெறப்பட்டு என்னால் 31.07.2020 ல் அந்த குறிப்பாணைக்கு

விளக்கம் தரப்பட்டது.
2. Under rule 17(b) charge sheet ROC.No.7237/2021, HC.ROC.No.501/2017/VC, dated
10.06.2021 என்னால் 17.06.2021 ல் பெறப்பட்டு, 5.07.2021 ம் தேதி அந்த

குறிப்பாணைக்கு விளக்கம் அளித்தேன்.

3. தொலைபேசி வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற vigilance பிரிவில் இருந்து

27.12.2021 ம் தேதி நாமக்கல் முதன்மை நீதிபதி அவர்களின் அலுவலகத்திற்கு

நான் சமர்ப்பித்த 17(b) charge குறிப்பாணையின் விளக்கத்தினை தமிழில்

இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தருமாறு கேட்டத்தின்

அடிப்படையில் நான் 3.01.2022 ல் மொழி பெயர்த்து நாமக்கல் முதன்மை

மாவட்ட நீதிபதி அவர்களிடம் அளித்தேன்.

4. உயர்நீதிமன்ற ROC.No.2669/2022/Gr.I.Ing/dated 15.02.2022, High Court

ROC.No.501/2017/VC,dated 03.02.2022, சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட

நீதிபதி அவர்கள் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஆணை

நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் வழியாக 22.02.2022 ல்

பெற்றேன்.
5

முதல் விசாரணைக்கு 4.3.2022 ல் சென்ற போது விசாரணை நீதிபதி அவர்கள்


என்னிடம் சார்ஜ் பேப்பரில் இருக்கும் ஆவணங்கள் இருக்கிறதா அதைப்பற்றி

விவரங்கள் தெரியுமா என்று கேட்டதற்க்கு நான் என் மீது வந்த குற்றச்சாட்டின்

நகலையும் மற்றும் நான் வேறு இடத்திற்கு மாறுதலில் சென்றதால் என்னுடைய சம்பள

பட்டியல் நகல், வங்கியின் Statement நகலும் கேட்டு மனு தந்தேன்.

விசாரணை நீதிபதி அவர்கள் என்னுடைய சம்பள பட்டியலின் நகலும்

தரவில்லை, என் மீது வந்த குற்றச்சாட்டின் நகலையும் வழங்கவில்லை. ஆனால்

அவர்கள் Pay Drawn Particulars ல் 8.02.2015 முதல் 19.02.2018 தகவல் எங்களிடம்

இல்லை என்ற கூறி நான் அளித்த மனுவை Return போட்டு விட்டார்கள். ஆனால் துறை

ரீதியான சாட்சி விசாரணையில் அது ஆவணமாக குறியீடு செய்யபட்டது என்பதை

பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது சார்பில் மணிவாசகம் என்ற வழக்கறிஞர் நியமிப்பதற்காக விசாரணை

நீதிபதி அவர்களிடம் மனு அளித்திருந்தேன். பிறகு என்னை விசாரித்த விசாரணை

நீதிபதி அவர்கள் மாறுதலாகி சென்று விட்டதால் (வெவ்வேறு பொறுப்பு) விசாரணை

நீதிபதி அவர்களால் எனது விசாரணை பல்வேறு தேதிகளுக்கு பின்னர்

விசாரிக்கப்பட்டது.

 சாட்சி 1. திருமதி. சி.இந்திராணி, தலைமை நிர்வாக அதிகாரி (விருப்ப

ஓய்வு) அவர்களை14.07.2022 ல் துறை ரீதியான

முதல் விசாரணை மேற்கொண்டு தொடர்ச்சியாக பல்வேறு தேதிகளில்

விசாரணை நடைபெற்று 3.09.2022 ல் விசாரணை முடிவுற்றது. இவர்கள்

வழங்கிய அனைத்து ஆவணங்களும் விசாரணை தொடர்பான கடித

போக்குவரத்து கடிதம் மற்றும் வங்கியில் இருந்து பெறப்பட்ட

ஆவணங்கள் தான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 துறை ரீதியான சாட்சி 2 திருமதி M.சீதா Gr I Ben.clerk அவர்கள் 10.9.2022

இவர்களும் அளித்த விசாரணையில் விசாரணை தொடர்பான கடித

போக்குவரத்திற்கான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்திருந்தார்கள்

என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


6

 துறை ரீதியான சாட்சி 3 திருமதி. M.சுமதி, இளநிலை நிர்வாக உதவியாளர்,

வட்ட சட்ட பணிகள் குழு, சங்கரி அவர்கள் 19.09.2022 அளித்த

விசாரணையில் எனது 1.9.2015 முதல் 31.05.2017 சம்பள பட்டியல்

விவரங்கள் மட்டும் எடுத்து தந்தாக சாட்சி அளித்தார்கள்.

இப்படி இந்த துறை ரீதியான சாட்சிகள் 3 நபர்களிடம் இருந்தும் 1 முதல் 28

ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் இந்த

விசாரணைக்காக எனக்கு வந்த ஆரம்ப கடிதம் முதல் இறுதி கடிதம் வரை தொடர்புடைய

ஆவணங்கள் மற்றும் எனது வங்கி கணக்கின் Statement , மற்றும் சம்பள பட்டியல் தவிர,
அந்த ஆவணங்கள் மூமூ லம் சந்தேகத்திற்கு இடமான பணபரிவர்த்தனைகள்
நடைபெற்றது என்று சொல்வதற்கான ஆவணங்கள் அல்ல என்றும் நான் குற்றம்

புரிந்தேன் என்பதற்கான ஆதாரங்களை கூற வில்லை என்றும் இதற்கான வேறு எந்த

ஆவணங்களையோ, ஆதரங்களையோ சமர்ப்பிக்கவும் இல்லை என்பதை

தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்.

எனது தரப்பில் சாட்சி 1 எனக்கு (செ.பத்மப்பிரியா) 28.09.2022 அன்று முதல்

விசாரணையும் முதல் விசாரணையின் தொடர்ச்சி 18.10.2022 ல் நடைபெற்று

சான்றாவணங்கள் அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. எனது சார்பில்

எனது கணவர் சாட்சி 2 ஆக பதிவு செய்து 26.10.2022 ல் விசாரணை நடைபெற்றது.

16.11.22 ல் எனது தரப்பில் வழக்கறிஞர் மூலமாக D.E.No.03/2022 Written Aruguments

சமர்ப்பிக்கப்பட்டது.

எனது துறை ரீதியான விசாரணையின் தீர்ப்பின் இறுதி நிலையில் மூன்றாவது

கூடுதல் மாவட்ட நீதிபதி posting போட்டுவிட்டதால் அவர் ஒரு முறை மட்டும் என்னை

நேரில் விசாரித்து சில கேள்விகள் கேட்டு விட்டு இனி நீங்கள் விசாரணை

நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை என்று தெரிவித்தார்.

6.2.2023 ம் தேதி சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் அனுப்பிய

விசாரணை நீதிபதி அவர்களின் Finding Copy மற்றும் given an opportunity of making further

representation on the findings on the charges என்று 15 நாட்களுக்குள் பதில் அளிக்க

வந்ததிருந்தது. எனது சார்பில் எனது விசாரணைக்காக வைத்திருந்த வழக்கறிஞர் இறந்து


7

விட்டதால் எனக்கு மறுபடியும் வாய்ப்பு அளித்ததின் பேரில் நானும் எனக்கு

கிடைத்த ஆவணங்களை திரட்டியும், என் அக்கா மற்றும் அலுவலக உதவியாளர்

சுந்தரம் அவர்களையும் நேரில் விசாரிக்க அனுமதியும் கேட்டு 21.02.2023 பதில்

சமர்ப்பித்திருந்தேன்.

நான் வங்கியில் கேட்ட சில ஆதாரங்கள் நான் கேட்ட தேதிக்கு பின்னர் தான்

கிடைத்ததின் அடிப்படையில் என்னால் 21.02.2023 ல் அதனை சமர்ப்பிக்க

முடியவில்லை. இருந்த போதிலும் தாமதமாக வந்த ஆதாரங்களை நான் யார்

வழியாகவும் இன்றி சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களிடம் postal வழியாக

31.03.2023 ல் அனுப்பி இருந்தேன். அவர்கள் அதனை முறையாக அனுப்புமாறு

28.04.2023 ல் Return போட்டதன் அடிப்படையில் நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி

அவர்களின் மூலமாக 16.5.2023 சமர்ப்பித்தேன்.


என் மீது என்ன புகார் யார் அளித்தார்கள் என்று தெரியாமலே விசாரணை
நடைபெற்றும் நான் தந்த ஆவணங்களை பரிசீலனை செய்யாமலே நான் எந்த
ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் 12 பதிவுகளில் 5 மற்றும் 12 ஐ தவிர 1,2,3,4
மற்றும் 6 முதல் 11 பதிவுகள் கேள்விக்குரிய சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது
என்றும், குற்றம் நிரூ பிக்கப்பட்டிருக்கிறது
எ ரூன்றும் இறுதி தீர்வாக என்னை
பணிநீக்கம் செய்து உத்தரவு போட்டுள்ளார்கள். நான் கால் பாதத்தில் Fracture

ஆகி மருத்துவ விடுப்பில் 19.09.2023 ல் இருந்து 26.10.2023 இருப்பதால் இந்த

உத்தரவினை என் வீட்டிற்கு நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் நீதிதுறை

ஊழியர் மூலமாக 18.10.2023 ந் தேதி மாலை 6.30 மணி அளவில் என்னிடத்தில் சர்வ்

செய்தார்கள்.

அடிப்படையில் எனது விசாரணையில் என்மீது யார் குற்றம் சுமத்தினார்கள்,

என்ன குற்றச்சாட்டு என்ன சந்தேகத்திற்குரிய தொகை என்று தெரியாமலேயே இந்த

விசாரணை நடந்து முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது என்பதை

தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே மதிப்பிற்குரிய மேல்முறையீட்டு நீதிபதி அவர்களிடம் பணிந்து
பிராத்தித்து சமர்ப்பிப்பது என்னவென்றால் இந்த விசாரணை சந்தேகத்தின்
அடிப்படையில் மட்டுமே நடந்துள்ளது என்பதை பரிசீலித்து நான் தந்த
ஆவணங்கள் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் என்மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக
என்னை நேரில் அழைத்து விசாரித்து இந்த தீர்ப்பினை ரத்து செய்து என்னை
மீண்டும் பணியில் அமர்த்துமாறு மிகவும் தாழ்மையுடன் பணிந்து
பிராத்தித்துக்கொள்கிறேன்.
என்னால் நிரூ பிக்கபடவில்லை
எ ரூன்ற தீர்ப்பில் உள்ள பரிவர்த்தனைக்கு
8

விளக்கம் மற்றும் ஆவணங்களை மீண்டும் மேல்முறையீடு செய்வதற்காக


தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
1) 08.10.2015 Cash Rs.4,900/-
எனது கணவர் தினத்தந்தி நிருபராகவும் மற்றும் நாளிதழில் விளம்பரம்
ஏஜெண் டாகவு ம்பணிபுரிகிறார். அக்கால கட்டத்தில் என் கணவரும் என்னுடைய ATM
கார்டை பயன்படுத்தி வந்தார். ஏனெனில்அவர்வங்கி ATM கார்டு வேலை செய்யாமல்
இருந்தது. இப்பரிவர்த்தனையானது எனது பழைய மொபைல் எண்ணாண 9150108488 மூமூ லம்
Cardless Deposit Money Machine ல் செய்து இருக்கிறார். அவருக்கு தேவைப்படும்
சமயத்தில் என்னுடைய ஏடிஎம் கார்டு மூமூ லம் பணத்தை எடுத்துக்கொள்வார்.
என் மொபைல் எண் உபயோகித்து இந்த பரிவர்த்தனை நடைபெற்றது
என்பதற்காகதான் என்னுடைய மொபைல் எண்ணிக்கு மட்டும் ஆதாரத்தை
விசாரணைக்கு வந்த போது Bajaj Finserv கார்டு என் பெயரில் என் மொபைல்
எண்ணில் 9150108488 ல் இருக்கும் கடிதத்தை ஆதாரமாக சமர்ப்பித்து
இருந்தேன்.
என்னுடைய ஏடிஎம் கார்ட் உபயோகித்து இந்த பரிவர்த்தனை நடைபெற
வில்லை என்பதற்கும், என் மொபைல் எண் மூமூ லமாக தான் இந்த
பரிவர்த்தனையானது நடைபெற்றது என்பதற்கும், என் கணவர் செய்தார்
என்பதற்கு ஆதாரமாக என் கணவரை காண்பித்து இருந்தேன்.
எனக்கு விசாரணை நீதிபதி அவர்கள் தந்த Findings order மீது மறுபடியும்
Representation செய்ய சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வாய்ப்பு அளித்த
போது இது என் மொபைல் எண் தான் என்பதற்கு மேலும் பல ஆவணங்களை
சமர்ப்பித்திருந்தேன்.

கீழ்கண்ட ஆவணங்களை Findings order மீது மறுபடியும் Representation


செய்யும் போது சமர்ப்பித்திருந்தேன்.
நான் ING Vysya Life Insurance-ல் 2011 ல் இன்சூ ரன்ஸ்
பாலிசிசூ
எடுத்திருந்தேன். நான் எடுத்திருந்த பாலிசியில் எனது பழைய மொபைல் எண்
இருப்பதால் அப்பாலிசி நகலை ஆதாரமாக பணிந்து சமர்ப்பிக்கிறேன் மற்றும் நான்
இளநிலை நிர்வாக உதவியாளராக பணியில் சேர்ந்த போது என்னுடைய ஆவணங்களில் எல்லாம்
9150108488 என்ற மொபைல் எண் தான் தந்திருந்தேன்.
என்னுடைய அப்பா தனக்கும், என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய
அக்காவிற்கும் MTS என்ற நெட்வொர்க்கில் (Group Card) ஒருவருக்கொருவர்
இலவசமாக பேசும் திட்டத்தில் அனைவருக்கும் சிம்கார்டை வாங்கிகொடுத்திருந்தார்.
என்னுடைய மொபைல் எண் – 9150108488 (செ. பத்மப்பிரியா)
என் அப்பாவின் மொபைல் எண் – 9150108485 (லேட். பா.சென்னக்கிருஷ்ணன்)
என் அம்மாவின் மொபைல் எண் – 9150108483 (செ.உஷாராணி)
என் அக்காவின் மொபைல் எண் – 9150108486(செ.தனலட்சுமி ஸ்ரீகாந்த்)
தற்பொழுது MTS நெட்வொர்க்கே இல்லாததால் அனைவரும்
நெட்வொர்க்கை மாற்றிக்கொண்டோம். என் அக்கா மற்றும் அம்மா இதே
எண்ணுக்கு ஏர்டெல் நெட்வொர்க்கிற்க்கு மாறி இதே எண்ணை உபயோகித்து
வருகிறார்கள். என் அப்பா இறந்துவிட்டார். நான் ஏர்டெல் நெட்வொர்க்கில் வேறு
எண்ணுக்கு மாறிவிட்டேன். இதற்கான ஆதாரங்களை இத்துடன் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

இணைப்பு 1 பக்க எண் -


1) Copy of My Husband Daily Thanthi ID Card.
2) Copy of Bajaj Finserv Card letter.
3) Copy of ING Vysya Life Insurance Policy (9150108488 – Padmapriya )
4) Copy of My Mother Airtel Network Mobile Number (9150108483- Usharani
9

Chennakrishnan)
5) Copy of My Sister Airtel Network Mobile Number (9150108486 – Dhanalakshmi
Srikanth)
6) Copy of Legal heir certificate.
7) Copy of Bank Pass Book Transaction entry.
8) Copy of Bank Statement Transaction.
2) 03.12.2015 Transfer Rs.9,925/-
எனது கணவரின் விளம்பர பார்ட்டி P.அங்கப்பன், மாருதி ரியல் எஸ்டேட்
என்பவர் விளம்பரம் பிரசுரித்த தொகையை Transfer through GCC, Kumarapalayam
(Green Channel Counter) என்ற முறையில் என் வங்கி கணக்கில் செலுத்தி இருந்தார்.
நாங்கள் சமர்ப்பித்த பில்கள் எல்லாம் அக்டோபர் மாதத்திற்குரியவை (19.10.2015
முதல் 28.10.2015-9 பில்கள்). எனது கணவர் வாங்கும் விளம்பரத்திற்க்கு எனது
கணவருக்கு அந்த விளம்பரத்திற்கான தொகையை தினத்தந்தி அலுவலகத்தில்
செலுத்த ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் எனது கணவர் அக்டோபர் மாதம் மொத்தமாக எவ்வளவு
விளம்பரம் போட்டாரோ அதற்கான பில் தொகையை நவம்பர் மாதம் முடிவில்
தினத்தந்தி அலுவலக கணக்கில் செலுத்த வேண்டும். எனது கணவரும் அந்த
அலுவலக கணக்கை டிசம்பர் மாத முதல் வாரத்திற்குள் கணக்கை முடிக்க
வேண்டும் என்பதால் விளம்பர தொகை வசூ ல் செய்து
சூ அலுவலக கணக்கில்
பணமாகவும் காசோலையாகவும் வழங்குவார். அதனால் அங்கப்பன் என்பவர்
அக்டோபர் மாத விளம்பர தொகையை நவம்பர் மாத இறுதிக்குள் எனது கணவர்
தெரிவித்ததால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எனது வங்கி கணக்கில்
செலுத்தியுள்ளார் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது வங்கி கணக்கில் ஏன் செலுத்தினார் என்றால் என் கணவரின்
கணக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருப்பதால் விளம்பர பார்ட்டி இருக்கும்
வசிப்பிடத்தில் (குமாராபாளையம்)இந்த வங்கி ATM இல்லாததால், எனது கணவர்
அலுவலகத்தில் மாத கணக்கை செலுத்தி நேர் செய்ய வேண்டும் என்று விளம்பர
பார்ட்டியிடம் தெரிவித்ததால் விளம்பர பார்ட்டி அங்கப்பன் அங்கு இருந்த வங்கி
மூமூ லம்எனது வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். என் ATM கார்டை என்
கணவர் உபயோகப்படுத்தி வந்ததாலும் என் வங்கி கணக்கில் விளம்பர
பார்ட்டியை என் கணவர் விளம்பர தொகையை போட சொன்னதால் விளம்பர
பார்ட்டியும் செலுத்திவிட்டார்.
அதற்காக என் வங்கி கணக்கில் 3.12.2015 ல் அங்கப்பன் செலுத்திய
தொகையை எனது வங்கி கணக்கில் இருந்து என் கணவர் 4.12.2015 ல் ரூரூ பாய்
20,000 ம் எடுத்தும் மற்ற விளம்பர பார்ட்டியிடம் வசூ ல் செய்த
சூ தொகையையும்
சேர்த்து அவரது வங்கி கணக்கில் 4.12.2015 லேயே ரூரூ.1,10,000 த்தை செலுத்தி
இருக்கிறார். தினத்தந்தி அலுவலக கணக்கை முடிப்பதற்காக எனது கணவர் அவரது
வங்கி கணக்கில் மேலும் விளம்பரத்திற்காக வசூ ல் செய்த
சூ தொகைகளை கட்டி
இருக்கிறார். பின்னர் தினத்தந்தி அலுவலக கணக்கை 8.12.2015 ல் நேர்
செய்திருக்கிறார் . இதற்காக எனது கணவரின் வங்கி கணக்கு பதிவின் நகலை தற்போது பணிந்து
சமர்ப்பிக்கின்றேன்.
ஏன்அங்கப்பன்என்பவர்பில்தொகையை விட அதிகமாக 90 ரூரூ பாய் செலுத்தி உள்ளார்
என்றால் அவர் என் கணவரின் தொடர் விளம்பர வாடிக்கையாளர் என்பதால் பின்
வரும் காலங்களில் சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து கட்டி இருக்கிறார்.
விளம்பர பார்ட்டியில் சில பேர் பில் தொகையுடன் டிசைனிங் தொகையையும்
சேர்த்து உடனே தருவார்கள். சில பேர் நிறைய மாதம் கழித்து கூகூ ட தருவார்கள். சில
பேர் பில் தொகையை விட குறைத்து கூகூ ட தருவார்கள்.
10

நாங்கள் அளித்த ஆவணங்கள் மற்றும் என் கணவரின் சாட்சியே போதும்


என்று கருதி விட்டதாலும் என் கணவரை துறை சார்பில் குறுக்கு விசாரணை
செய்த Presenting Officer அவர்களோ இது சந்தேகத்திற்குரிய பதிவாக இருக்கிறது
அதனால் அங்கப்பன் அவர்களை விசாரணைக்கு கண்டிப்பாக வரவழைக்க
வேண்டும் என்று தெரிவிக்காததால் நாங்கள் தந்த சாட்சி(என் கணவர்),
ஆவணங்கள் போதும் என்று தவறுதலாக நாங்கள் நினைத்து அங்கப்பன் அவர்களை அழைத்து வர
வில்லை என்பதையும் தாங்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விளம்பர
பார்ட்டி அங்கப்பன் அவர்களை அழைத்து வருகிறோம் என்பதையும் பணிந்து
சமர்ப்பிக்கிறேன்.
எனது கணக்கில் சம்பளம் சாராத சந்தேகத்திற்குரிய தொகை எப்படி வந்தது
என்று நிரூ பிக்கசொல்லி ரூ விசாரணை வந்தது. நாங்கள் எப்படி எதற்காக யார்
மூமூ லம் அந்த தொகை வந்தது என்பதற்கான தகுந்த ஆவணங்கள் தந்தும் மற்றும்
எனது கணவர் தினத்தந்தியில் வேலை செய்வதால் அவரை ஆதாரமாக
காண்பித்தும் விசாரணை நீதிபதி அவர்கள் இந்த பதிவிற்கு இருக்கும்
ஆதாரங்களை வைத்து சந்தேகத்திற்குரிய பதிவிலிருந்து விடுவித்த போதிலும் சேலம் முதன்மை
மாவட்ட நீதிபதி அவர்கள் இறுதி தீர்ப்பில் இந்த பதிவை ஏற்றுக்கொள்ளாமல்
என் கணவர் அங்கப்பன் செலுத்திய தொகையை என் கணவர் அவர் தினத்தந்தி
அலுவலகத்தில் செலுத்தியதிற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வில்லை என்றும்
அங்கப்பன் என்பவரை ஏன் விசாரணைக்கு அழைத்து வர வில்லை என்பதை
மட்டும் முன் வைத்து எனது இந்த பதிவானது சந்தேகத்திற்குரிய
ஏற்றுக்கொள்ளதக்க பதிவுஎன்று தெரிவித்துள்ளார்கள்.
இறுதி தீர்ப்பில் கேட்டுள்ளவாறு என் கணவர் அந்த விளம்பர தொகையை அவர்
அலுவலகத்தில் செலுத்தியத்திற்கு ஆதாரமாக எனது வங்கியிலிருந்து
அங்கப்பன் செலுத்திய விளம்பர தொகையை எடுத்தள்ளார் என்பதற்க்கு
ஆதாரமாக எனது வங்கி கணக்கின் நகலையும் எனது கணவர் அந்த விளம்பர
தொகையை எனது கணவர் கணக்கில் செலுத்தி தினத்தந்தி அலுவலக கணக்கை
நேர் செய்துள்ளார் என்பதற்கு எனது கணவரின் வங்கி கணக்கின் நகலையும்
தற்போது தங்கள் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றேன்
என் கணவர் முதல் வாரத்தில் அலுவலக கணக்கை முடிக்க வேண்டும்
என்பதால் என் வங்கி கணக்கில் இருந்து 4.12.2015 ல் ரூரூ பாய்20,000/-, மற்றும்
7.12.2015 ல் ரூரூ பாய்11,000/- ம் ஆக எடுத்துள்ளார். இதில் என் சம்பள பணம்
(ரூரூ.16,186)மற்றும் அங்கப்பன்(ரூரூ.9,925) அனுப்பிய தொகையும் சேர்த்துதான்
எடுத்துள்ளார். பிறகு வசூ ல் ஆ சூகும் சமயம் என்னிடம் சிறிது தொகை
சேமிப்பிற்காகவும், செலவிற்காகவும் தருவார். முதல் வாரத்திற்கு பிறகு விளம்பர
தொகை வசூ ல் ஆ சூகும் என்பதற்க்கும் என் கணவரின் வங்கி கணக்கின்
பதிவுகளை பார்த்தால் தெரிய வரும் என்பதையும் சமர்ப்பிக்கின்றேன்.

இணைப்பு 2 பக்க எண் -


1) Advertisement Client P.Angappan Bill copy (9 bills).
2) Copy of Paper Advertisement cutting.
3) Copy of Bank Pass Book Transaction entry.
4) Copy of Bank Statement Transaction.(Padmapriya)
5) Copy of Bank Pass Book Transaction entry (My Husband Saravanan)
6) Copy of My Husband Monthly Bill Statement (present bill)
11

3) 02.09.2016 Transfer Rs.1,150/-


முத்துவிநாயகம் என்பவர் Internet Banking மூமூ லம்
எனது வங்கி கணக்கிற்கு
இத்தொகையை செலுத்தியுள்ளார். இவரும் என் கணவரின் விளம்பர பார்ட்டி என்ற முறையில்
தொகையை செலுத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்களை நான் எனது துறை ரீதியான
விசாரணையின் போது சமர்ப்பிக்கவில்லை. துறை விசாரணையின் போது என்
கணவர் அளித்த சாட்சியமே போதும் என்று நினைத்து விட்டோம்.
என் வங்கி கணக்கில் 2.09.2016 ல் முத்துவிநாயகம் என்பவர் செலுத்திய
விளம்பர தொகையை எனது வங்கி கணக்கில் இருந்து என் கணவர் 6.09.2016 ல்
ரூரூ பாய்15000 த்தை எனது சம்பளத்தையும் சேர்த்து எடுத்தும் மற்ற விளம்பர
பார்ட்டியிடம் வசூ ல்
செய்த
சூ தொகையையும் சேர்த்து அவரது வங்கி கணக்கில்
6.09.2016 லேயேரூரூ.85,000 த்தை செலுத்தி இருக்கிறார். பிறகு 7.09.2016 ல் அலுவலக
கணக்கு நேர் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக எனது கணவரின் வங்கி
கணக்கின் நகலையும் தற்போது தங்கள் பார்வைக்கு பணிந்து
சமர்ப்பிக்கின்றேன்.
எனக்கு Findings order மீது மறுபடியும் Representation செய்ய சேலம்
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வாய்ப்பு அளித்த போது இந்த
விளம்பரத்திற்கான அசல் பில் மற்றும் அசல் விளம்பர கட்டிங் பேப்பரையும்
ஆவணங்களாக சமர்ப்பித்திருந்தேன்.

மேற்கண்ட மூமூ ன்று பரிவர்த்தனைகளும் மாதத்தின் முதல் வாரத்தில் தான்


நடந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மாத முதல் வாரத்தில் என் கணவர் அவர் வேலை
செய்யும் தினத்தந்தி அலுவலக கணக்கை நேர் செய்ய வேண்டும் என்பதால்
விளம்பர பார்ட்டியிடம் இருந்து பெறப்பட்ட தொகைகள் மூமூ ன்றும் , மாத முதல்
வாரத்தில் பெற்றிருப்பது தெரிய வரும். அது மட்டுமல்லாமல் என் சம்பளமும்
மாத முதல் வாரத்திலேயே எடுத்துக்கொள்வார். வசூ ல் ஆ சூ
கும் போது திருப்பி
தருவார்.
எண் கணவர் மாதம் மாதம் முதல் வாரத்திற்குள் அலுவலக கணக்கை
முடிக்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு வரும் கமிஷன் கூட வராது. ஏனென்றால்
அவர் கமிஷன் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்.

இணைப்பு 3 பக்க எண் -

1) Advertisement bill and Paper cutting copy


2) Copy of Bank Pass Book Transaction entry.
3) Copy of Bank Statement Transaction
4) Copy of Bank Pass Book Transaction entry (My Husband Saravanan)

4) 17.11.2016 Cash Rs.13,000/-


எனது வங்கி கணக்கில் இருந்து 03.11.2016 அன்று எடுத்த ரூரூ.10,000/-த்தை
வீட்டு செலவிற்காக எனது கணவர் எடுத்துக்கொண்டார். என் அக்கா
அவர்கள் வீடு வாங்கிய விஷயத்தில் பணம் தேவைப்பட்டதால் லோன் போட்டு
தருகிறேன் என்று நான் சொன்னதால் வங்கியில் அதற்கான முயற்சிகள்
மேற்கொண்டேன்.
எனக்கு Loan Sanction ஆகும் தருவாயில் Loan க்காக Processing Fees எடுக்க
வேண்டும் என்றும் மற்றும் Loan EMI கட்டும் அளவிற்கு சேமிப்பு கணக்கில்
இருப்பு காட்டவேண்டும் என்றும் வங்கியில் எனது சேமிப்பு கணக்கில் பணம் குறைவாக
12

(ரூரூ.5,936/-) இருப்பதாகவும் வங்கியிலிருந்து தெரிவித்தார்கள். நான் எனது கணவரிடம்


கேட்டதால் எனது கணவர் அவர் கணக்கில் இருந்து 16.11.2016 ல்ரூரூ.14,000 த்தை
எடுத்து தந்தார். தற்போது ஆதாரமாக சமர்ப்பிக்கின்றேன்.
நான் அந்த பணத்திலிருந்துரூரூ.13,000 த்தை Cash Deposit ஆக State Bank of India,
Sankari Branch ல் செலுத்தினேன். இது எனது கணவர் அளித்த பணம்
என்பதற்க்கு ஆதராமாக எனது கணவரின் வங்கி கணக்கின் பதிவை தற்போது
பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
6.10.2022 அன்று எனது கணவர் அளித்த துறை ரீதியான விசாரணையில் என்
கணவரும் மற்றும் என் குடும்பதினர்கள் தான் என்னிடம் பணம் அளித்தாகவும்
என் குடும்பத்தார் தவிர வெளி நபர்கள் யாரும் அளிக்கவில்லை என்றும்
. என் சம்பள தொகையை அவர் எடுத்து கொள்வதால் எனக்கு
கூகூ றியிருந்தார்
தேவைப்படும் சமயத்தில் அவர் பணம் அளிப்பது குடும்ப நிகழ்வுகள் தான்
என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் ஏற்கனவே எனக்கு குறிப்பாணை வந்த போதே எனது வங்கியில் கேட்ட


போது அவர்கள் அப்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விளக்கம் தர முடியாது
என்றும் அதனால் வங்கி Statement 2015 to 2019 தருகிறோம் என்று தான்
தந்தார்கள்.
ஆனால் Findings order மீது மறுபடியும் Representation செய்ய சேலம் முதன்மை
மாவட்ட நீதிபதி அவர்கள் வாய்ப்பு அளித்த போது மீண்டும் எந்த
பதிவுகளுக்கெல்லாம் ஆதாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தோ
அந்த பதிவிற்கான என்ன ஆதாரம் இருக்கிறதோ அதை அளித்து உதவுமாறு
கேட் டதன் அடிப்படையில் சில ஆதாரங்கள் நான் கேட்ட
வங்கியில் கடிதம் மூமூ லம்

தேதிக்கு பின்னர் தான் கிடைத்து. வங்கியில் நான் தான் பணம் செலுத்தினேன்

என்பதற்காக வங்கியில் தந்த ஆவணத்தை நான் நாமக்கல் முதன்மை மாவட்ட

நீதிபதி அவர்களின் மூலமாக 16.5.2023 சமர்ப்பித்திருந்தேன்.


இணைப்பு 4 பக்க எண் -
1) வங்கியில் நான் பணம் செலுத்தியதிற்காக வங்கியில் தந்த ஆவணம்.
2) என்னுடைய வங்கி கணக்கு பதிவின் நகல்
3) என் கணவரின் வங்கி கணக்கு பதிவின் நகல்.

5) 23.12.2016 Cash Rs.2500/-


எனது கணவர் அவ்வப்போது எங்களது வீட்டு சேமிப்பிற்காக தந்த
தொகையில் இருந்து இந்த பரிவர்த்தனையை செய்தேன். எனது கணவர் நேரில்
சாட்சி அளித்ததால் வேறு எந்த ஆவணத்தையும் விசாரணை அதிகாரியிடம்
சமர்ப்பிக்க வில்லை. அவர் நேரில் சொல்லும் சாட்சியே போதும் என்று நாங்கள்
நினைத்ததால் வேறு ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. எனது கணவர் தான்
தந்தார் என்பதற்க்கும் நான் சேமித்த பணம் என்பதற்க்கும் வேறு ஆதாரங்கள்
சமர்ப்பிக்க வில்லை என்று இறுதி தீர்ப்பில் சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி
அவர்கள் விசாரணை நீதிபதி அவர்கள் அளித்த தீர்வின் அடிப்படையில்
தெரிவித்து இருந்தார்கள். எனது கணவர் தான் தந்தார் என்பதற்க்கு ஆவணமாக
எனது கணவர் 20.12.2016 அன்று அவர் வங்கியில் இருந்துரூரூ,4000 த்தை எடுத்து
இருக்கிறார் என்றும் எனது கணவரின் வங்கி கணக்கு பதிவின் நகலை தற்போது
13

தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
என் கணவர் நேரில் சாட்சி சொன்னாலும் அதை ஏற்க மறுக்கிறீர்கள்,
ஆவணங்கள் தந்தாலும் அதிலும் சந்தேகம் என்று ஏற்க மறுக்கிறார்கள் என்பதை பணிந்து
சமர்ப்பிக்கிறேன்.
என் கணவர் தந்த சேமிப்பிலிருந்து பின்வரும் காலங்களில் லோன் EMI-க்கு
தேவைபடும் என்பதாலும் கையில் வைத்திருப்பதால் சிறிது சிறிதாக செலவாகி
விடும் என்பதாலும் நான் எனது வங்கி கணக்கில் செலுத்தினேன்.
நான் கையில் சேமிப்பாக தொகை வைத்திருந்தாலும் அதற்கு ஆதாரமும் எனது
வங்கி கணக்கில் சேமிப்பிற்காக நான் போட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரமும்
கேட்டால் நான் சம்பளம் பெறும் அரசு வேலையில் இருப்பதாலும் என் கணவரும்
சம்பாதிக்கும் பணியில் தான் இருக்கிறார் என்பதாலும், இந்த தொகை என் சம்பள
பணத்திற்க்கு அப்பார்பட்ட தொகை அல்ல என் சம்பள பணத்தில் அடங்கும்
என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
Findings order மீது மறுபடியும் Representation செய்ய வாய்ப்பு அளித்த போது
வங்கியில் நான் தான் பணம் செலுத்தினேன் என்று வங்கியில் இருந்து அளித்த
ஆவணத்தை நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் மூலமாக 16.5.2023

சமர்ப்பித்திருந்தேன்.

இணைப்பு 5 பக்க எண் -


1) வங்கியில் நான் பணம் செலுத்தியதிற்காக வங்கியில் தந்த ஆவணம்.
2) என்னுடைய வங்கி புத்தக நகல்.
3) என்னுடைய வங்கி கணக்கு பதிவின் நகல்.
4) என் கணவரின் வங்கி கணக்கு பதிவின் நகல்.
6) 27.06.2017 Cash Rs.5,000/-
TNSLSA Order No.3600/E/2017 dated 27.04.2017 ன் படி மாவட் ட ச ட் டப் பணி க ள்
ஆணைக்குழு, சேலத்திற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. அதில் மாவட்ட சட்டப்
பணிகள் ஆணைக்குழு, சேலத்திற்கு 01.05.2017 ல் இருந்து பணியாற்ற உத்தரவு
வந்தது. ஆனால் எனக்கு பணி விடுப்பு ஆணையானது சங்ககிரி சார்பு நீதிமன்றம் மே மாதம்
விடுமுறை காலம் என்பதால், மே மாத விடுமுறை முடிந்து வந்த பிறகு
தலைவர்/சார்பு நீதிபதி, வட்ட சட்டப்பணி குழு அவர்கள் எனக்கு பணி விடுப்பு
ஆணை வழங்கியதால் June 2017 ல் தான் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு,
சேலத்தில் சேர முடிந்தது.
ஆனால் தலைவர்/மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் 11.05.2017 ம்
தேதியன்று வழங்கிய உத்தரவுபடி நான் Deputation ல் 3 நாட்கள்
(திங்கள்.செவ்வாய்.புதன்) சேலத்திலும் மீதமுள்ள 2 நாட்கள் (வியாழன்,
வெள்ளி) சங்ககிரியிலும் வேலை செய்து வந்தேன். அதற்கு ஆதாரமாக மாவட்ட
முதன்மை நீதிபதி அவர்கள் எனக்கு வழங்கப்பட்ட ஆணையை
சமர்ப்பித்திருந்தேன். எனவே நான் சேலத்தில் பணி மாறுதலில் சென்றேன் எப்படி
சங்ககிரியில் இப்பரிவர்த்தனை நடைபெற்று இருக்கும் என்றும் அது
சந்தேகத்தை அதிகமாக எழுப்புகிறது என்று துறை ரீதியாக தெரிவித்து இது
சந்தேகத்திற்குரிய கேள்விக்குரிய தொகை என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
இப்பரிவர்த்தனையானது லோன் EMI தேவைக்காக செய்யப்பட்டது. ஏனெனில்நான்
பணி மாறுதலாகி சேலம் சென்றதால் கருவூல ப வூணிகள் முடிந்து சம்பளம்
எப்பொழுது வாங்குவேன் என்று சரியாக தெரியாத காரணத்தினால்தான்
முன்கூ ட்டியே
செய்திருந்தேன்
கூ . என்னுடைய கருவூல ணிகள் முடிந்து July 2017
ப வூ
முதல் வாரத்தில் தான் எனக்கு சம்பளம் வந்தது. எனது வங்கி கணக்கில்
14

27.06.2017 அன்று ரூரூ.4,025/- தான் இருந்தது. 05.07.2017 அன்று லோன் EMI


வந்துவிடும் என்பதால் நான் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று சங்கரிக்கு
பணிக்கு சென்றபொழுது எனது கணவரிடமிருந்து வாங்கி வந்த ரூரூ.5000 த்தை
சலான் தயார் செய்து வங்கியில் சென்று செலுத்தலாம் என்ற இருந்தேன்.
என்னால் அன்று பணிச்சுமை காரணமாக வங்கிக்கு செல்ல முடியாமல்
போனதால் நேரமாகி விட்டதால் மீண்டும் அடுத்த வியாழக்கிழமை தான்
வருவேன் என்பதால் அங்கு பணியாற்றிய PS(Pro server) சரவணன் என்பவரிடம்
எனது சாலானை தந்துரூரூ.5000 த்தை கொடுத்து என் வங்கி கணக்கில் செலுத்தி
விடுமாறு கொடுத்துவிட்டு வந்தேன். சனி, ஞாயிறு மற்றும்
திங்கட்கிழமை(ரம்ஜான்) விடுமுறை என்பதால் 27.06.2017 செவ்வாய்கிழமை
வங்கியில் செலுத்தியுள்ளார்.
எனது ஒவ்வொரு பரிவர்த்தனையும் லோன் EMI க்காக தான்
செய்திருக்கிறேன்.
Findings order மீது மறுபடியும் Representation செய்ய வாய்ப்பு அளித்த போது
வங்கியிலிருந்து எனக்கு அளித்த ஆவணத்தை நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி

அவர்களின் மூலமாக 16.5.2023 சமர்ப்பித்திருந்தேன்.

இணைப்பு 6 பக்க எண் -


1) வங்கியில் பணம் செலுத்தியதிற்காக வங்கியில் தந்த ஆவணம்.
2) என்னுடைய வங்கி கணக்கின் பதிவின் நகல். (சம்பளம் தாமதமாக தான்
வந்துள்ளது)
3) தலைவர்/மாவட்ட முதன்மை நீதிபதி அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட
ஆணை.
4) எனது வங்கி கணக்கின் பதிவுகள் 2015 முதல் 2019 வரை. லோன்
முடிவடைந்தவுடன் என் வங்கி கணக்கில் எந்த பணப்பரிவர்த்தனைகளும்
இடம் பெறவில்லை என்பதற்கான ஆதாரம்.

7) 16.10.2017 Cash Rs.6000/-


எனது சகோதரி சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை
செய்து வருகிறார்கள்.தேர்வு முடிந்து ஆயுதபூ ஜா விடுமுறையில்
பூ 29.09.2017
வந்திருந்தார். (29.09.2017 ஆயுதபூஜா, 30.09,2017 விஜயதசமி.01.10.2017 மொஹரம்
02.10.2017 காந்தி ஜெயந்தி)
எனது சகோதரிக்கு சம்பளம் 28.09.2017 ல் வந்துள்ளது. 29 ந் தேதி ஊருக்கு
விடுமுறைக்கு வரலாம் என்பதால் சென்னை பெருங்களத்தூ ர் ஏ தூடிஎம் ல்
28.09.2017 ல்ரூரூ.5000 த்தை எடுத்துள்ளார் அதனுடன் சேர்த்து அவளிடம் இருந்த
பணத்தையும் சேர்த்து நான் அவளுக்காக EMI கட்டி கொண்டிருப்பதால்
எனக்கு உதவியாக இருக்கும் என்பதால் ரூ ரூ.9000 த்தை அளித்தார். கையில்
இருந்தால் முழு தொகையும் செலவாகி விடும் என்று என் அக்கா தந்த பணத்தில் எனது கணவர் என்
கணக்கில் (அந்த வாரத்தில் தான் தீபாவளி வந்தது சிறிது செலவிற்காக எடுத்து
வைத்துக்கொண்டு) ரூரூ.6000 மட்டும் CDM ல் deposit செய்துள்ளார்.
இதற்கான ஆதாரங்களை வங்கியில் கேட்டதற்கு CDM ல் deposit என்று மட்டும் தான்
கடிதம் தந்துள்ளார்கள். அவர்களிடம் இதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை
என்றும் பணம் செலுத்துபவருக்குதான் பணம் செலுத்தியதற்கான ரசீது
வந்திருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.
பிற்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரியாததால்
பணம் செலுத்தியதற்காக வந்த ரசீதை எடுத்து வைக்கவில்லை என்பதை
பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
15

எனது சகோதரி ரூரூ.9000 ம் தான் தந்தார்கள் என்பதற்கு எனது சகோதரியை


தவிர வேறு ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்றும் ஆனால் எனது சகோதரி
எனது சகோதரியின் வங்கியிலிருந்து 28 ந்தேதிரூரூ.5000 ம் எடுத்ததிற்கான ஆதாரமாக
எனது சகோதரியின் வங்கி கணக்கு புத்தக பதிவின் நகலை பணிந்து
சமர்ப்பிக்கின்றேன். எனது சகோதரிக்காக போட்ட லோன் என்பதால் அவர்கள்
அளித்தார்கள் என்பதை பணிந்த தெரிவித்துக்கொள்கிறேன். எனது
குறிப்பாணையில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பரிவர்த்தனைகள்
லோனுக்காக மாதா மாதம் லோனுக்கு EMI கட்ட நடைபெறவில்லை என்பதையும்
, லோனுக்கு EMI கட்ட பணம் தேவைபடும் சமயத்தில் தான் நடைபெற்றுள்ளது
என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
எனது சகோதரியை கண்டிப்பாக அழைத்து வந்து இருக்க வேண்டும். நான்
எனக்கான வாய்ப்பை விசாரணையின் போது கண்டிப்பாக தவர விட்டு விட்டேன்.
தாங்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் நான் எனது சகோதரியை அழைத்து
வருகின்றேன் என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
ஆனால் Findings order மீது மறுபடியும் Representation செய்ய எனக்கு வாய்ப்பு
அளித்த போது என் சகோதரியை அழைத்து வர அனுமதி கேட்டிருந்தேன். கடைசி
வாய்ப்பாக எனக்கு அந்த வாய்ப்பினை அளித்திருந்தால் இந்த பரிவர்த்தனைகள்
எல்லாம் என் சகோதரிக்காக நான் பெற்று தந்த லோன் க்காக என்பதையும், என்
சகோதரி என்னிடம் பணம் தந்தார்கள் என்பதையும் நிரூ பணம் செய்திருப்பேன்
ரூ
என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

இணைப்பு 7 பக்க எண் -


1) வங்கியில் இருந்து மெஷின் டெபாசிட்என்று தந்த கடிதம்.
2) என்னுடைய வங்கி கணக்கின் பதிவின் நகல்
3) என் சகோதரியின் வங்கி கணக்கு பதிவின் புத்தக நகல்.

8) 30.10.2017 Cash Rs.6000/-

28.10.2017 (சனிக்கிழமை) எனது மகளின் 15 வது பிறந்தநாள் என்பதால் ஏதாவது


பரிசு வாங்கி தரலாம் என்று 26.10.2017 ல் எனது வங்கி கணக்கில் ரூரூ.10,000/.
எடுத்தார். பிறந்த நாள் செலவு போக மீதமுள்ளரூரூ.6000/. த்தை வங்கி கணக்கில்
EMI- க்காக 29.10.2017 ஞாயிற்று கிழமை என்பதால் 30.10.2017 திங்கட்கிழமை Fort
Main Road, SBI.Salem வங்கியில் எனக்காக என் கணவர் செலுத்தினார். எனது
மகளின் பிறப்பு சான்றிதழை இதற்கு ஆதாரமாக சமர்ப்பித்திருந்தேன்.
எனது கணவர் என் வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணத்தில் இருந்து
தான் இந்த தொகையை டெபாசிட் செய்துள்ளார் என்பதை பணிந்து
சமர்ப்பிக்கின்றேன். வங்கியில் கேட்டதற்கு இதற்கான ஆதாரமாக டெபாசிட்
செய்துள்ளார் என்ற கடிதம் தான் தந்தார்கள். Findings order மீது மறுபடியும்
Representation செய்ய வாய்ப்பு அளித்த போது வங்கியிலிருந்து அளித்த கடிதத்தை
ஆவணமாக சமர்ப்பித்திருந்தேன்.

16.10.2017 Cash Rs.6000/-மற்றும் 30.10.2017 Cash Rs.6000/- ஆகிய இரண்டு


பரிவர்த்தனைகளிலும் , 31.07.2020 ல் நான் கொடுத்த Explanation க்கும் 05.07.2021
ல் கொடுத்த Written Statement க்கும் வார்த்தைகள் தான் வேறுபட்டிருக்கிறது.
அதாவது என் கணவர் செய்தார் என்றும், டெபாசிட் செய்தேன் என்றும்
சொல்லியிருக்கிறேன். இது எனக்கான பதிலுரை என்பதால் என் கணவர் மூலமாக செய்ததை
தான் நான் எனது பதிலுரையில் செய்தேன் என்று தெரிவித்திருந்தேன்.
16

நான் Explanation தயார் செய்த போது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க


வேண்டும் என்று சொன்னதான் இந்த குறிப்பாணையில் கேட்ட தகவல்கள்
எல்லாம் 5 வருடத்திற்கு முன்பு நடந்த விஷயம் என்பதால் நடந்த விஷயத்தை
நினைவு படுத்தி வங்கியில் தந்த Statement வைத்தும் என்னிடம் அப்போதைக்கு
என்ன இருந்ததோ என்ன ஆவணங்கள் திரட்ட முடியுமோ அதை வைத்து தான்
தயார் செய்தேன். நான் என் Explanation & Written Statement தயார் செய்யும்
பொழுது என்னால் என்மீது எந்த தவறும் இல்லை என்று நிரூ பிக்க முடியும்
ரூ
என்பதால் நானே தயார் செய்தேன் என்பதனை பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
விசாரணைக்கு வந்தபிறகு தான் வழக்கறிஞர் வைத்தேன். ஆகையால்
வார்த்தையில் பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்குமாறு மிகவும்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எனது கணவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2021 ல்
மூமூ ளையில்இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டதால் அவர் இன்று வரை
சிகிச்சை பெற்று மாத்திரை எடுத்துக்கொள்வதுடன் ஏதோ நினைவிழந்த மாதிரி
தான் செயல்படுவார். அதனால் விசாரணையின் போது கூகூ டஅவரால் சொல்ல
நினைத்த விஷயத்தை கூகூ ட தெளிவாக எடுத்து கூகூ ற
இயலவில்லை என்பதை பணிந்து
சமர்ப்பிக்கிறேன்.
இணைப்பு 8 பக்க எண் -

1) வங்கியில் இருந்து தந்த கடிதம்.


2) என்னுடைய வங்கி கணக்கின் பதிவின் நகல்.

9) 30.11.2017 Cash Rs.8,000/-

நான் வங்கியில் தனி நபர் கடன் போட்ட போது Insurance போட வேண்டும்
என்று சொன்னதால் நான் SBI Life Insurance போட்டு இருந்தேன். SBI Life
Insurance ல் ஒவ்வொரு வருடமும்ரூரூ.30,000./ த்தை 30.11.2017 அன்று என் வங்கி
கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்வார்கள்.
27.11.2017 அன்று எனது வங்கி கணக்கில்ரூரூ.22,119/- இருப்பு மட்டுமே இருந்தது.
என் கணவரிடம் கேட்டதில் என் கணவர் 22.11.2017 ல் அவரின் வங்கி கணக்கில்

இருந்து ரூ.7000 ம் எடுத்து என்னிடம் தந்தார் மற்றும் எனது சேமிப்பிலிருந்துரூரூ.1000


ம் சேர்த்துரூரூ.8000 த்தை 30.11.2017 அன்று எனது வங்கி கணக்கில் ஏடிஎம் CDM
deposit மூமூ லம் செலுத்தினேன். பிறகு 30.11.2017 அன்றே SBI Life Insurance லிருந்து
ரூரூ.30,000 த்தை எனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
SBI Life Insurance ல் செலுத்தியத்திற்கான ஆவணத்தை நான் விசாரணைக்கு வந்த
போது அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து கொண்டார்கள். ஆனால்
CDM ல் deposit செய்ததற்கான ரசீது என்னிடம் இல்லை. இதற்கான ஆதாரங்களை
வங்கியில் கேட்டதற்கு CDM ல் deposit என்று மட்டும் தான் கடிதம்
தந்துள்ளார்கள். அவர்களிடம் இதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை என்றும்
பணம் செலுத்துபவருக்குதான் பணம் செலுத்தியதற்கான ரசீது வந்திருக்கும்
என்றும் தெரிவித்தார்கள்.
பிற்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரியாததால்
பணம் செலுத்தியதற்காக வந்த ரசீதை எடுத்து வைக்கவில்லை என்பதை
பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
Findings order மீது மறுபடியும் Representation செய்ய வாய்ப்பு அளித்த போது
17

வங்கியிலிருந்து அளித்த கடிதத்தை நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி

அவர்களின் மூலமாக 16.5.2023 சமர்ப்பித்தேன்.

என் கணவர் தான் தந்தார் என்பதற்கு இறுதி தீர்ப்பில் நாங்கள் ஆதாரங்கள்

சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லியுள்ளதால் என் கணவர் 22.11.2017 ல் அவரின்

வங்கி கணக்கில் இருந்து ரூ.7000 ம் எடுத்துள்ளார் என்பதையும் அதிலிருந்து தான்

தந்தார் என்பதற்காக அவரின் வங்கி கணக்கு பதிவின் நகலையும் தற்போது பணிந்து

சமர்ப்பிக்கின்றேன்.

இணைப்பு 9 பக்க எண் -


1) SBI Life Insurance கட்டியதற்காக Payment Acknowledgement Slip.
2) வங்கியில் இருந்து தந்த கடிதம்.
3) என்னுடைய வங்கி கணக்கு பதிவின் நகல்.
4) என் கணவர் வங்கி கணக்கு பதிவின் நகல்.

10) 03.01.2018 Transfer Rs.1000/-


எனது மாத சம்பளம் வந்த பிறகு 29.12.2017 அன்றுரூரூ.10,000 மும் 30.12.2017
அன்றுரூரூ.10,000 மும் ஏடிஎம் ல் எடுத்தேன். 30.12.2017 அன்று பணம் எடுத்த
ரசீதில் பார்த்த பொழுது தான் என் வங்கி கணக்கில்ரூரூ.7925 மட்டும் இருந்ததை
பார்த்தேன். மாதா மாதம் 05.01.2018 அன்று லோன் EMI க்கு ரூரூ.8300 தேவை
என்பதால் நான் எடுத்த என் பணத்திலிருந்து ரூரூ.1000 த்தை வங்கி கணக்கில்
செலுத்தலாம் என்று இருந்தேன்.
1.1.2018 புது வருட விடுமுறை என்பதால் 2.1.2018 அன்று வங்கியில்
செலுத்தலாம் என்று நினைத்தேன், வேலைப்பளு காரணமாக என்னால் செல்ல
இயலாத காரணத்தால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலக
உதவியாளர் சுந்தரம் என்பவரிடம் தந்து வெளியில் செல்லும் போது என் வங்கி
கணக்கில் செலுத்தி விடுங்கள் என்றுரூரூ.1000 த்தை தந்திருந்தேன். அவர் அதை
எடுத்துக்கொண்டு ரூரூ.1000 த்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எனது
வங்கி கணக்கிற்கு Transfer செய்து இருந்திருக்கிறார்.
எனது துறை ரீதியான விசாரணை வந்த பிறகு சுந்தரம் அவர்களிடம் ஏன்
பணம் கட்டாமல் Transfer செய்தீர்கள் என்று கேட்டதற்கு நான் அவசர
செலவிற்காக எடுத்துக்கொண்டதால் என்னுடைய வங்கி கணக்கில் இருந்து
மாற்றம் செய்தேன் என்றும் தன்னை விசாரணைக்கு நேரில் அழைக்கும்
பட்சத்தில் சாட்சி சொல்கிறேன் எனவும் கூகூ றினார்.
NEFT Transferred to Sundaram என்ற வார்த்தைக்கும் நான் சுந்தரம் Transfer
செய்தார் என்று சொன்ன வார்த்தைக்கெல்லாம் இப்படி வேறுபாடு இருக்கும்
என்று எனக்கு தெரியாது என்பதை பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
நான் சுந்தரம் தான் இந்த பதிவை என் வங்கி கணக்கில் செய்தார்
என்பதால் சுந்தரம் Transfer செய்தார் என்று சொல்லி இருந்தேன். சுந்தரம் வங்கி
கணக்கில் இருந்து செய்ய வில்லை என்றால் தான் அது சந்தேகத்திற்குரிய
பரிவர்த்தனையாக இருக்கும் என்பதை தாழ்ந்து சமர்ப்பிக்கின்றேன். எனவே
இந்த பரிவர்த்தனையானது அலுவலக உதவியாளர் சுந்தரம் மூமூ லம் தான்
செய்யப்பட்டுள்ளது என்றும் அதை நான் லோன் EMI- க்காக தான்
18

செய்துள்ளேன் என்பதனையும் பணிந்து சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.


நான் ஏற்கனவே 05.07.2021 ல் அளித்த Written Statement Appendix-IX-ல் என்
தரப்பில் சாட்சியாக எனது கணவர், என் சகோதரி மற்றும் அலுவலக உதவியாளர்
சுந்தரம் ஆகியோரை குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் எனது வழக்கறிஞர் நமது தரப்பில் தேவையான ஆவணங்கள் இருப்பதால்
அவர்களை துறை சார்பில் விசாரிக்க அழைத்தால் அப்பொழுது அவர்களை
வரவழைக்கலாம் என்று சொன்னதாலும் எனது துறை சார்ந்த விசாரணையின்
இவர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்காக விசாரணை நடைபெற்ற போது துறை சார்பில்
நாங்கள் தந்த ஆவணங்களை பரிசீலித்து விட்டு துறை சார்பில் சந்தேகமாக
இருக்கிறது அதனால் என் சகோதரி , சுந்தரம் மற்றும் அங்கப்பன் என்பவர்களை ஆஜர்
படுத்த வேண்டும் என்று சொல்லாததாலும் நாங்கள் தந்த ஆவணங்கள்
போதுமானதாக இருக்கிறது என்று நினைத்து அவர்களை வர வழைக்க வில்லை
என்பதை தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றேன்.
Findings order மீது மறுபடியும் Representation செய்ய வாய்ப்பு அளித்த போது
தாங்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் சுந்தரம் அவரை சாட்சியாக அழைத்து
வருகிறேன் என்றும் அவருடைய வங்கி புத்தக நகல் மற்றும் அலுவலக
உதவியாளராக பணிபுரிவதற்காக அவருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை
இணைத்து நாமக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் மூலமாக 16.5.2023

சமர்ப்பித்தேன்.
இணைப்பு 10 பக்க எண் -
1) அலுவலக உதவியாளர் சுந்தரம் அவர்களின் வங்கி புத்தக நகல் மற்றும்
அவரின் பணி நியமன ஆணை.
2) என்னுடைய வங்கி கணக்கு பதிவின் நகல்.

றிய கூ
மேற்கூ றிய 1 முதல் 10 பதிவுகளுக்கான ஆவணங்களை மாண்புமிகு சேலம்
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் எனக்கு Representation செய்ய வாய்ப்பு
அளித்த போது சமர்ப்பித்த போதும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல்
நான் எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை என்று விசாரணை நீதிபதி அவர்கள்
வழங்கிய தீர்வு படி நான் என் தரப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பித்து
நிரூ பிக்கவில்லை
எ ன்று சந்தேகத்திற்குரிய கேள்விக்குரிய தொகை என்றும் இறுதி
ரூ
தீர்ப்பில் தெரிவித்திருந்தார்கள் என்பதை பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
இந்த இரண்டு பதிவுகளை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும்
சமர்ப்பிக்கிறேன்.

11) 28.11.2016 Deposit Transfer Rs. 3,50,000/-


,e;j njhifahdJ vdJ mf;fh jpUkjp.C. Dhanalakshmi D/o P.Chennakrishnan, W/o
M.V. Srikanth – f;fhf ehd; Personal Loan Apply nra;J thq;fpaJ.
vdJ mf;fh ngUq;fsj;J}upy; tPL xd;W thq;fp cs;shu;. mjw;fhf mf;fhTk; jhd;
gzpGupAk; Eq;fk;ghf;fk; gs;spapy; Housing Loan Nghl;L ,Ue;jhu;fs;. Mdhy;
mj;njhifAk; gj;jhky; Nghdjhy; ehDk; vdJ mk;kh tPl;by; ,Ue;Jk; rpwpJ njhifAk; je;Njhk;.
vdJ mf;fh mtuJ ngz;gps;isf;fhf College Fees fl;l Ntz;bapUe;jJ. ,jdhy; ehd; vdJ mf;fhtpw;F
cjTk; Nehf;fj;Jld; Loan Nghl;L me;j gzj;ij vdJ mf;fhtpd;
19

kfs; v];.tp. I];tu;ah = kw;Wk; vdJ mf;fhtpd; fztu; vk;.tp. =fhe;j; fzf;fpw;Fk;
mDg;gpNdd;. Vndd;why; mf;fhyfl;lj;jpy;jhd; gzkjpg;gpog;G fhuzkhf xUtu;
fzf;fpy; ,Ue;J xU ehisf;F &.2,000/- jhd; vLf;f KbAk; vd;wpUe;jJ. mjdhy; mf;fhtpd; fztu;
kw;Wk; kfs; fzf;fpw;F gzpgupkhw;wk; nra;Njd;. ,g;gz guptu;j;jidf;fhd
MjhuKk; ,j;Jld; ,izj;Js;Nsd;.

1. WDL Transfer: Rs. 1,50,017.25


NEFT UTR NO: SBIN816 336804366
S.V. Aishwarya Shree, Bank of India, Chennai.
at 00994 sankari.

2. WDL Transfer: Rs. 1,50,017.25


NEFT UTR NO: SBIN816 336821363
M.V. Srikanth, Bank of India, Chennai.

gpwF Pernsonel Loan thq;fpa SBI Sankari Branch-y; SBI Life Insurance Nghl
Ntz;Lk; vd;W fz;bg;ghf nrhd;d fhuzj;jpdhy; SBI Life Insurance-y; Rs.30,000/-tq;fpapy;
vLj;Jnfhz;lhu;fs;. me;j guptu;j;jidf;fhd MjhuKk; ,izj;Js;Nsd;.
gpwF gpujp khjk; Kjy; thuk; vd;Dila fzf;fpy; ,Ue;J &.8,300/-I EMI Mf vLj;J
nfhs;thu;fs;. vdJ fztUk; mtu; mYtyfj;jpw;F gzk; fl;lNtz;Lk; vd;gjhYk;> ehq;fs; ,Ug;gJ
thlif tPL> thlif fl;l Ntz;Lk; vd;gjhYk;> rk;gsk; te;j Kjy; thuj;jpNy gzk; vLf;fg;gLk;.
gpd;G Nyhd; EMI fl;Ltjw;f;F vq;fsplk; gzk; ,Uf;Fk;NghJ tq;fp fzf;fpy; nrYj;JNthk;.

இணைப்பு 11 பக்க எண் -

1) Xerox copy of the Bank Pass Book Entry


2) Xerox copy of Personal Loan Sanction Letter
3) Xerox copy of SBI Life Insurance First Installment Receipt
4) Insurance Application form (2 Pages)
5) Xerox copy of Sister Daughter S.V. Aishwarya Shree Bank Statement (2 Page)
6) Xerox copy of Sister Husband M.V. Srikanth Bank Statement (2 Pages)
7) My Sister Pass Book Transaction Statement Xerox Copy (3 Pages)
(mf;fh tq;fp fzf;fpy; fztu; kw;Wk; kfsplk; ,Ue;J njhif te;jJk; mf;fh Builders f;F
Transfer nra;jpUg;gJk; njspTu fhl;LfpwJ)
8) My Sister Loan Account Statement Xerox copy
9) My Sister Family Card Xerox Copy.

12) 19.02.2018 Transfer Rs. 3,30,000/-


tq;fp %yk; vd; mf;fhtpw;fhf 28.11.2016 md;W thq;fpa Personal Loan
&.3>50>000/-I jpUg;gp milg;gjw;fhf &.3>30>000/- I vd;Dila tq;fp fzf;fpy; vdJ mf;fh
nrYj;jpAs;shu;.
,e;j njhifahdJ vdJ mf;fhtpw;F The Chennai Corporation Official’s Co-
20

Operative Society Limited, Ripon Buildings, Chennai – 600 003 %yk; Nyhd; Nghl;L
13.02.2018 md;W &.3>20>600/- Sanction-Mfp me;j njhif mtuJ tq;fp fzf;fpy; 15.02.2018
md;W tuthfpAs;sJk; kw;Wk; GPF Part Final amount &.1>50>000/- k; 15.02.2018 md;W
vdJ mf;fhtpd; tq;fp fzf;fpw;F tuthfpAs;sJk; MFk;. me;j njhifapy; ,Ue;J vdf;F
&.3>30>000/-I vdJ tq;fp fzf;fpw;F 19.02.2018-y; Transfer nra;Js;shu;.
gpwF ehd; Personal Loan Account- y; kPjkpUe;j &.2>81>342/-I
21.02.2018 md;W KOikahd fl;b Personal Loan- I Kbj;Jnfhz;Nld;.,jw;fhd Bank Loan
Statement Copy ,j;Jld; ,izj;Js;Nsd;. khjk; khjk; mf;fhthy; ju Kbahjjhy; ehq;fs; khj EMI
fl;b tpl;Nlhk;. gpwF jhd; mf;fh KO njhifAk; vdJ fzf;fpw;F khw;wp tpl;lhu;fs;.
DEP Transfer RTGS UTR No.: IOBA52
018021900622675, C.Dhanalakshmi at 04430 payment sys RTGS 3,30,000/-
vdJ ngau; C. Padmapriya D/o P. Chennakrishnan
vdJ mf;fhtpd; ngau; C. Dhanalakshmi D/o P. Chennakrishnan

இணைப்பு 12 பக்க எண் -


1) Xerox copy of the Bank Statement
2) Xerox Copy of the My Sister Society Loan Disbursement Entry Particulars (2
Pages)
3) Xerox Copy of the My Sister pass Book entry copy (Loan Credit details GPF +
SOCIETY LOAN) Amount that will be transferred to my account (3
pages)Xerox copy of My personal loan closed accounts statement.
(Sister transfer the Loan Amount through my account on 19.02.2018 and the
loan will be closed on 21.02.2018)
4) Xerox copy of Legal Heir Certificate proof for we are sisters.

11 & 12 - 28.11.2016 Dep. Transfer Rs.3,50,000/- & 19.02.2018 Tranfer Rs.3,30,000/-


 28.11.2016 ல் நான் வங்கியில் தனி நபர் கடன் பெற்றிருந்தேன்
என்பதற்க்கு என்னால் வழங்கப்பட்ட ஆவணங்கள்
ள்ளது. அந்த லோன் தொகை எனது சகோதரிக்காக
ஏற்றுக்கொள்ளப்பட்டு
பெறப்பட்டது எந்த சாட்சியின் அடிப்படையிலும் இல்லாமல் நான்
சமர்ப்பித்த ஆவணங்கள் மூமூ லமாக பண ம்
மட்டும் நிரூ பணம்ரூசெய்யப்பட்டு
தங்கள் துறை ரீதியான விசாரணையில்
ள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்டு
 எனது சகோதரி அவர்கள் எப்படி அவர்கள் பள்ளியில் அவளுக்காக
லோன் போட்டு அந்த தொகையை எனக்கு 19.02.2018 ல் திருப்பி
தந்தார்கள் என்பதற்க்கும் நான் தந்த ஆவணங்களை மட்டுமே
பரிசீலித்து என்னால் நிரூ பிக்கப்பட்டுள்ளது
எ ன்று தங்கள் துறை
ரூ
ரீதியான விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
 பரா கவும்
எனது கணவர் தினத்தந்தியில் நிரூ பராகவும்ரூ , விளம்பரம் ஏஜென்டாக
இருக்கிறார் என்பது தங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்
கணவரின் விளம்பர பார்ட்டி விளம்பர தொகையை என் கணக்கில்
செலுத்தினார் என்பதற்கு தகுந்த ஆவணங்கள் சமர்ப்பித்தும் அந்த
ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதுடன், ஏன்சாட்சியை அழைத்து
21

வர வில்லை என்பதை மட்டும் முன் வைத்து அந்த


பரிவர்த்தனையானது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளாக
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் பணிந்து
சமர்ப்பிக்கிறேன்.
 இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் எனது சகோதரிக்காக நான்
பெற்று தந்த லோன் அடிப்படையிலும் மற்றும் எனது கணவரின்
விளம்பர வாடிக்கையாளர் செய்ததின் அடிப்படையில்
விளம்பரத்திற்காக மட்டுமே நடை பெற்ற பரிவர்த்தனைகள் என்பதை
தங்கள் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.

 சந்தேகத்திற்குரிய வெளி நபரிடம் இருந்து பெறப்பட்டது இல்லை

எனவும், நீண்ட வருடம் ஆகிவிட்டதால் என்னிடம் இருக்கும்

ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறேன் என்பதையும் கையூட்டு

பெறுபவர்கள் இந்த மாதிரி Fraction (9925,1150) தொகையாக செலுத்த

மாட்டார்கள் என்பதையும், இந்த பரிவர்த்தனை சட்ட விரோதமான பண

பரிவர்த்தனை என்று தவறாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்

பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


 19.02.2018 ல் எனது சகோதரி எனக்கு பணத்தை கணக்கில்
அனுப்புகிறார் நான் அந்த பணத்திலிருந்து தான் தனி நபர் கடனை
21.02.2018 ல் முடித்தேன் என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
21.02.2018 அன்றிலிருந்து 2019 வரை ஒன்றை ஆண்டு கால வங்கி
கணக்கின் நகலை Findings order மீது மறுபடியும் Representation
செய்த போது சமர்ப்பித்திருந்தேன். என்னுடைய லோன் முடிந்த
பிறகு என்னுடைய வங்கி கணக்கில் சம்பளம் சாராத வேறு எந்த ஒரு
பண பரிவர்த்தனைகள் நடை பெற வில்லை என்பதையும் பணிந்து
சமர்ப்பிக்கின்றேன்.
 அப்படி சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் என்றால் ஏன் எனது
லோன் முடிந்த பிறகு நடைபெறவில்லை என்பதையும் தங்களின்
மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
 துறை ரீதியான விசாரணையில் நான் சமர்ப்பித்த ஆவணங்களுடன்
துறை ரீதியில் இருக்கும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து
எந்த விசாரணையும் நடை பெற வில்லை என்பதையும் , எனது இறுதி
தீர்ப்பில் அதை ஒப்பிட்டு காட்டி இதன் அடிப்படையில் தான் நான்
அளித்த ஆவணங்கள் நான் கூகூ றியபதில்கள் சரிவர வில்லை எனவும்
எனது இறுதி தீர்ப்பில் எந்த பதிவுகளும் இடம் பெறவில்லை
என்பதையும் பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
 எனவே என்மேல் யார் குற்றம் சுமத்தினார்கள் என்று எனக்கு
தெரியாது. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் இந்த
குற்றச்சாட்டு என்மேல் சுமத்தப்பட்டு இந்த துறை ரீதியான
விசாரணை நடைபெற்றுள்ளது என்பதை மேல் முறையீட்டு நீதிபதி
அவர்கள் பரிசீலனை செய்து என்னை மீண்டும் பணியில் அமர்த்தி
22

தருமாறு மிகவும் தாழ்மையுடன் பணிந்து பிராத்திக்கிறேன்.

12 பரிவர்த்தனைகளில் முதல் 3 பரிவர்த்தனைகள் என் கணவரின் விளம்பரங்கள்

தொடர்புடையவை. அது மட்டுமல்லாமல் இந்த மூன்று பரிவர்த்தனைகளில்

ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் இடைப்பட்ட காலம் 2 மாத காலம், 9 மாத

காலமாக இருக்கிறது.

4 வது பரிவர்த்தனை என் கணவர் தந்த பணத்திலிருந்து 5 ஆம்

பரிவர்த்தனையான லோன் போடுவதற்காக செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையேயான காலம் 10 நாட்கள் தான் ஆகும். 6 ம் பரிவர்த்தனையானது ஒரு

மாத கால இடைவெளியில் லோன் EMI க்காக என் கணவர் தந்த பணத்திலிருந்து

செய்யப்பட்டுள்ளது. 7 ம் பரிவர்த்தனையானது எனக்கு சம்பளம் வராததால் என்

சேமிப்பு மற்றும் கணவர் தந்த பணத்திலிருந்து லோன் EMI க்காக செய்யப்பட்டது. 6

ம் பரிவர்த்தனைக்கும் 7 ம் பரிவர்த்தனைக்கும் இடைப்பட்ட காலம் 6 மாதங்கள்

ஆகும்.

8 ம் பரிவர்த்தனை லோன் EMI க்காக அக்கா தந்த பணத்திலிருந்து

செய்யப்பட்டது.7 ம் பரிவர்த்தனைக்கும் 8 ம் பரிவர்த்தனைக்கும் இடைப்பட்ட காலம்

4 மாதங்கள் ஆகும்.

9 ம் பரிவர்த்தனை எனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவு போக மீதி

எனது பணத்திலிருந்து செய்யப்பட்டது. 10 ம் பரிவர்த்தனை LIC Premium

செலுத்துவதற்காக என் கணவர் தந்த பணத்திலிருந்து செய்யப்பட்டது. 9 வது

பரிவர்த்தனைக்கும் 10 ம் பரிவர்த்தனைக்கும் இடைப்பட்ட காலம் ஒரு மாத காலம்

ஆகும்.

11 ம் பரிவர்த்தனை என் வங்கி கணக்கில் இருந்து நான் எடுத்த பணத்திலிருந்து

அலுவலக உதவியாளர் சுந்தரம் என்பவர் மூலம் செய்யப்பட்டது. 10 ம்

பரிவர்த்தனைக்கும் 11 ம் பரிவர்த்தனைக்கும் இடைப்பட்ட காலம் ஒரு மாத காலம்

ஆகும்.

12 ம் பரிவர்த்தனை எனது அக்கா அவர்களுக்காக வாங்கி தந்த லோன்


23

தொகையை எனக்கு திருப்பி அனுப்பியது.

இப்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை

பணிந்து சமர்ப்பிக்கிறேன். 12 பரிவர்த்தனைக்கான என்னால் முடிந்த ஆதாரத்தை

திரட்டி தங்களிடம் சமர்ப்பித்து விட்டேன். இப்படி நடைபெற்ற பரிவர்த்தனைகள்

எல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தான் என் சம்பளத்திற்கு உட்பட்ட

சொற்ப தொகைகளாக தான் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதற்காண

காரணத்தையும் தங்களிடம் தெரிவித்துள்ளேன். இந்த Term Loan 21.02.2018 அன்று

கட்டி முடித்த பிறகு என் கணக்கில் சம்பளம் சாராத எந்த பண பரிவர்த்தனைகளும்

இடம் பெறவில்லை என்பதை பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.

12 பரிவர்த்தனைகளில் 2 பரிவர்த்தனைகள் எனது கணவரின் விளம்பரங்கள்

தொடர்புடையது என்றும், 2 பரிவர்த்தனைகள் என் வங்கி கணக்கில் லோன் தொகை

வந்தது மற்றும் என் அக்கா லோன் தொகையை திருப்பி அனுப்பியது என்றும், 1

பரிவர்த்தனை எனது அலுவலக உதவியாளர் மூலம் நடைபெற்றது (லோனுக்காக)

என்றும், மீதமுள்ள 7 பரிவர்த்தனைகள் என் கணவர் மூலமும் என் மூலமும்

லோனுக்காக மற்றும் விளம்பரம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் என்பதையும்

பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.

மாண்புமிகு சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களிடமிருந்து given an


opportunity of making further representation on the findings on the charges என்று 15 நாள்
எனக்கு மறுபடியும் வாய்ப்பு அளித்ததின் பேரில் நானும் எனக்கு கிடைத்த
ஆவணங்களை சமர்ப்பித்திருந்தேன். என் மீது என்ன புகார் என்று தெரியாமலே
விசாரணை நடைபெற்றும் நான் தந்த ஆவணங்களை பரிசீலனை செய்யாமலே
விசாரணை நீதிபதி அவர்கள் வழங்கிய தீர்வு படி நான் என் தரப்பில் எந்த
ஆவணங்களையும் சமர்ப்பித்தும் நிரூ பிக்கவில்லை எ ன்றும் சந்தேகத்திற்குரிய
ரூ
என்னை துறை ரீதியான விசாரணைக்கு பின்னர்
கேள்விக்குரிய தொகை என்றும் கூகூ றி

சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் பணியிலிருந்து நீக்கி ஆணை

பிறப்பித்துள்ளார்கள்.
சந்தேகத்திற்குரிய கேள்விக்குரிய தொகை என்றால் யார் என் மீது இப்படி
சந்தேகம் படும் அளவிற்கு புகார் அளித்தார்கள் என்றும், சந்தேகத்திற்குரிய
தொகை என்றால் அந்த புகாரில் நான் யாரிடமாவது கையூட்டு பெற்றேனா
யூ
என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றதா என்றும் தெரிந்துக்கொள்ள என் மீது
அளித்த புகார் நகலை எனக்கு வழங்குமாறும் மிகவும் பணிந்து
24

கேட்டுக்கொள்கிறேன்.
நான் 2013 அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். ஆனால் 2015 அக்டோபர்
மாத்தில் இருந்து 2018 பிப்ரவரி மாதம் வரை தான் என் வங்கி கணக்கில்
சந்தேகத்திற்குரிய தொகை இடம் பெற்றிருப்பதாக குறிப்பாணை வந்தது. சங்கரி
நீதிபதி அவர்களின் மேல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் எனக்கு பணி
மாறுதல் மற்றும் குறிப்பாணை வந்ததாக என்னால் யூயூகிக்கமுடிகிறது. 2019
வருடம் வரை சங்கரி நீதிபதி அவர்கள் பணியாற்றிய போதும் எனது கணக்கின்
சந்தேகத்திற்குரிய பதிவுகள் 2018 பிப்ரவரி மாத்துடன் முடிவடைந்துள்ளது.
எனக்கும் இந்த சந்தேக பரிவர்த்தனைக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும்
அது கணவரின் விளம்பரதார்கள் போட்ட பணம் என்றும் நான் போட்ட
லோனுக்காக நடைபெற்ற பரிவர்த்தனைகள் என்றும் லோன் கட்டி முடித்ததும்
எந்த பரிவர்த்தனைகளும் இடம் பெறவில்லை என்றும் தெரிகிறது என்பதால் நான்
லோன் போட்டதற்கான பரிவர்த்தனைகள் என்றும் பணிந்து
சமர்ப்பிக்கின்றேன்.
சங்கரியில் என்ன பிரச்சனை நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் 8
ற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றினார்கள் என்பதை
மட்டும் கேள்விபட்டேன். ஆனால் அவர்களில் சில பேர் என்னை போல் லோன் போட்டு
இருந்தார்கள் அந்த கால கட்டத்தில். அவர்கள் எல்லாம் எப்படி கட்டி இருப்பார்கள்
என்று எனக்கு தெரியாது. அந்த லோன் தொகையும் என் தொகையை போல
தானே பெரிய தொகையாக இருந்திருக்கும். நான் விசாரித்த வகையில் அவர்கள்
வங்கி கணக்கெல்லாம் எடுத்து துறை ரீதியான விசாரணை நடைபெறவில்லை
என்று சொன்னார்கள் என்பதாலும் மேலும் இந்த விசாரணை தொடர்பாக
எனக்கு மேலும் பதில் அளிக்க பேருதவியாக இருக்கும் என்பதாலும் என் மீது
அளித்த புகார் நகலை எனக்கு அளித்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு இரண்டாம் ஆண்டு கல்லூ ரியில் ப டிக்கும் ஒரு பெண் பிள்ளையும்
லூ
மற்றும் Intellectual Disability குறைபாடுள்ள தற்பொழுது 11 ம் வகுப்பு படிக்கும்
ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் Intellectual Disability
குறைபாடுள்ளவராகவும் தற்போது Speech Therophy ம் செய்துகொண்டு
இருக்கிறோம். எனது கணவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2021
மார்ச்மாதம் மூமூ ளையில்இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டதன்
காரணமாக கடந்த 2 வருடங்களாக சேலத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று
வரை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். எனது கணவர் உடல் நலமின்றி
இருப்பதால் அவரால் பிள்ளைகளை சரிவர கவனித்துக்கொள்ள இயலாத நிலை உள்ளது. மேலும்
எனது கணவர் நாளிதழில் கமிஷன் அடிப்படையில் தான் பணிபுரிந்து வருகிறார்.
நிரந்தர வருமானமும் கிடையாது. எனது மாத சம்பளத்தில் மட்டுமே எனது
குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதை பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே மதிப்பிற்குரிய மேல்முறையீட்டு நீதிபதி அவர்களிடம் பணிந்து
பிராத்தித்து சமர்ப்பிப்பது என்னவென்றால் இந்த விசாரணை சந்தேகத்தின்
அடிப்படையில் மட்டுமே நடந்துள்ளது என்பதை பரிசீலித்து நான் தந்த
ஆவணங்கள் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் இந்த பரிவர்த்தனைகள் எல்லாம் எனது
கணவரின் விளம்பர பார்ட்டி தொடர்புடையது என்றும் எனது சகோதரிக்காக
நான் போட்ட லோனுக்காக எங்களால் செய்யப்பட்டுள்ளது என்பதையும்
சமர்ப்பித்து என்மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்காக என்னை நேரில்
அழைத்து விசாரித்தும் இந்த தீர்ப்பினை ரத்து செய்து என்னை மீண்டும்
பணியில் அமர்த்துமாறு மிகவும் தாழ்மையுடன் பணிந்து
பிராத்தித்துக்கொள்கிறேன்.
நன்றி,
25

நாள் இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,

நான் பணியாற்றிய விவரங்கள்.

Oct 2013 – May 2015 Sankari


01.10.2013 md;W tl;lrl;l gzpfs; FO> rq;ffpupapy; ,sepiy
epu;thf cjtpahsuhf gzpapy; Nru;e;J Nk 2015 tiu
gzpahw;wpNdd;.
June 2015 to May 2017 Sankari & Deputation Salem
[{d; 2015ypUe;J Nk 2017 tiu rq;ffpupapy; gzpGupe;J
nfhz;L khw;W gzpahf Nryj;jpYk; gzpahw;wpNdd;
June 2017 to Dec 2017 Salem & Deputation Sankari
[{d; 2017ypUe;J Nryj;jpw;F ,sepiy epu;thf cjtpahsuhf
khWjyhfp Nryj;jpYk; khw;W gzpahf rq;ffpupapYk;
brk;gu; 2017 tiu gzpahw;wpNdd;.
Jan 2018 to Dec 2018 Salem
[dtup 2018 Kjy; brk;gu; 2018 tiu Nryj;jpy; kl;LNk
gzpahw;wpNdd;.
26

Jan 2019 to Mar 2019 Sankari & Salem


[dtup 2019 KJepiy epu;thf cjtpahsuhf gjtp cau;T ngw;W
rq;ffpupf;F khWjyhfp tl;l rl;l gzpfs; FO> rq;ffpupapy;
gzpahw;wpnfhz;L khw;W gzpapy; Nryj;jpYk; khu;r; 2019
tiu gzpahw;wpNdd;.
April 2019 to Sep 2019 Deputation Salem
Nryj;jpy; KJepiy epu;thf cjtpahsuhf ,Ue;jtu; gzp Xa;T
ngw;wikahy; Vg;uy; 2019 Kjy; khw;Wgzpahf nrg;lk;gu;
2019 tiu Nryj;jpy; மட்டுமே gzpahw;wpNdd;.

You might also like