Sirappu Peyargal

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

1.

தெய் வப்புலவர், செந்நாப் போதார், பொய் யில் புலவர், நான் முகனார், நாயனார், தேவர்,
முதற்பாவலர், மாதானுபங் கி, பெருநாவலர் - திருவள்ளுவர்
2. தம்பிரான் தோழர், வன் தொண் டன் - சுந்தரர்
3. தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல் வி - ஒளவையார்

4. புலனழுக்கற்ற அந்தணன் , விவிரித்த கேள்வி விளங் கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி - கபிலர்

5. மாத முனிவன் , மாமுன் , தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் - அகத்தியர்

6. வரலாற்றுப் புலவர் - பரணர்

7. இலக்கியச் சிங் கம் - நக்கீரன்

8. அரசத் துறவி - இளங் கோவடிகள்


9. அம்மை - காரைக்காலம்மையார்

10. காப்பியனார் - தொல் காப்பியனார்

11. சாத்தன் - சீத்தலைச் சாத்தனார்

12. இன் தமிழ் ஏசுநாதர், சம் மந்தர் - திருஞானசம் பந்தர்

13. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை

14. அப்பர் - திருநாவுக்கரசர்

15. தென் னவன் பிரம் மராயன் , திருவாதவூரார், வாதவூரடிகள் , ஆளுடைய பிள்ளை -

மாணிக்கவாசகர்

16. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி,

உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன் , சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி,

மகாகவி, நீ டுதுயில் நீ க்கப்பாடி வந்த நிலை - பாரதியார்


17. கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி - கம் பர் (கம் பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல் )

18. சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் - ஆண் டாள்

19. தமிழ்வியாசர் - நம் பியாண் டார் நம் பி

20. அருண் மொழித் தேவர் - சேக்கிழார்

21. பட்டர்பிரான் - பெரியாழ்வார்

22. வெண் பாப்புலவர் - புகழேந்தி

23. தமிழ்த் தென் றல் - திரு.வி.கல் யாண சுந்தரனார்

24. உவமைக்கவிஞர் - சுரதா

25. புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங் காட்டுத்

தம் பி, கனகசுப்புரத்தினம் , தமிழ் நாட்டின் ரசூல் கம் சத் தேவ் - பாரதிதாசன்

26. நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் - வெ.இராமலிங் கம் பிள்ளை

27. பரணிப்புலவர் - ஜெயங் கொண் டார்

28. ஆசுகவி - காளமேகப்புலவர்

29. சந்தக்கவி - அருணகிரிநாதர்

30. சன் மார்க்க கவி, வள்ளலார் - இராமலிங் க அடிகளார்


31. திருமங் கை மன் னன் - திமங் கையாழ்வார்

32. கவியரசு - கண் ணதாசன்

33. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

34. சிறுகதை மன் னன் - ஜெயகாநாதன் , புதுமைப்பித்தன்

35. சுஜாதா - இரங் கராஜன்

36. தமிழ் அண் ணல் - டாக்டர் இராமபெரியகருப்பன்

37. கிறிஸ் துவக் கம் பன் - எச்.ஏ.கிருஷ் ணப்பிள்ளை. இவர் இரட்சண் ய யாத்திரிகம் எனும்

நூலின் ஆசிரியர். இந்நூல் பில் க்ரிம் ஸ் பிரோகிரஸ் எனும் ஆங் கில நூலின் தழுவலாகும் )

38. பதிப்புச் செம் மல் - ஆறுமுக நாவலர்

39. சொல் லின் செல் வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

40. மொழி ஞாயிறு - தெய் வநேயப் பாவாணர்

41. தத்துவக் கவிஞர் - திருமூலர்

42. கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல் வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை -
காமராசர்
43. அண் ணல் , மகாத்மா, தேசப்பிதா - காந்தியடிகள்
44. தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்

45. தமிழ்நாட்டின் வால் டர்ஸ் காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல் கி
46. தனித்தமிழ் இசைக்காவலர் - இராஜா அண் ணாமலைச் செட்டியார்

47. சந்தக்கவி - அருணகிரிநாதர்


48 - ரசிகமணி - டி.கே.சி

49. தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலையடிகள்


50. தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங் கடரத்தினம் . இவருக்கு
சாமிநாதன் என் ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின்
ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்

51. இராஜாஜி, மூதறிஞர் - இராஜகோபாலாச்சாரி

52. கவிக்குயில் - சரோஜினி நாயுடு


53. சிற்பி - பாலசுப்பிரமணியன்

54. உவமைக்கவிஞர், சுரதா - சுப்புரத்தினதாசன் . இயர்பெயர் இராசகோபாலன் , பாரதிதாசன்


மீது கொண் ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என
மாற்றிக்கொணாடார்.
55. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், தமிழ்நாட்டின் தாகூர், ரமி, கவிஞரேறு, பாவலர் மணி -

வாணிதாசன்
56. கவியரசு - வைரமுத்து

57. நடமாடும் பல் கலைக்கழகம் - நெடுஞ்செழியன்


58. திராவிட சாஸ் திரி - சூரிய நாராயண சாஸ் திரிகள்

59. அழகிய மணவாளதாசர், திவ் வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங் கார்


60. கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்

61. உரையாசிரியர் - இளம் பூரணர்

62. பெருங் கவிக்கோ - பா.மு. சேதுராமன்


63. மீரா - மீ. ராஜேந்திரன்

64. தமிழ்மாணவர் - போப்பையர்


65. வீரமாமுனிவர் - கொன் ஸ் டான் ஜோசப் பெஸ் கி

66. அறிஞர், பேரறிஞர், தென் னாட்டு பெர்னாட்ஷா - அண் ணாதுரை


67. புரட்சித் தலைவர் - எம் .ஜி.ராமச்சந்திரன்

68. கலைஞர் - மு.கருணாநிதி


69. வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன் , தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடர்,

தெற்காசிய சாக்ரடீஸ் , வெண் தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர் - ஈ.வெ.இராமசாமி


70. இந்தியாவின் நைட்டிங் கேல் - சரோஜினி நாயுடு

71. இந்தியாவின் எடிசன் - ஜி.டி.நாயுடு (கோபால் சாமி துரைசாமி நாயுடு)

72. இந்தியாவின் முதிரிந்த மனிதர் - தாதாபாய் நவ் ரோஜி


73. இந்தியாவின் இரும் பு மனிதர், இந்தியாவின் பிஸ் மார்க் - வல் லபாய் படேல்

74. இந்தியாவின் விடிவெள்ளி - ராஜா ராம் மோகன் ராய்


75. ஆசிய ஜோதி, இந்தியாவின் ஆபரணம் - நேரு
76. இந்தியாவின் கிளி - அமிர்குஸ் ரு

77. இந்தியாவின் தேச பந்து - சி.ஆர்.தாஸ்


78. இந்தியாவின் பங் க பந்து - முஜிபூர் ரஹமான்
79. இந்திய வானசாஸ் த்திரத்தின் தந்தை - ஆரியப்பட்டர்

80. பஞ்சாப் சிங் கம் - வாலா லஜபதிராய்

81. மராத்திய சிங் கம் - சிவாஜி


82. லோகமான் யர் - பாலகங் காதர திலகர்
83. பீமாராவ் ராம் ஜி - அம் பேத்கர்
84. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - தயானந்த சரஸ் வதி

85. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்


86. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
87. இந்தியாவின் ஷேக்ஸ் பியர் - காளிதாசர்
89. தென் னாட்டு தாகூர் - அ.கி.வேங் கடரமணி

90. தென் னாட்டின் ஜான் சிராணி - கடலூர் அஞ்சலையம் மாள்


91. கவிக்கோ - அப்துல் ரஹமான்
92. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசன்
93. தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
94. தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலை அடிகள்

95. தமிழ்நாட்டின் ஜென் ஆஸ் டின் - அநுத்தமா


96. தமிழ்நாட்டின் ஜேம் ஸ் ஹாட்லி - சுஜதா . இவரது இயர்பெயர் எஸ் .ரங் கராஜன் .
97. தமிழகத்தின் அன் னிபெசண் ட் - மூவலூர் இராமாமிர்தம் அம் மையார். அவ் வாறு
அழைத்தவர் காந்தியடிகள் .

98. தென் னாட்டு போஸ் - முத்துராமலிங் க தேவர்


99. தென் னாட்டு திலகர், செக்கிழுத்த செம் மல் , கப்பல் ஓட்டிய தமிழன் , வ.உ.சி -
வ.உ.சிதம் பரனார்.
100. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாரயணகவி

101. சிலம் புச் செல் வர் - மா.பெ.சிவஞானம்

102. அரசியலின் சொல் லின் செல் வர் -ஈ.வே.கி.சம் பத்


103. இலக்கியத்தின் சொல் லின் செல் வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
104. சொல் லின் செல் வன் - அனுமன்
105. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விஸ் வநாதம்
106. தமிழ் தென் றல் - திரு.வி.கல் யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல் யாண

சுந்தரனார்)
107. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா
108. இயற்கைக் கவிஞர் - வில் லியம் வொர்ட்ஸ் வொர்த்
109. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல் யாண சுந்தரனார்

110. கரந்தைக் கவிஞர் - வேங் கடாஜலம் பிள்ளை

111. நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர், ஆஸ் தான கவிஞர், ஆட்சி மொழிக்காவலர், முதல்
அரசவைக் கவிஞர் - வெ.ராமலிங் கம் பிள்ளை
112. திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங் க அடிகளார்
113. திவ் ய கவி, தெய் வகவி, அழகிய மாணவாளதாசர் - பிள்ளைபெருமாள் ஐயங் கார்

114. கவியரசு - முடியரசன் - இயற்பெயர் துரைராசு


115. நாடகத்தந்தை - பம் மல் சம் மந்த முதலியார்
116. தமிழ்நாடக தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை - சங் கரதாஸ் சாமிகள்
117. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி

118. சிறுகதை மன் னன் , புதுமைப் பித்தன் - சொ.விருத்தாசலம்


119. சிறுகதையின் முன் னோடி - வ.வே.சு.ஐயர்
120. புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி

121. இசைக்குயில் - எம் .எஸ் .சுப்புலட்சுமி


122. திரை இசைத் திலகம் - மருதகாசி

123. ஏழிசை மன் னர் - தியாகராஜ பாகவதர்


124. முத்தையா - கண் ணதாசன் (சேரமான் காதலி என் ற புதினத்திற்கு சாகித்ய அகடாமி பரிசு
பெற்றவர்)
125. கவிராட்சன் - ஒட்டக்கூத்தர்
126. ரசிகமணி - டி.கே.சிதம் பரநாத முதலியார்

127. பண் டித மணி - மு.கதிரேச செட்டியார்


128. நவீனக் கம் பர் - மீனாட்சி சுந்தரனார்
129. அமுது அடியடந்த அன் பர், திருவாதவூரர், ஆளுடை அடிகள் - மாணிக்கவாசகர் (சைவ
சமயக்குரவரர் நால் வரில் ஒருவர்)

129. திராவிட சிசு, ஆளுடைப்பிள்ளை - திருஞானசம் பந்தர்


130. அப்பர், வாசீகர், தருமசேனர், மருள் நீ க்கியார், ஆளுடை அரசு - திருநாவுக்கரசர்

131. பொதிகை முனி - அகத்தியர்


132. நாவலர் - சோமசுந்தர பாரதியார்
133. கவியோகி - சுத்தானந்த பாரதியார்

134. பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடகப் பேராசிரியர் - சூரிய நாராயண சாஸ் திரி


135. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப், பிரான் ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
நாலடியாரை ஆங் கிலத்தில் மொழிபெயர்த்தவர்)
136. கான் ஸ் டாண் டின் ஜோசப் பெஸ் கி - வீரமாமுனிவர். (இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்.

இவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிரமணியன் )


137. திராவிட ஒப்பிலக்கணத் தந்தை - கார்டுவெல்
138. இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
139. இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
140. மைசூர் புலி - திப்புசுல் தான்

141. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி ரெட்டி (அவ் வை இல் லத்தை உருவாக்கியவர்)


142. வைணவம் தந்த செல் வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண் டாள்
143. சுல் தான் அப்துல் காதர் - குணங் குடி மஸ் தான்
144. மே தினம் கண் டவர் - சிங் கார வேலனார்
145. காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் - அம் புஜத்தமாள்

You might also like