SECOND MID TERM EXAMINATION – 2023 VI Std TAMIL PAPER I Mark : 30
I . சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (5×1=5)
1 . மாணவர்கள் நூல்களை கற்க வேண்டும். அ)மேலோட்டமாக ஆ)மாசற இ)மாசுர 2 . நாம்-------- சொல்படி நடக்க வேண்டும். அ)ஊரார் ஆ)மூத்தோர்இ)இளையோர் 3 . பிறரிடம் நான்---------- பேசுவேன். அ)கடுஞ்சொல்ஆ)இன்சொல்இ)இன்சொல் 4 . கதிர் முற்றியதும் -------செய்வார். அ)அறுவடைஆ) உரமிடுதல்இ) நடவு 5 . பழையான கழிதலும்---------புகுதலும். அ)புதியனஆ) புதுமை இ)புதிய II. மனப்பாடப்பகுதி 5 அ ). மன்னனும் மாசற............ சிறப்பு. ஆ ) திருக்குறள் 2 மோப்பக் குழையும் .......எனத் தொடங்கும் குறள் . III. வினாக்களுக்கு விடையளி அ ) குறுவினா (4×2=8) 1 நாம் எதை நம்பி வாழ கூடாது? 2 .காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? 3 . கண்மணியே கண்ணுறங்கு பாடலின் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை? 4 . உழவர்களின் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்? ஆ ) சிறுவினா (2×3=6) 1 . காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக? 2 .குழந்தைகளை கொஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் யாவை? இ ).நெடுவினா (1×4=4) 1 . உங்கள நண்பரிடம்உங்களுக்குப் பிடித்த பண்புகளை பட்டியலிடுக?