Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

வராஹி மூல மந்திரம் :

ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி

ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

ஓம் ஐம் க்லெளம் ஐம்

நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வாராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்


ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

என்று சொல்லி வழிபடலாம்.

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில்

இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:

க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல

ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

அதேபோல்,

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்

பாதுகாப்பாம். ஸ்வாஹா

எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம

முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி

வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும் என்கிறார்கள் வாராஹி

வழிபாட்டுக் குழுவினர்.
பஞ்சமி திதி நாளான இன்று 3 ம் தேதி புதன்கிழமையில், வாராஹி தேவியை

போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத்

தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

You might also like