Professional Documents
Culture Documents
பஞ்ச பட்சி சாஸ்திரம்
பஞ்ச பட்சி சாஸ்திரம்
nareshkumarjayachandran's Blog ~ Om
≈ Leave a comment
இறையருள் இல் லாமல் பஞ் ச பட்சி சாஸ் திரம் மட்டுமல் ல. வேறு எந்த சாஸ் திரமும்
நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங் கித் தொழுது விட்டு இதை
ஆரம் பிக்கிறேன் .
பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என் பது முதுமொழி. இந்த சாஸ் திரம்
தெரிந்தவரை பகைத்துக் கொண் டால் தன் மீது பகை கொண் டவரை வீழ்த்தும்
வல் லமை அவர்களுக்கு இருக்கும் . அவ் வளவு சக்தி வாய் ந்தது. இதைப் படிப்பவர்கள்
யாரும் தீய காரியத்திற்கு பயன் படுத்த வேண் டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்
கொள் கிறேன் . அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண் டு சோதனை செய் து
தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள் .
வல் லூறு
ஆந்தை
காகம்
கோழி
மயில்
வல் லூறு
அஷ் வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
காகம்
கோழி
மயில்
வளர்பிறை
அ, ஆ – வல் லூறு (ராமன் , கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என் னும் பெயரில்
ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என் று பிரிக்கலாம் . அதே போல் கலைவாணன்
என் னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என் று பிரிக்கலாம் . இப்படியே
மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள் ளலாம் .)
இ, ஈ – ஆந்தை
உ, ஊ – காகம்
எ, ஏ – கோழி
ஒ, ஓ – மயில்
தேய் பிறை
அ, ஆ – கோழி
இ, ஈ – வல் லூறு
உ, ஊ – ஆந்தை
எ, ஏ – மயில்
ஒ, ஓ – காகம்
ஒவ் வொரு பட்சிக்கு பகல் /இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில்
மேற்கண் ட எந்த நிலையில் இருக்கிறது என் று சொல் லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும்
நாட்கள் – Death Days) என் று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும் . இந்த
நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம் , பிரயாணம் , மிகவும்
Riskஆன ஆப்பரேஷன் , மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல் லது.
இவை பகல் , இரவு இரண் டு வேளைகளுக்கும் பொருந்தும் .
மயில் – புதன்
காகம் -ஞாயிறு
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என் று இருக்கின் றன.
அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும் . முன் பு சொன் ன படு பட்சி நாட்களுக்கு
நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன் ன எல் லாக் காரியங் களையும் மேற்கொள்ள
ஏதுவான நாள் . இவை படு பட்சி நாட்கள் போல் இல் லாமல் பகல் இரவு இரு
வேளைகளுக்கும் வெவ் வேறாக இருக்கும் . அவை கீழ்கண் டவாறு:-
வளர்பிறை
காகம் – வியாழன்
கோழி – வெள்ளி
மயில் – சனி
ஆந்தை -ஞாயிறு
மயில் -வியாழன்
தேய் பிறை
ஆந்தை – வியாழன்
காகம் -புதன்
ஆந்தை – புதன்
காகம் – வியாழன்
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங் களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என் ற
நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல் லை. அதே நேரத்தில் ஊண் பட்சி
நாட்களில் சாவு என் ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
இது எதற்கு என் றால் உங் களது பட்சி மயில் என் று வைத்துக் கொள் வோம் . உங் கள்
பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங் களது பட்சியாகக்
கொண் டுள்ளவர்களுடன் நீ ங் கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம் . ஆனால்
பலவீனமான உங் கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு
பட்சியாக இருந்தால் உங் களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன்
படுத்தலாம் என் பதற்காகச் சொல் கிறேன் . பிறருக்கு தீங் கு செய் வதற்காக அல் ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில் லி, சூனியம் , ஏவல் செய் பவர்கள் , அல் லது
ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய் ய நினைப்பவர்கள் , பஞ்ச பட்சி
தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும் , எதிராளிக்கு படு பட்சி வரும் படி
பார்த்துக் கொள்வார்கள் . அல் லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங் களை நாடி
வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல் வார்கள் . தீமைக்கு மட்டுமல் ல.
நல் ல காரியங் களுக்கும் பயன் படுத்தலாம் . பயன் படுத்த வேண் டும் .
படு பட்சி நாட்கள் என் பது மிகவும் மோசமான பலன் களைக் கொடுக்கக் கூடியது என் று
பார்த்தோம் . இதனுடைய கொடிய பலன் களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம்
https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 7/13
12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog
சொல் லியிருக்கிறார்கள் . ஓம் நமசிவய என் னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய் து
விட்டு சென் றால் அதன் கடுமை குறையும் என் று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம
என் று 125 வகையில் மாற்றி சொல் லலாம் . பலன் ஒன் றுதான் .) ஆயினும் முழுமையாக
படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என் பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன் றும் செய் து விட முடியாது என் று கோளறு
திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம் பந்தரே அதன்
பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல் லாம் எம் மாத்திரம் .
பறவைகள் ஐந்து. அதன் தொழில் கள் ஐந்து என் று ஏற்கனவே பார்த்தோம் . எந்த பறவை
எந்த நாளில் எந்த நேரத்தில் என் ன தொழில் செய் யும் என் று பார்ப்போம் . ஒரு நாளில்
மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து
பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல் லது இரவில் ) தன்
தொழிலைச் செய் ய ஒவ் வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும் . 6
நாழிகைகள் என் பது 2 மணி 24 நிமிடங் கள் . முதல் 6 நாழிகை ஊண் என் றால் அடுத்த 6
நாழிகை நடை அல் லது வேறு ஒரு தொழில் என் று வரும் .
உண் மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண் ,
நடை, அரசு, துயில் , சாவு என் று வரும் . இரவு ஊண் , அரசு, சாவு, நடை, துயில் என் று
வரும் . அதே போல் தேய் பிறை பகல் ஊண் , சாவு, துயில் , அரசு, நடை என் றும் இரவில்
ஊண் , துயில் , நடை, சாவு, அரசு என் ற இந்த வரிசையில் வரும் . எல் லா பட்சிகளுக்கும்
வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ் வாய் , ஒரே மாதிரியான தொழில் இருக்கும் . வளர்
பிறைகளில் திங் கள் , புதன் தேய் பிறைகளில் திங் கள் , சனி, பட்சிகளின் தொழில் ஒரே
மாதிரி இருக்கும் . மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி
வரும் .
அதிகம் குழப்ப விரும் பவில் லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப்
பார்த்துக் கொள்ளுங் கள் . சூரிய உதயம் காலை 6 மணி என் ற நிலையில் இதைத்
தந்திருக்கிறேன் . நீ ங் கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என் றால் அந்த
நேரத்திலிருந்து ஆரம் பிக்க வேண் டும் .
ஆந்தை – வளர்பிறை
காகம் – வளர்பிறை
நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல் லூறு, மயில்
கோழி – வளர்பிறை
மயில் – வளர்பிறை
ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும் , படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும்
இரண் டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய் து உள் ளேன் .
“அண் டத்தில் உள்ளதெல் லாம் பிண் டத்தில் உள்ளது” என் பது சித்தர்களின் வாக்கு.
பிரபஞ்சமானது பஞ்ச பூதங் களாலானது என் பதை சித்தர்கள் கண் டறிந்தார்கள் . அது
போல் மனித உடலானது பஞ்ச பூதங் களாலானது என் பதையும் அவர்கள்
https://nareshkumarjayachandran.wordpress.com/2018/01/01/பஞ்ச-பட்சி-சாஸ் திரம் / 11/13
12/28/23, 3:58 PM பஞ்ச பட்சி சாஸ் திரம் | nareshkumarjayachandran's Blog
அறிந்திருந்தனர்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும் போது, எண் ணிய எண் ணங் கள்
எளிதில் நிறைவேறுவதையும் , உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை
குன் றியிருக்கும் போது, எண் ணிய எண் ணங் கள் நடைபெறாமல் தடைபடுவதையும்
அனுபவத்தில் கண் டறிந்தார்கள் .
அ – வல் லூறு
இ – ஆந்தை
உ – காகம்
எ – கோழி
ஒ – மயில் .
மனித உடல் பஞ்ச பூதங் களால் ஆனது,அந்த பஞ்ச பூதங் களின் செயல்
பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ் திரம் விளக்குகிறது.
ந – வல் லூறு
ம – ஆந்தை
சி – காகம்
வ – கோழி
ய – மயில் .
பஞ்ச பட்சி சாஸ் திரத்தின் உதவியுடன் கீழ்கண் ட காரியங் களை செய் யலாம் .
நன் றி :- drbalaphysio.blogspot
Blog at WordPress.com.