Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

nareshkumarjayachandran's Blog ~ Om

பஞ்ச பட்சி சாஸ் திரம்

01 Monday Jan 2018

Posted by nareshkumarjayachandran in Uncategorized

≈ Leave a comment

பஞ் ச பட்சி சாஸ் திரம்

இறையருள் இல் லாமல் பஞ் ச பட்சி சாஸ் திரம் மட்டுமல் ல. வேறு எந்த சாஸ் திரமும்
நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங் கித் தொழுது விட்டு இதை
ஆரம் பிக்கிறேன் .

பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என் பது முதுமொழி. இந்த சாஸ் திரம்
தெரிந்தவரை பகைத்துக் கொண் டால் தன் மீது பகை கொண் டவரை வீழ்த்தும்
வல் லமை அவர்களுக்கு இருக்கும் . அவ் வளவு சக்தி வாய் ந்தது. இதைப் படிப்பவர்கள்
யாரும் தீய காரியத்திற்கு பயன் படுத்த வேண் டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்
கொள் கிறேன் . அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண் டு சோதனை செய் து
தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள் .

பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே

வல் லூறு

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 1/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

ஆந்தை

காகம்

கோழி

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 2/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

மயில்

முதலில் யாருக்கு என் ன பட்சி என் று பார்ப்போம் .

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம் . இது நட்சத்திரப் பட்சி


https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 3/13
12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

எனப்படும் . அவை கீழ் கண் டவாறு:-

வல் லூறு

அஷ் வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்

ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம் ,பூசம் ,ஆயில் யம் ,மகம் ,பூரம்

காகம்

உத்தரம் ,ஹஸ் தம் ,சித்திரை,சுவாதி,விசாகம்

கோழி

அனுஷம் ,கேட்டை,மூலம் ,பூராடம் ,உத்ராடம்

மயில்

திருவோணம் ,அவிட்டம் ,சதயம் ,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி

இதுதான் பரவலாக பயன் படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள்


பெயரின் முதல் எழுத்தை வைத்து தங் களுடைய (அல் லது பிறருடைய) பட்சிகளை
முடிவு செய் யலாம் . இவை அட்சரப் பட்சிகள் எனப்படும் .

வளர்பிறை

அ, ஆ – வல் லூறு (ராமன் , கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என் னும் பெயரில்
ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என் று பிரிக்கலாம் . அதே போல் கலைவாணன்
என் னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என் று பிரிக்கலாம் . இப்படியே
மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள் ளலாம் .)

இ, ஈ – ஆந்தை

உ, ஊ – காகம்

எ, ஏ – கோழி

ஒ, ஓ – மயில்

தேய் பிறை

அ, ஆ – கோழி

இ, ஈ – வல் லூறு

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 4/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

உ, ஊ – ஆந்தை

எ, ஏ – மயில்

ஒ, ஓ – காகம்

ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங் களுடைய பட்சியின்


நிலையறிந்து செயல் பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம் . இந்த பட்சிகளின்
தொழில் கள் என் று அரசு, ஊண் , நடை, துயில் , சாவு என் று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண் டவாறு இருக்கும் என் று சொல் லலாம்

அரசு – 100% பலம்


ஊண் – 80% “
நடை – 50% “
துயில் – 25% “
சாவு – 0% “

ஒவ் வொரு பட்சிக்கு பகல் /இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில்
மேற்கண் ட எந்த நிலையில் இருக்கிறது என் று சொல் லப் பட்டிருக்கிறது.

இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும்
நாட்கள் – Death Days) என் று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும் . இந்த
நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம் , பிரயாணம் , மிகவும்
Riskஆன ஆப்பரேஷன் , மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல் லது.
இவை பகல் , இரவு இரண் டு வேளைகளுக்கும் பொருந்தும் .

வளர்பிறை – படுபட்சி நாட்கள்

வல் லூறு – வியாழன் , சனி

ஆந்தை – ஞாயிறு, வெள் ளி

காகம் – திங் கள்

கோழி – செவ் வாய்

மயில் – புதன்

தேய் பிறை படுபட்சி நாட்கள்

வல் லூறு -செவ் வாய்

ஆந்தை -திங் கள்

காகம் -ஞாயிறு

கோழி -வியாழன் , சனி

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 5/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

மயில் -புதன் , வெள் ளி

அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என் று இருக்கின் றன.
அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும் . முன் பு சொன் ன படு பட்சி நாட்களுக்கு
நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன் ன எல் லாக் காரியங் களையும் மேற்கொள்ள
ஏதுவான நாள் . இவை படு பட்சி நாட்கள் போல் இல் லாமல் பகல் இரவு இரு
வேளைகளுக்கும் வெவ் வேறாக இருக்கும் . அவை கீழ்கண் டவாறு:-

வளர்பிறை

பகல் – ஊண் பட்சி நாட்கள் (Ruling Days)

வல் லூறு – ஞாயிறு, செவ் வாய்

ஆந்தை – புதன் , திங் கள்

காகம் – வியாழன்

கோழி – வெள்ளி

மயில் – சனி

இரவு – ஊண் பட்சி நாட்கள் (Ruling Days)

வல் லூறு – வெள்ளி

ஆந்தை -ஞாயிறு

காகம் -ஞாயிறு, செவ் வாய்

கோழி – திங் கள் , புதன்

மயில் -வியாழன்

தேய் பிறை

பகல் – ஊண் பட்சி நாட்கள் (Ruling Days)

வல் லூறு -வெள்ளி

ஆந்தை – வியாழன்

காகம் -புதன்

கோழி – ஞாயிறு, செவ் வாய்

மயில் – திங் , சனி

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 6/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

இரவு – ஊண் பட்சி நாட்கள் (Ruling Days)

வல் லூறு -ஞாயிறு, செவ் வாய்

ஆந்தை – புதன்

காகம் – வியாழன்

கோழி – திங் கள் , சனி

மயில் -வெள்ளி

இந்த படு பட்சி நாட்களில் உங் களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என் ற
நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல் லை. அதே நேரத்தில் ஊண் பட்சி
நாட்களில் சாவு என் ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.

அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங் களைப் பார்ப்போம் . பட்சிகளின் பலம்


இறங் குமுகமாக கீழ் கண் டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல் லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல் லாவற்றிலும் பலமிக்கது என் றும் மயில் மிகவும் பலவீனமானது
என் று இதன் மூலம் முடிவுக்கு வரலாம் .

இது எதற்கு என் றால் உங் களது பட்சி மயில் என் று வைத்துக் கொள் வோம் . உங் கள்
பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங் களது பட்சியாகக்
கொண் டுள்ளவர்களுடன் நீ ங் கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம் . ஆனால்
பலவீனமான உங் கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு
பட்சியாக இருந்தால் உங் களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன்
படுத்தலாம் என் பதற்காகச் சொல் கிறேன் . பிறருக்கு தீங் கு செய் வதற்காக அல் ல.

அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில் லி, சூனியம் , ஏவல் செய் பவர்கள் , அல் லது
ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய் ய நினைப்பவர்கள் , பஞ்ச பட்சி
தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும் , எதிராளிக்கு படு பட்சி வரும் படி
பார்த்துக் கொள்வார்கள் . அல் லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங் களை நாடி
வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல் வார்கள் . தீமைக்கு மட்டுமல் ல.
நல் ல காரியங் களுக்கும் பயன் படுத்தலாம் . பயன் படுத்த வேண் டும் .

தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள் , (வீண் , வம் பு,


வழக்கு என் று மாட்டிக் கொண் டவர்கள் , அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க
நினைப்பவர்கள் ) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன் மை அடையலாம் . ஊண்
பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய் தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம் .

படு பட்சி நாட்கள் என் பது மிகவும் மோசமான பலன் களைக் கொடுக்கக் கூடியது என் று
பார்த்தோம் . இதனுடைய கொடிய பலன் களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம்
https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 7/13
12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

சொல் லியிருக்கிறார்கள் . ஓம் நமசிவய என் னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய் து
விட்டு சென் றால் அதன் கடுமை குறையும் என் று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம
என் று 125 வகையில் மாற்றி சொல் லலாம் . பலன் ஒன் றுதான் .) ஆயினும் முழுமையாக
படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என் பது என் கருத்து.

நாளும் கோளும் சிவனடியார்களை ஒன் றும் செய் து விட முடியாது என் று கோளறு
திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம் பந்தரே அதன்
பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல் லாம் எம் மாத்திரம் .

பறவைகள் ஐந்து. அதன் தொழில் கள் ஐந்து என் று ஏற்கனவே பார்த்தோம் . எந்த பறவை
எந்த நாளில் எந்த நேரத்தில் என் ன தொழில் செய் யும் என் று பார்ப்போம் . ஒரு நாளில்
மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து
பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல் லது இரவில் ) தன்
தொழிலைச் செய் ய ஒவ் வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும் . 6
நாழிகைகள் என் பது 2 மணி 24 நிமிடங் கள் . முதல் 6 நாழிகை ஊண் என் றால் அடுத்த 6
நாழிகை நடை அல் லது வேறு ஒரு தொழில் என் று வரும் .

உண் மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண் ,
நடை, அரசு, துயில் , சாவு என் று வரும் . இரவு ஊண் , அரசு, சாவு, நடை, துயில் என் று
வரும் . அதே போல் தேய் பிறை பகல் ஊண் , சாவு, துயில் , அரசு, நடை என் றும் இரவில்
ஊண் , துயில் , நடை, சாவு, அரசு என் ற இந்த வரிசையில் வரும் . எல் லா பட்சிகளுக்கும்
வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ் வாய் , ஒரே மாதிரியான தொழில் இருக்கும் . வளர்
பிறைகளில் திங் கள் , புதன் தேய் பிறைகளில் திங் கள் , சனி, பட்சிகளின் தொழில் ஒரே
மாதிரி இருக்கும் . மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி
வரும் .

அதிகம் குழப்ப விரும் பவில் லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப்
பார்த்துக் கொள்ளுங் கள் . சூரிய உதயம் காலை 6 மணி என் ற நிலையில் இதைத்
தந்திருக்கிறேன் . நீ ங் கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என் றால் அந்த
நேரத்திலிருந்து ஆரம் பிக்க வேண் டும் .

வல் லூறு – வளர்பிறை

நட்பு : மயில் , ஆந்தை


பகை : காகம் , கோழி

வல் லூறு – தேய் பிறை

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 8/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

நட்பு : மயில் , காகம்


பகை : ஆந்தை, கோழி

ஆந்தை – வளர்பிறை

நட்பு : வல் லூறு, காகம்


பகை : மயில் , கோழி

ஆந்தை – தேய் பிறை

நட்பு : கோழி, காகம்


பகை : வல் லூறு, மயில்

காகம் – வளர்பிறை

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 9/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல் லூறு, மயில்

காகம் – தேய் பிறை

நட்பு : ஆந்தை, வல் லூறு


பகை : மயில் , கோழி

கோழி – வளர்பிறை

நட்பு : மயில் , ஆந்தை


பகை : காகம் , வல் லூறு

கோழி – தேய் பிறை

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 10/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

நட்பு : மயில் , ஆந்தை


பகை : காகம் , வல் லூறு

மயில் – வளர்பிறை

நட்பு : வல் லூறு, கோழி


பகை : ஆந்தை, காகம்

மயில் – தேய் பிறை

நட்பு : வல் லூறு, கோழி


பகை : ஆந்தை, காகம்

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும் , படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும்
இரண் டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய் து உள் ளேன் .

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன் மை பயக்கும் . பகை


உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல் லது.

“அண் டத்தில் உள்ளதெல் லாம் பிண் டத்தில் உள்ளது” என் பது சித்தர்களின் வாக்கு.
பிரபஞ்சமானது பஞ்ச பூதங் களாலானது என் பதை சித்தர்கள் கண் டறிந்தார்கள் . அது
போல் மனித உடலானது பஞ்ச பூதங் களாலானது என் பதையும் அவர்கள்
https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 11/13
12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

அறிந்திருந்தனர்.

ஜோதிட சாஸ் திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன் ,மனோக்காரகன் என் று


பெயர்.மனித உடலிலும் ,மனதிலும் ஏற்படும் மாற்றங் களுக்கு சந்திரனின் சுழற்சியே
காரணம் என் பதை சித்தர்கள் கண் டறிந்தார்கள் .மனிதர்களின் உடற்கூறு அவர்கள்
பிறந்த ஜென் ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என் பதையும்
கண் டறிந்தார்கள் . உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும் . அந்த உயிர் காந்த
ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங் களில்
வலிமையடைவதையும் ,சில நேரங் களில் வலுவிழந்துபோவதையும் கண் டறிந்தார்கள் .

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும் போது, எண் ணிய எண் ணங் கள்
எளிதில் நிறைவேறுவதையும் , உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை
குன் றியிருக்கும் போது, எண் ணிய எண் ணங் கள் நடைபெறாமல் தடைபடுவதையும்
அனுபவத்தில் கண் டறிந்தார்கள் .

உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும் போது, உடல் வலிமை,மனவலிமை


கூடுவதையும் , உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன் றியிருக்கும் போது, உடல்
வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண் டறிந்தார்கள் . உடலில்
ஏற்படும் இத்தகை மாற்றங் கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங் குகிறது
என் பதையும் ,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல் பட்டால் வாழ்க்கையில்
எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என் பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும்
பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ் திரம் என் னும் தலைப்பில் உலகுக்கு
வெளிப்படுத்தினார்கள் .
“பஞ்ச”என் றால் “ஐந்து” என் று பொருள் . “பட்சி” என் றால் “பறவை” என் று பொருள் .
“சாஸ் திரம் ” என் றால் “எழுதப்பட்டவைகளை செயல் படுத்திப்பார்த்தால் உண் மை
விளங் கும் ” என் று பொருள் .

பஞ்ச பட்சிகள் என் பவை வல் லூறு,ஆந்தை,காகம் ,கோழி,மயில் ஆகிய ஐந்து


பறவைகளாகும் .

பஞ்ச பட்சி சாஸ் திரத்தில் ஜென் ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென் ம நட்சத்திர


அடிப்படையிலும் , ஜென் ம நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய
பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி
நிர்ணயம் செய் யப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்


உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என் ன
வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச
பட்சிகளாக நிர்ணயம் செய் யப்பட்டுள்ளன.

அ – வல் லூறு
இ – ஆந்தை
உ – காகம்
எ – கோழி
ஒ – மயில் .

மனித உடல் பஞ்ச பூதங் களால் ஆனது,அந்த பஞ்ச பூதங் களின் செயல்
பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ் திரம் விளக்குகிறது.

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 12/13


12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog

நிலம் – வல் லூறு


நீ ர் – ஆந்தை
நெருப்பு – காகம்
காற்று – கோழி
ஆகாயம் – மயில் .

பஞ்ச பூதங் களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என் னும் சிவ


மந்திரத்திரத்திற்கு உண் டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும்
வெற்றிகொள்ள முடியாது என் பதை இந்த சாஸ் திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.

ந – வல் லூறு
ம – ஆந்தை
சி – காகம்
வ – கோழி
ய – மயில் .

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி


சாஸ் திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும்
பொருட்டு உபதேசித்தார் எனவும் ,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார்
எனவும் ,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங் களில்
கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பட்சி சாஸ் திரத்தின் உதவியுடன் கீழ்கண் ட காரியங் களை செய் யலாம் .

1) உடலிலிருந்து நோய் நீ க்குதல்


2) பிறர் உடலில் நோயை உண் டாக்குதல்
3) மனோவிகாரங் களிலிருந்துதன் னை தற் காத்துக்கொள் தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண் ணிய எண் ணங் களை நிறைவேற்றிக்கொள் தல்
6) பிறர் எண் ணங் கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல் லுதல்
9) தாம் பத்தியஉறவில் பெண் ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங் களுக்கு பரிகாரம் செய் தல்
12) சுப காரியங் களுக்கு நல் ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீ க்குதல் ,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்

நன் றி :- drbalaphysio.blogspot

Blog at WordPress.com.

https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 13/13

You might also like