Professional Documents
Culture Documents
தேசிய தின உரை
தேசிய தின உரை
தேசிய தின உரை
அடைகிறேன்.
‘மலேசியா மடானி; உறுதியான ஒருமைப்பாடு, நிறைவான நம்பிக்கை’,இவ்வாண்டுக்கான
தேசிய தின மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டக் கருப்பொருளாகத் தேர்வு
செய்யப்பட்டிருக்கின்றது. ஒருமைப்பாட்டு உணர்வு, ஒற்றுமை, அமைதியான மற்றும்
சுபீட்சமான வாழ்க்கையைக் கொண்டிருக்கும் நாட்டை உருவாக்கும் கருப்பொருளாக
அமைந்துள்ளது.
எத்தனையோ பேர் இதை விட சிறந்த வாழ்க்கைத் தரம் தேடி – உயர்ந்த வருமானம் தேடி செல்வச்
செழிப்புமிக்க மற்ற நாடுகளுக்குப் பறந்தோடி விட்டனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பூமி, அதே சமயம் இயற்கைப் பேரிடர் எதுவும் தொட்டுப் பார்க்காத
வரம் பெற்ற நாடு!
மலேசியாவைக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் 66-ஆம் ஆண்டு தேசிய தின நல்வாழ்த்துகள்!