Professional Documents
Culture Documents
மலைவள மென்னும், மலைவாகடம்
மலைவள மென்னும், மலைவாகடம்
மலைவள மென்னும், மலைவாகடம்
114
வர்தால் அம்கே சுகாதாரச் இத்தர் குகை பிருக்றெது, அத்தக்
குகைக்கு வட பக்கம் பாலூற்று இருக்தெது, அப் பாதூற்றைக்
கடர்து இரண்டு சாழிகை. தூரத்தில் கருமலை யிருக்றெது, ௮௧ கரு
மலைக்கு வட பக்கமாக வருகிற பாதையில் மூன்௮ நாழிகை தாரத்தி
ள்ள பாம்பூற்றுக்கு வட. பக்கம் வஞ்சிக் கொடிகள் படர்ந்திருக்
இறது, யு தீக் கொடி சிறிதாயும், அழகாயும், இலை பொடி.-யிலையாயு.
மிருக்கும்.. இதைய. பிடிங்ச் சகலம் காயவைச்சுச் சூரணித்து:
அதற்குச் சமன் சர்க்கரை சேர்த்துக் காலையில் வெருகடிப் பிரமான்ஞ்
சாப்பிட்டு வரக் காயசித்தி யாகும்.
். (இது வரையிலும் சிறு. மலையின் எல்கை)
இருச்சராப்பள்ளி தாயுமானவர் மலை வத் தசுபரர்
ஆச்சிரமம், 201. தில்லை விருட்சக் கற்பம்,
கேளுங்கள் முனிவர்களே! இது வரையிலும் மதுரை எல்கை
பில் தனித்தனியர் யிருச்த மலை வளம்களையும், சேர்க்கையா பருக தீ
மலை வ்ளங்களையும், சொல்லி வர்தேன்; இனிமேல் இருச்ரொப்பள்ளியி
லிருக்கற மலை வளங்களைச் சொல்லுகிறேன் கேட்பீர்களாகவும்,
திருச்சிராப்பள்ளிக்குச் தென்புரமாகப் பொன்மலை என்றொரு மலையும்,
வட புரமாகம் தாயுமான சுவாமி மலையு மிருக்கிறெ து. அறத். மலை
மேலேறிப் பார்த்தால் சாயமான சுவாமி கோவிலும் உச்சிப் பிள்ளை
யார் கோவிலு மிருக்கிறது. அந்தத் தாயுமான சுவாமி கோவிலுக்
குள் சிவர்தீசுபார் ௮ச்சாரம மிருக்கிறது. அதைப் பார்த் துக்கொண்டு
ழே யிறங்கி வடக்கு முகமாய் ஒரு நாழிகை தாரம் போஸனுல் சாவேரி
ஈதி வருறத. அர்த நதியின் வட கரையில் தில்லை விருட்ச மிருக
கிறது. இர்த விருட்ச.த்.தின் 'குணக்களையும், சாப்பிடும் முறைகளை
யும், 55 நிர்ல் விபரமாய்ச் சொல்லி யிருக்றெது, ௮ம் தீப்படி: செய்யச்”
ட்த்தியாகும்,
(இதுவரையிலும் தருச்சரொப்பள்ளீ மலையின் எல்கை)
கொல்லிமலைத் தொடர்பு கைலையங்கிரிச் சித்தர் -
ஆச்சிரமம், 209. செங்கொடி. வேலிக் கற்பம்,
கேளுங்கள் மூனிவர்களே! அந்தக் காவேரி ஈதிக்கு மேற்கே
முப்பது சாழிகை வழி தாரத்தில் கொல்லி மலையிருக் து அசத மலை
யடிவாரத்தில் செல்வியம்மன் கோவிலிருச்செது, அர்த் அம்மனைக்
கண்டு போற்றித் அதித்துக் கொண்டு ௮தன் பக்கத்திலிருக்கற பாதை
மலை பிருக்றெது. அக் கரு மலைக்கு மேல் பக்கமாக ஒரு செவி யிருக்
இறத, அந்தக் கெவிக்குள்ளிறங்ெப் போனார் குங்கிலிய மரதீி தோர
மாக யிருக்கும் பீடத்தில் கொல்லியம் பாவை யென்றொரு தெய்வ
மிருக்றெ அர்.தச் தெய்வத்தை எச்தச் இக்லிருக்து பார்த்தாலும்
தேர் முகமா யிருப்பது போல?2வ தெரியும், ஆகையால் காம் மேற்கு
முகமாக நின்.று செக்கு மூகமாக ௮ம்மையை யிருக்சச் செய்து அந்த
அம்மனுக்கு அபிசேகஞ் செய்து தேங்கா பழ: மூடைத்துசத் பே
அபக கொடுத்து அரளிப் .பூவினால் (அர்ச்சனை செய்து) மாயாரூபி
மகா மர்திர ரூ டு தாயே சுவாகா) வென்று நூற்றி யெட்டு உருச்
செபிக்கவும். ௮ம்மன் பிரசன்னமாகி வேண்டிய வரங்களைக் கொடுப்
பாள். ௮வ வரத்தைப் பெற்றுக் கொண்டு ௮௧ கோவிலுக்கு வட பச்
கம் போகிற பாதை வழியாகக் கெலியை விட்டு மேடேறிக் கூப்பிட
தூரம் வக்தால், க௫ிவுக் கரையில் வெள்ளை வேம்பு மர மிருக்கற.து,
இச்ச மாத்தின் குணங்களையும், சாப்பிடும் முறைகளையும், 79 நிர்..ல்
விபரமாய்ச் சொல்லி யிருக்றெ.து அர் தப்படி. செய்யச் சித்தியாகும்?
கொல்லி மலைத் தொடர்பு சிறுமலைக் குண்டு கமலாசனச்
. தத்தர் குகை, 805. சுணங்க விருட்சக் கற்பம்,
"கேளுங்கள் முனிவர்களே! அந்தச் கரிவுச் தரைக்கு மேல் பக்
கம் ஒரு நாழிகை அாரத்திலுள்ள சிறு மலைக் குண்டுக்கு வட பக்க
மாகப் போகிற பாதையில், ௮ரை சாழிகை தூரம் போனால், ௮ங்கொரு
ஆறு வருகிறது, : ௮ந்த ஆற்றுக்கு வடபுறம் சமதளமான இடமும்,
க௫வுத் தரையு மிருக்றெது. அச்தக் க௫ிவுத் தரைக்கு மேல் பக்கம் கம
லாசனச் இத்தர் குகையும், அந்தக் குகைக்கு கேர் ஜெக்காக அம்பிடு
தூரத்தில், ௮2௧௧ மரங்கள் சூழ்ர்த கருங் கானலுக்குத் தென் பக்க
மாகச் சுணங்க விருட்சமு மிருக்றெது, இச்த விருட்சத்தின் குணங்
களையும், சர்ப்பிடும் முறைகளையும், 18] நிர்,ல் விபரமாய்ச் சொல்லி
மிருக ௮. ௮ தப்படி. செய்யச் த். யாகும்.
கொல்லிமலைத் தொடர்பு கஞ்ச மலை சுமிமுனைச் சித்தர்.
குகை, 800. உரோம விருட்சச் கற்பம்.
கேளுங்கள் முனிவர்களே! அர்தக் கருங் -கானலுக்கு வட
மேற்கு: மூலையில் கஞ்ச மலை யிருச்சிறஅ. ௮5 மலைமே லேறிச் கூப்
பிடு தூரம் போனால் ௮க்கே மண லூற்றும் அவ் வூற்.அக்குத் தென்
பக்கமாகச் சுழி முனைச் சித்தர் குகையு மிருக்றெது. ௮ர்தச். குகைக்கு