Professional Documents
Culture Documents
தமிழ் ஒரு செவ்வியல் மொழி -1
தமிழ் ஒரு செவ்வியல் மொழி -1
தமிழ்நாடு (/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85)
-34%
-25% -28%
மனித வரலாற்றின் தொடக்ககாலத்தில் ஒரு மொழி என் பது உருவாகி, மிக நீ ண் டகாலம் பேச்சு வழக்கில்
இருந்த பின் னரே, அதற்கான எழுத்து உருவாகிறது. தொடக்ககாலத்தில் ஒருமொழிக்கான எழுத்து உருவாக, மிக
நீ ண் ட நெடியகாலம் ஆகிறது. ஆக தொடக்க காலத்தில் மொழிகளுக்கு எழுத்து உருவாகும் முன் னரே, பாடல்
வடிவில் பழமொழிகளும் , கதைகளும் , புராணங் களும் , தொன் மங் களும் , மதம் சார்ந்த புனிதப் பாடல் களும் ,
ஓரளவு இலக்கியங் களும் கூட உருவாகி, மொழி ஓரளவு முழு வடிவம் பெற்று விடுகின் றது. எனினும் எழுத்து
உருவான பின் னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின் னரே அது வளர்ச்சி அடைந்து செழுமை
அடைந்து செவ் வியல் இலக்கியங் களைப் படைக்கும் திறன் பெறுகிறது. எழுத்து வடிவம் இன் றி ஒரு மொழி
செவ் வியல் இலக்கியங் களைப் படைக்க இயலாது. கிரேக்கம் , இலத்தீன் , சீனம் போன் ற செவ் வியல் மொழிகள்
அனைத்துமே எழுத்து வடிவத்தைப் பெற்ற பின் னரே செவ் வியல் இலக்கியங் களை உருவாக்கின. ஒரு மொழி
செவ் வியல் இலக்கியங் களைப் படைக்க எழுத்து உருவாவது ஓர் அடிப்படைத்தேவை. ஆனால் அது மட்டும்
போதுமானதல் ல. வேறு பல பின் புலங் கள் இருந்தாக வேண் டும் .
ஒரு மொழியில் செவ் வியல் இலக்கியங் கள் உருவாக அரசியல் , பொருளாதாரம் , வணிகம் , தொழில் ,
கலை, பண் பாடு ஆகிய பல துறைகளிலும் அம் மொழிக்கான சமூகம் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக
இருந்தாக வேண் டும் . ஒரு சமூகத்தின் பல துறையிலும் உயர் வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தைப்
பொற்காலகட்டம் என் று வரலாற்றில் குறிப்பிடுவர். நாம் இந்த பொற்காலகட்டம் என் பதை வரலாற்றுக்கால
உயர்நிலைச் சமூகம் எனலாம் . அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஒரு மிக
முன் னேறிய சமூகத்தையே இது குறிக்கும் . அதுபோன் ற ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகத்தில் பல
துறைகளோடு இலக்கியமும் வளர்ச்சியடைந்து செவ் வியல் தரத்தை அடைகிறது. இதையே வேறு விதத்திலும்
குறிப்பிடலாம் . ஒரு மொழியின் இலக்கியம் செவ் வியல் தரத்தை எட்டியுள்ளது என் றாலே, அக்காலகட்டத்தில்
அம் மொழிக்கான சமூகம் , அரசியல் , பொருளாதாரம் , வணிகம் , தொழில் , கலை, பண் பாடு, ஆகிய பல
துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாக அது இருந்துள்ளது
என் பதாகிவிடும் .
ஆகவே பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ் வியல் தரமுடைய ஓர்
இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது. எனவே வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங் களே செவ் வியல்
தரமுடைய இலக்கியங் களைப் படைத்துள்ளன என் பதுதான் வரலாற்று விதியாக இருந்துள்ளது. செவ் வியல்
இலக்கியங் களைப் படைத்த வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங் கள் சிலவற்றைப் பார்ப்போம் .
வரலாற்று எடுத்துக்காட்டுக்கள் :
கிரேக்க மொழியின் செவ் வியல் இலக்கியக் காலகட்டம் என் பது கிரேக்க நகர அரசுகளின்
வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 5ஆம் , 4ஆம் நுற்றாண் டுகளாகும் . இலத்தீன்
மொழியின் செவ் வியல் இலக்கியக் காலகட்டம் என் பது உரோமப் பேரரசின் வரலாற்றுகால உயர்நிலைச்
சமூகமாகக் கருதப்படும் (சீசர் முதல் மார்க்கஸ் அரேலியஸ் காலம் வரை) கி.மு. 1ஆம் நுற்றாண் டு முதல் கி.பி.
2ஆம் நூற்றாண் டு வரையான கால கட்டமாகும் . சமற் கிருத மொழியின் செவ் வியல் இலக்கியக் காலகட்டம்
என் பது வைதீக இந்துக்களாலும் இந்திய வரலாற்று அறிஞர்களாலும் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக்
கருதப்படும் குப்தர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் காலமான கி.பி. 4ஆம் நுற்றாண் டு முதல்
கி.பி. 8ஆம் நூற்றாண் டு வரையான காலமாகும் . சீன மொழியின் செவ் வியல் இலக்கிய காலகட்டம் என் பது
“சௌ” பரம் பரை ஆண் ட சீனாவின் வரலாற்றுகால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 8ஆம்
நுற்றாண் டு முதல் கி.மு. 3ஆம் நூற்றாண் டு வரையான காலகட்டமாகும் -(1).
வரலாற்றுப் படிப்பினை:
இந்த வரலாற்று விதியினை, இந்த வரலாற்றுப் படிப்பினையை, நமது தமிழ் மொழியின் செவ் வியில்
இலக்கிய காலகட்டமான நமது சங் ககால கட்டச் சமுதாயத்துக்குப் பொருத்திப் பார்ப்போம் . உலக மொழியியல்
அறிஞர்கள் அனைவரும் , சங் ககால இலக்கியங் களை செவ் வியல் இலக்கியங் களாக ஏற்று அங் கீகரித்துள்ளனர்.
தமிழின் சங் ககால இலக்கியம் குறித்த ஒரு சில மொழியியல் அறிஞர்களுடைய கருத்துக்களைக் காண் போம் .
இந்த அறிஞர்கள் அனைவரும் தமிழ், சமற் கிருதம் , போன் ற செவ் வியல் இலக்கியங் களையும் ஆங் கிலம் ,
பிரெஞ்சு போன் ற நவீன இலக்கியங் களையும் கற்றுத்தேர்ந்த உலகப் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள்
ஆவர்.
சான் றாக இங் கு ஆறாவது மதிப்புரையை வழங் கிய திரு சியார்ஜ் எல் ஆர்ட் அவர்கள் ஆர்வார்டு
பல் கலைக்கழகத்தில் சமற் கிருதம் படித்து விட்டு, விசுகான் சின் பல் கலைக்கழகத்தில் சமற் கிருதப்
பேராசிரியராகப் பணியாற்றியவர். காளிதாசர், மாகா, பாரவி, சிரீஅர்சர், ஆதிசங் கரர் ஆகியவர்களின்
நூல் களையும் , இரிக்வேதம் , உபநிடதங் கள் , மகாபாரதம் போன் றவைகளையும் சமற் கிருத மூலத்திலேயே
படித்தவர். 1963 முதல் சமற் கிருத மூல நூல் களைப் படிக்கத் தனது நேரத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டவர்.
அது போன் றே கிரேக்க, இலத்தீன் செவ் வியல் நூல் களை, அவைகளின் மூலத்திலேயே நிறையப் படித்தவர்.
இரசியன் , பிரெஞ்சு, ஜெர்மனி போன் ற நவீன மேற்கத்திய மொழிகளைக் கற்று அவைகளின்
இலக்கியங் களையும் விரிவாகப் படித்தவர். நவீன இந்திய மொழிகளான தெலுங் கு, இந்தி மொழி
இலக்கியங் களை மொழிபெயர்ப்பு மூலம் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா
பல் கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்-(2).
“பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும் பொழுது அவற்றின் மிகுந்த எளிமையைத்தான் நான் முதலில்
குறிப்பிட வேண் டும் . அந்த எளிமையும் வேறு சில தன் மைகளும் தாம் தமிழ்மொழி அளவிறந்த தொன் மை
வாய் ந்தது என் பதை நிறுவுகின் றன. தமிழி வரிவடிவத்திலிருந்து (லிபியிலிருந்து) உருவாக்கப்பட்ட கிரந்த
லிபியில் தான் தென் னிந்தியாவில் சமற் கிருதம் எழுதப்படுகிறது. தமிழ்மொழி, சமற் கிருதத்திலிருந்து முற்றிலும்
மாறுபட்ட மொழி அமைப்பைக் கொண் டது. சமற் கிருதம் உருவான காலகட்டத்திலேயே உருவான தொன் மை
உடையது.” என் கிறார் பெஞ்சமின் கை பாயிங் டன் -(3).
3. ஆர்.ஈ.ஆசர்
“இரண் டாயிரம் ஆண் டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன் று. தமிழ்
இலக்கியச் செல் வத்தை விட வளமான இலக்கியம் உலகில் வேறு எம் மொழியிலும் இல் லை. எனவே தமிழ்
இலக்கியச்சிறப்பை உலகம் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்புப் பணி தேவை. சங் க இலக்கியம் முதல்
கம் பராமாயணம் வரை உள்ள செவ் வியல் தமிழ் இலக்கியம் , மனித இனச்சாதனைகளுள் மிகச்சிறந்தவைகளுள்
ஒன் று. கருத்துக்கள் , இலக்கிய அமைப்பு, சொற்களஞ்சியம் ஆகியவைகளுள் சங் க இலக்கியம் , இன் றைய
தமிழ்ப் படைப்புலகத்துக்கு ஒரு வற்றாத கருவூலமாக உள்ளது. தங் கள் படைப்பாற்றலை வியக்கத்தக்க
அளவுக்கு மேம் படுத்தக் கூடிய செழுமையான பல் துறை வளங் கள் சங் க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன
என் பதை இன் றைய தமிழ்ப் படைப்பாளிகள் உணர்ந்து கொண் டதாகத் தெரியவில் லை.” என் கிறார்
ஆர்.ஈ.ஆசர்(5).
4. ஏ.கே. இராமானுசன் .
“தொன் மையானவையே எனினும் இன் றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங் கும் இந்தச் சங் க இலக்கிய
அகப்பாடல் களைப் போன் ற நயம் வாய் ந்தவை இந்திய இலக்கியங் கள் வேறு எவற்றிலும் இல் லை. அப்பாடல் கள்
கூறும் வாழ்க்கை நெறியிலும் , விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம் மொழி இலக்கியத்தின் பின் வரும்
கூறுகள் உள்ளன: காதலோடு கனிவும் பண் பாடும் ; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ள உள்ளுறை இறைச்சி,
அங் கதம் ஆகியவை; தலைவன் , தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன் ற வர்ணணை; அடிகள் சில,
அவை சுட்டும் பொருளோ பெரிது; தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன் மையான எடுத்துக்காட்டு இவ் வகப்
பாடல் கள் ; அது மட்டுமன் று கடந்த ஈராயிரம் ஆண் டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன
இல் லை.” எனச் சங் க இலக்கியத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறார் உலகப் புகழ் பெற்ற மொழியியல்
அறிஞர், இலக்கிய ஆய் வாளர் ஏ.கே. இராமானுசன் (6).
சங் ககாலம் என் பது வீரயுகக்காலம் எனக்கூறிய கைலாசபதி அவர்களின் கூற்றை, ஏ.கே இராமனுசன்
அவர்கள் , தனது காதலும் வீரமும் பற்றிய கவிதைகள் எங் கிற ஆங் கில நூலின் பின் னுரையில் அதனை
மறுக்கிறார். கைலாசபதி ஒரு கவிதையையாவது கவிதையென் ற முறையில் விளக்கமாகப் பார்க்கவில் லையே
என் று இராமனுசன் வருந்திக்காட்டுவார். பல புறநானூற்றுப்பாடல் கள் மறைந்துவிட்ட ஒரு காப்பியத்திலிருந்து
பெறப்பட்ட துண் டுகள் ( FRAGMENTS FROM THE LOST EPIC)) என் ற கைலாசபதியின் கருத்தை மறுக்கும்
இராமானுசன் ஒவ் வொரு புறநானூற்றுப் பாடலும் கலை நுட்பத்தோடு முழுமை பெற்றவை என் பார்(THE SINGLE
POEMS ARE WELL-FORMED AND ARTISTICALLY TO BE FRAGMENTED. ப-294). இவைகளை எடுத்துக்கூறும் முனைவர்
ப.மருதநாயகம் அவர்கள் , “கலித்தொகை, பரிபாடல் , திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை நீ க்கிவிட்டுப்
பார்த்தோமானால் எஞ்சிய 2209 பாடல் களும் சங் ககாலத்தைச் சேர்ந்தவை என் பதில் ஐயமில் லை. இவற்றுள் 1705
அகப்பாடல் களாகும் . கைலாசபதியின் கணக்குப்படியும் 391 பாடல் களே வீரர்களையும் , வள்ளல் களையும்
மற்றையோரையும் குறிப்பவை. இது சங் கப்பாடல் களில் 70 சதவீதத்துக்கும் மேலானவை வீரர்களைப்
பற்றியவையன் று என் பதைத் தெளிவாக்கும் . புறநானூற்றுப்பாடல் கள் மதிநுட்பம் நூலோடுடைய
பெரும் புலவர்களால் எழுதப்பெற்றவை, அவை வாய் மொழி மரபைச் சேர்ந்தவை அல் ல. மனித வாழ்வின்
எல் லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலை நுணுக்கத்தோடு முதிர்ந்த
அறிஞர்களால் எழுதப்பட்டவற்றை வாய் மொழிப்பாடல் களின் ஓரிரு கூறுகள் இருப்பதால் வீரயுகப்பாடல் கள்
என அடையாளம் காண் பது தவறாகும் . தமிழ்ச் சமுதாய, இலக்கிய வரலாற்றில் வீரயுகம் என் பது சங் க
இலக்கியங் களுக்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன் னதாக இருந்திருக்க வேண் டும் என் பதைப் புறநானூற்றுப்
பாடல் களும் ஏனைய சங் க இலக்கியங் களும் காட்டும் பண் பாட்டு முதிர்ச்சியிலிருந்து அறியலாம் ” என் கிறார்-(7).
எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல் கள் (மொத்தம் 2300 பாடல் கள் ) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில்
1880-1910 காலஅளவில் வந்தது. அவை வெளிவந்த அக்கணமே உலகின் சிறந்த செம் மொழிகளில் ஒன் றாகத்
தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியல் அறிஞர் “பியர் மெய் ல் ”அவர்கள் , “கிரேக்க உணர்ச்சிப் பாடல் களின்
தலைசிறந்த நவ மணிகளுக்கு இணையானவை இச்சங் க இலக்கியப் பாடல் கள் ; இந்தியாவில் , ஏன் உலகிலுள்ள
இலக்கியப் படைப்புக்களின் சிகரங் களில் ஒன் று சங் க இலக்கியம் ” என் று செய் துள்ள மதிப்பீட்டைச் சங் க
இலக்கியப் பாடல் களை ஆழ்ந்து பயின் றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.
இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல் லாத சிறப்புக் கூறுகளைக் கொண் டது என் பது
மட்டுமின் றி பண் டையத் தமிழ் இலக்கியம் உயரிய இலக்கிய நயமும் வாய் ந்தது. இந்திய மொழி
இலக்கியங் களிலேயே தமிழ் இலக்கியம் மட்டுமே செவ் விலக்கியமாகவும் , நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே
நேரத்தில் இலங் கும் சிறப்பு வாய் ந்தது; அது சமற் கிருத இலக்கியம் அளவு தொன் மை வாய் ந்தது; பண் டைய
கிரேக்க மொழிச் செய் யுள்களை எப்படிச் செவ் வியல் இலக்கியம் என உலகம் கருதுகிறதோ அதே தன் மை
வாய் ந்தது தமிழ்க் கழக இலக்கியம் .
தமிழ்ச் செவ் விலக்கியம் (சங் க இலக்கியம் ) மக்களைப் பற்றிய இலக்கியம் ; மக்கள் உருவாக்கியது.
ஆனால் “நாட்டுப்புற” இலக்கியமன் று. கழக இலக்கியங் கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள் ,
விழுமியங் கள் ஆகியவற்றை நிரம் பக்கொண் டவை. ஈராயிரம் ஆண் டுகளுக்கு முன் னர் யாத்த
அவ் விலக்கியங் கள் , பிற்காலத்தில் (அண் மைக்காலத் திறனாய் வாளர்) வகுத்துள்ள இலக்கிய
நயக்கோட்பாடுகளின் படியும் உயர்நிலையில் ஏற்கப்படுபவனவாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியமும்
பண் பாடும் படைத்த, “அகம் -புறம் ” கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன் மையும் சிறப்பும் வாய் ந்தவை. இவை
இரசிய அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்களின் கருத்துக்களாகும் -(9).
இரண் டாவதாகத் தமிழ் இலக்கியமரபு மட்டும் தான் சமற் கிருதத்திலிருந்து பெறப்படாத, இந்திய
மண் ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும் . தமிழ் தனக்கு எனத் தனி இலக்கியக்கொள்கை, இலக்கண மரபு,
முருகியல் (aesthetics) உடையது; இவைகளின் அடிப்படையைக் கொண் டத் தமிழ் செம் மொழி இலக்கியம் , வேறு
எம் மொழி இலக்கியத்துக்கும் இல் லாத தனித் தன் மைகளைக்(unique) கொண் டது.
மூன் றாவதாக சமற் கிருதம் , சீனம் , பாரசீகம் , அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங் களில்
சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய் ந்தது தமிழ்ச் செம் மொழி இலக்கியம் . அது நுண் மாண் நுழைபுலம்
மிக்கது; பல் வேறு பாடுபொருள் கொண் டது(முற்கால இந்திய இலக்கியங் களில் பொது மக்களைப் பற்றி
நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங் களைக் கூறியது.
அவ் விலக்கியம் பாடித்துலக்கம் தராத மாந்த இனப்பட்டறிவு என ஒன் றும் இல் லை.
தமிழ் மொழி ஒரு செவ் வியல் மொழி என் பதற்கு, சங் ககால இலக்கியம் ஒரு சான் றாதாரமாகத்
திகழ்கிறது என் பதற்கு மேலே தரப்பட்ட மொழியியல் அறிஞர்களின் மதிப்புரைகளே போதுமானவைகளாகும் .
தமிழின் சங் கச் செவ் வியல் காலம் என் பது கி.மு. 6ஆம் நூற்றாண் டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண் டு வரையான 6
நூற்றாண் டுகள் ஆகும் -(10).
தமிழ் ச் சமூகம் :
நமது வரலாற்று விதிப்படி இவை படைக்கப்பட்ட கி.மு 6ஆம் நூற்றாண் டு முதல் கி.மு. 1 ஆம் நூற்றாண் டு
வரையான சங் கச் செவ் வியல் காலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த ஒரு சமூகமாக
இருந்திருக்க வேண் டும் . அரசியல் , பொருளாதாரம் , தொழில் , வணிகம் , கலை, பண் பாடு ஆகிய பல
துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்த காரணத்தால் மட்டுமே இது போன் ற
உன் னதமான, உயர் தரமான, உலகளாவிய மனித விழுமியங் களைக் கொண் ட செவ் வியல் இலக்கியங் களைப்
படைத்திருக்க இயலும் என் பதே நமது வரலாற்று விதி கற்பிக்கும் பாடமாகும் .
ஒரு மொழியில் செவ் வியல் இலக்கியங் கள் உருவாவதற்கு இரண் டு மூன் று நூற்றாண் டுகளுக்கு முன் பே
அம் மொழிக்கான எழுத்து முறை உருவாகி இருக்க வேண் டும் என் பதைப் பிற செவ் வியல் இலக்கியங் களின்
வரலாறுகள் நமக்குக் கற்பிக்கின் றன. கிரேக்கச் செவ் வியல் இலக்கியங் களின் கால கட்டம் கி.மு 5ஆம் , 4ஆம்
நூற்றாண் டு என் றால் , அதன் எழுத்து கி.மு 8ஆம் நூற்றாண் டில் தோன் றிவிட்டது. இலத்தீன் செவ் வியல்
இலக்கியங் களின் கால கட்டம் கி.மு முதல் நூற்றாண் டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண் டு வரை என் றால் , அதன்
எழுத்து கி.மு 6ஆம் நூற்றாண் டில் தோன் றிவிட்டது-(11).
சீனச் செவ் வியல் இலக்கியங் களின் கால கட்டம் கி.மு 8ஆம் நூற்றாண் டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண் டு
வரை என் றால் , அதன் எழுத்து கி.மு 15ஆம் நூற்றாண் டிற்கு முன் பே தோன் றிவிட்டது. சமற் கிருத செவ் வியல்
இலக்கியங் களின் கால கட்டம் கி.பி 4ஆம் நூற்றாண் டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண் டு வரை என் றால் , அதற்கான
எழுத்தான அசோகன் பிராமியை, கி.பி 2ஆம் நூற்றாண் டின் நடுவிலேயே பயன் படுத்துவது துவங் கி
விட்டது(அசோகன் பிராமி என் பது மௌரிய அரசர் அசோகரின் கல் வெட்டுகளில் பயன் படுத்தப்பட்ட எழுத்து
முறை ஆகும் . இதன் காலம் கி.மு 3ஆம் நூற்றாண் டு. இதற்கு முன் இந்திய மொழிகளுக்கு வேறு எழுத்து முறை
இல் லை எனக் கருதப்படுகிறது).
கி.பி 2ஆம் நூற்றாண் டுக்கு முன் சமற் கிருத மொழிக்கு எழுத்து இல் லை என் றும் , கி.பி 2ஆம்
நூற்றாண் டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல் வெட்டுகள் , நாணயங் கள் , செப்பேடுகள் , இன் ன பிற எழுத்துச்
சான் றுகள் ஆகிய அனைத்திலும் சமற் கிருதம் இல் லை என் பதும் தான் வரலாற்று ஆய் வு முடிவு ஆகும் .
இந்தியாவெங் கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக
இருந்தன. ஆனால் சமற் கிருதம் , அன் றைய காலகட்டத்தில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ
இருக்கவில் லை. கி.பி 150இல் தான் முதல் முதலாக சமற் கிருத மொழி எழுதப்பட்ட கல் வெட்டுகள் கிடைக்கிறது-
(12). அந்த சமற் கிருத எழுத்தும் அசோகன் பிராமியில் தான் எழுதப்பட்டது. சமற் கிருதத்திற்கான தென் னிந்திய
எழுத்து முறையான கிரந்த எழுத்து கி.பி. 3ஆம் நூற்றாண் டில் உருவானதாகும் . அதுபோன் றே
சமற் கிருதத்திற்கான வட இந்திய எழுத்து முறையான தேவநாகிரி என் பது அதற்குப் பின் நான் கைந்து
நூற்றாண் டுகள் கழித்துத் தான் உருவாகியது.
(தொடரும் )
பார்வை:
2. www.karkanirka .org/2008/09/18/tamil_classical).
3.Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYAL
ASIATIC SOCIETY. VOL 2.(paper read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன் ,
தமிழ்மண் , 2009, பக்: 7, 8.
4.Reverend Henry Hoisington(1853); Brief notes on the Tamil Language. JOURNAL OF THE AMERICAN ORIEANTAL SOCIETY III
Article (ix) (paper read on 9.05.1852) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன் , தமிழ்மண் , 2009, பக்: 8,
9.
5.NEGOTIATIONS WITH THE PAST: CLASSICAL TAMIL IN CONTEMPORARY TAMIL; Edrs Kannan M and carlos Mena
Institute Francais de Pondichery. 2004 & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன் , தமிழ்மண் , 2009, பக்:
16, 74.
7.தமிழ்ச் செவ் வியல் இலக்கியம் மார்க்சிய ஆய் வுகள் , கோவை வாணன் , செப்டம் பர் 2011, பக்:129-131.
12.இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம் பி, ‘பண் டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன் , NCBH
பதிப்பகம் , செப்டம் பர்-2006, பக்.350.
முந்தைய (/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/30164-2-9)
அடுத்த (/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/30003-2015-12-31-05-19-45)
Add comment
Name (required)
நான் ரோபோ
இல் லை reCAPTCHA
தனியுரிமை - விதிமுறைகள்
SEND