Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 172

புயல்

தொகுப்பாசரியர்

டாக்டர்
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
அமைதியான

புயல்

சீதாலட்ுமி

தொகுப்பாசிரியர்: டாக்டர்
Editor : Dr Seethalakshmi

PasumBlk775
Yishun Ring
1-358
#

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ISBN: 981-04-878 -6

பதிப்புரிமை: தொகுப்பாசிரியர்க்கே
Copyright Author

All rights No part of this publication may be reprobuced, transmitted


In any form or by any means, electronic or mechanical including photocopying
And recording or by any information storage retrieval system or otherwise,
Without the prior permission from the Author..

முதற்பதிப்பு: ஏப்ரல் 2003


First Edition:April 2003

All correspondence:
Tamil Language & Culture Division
Asian Language & Culture Academic Group
National institute of Education
Nanyang Technological University
L Naayang Walk
Singapore 637616

விலை: S$ 10.00
Price: S$ 10.00

அச்சிட்டோர்: ‘மாஸ்டைப்பாளகிராபிக்’, சென்னை-18.

ii

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


உள் உறைவன
Contents

அணிந்துரை V
திரு ஜே எம் சாலி
முன்னுரை Vii
டாக்டர்சீதாலட்சுமி
Preface
Dr.Se thal kshmi Xi
1. அமைதியான புயல் 1
செல்வி சின்னம்மாதேவி
2. பெண்புத்தி பின்புத்தி 19
திரு முகமது ஹனீஃபாமுகமது கஸ்ஸாலி
3. அர்ப்பணம் 36
திருமதி ச. புஷ்பஜாமேவுன்
4. கொடுங்கோல் அன்னை 50
ன்வி ஹூசுன்தஸ்வீனா
5. சிறகா.. .? சிறையா. ?
செல்வி சுப்பையாரேவதி
6. உண்மை 84
ன்வி திலகாகணபதி
7. பயணம் தொடர்ந்தது 96
திருவாட்டி மகேஸ்வரி த/பெகணபதி
8. எது சரி? 111
செல்வி தேவி கிருஷ்ணன்
9, ஜீவி 124
செல்வி உமையாளம்பிகை த/பெராமகிருஷ்ணன்
10. பணம் மட்டும் போதுமா? 135
செல்வி ஆனந்தி த/பெநாகராஜா

iii

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சமர்ப்பணம்

தமிழில் கற்றல் கற்பித்தல்


இனிதே இடம்பெற உதவும்
மாணவ ஆசிரியர்களுக்கு
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்

iv

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அணிந்துரை
சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகத் தமிழ் மொழி மற்றும்
பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த மாணவ ஆசிரியர்கள் படைத்த
போட்டிச் சிறுகதைகளை ஆர்வத்தோடு படிக்கும் வாய்ப்புக்
கிடைத்தது.
மாணவப் பருவத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு
பரிசுகளை வென்று, பத்திரிகை ஆசிரியனாக உருவாகிப் பல
போட்டிகளை நடத்தி, பரவலான எழுத்தாளர் அணியை
அறிமுகப்படுத்திய அனுபவங்களை அசைபோட இனிய
வாய்ப்பாக இது அமைந்தது. எழுத்தாளர், படைப்பாளர் என்று
யாரும் பிறப்பதில்லை. ஆர்வம், அனுபவம் காரணமாக அவர்கள்
உருவாகின்றனர் என்பதுதான் உண்மை.
நல்ல வாசகன் எழுத்தாளன் ஆகலாம். நல்ல பார்வையாளர்
படைப்பாளராகலாம். படித்தவை, பார்த்தவை, கேட்டவை
எவையாயினும் அவற்றில் உணர்வைப் பதித்து உருவம் கொடுக்க
முற்பட்டால் படைப்பை உருவாக்கி விடலாம். கதை, கவிதை,
நாடகம் என எந்த இலக்கியப் படைப்புக்கும் இது பொருந்தும்.
மாணவ ஆசிரியர்களின் கற்பனை வீச்சுகளில் தோய
முற்பட்டபோது சுகம் தென்பட்டது. சுமையும் அழுத்தியது.
படைப்புகளில் யதார்த்த நீரோட்டமும் இருந்தது. தேக்கங்கள்,
தடுப்புகள் ஆகியனவும் இருந்தன.
காரணம் வெளிப்படையானதுதான்! பதின்ம வயதினரின்
பிரச்சினைகளைக் கருவாக வைத்துக் கதைகள் படைக்கப்பட
வேண்டும் என்ற வரம்பு, கட்டுப்பாடு காரணமாகப்
போட்டியாளர்களில் அதிகமானோர் ஒரேவட்டத்திற்குள் வளைய
வளைய வரவேண்டிய கட்டாயம். புகைத்தல், மதுப்பழக்கம்,
பாலுறவு, சூதாட்டம் போன்ற இளமைக்காலப் பலவீனங்கள்
திரும்பத் திரும்பப் பல கதைகளில் இடம் பிடித்துள்ளன.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர்ச் சமூகப் பின்னணியில்
படைப்புகள் இருக்க வேண்டும் என்று எல்லை சற்று விரிவாக
வரையறுக்கப்பட்டிருந்தால் வித்தியாசமான பல வீச்சுகளைக்
கொண்ட சிறுகதைகளை மாணவ ஆசிரியர்கள் படைத்
திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஆயினும், ஒரு வட்ட வரையறைக்குள் உலா வந்து
சிறுகதைகளைப் படைத்துள்ள மாணவ ஆசிரியர்களின்
முனைப்பார்வத்தைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கதையம்சம், பாத்திரப் படைப்பு, மொழிநடை, கதை உத்தி
முதலான அம்சங்களின் அடிப்படையில் பரிசுக் கதைகளும்
ஆறுதல் பரிசுக்குரியனவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பரிசு
பெறாதவை நல்ல படைப்புகள் அல்ல என்ற எண்ணத்திற்கு
இடமில்லை. மேற்குறிப்பிட்ட பதின்ம வயது பலவீனங்கள் பல
கதைகளில் உச்சகட்டமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாலும் ஒன்று
போல் தோற்றமளிப்பதாலுமே அவை பரிசு பெறவில்லை எனச்
சொல்வது பொருந்தும். மற்றபடி, அவற்றைக் குறைத்து
மதிப்பிடுவதற்கில்லை. எனவே, போட்டியில் பங்கேற்ற
அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தேசியக் கல்விக்
கழகத்தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத்துறை தொகுத்து நூலாக
வெளியிடுவது மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறந்த
அங்கீகாரம். அவர்கள் தொடர்து படைப்பிலக்கியப் பணியிலும்,
மொழி, இலக்கிய வளர்ச்சியிலும் ஈடுபட்டு வளம் பெற நாம்
வாழ்த்துவோம்.
ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப்
படைப்பிலக்கியப் போட்டி தொடர வேண்டும். கல்வி
நிலையங்களில் தமிழ்ப் படைப்பிலக்கிய ஆர்வமும் முனைப்பும்
மேலோங்குவதற்கு இத்தகைய முயற்சி அருந்துண்யாகவும்
அரிய ஊக்குவிப்பாகவும் அமைவது உறுதி.
போட்டிக் கதைகளைப் படித்துச் சுவைக்க வாய்ப்பளித்த
கல்விக் கழகத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுத் துறைக்கும்
அதன் தலைவர் முனைவர். சீதாலட்சுமி முதலான
விரிவுரையாளர்களுக்கும் மனம் நிறைந்த தூய நல்லன்பைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன்
ஜே எம் சாலி
சிங்கப்பூர்
28.3.2003

vi

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


முன்னூரை

வணக்கம். அறிவியலும் மனிதனும் போட்டிப் போட்டுக்


கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வு என்பது
மனிதனுக்கு அரிதாகக் கிடைக்கும் வரமாக உள்ளது. அந்த ஓய்வு
நேரத்தையும் பயனுள்ள முறையில் செலவிடுவது மனித
குலத்துக்குப் பெரும் நன்மையைத் தரும். நம்மில் பலர் ஓய்வு
என்றதும் மனத்திற்குப் பிடித்த கலைகளில் ஈடுபட்டு நேந்தைப்
போக்குவோம். வேறு சிலர் உடலுக்குப் பயிற்சி தரும் பல்வேறு
விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வோம். இன்னும் சிலரோ
அமைதியாக நூல் வாசிப்பதில் தம் பொழுதைப் போக்குவோம்.
நூல் வாசிப்பது என்று குறிப்பிடும்போது, மக்களில்
பெரும்பாலோர் படைப்பிலக்கியங்களை வாசிப்பதிலேயே
விருப்பம் காட்டுவர். அதற்குக் காரண்ம், அவை, வாழ்க்கைக்குள்
வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் திறம் வாய்ந்தவை
என்பதே. இப்படைப்பிலக்கியங்களில் கட்டுரை, கவிதை,
சிறுகதை, புதினம் எனப் பல வகைகள் இருக்கின்றன. இவற்றுள்
அனைவரும் விரும்பும் இலக்கிய வகையாக அன்றும் இன்றும்
சிறுகதை திகழ்கிறது. இதற்குக் காரணம், அது கற்பனை
நயத்தையும் வாசிப்பதற்கு எளிமையான நடையையும்
கொண்டிருப்பதாகும். கட்டுரை என்பது உரைநடையில்
அமைந்திருந்தாலும் கதையைப் போன்று கற்பனைநயம்
நிறைந்திருப்பது அரிது. கவிதை என்று குறிப்பிடும்போது
எல்லாக் கவிதைகளும் அகராதி இன்றி புரிந்து கொள்ளக்
கூடியவையாக அமையா. புதினம் என்றால், அதைப் படிப்பதற்கு
நீண்ட நேரம் தேவைப்படும். அது இன்றைய சூழ்திலையில்
சற்றுக் கடினமான ஒன்று. இந்திலையில், சிறுகதை என்பது
குறைந்த நேரத்தில் பலராலும் விரும்பிப் படிக்கக்கூடிய
மொழிநடையில் அமைந்ததாகக் கருதலாம்.

vii

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இத்கைய சிறுகதைகளை எழுதுவோர் சிங்கப்பூரில்
தொடர்ந்து தோன்றி வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அதற்கேற்ற ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது தமிழ்
மக்களின் அவாவாக இருந்து வருகிறது. தேசியக் கல்விக்
கழகத்தில் தமிழ்த்துறையில் பயிலும் மாணவ ஆசிரியர்களுக்கும்
இத்தகைய வாய்ப்பு வழங்கப்படுவது பல படைப்பாளர்களை
உருவாக்க உதவும். பல இலக்கிய வாதிகளை அடையாளம்
காட்டும் என்று நம்பினோம். அவர்கள் பயிலும் காலத்திலேயே
அவர்களுக்குப் படைப்பிலக்கியத் துறையில் ஓர்
கிடைக்க வேண்டும் என்றும் அவாவுற்றோம் இந்த இரண்டின்
விளைவே இச்சிறுகதைப் போட்டி.

போட்டி என்றதும் எதை எழுதுவது? எப்படி எழுதுவது?


எத்தலைப்பிலும் கதைகளை எழுதலாமா? என்ற வினாக்களும்
தோன்றாமலில்லை. அவற்றுக்கு விடையாக, இன்று அதிகமாகப்
பதின்ம வயதினர் விரும்பி வாசிக்கும் வகையில் சிறுகதைகள்
எழுதப்பட வேண்டும் என்ற கருத்து அமைந்தது. நாளைய
தலைவர்களாக விரைவில் பரிணமிக்கவிருக்கும் பதின்ம வயது
இளையர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,
வாய்ப்புகள், மகிழ்ச்சிகள் ஆகியவை தொடர்பாகக் கதைகள்
இல்லை என்ற குறை தற்போது நிலவுகிறது. எனவே பதின்ம
வயதினர் விரும்பிப் படிக்கும் வகையில் அவர்கள் உலகைச்
சேர்ந்த அம்சங்கள் குறித்துக் கதைகள் எழுதப்பட வேண்டும்
எனும் கருத்து இப்போட்டியில் முக்கிய இடம் பெற்றது முதல்
முயற்சியான இதனை ஒருவகையில் சோதனை முயற்சி என்றும்
சொல்லலாம்.

தேசியக் கல்விக் கழகத்தில் கல்வியியல் பட்டய வகுப்பில்


பயிலும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவ
ஆசிரியர்களும் பட்டத்திற்குப் பிந்திய கல்வியியல் பட்டயவியல்

viii

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வகுப்பைச் சேர்ந்த மாணவ ஆசிரியர்களும் இப்போட்டியில்
பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மொத்தம் சுமார் 41 மாணவ ஆசிரியர்கள் போட்டியில்
பங்கேற்றனர். அவர்களது கதைகளை உரசிப் பார்த்துத்
தக்கவற்றைத் தேர்வு செய்யும் அரிய பணியில் சிங்கப்பூரின்
முன்னணி எழுத்தாளர்களான திரு ஜே எம் சாலி, திரு பொன்
சுந்தரராசு ஆகிய இருவரும் பொறுப்பேற்றனர். தமிழகத்தைச்
சேர்ந்த ‘கலைமகள்’ இலக்கிய இதழின் ஆசிரியரான
திரு கீழாம்பூர் எஸ். சங்கரசுப்பிரமணியனும் நடுவர் பணியினை
ஏற்றுபு பங்காற்றினார்.
பரிசுக்குரிய கதைகளாக எட்டுக் கதைகள் தெரிவு
செய்யப்பட்டன. அவற்றுடன் பிரசுரத்துக்கேற்ற கதைகளாக
மேலும் இரு கதைகள் தேர்வு செய்யப்பட்டன. இவை பத்தும்
இணைந்து இந்நூலை அணி செய்தின்றன.
பதின்ம வயது கதைகள் என்றதும், கல்வியில் போட்டி,
வாழ்வில் முன்னேறுவதில் பெரும் ஊக்கம், முயன்றால் நிச்சயம்
முடியும் என்பன போன்றவற்றுடன் கூடிய கதைகள் அதிகமாக
அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பரிசு பெற்ற
கதைகளில் பெரும்பாலானவை பதின்ம வயது காதல்,
அவசரதில் பல பிழைகளைச்செய்தல், பெற்றோரின் குறிப்பாகத்
தாயின் இன்றியமையாப் பங்கு என்பன குறித்த கதைகளே
அதிகமாக இடம் பெற்றன. நடுவர்களும் இவற்றையே உறுதி
செய்தனர்.
தமிழாசிரியர்களாகப் பணியாற்றவிருக்கும் மாணவ
ஆசிரியர்களில் பெரும்பாலோர் எழுதிய கதைகள்
இச்சமுதாயத்தில் இந்தியரிடையே ஏன் நம் சிங்கப்பூர்
இளையரிடையே நாம் கவனம் செலுத்த வேண்டிய சில
அம்சங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன எனலாம்

ix

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இவ்வகையில், இக்கதைத் தொகுப்புப் பதின்ம வயது
மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் தம் பெற்றோருக்கும்
பெரியோருக்கும் பயன்தரும் நூலாக அமையும் என்று
நம்புகிறோம்.
இம்முதல் முயற்சிக்கு அனுமதி நல்கி ஊக்கமூட்டிய தமிழ்
மொழி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னைய தலைவர்
டாக்டர் கா இராமையா அவர்களுக்கு எனது பணிவான
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போட்டிக்கு
ஆதரவு தந்த தமிழ்த் துறை விரிவுரையாளர்களுக்கும்
மாணவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் இத்தொகுப்பின் வெற்றிக்குக் கல்விக் கழக
மாணவ மணிகளே காரணமாவர். இதில் குறைகள் எவையேனும்
தென்படின் அவற்றைச் சுட்டிக்காட்டுவதன் வாயிலாகத்
தொடர்ந்து மேம்பாடு காண உங்கள் ஆதரவை நாடுகிறோம்.
நன்றி! வணக்கம்!
டாக்டர் ஆலட்சுமி
தலைவர்,
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுத் துறை
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள்
தேசியக் கல்விக் கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
சிங்கப்பூர் 637 616.
30.3.2003

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


Preface

Since evolution, mankind in association with science


have transversed with numerous discoveries followed
by invention leaving us little time to rest. Over the
years, the leisure which has been decreasing with
increasing modernisation has to be utilized in an
optimum manner. Some use their much needed rest
doing exercises and others spend their leisure playing
games, whilst the curiosity of the ones who seek to
heighten their knowledge will find solace in books.

Down in the imaginative views of the vivid readers


creative literature seems to have taken the upper end.
The reasons being that it contains essays, short stories,
poems and novels. For inspiration, the short story
nonetheless provides refreshing ideas and soothing
pleasure to the millions of minds seeking to quench
their thirst for higher knowledge. Above all this, the
reflection of one's ongoing life as foretold in short
stories seeks to remind oneself of the similarity which
the short stories narrate. The simplicity of the language
being used has provoked the minds of the many readers
who seem to enjoy the pleasure of reading the short
story without being bogged down with boredom unlike
novels.

The continuous supply of short story writers in


Singapore must continue to be inspired to keep our
population to read more. Similar to this the Tamil
Division of the National Institute of Education has

xi

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


organized this competition to give opportunity and
identify budding writers with desire to unleash their
talents. Tapping this potential at an early age will
provide a booster. The results of these two reasons
have given rise to this competition which we hope will
continue.

There was excitement when this competition was


proposed. It was thought that the theme of the short
story competition should focus on the Singapore Tamil
Teenagers' lifestyles and the problems they face. This
experimental initiative has proven to be a success
which is evident in the short stories which students
have written.

The participants of this competition are trainees from


Diploma in Education(Tamil Language), Diploma in
Tamil Language Education and Post Graduate Diploma
in Education. They are all going to be the Tamil
teachers in Singapore Schools and Junior Colleges.
There were 41 entries. 3 judges were appointed to
select the winners. Two of the judges were Mr J M
Saali and Mr Pon Sundararaju who are the prominent
writers in Singapore. The other judge Mr Kizhambur S
Sankarasubramanian is from India and he is the Editor
of the 'Kalaimagal' literary magazine.

The judges have selected 8 award winning stories and


another 2 have been included for publication. These 10
stories form the collection of short stories.

xiii

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


The author expected many entries to include stories of
hard work, educational excellence and achievements.
But, on the contrary many stories included teenage love
and mistakes made in life that had caused them
much
sorrow. The other aspect of the students' views
includes lack of parental love, the role model of the
mother and her failure to provide the love and attention
which they needed in their teen and tender years. The
judges also felt that many of the stories were based on
the above mentioned themes.

The pertinent points discussed by the students shows us


that there are many shortcomings which the Singapore
Tamil teenagers face and it should be noted. This
student writers are trainee teachers who will be
moulding future citizens. What they truly face in their
life has been narrated in this book. Society can do more
to focus on such problems. To bring about changes
which will benefit in uplifting the lives of our teenagers
and bring about love for one another towards society.
Not only that this book is of much benefit to teenagers,
parents and other readers, but researchers can also
focus on the emotional aspects of the teenagers and
their needs.

I am very grateful to my then Head Dr K Ramiah who


has given permission to conduct the short story
competition for the trainees and to fulfil my wish in
giving recognition to our trainees. I would like to thank
my fellow colleagues for their encouragement and
trainee teachers whose participation and contribution

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


has made this publication a success. If there is any
shortcomings, I hope that you could give us your
constructive feedback so that we can continue to
improve.

Thanks.

Dr Seethalakshmi
Head/Tamil Language & Culture Division
Asian Languages & Cultures
National Institute of Education
Nanyang Technological University
Singapore 637 616.

30.3.2003

xiv

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


1. அமைதியான புயல்
ளெல்வி சின்னம்மா தேவி

“கோசலை மைந்தா..." "அடடா! நித்தியஸ்ரீ மகா


தேவனுத்கு வேறு வேலை இல்லையா?
அதிகாலையிலேயே வந்து விட்டாளே!” என்று
எரிச்சலோடு போர்வையைக்கொண்டு முகத்தை
மூடிக்கொண்டாள் இக்கதையின் கதாநாயகி பைரவி
விடுவாரா நித்தியஸ்ரீ மேலும் பாடிக்கொண்டே
இருந்தார்.

"ம்...ம்...ம்.., இது ஒன்னும் சரிவராது" என்று


முணுமுணுத்துக்கொண்டே போர்வையை ஒரு
மூலையில் எறிந்துவிட்டு எழுந்தாள்; சுற்றுமுற்றும்
பார்த்தாள்

“ஆஹா! ஹிட்லர் இன்னும் வலம் வரவில்லை!”


என்ற எண்ணம் அவளுக்கு அளவில்லா
மகிழிச்சியைக் கொடுத்தது. யார் அந்த ஹிட்லர்?
வேறு யார்? ஒவ்வோர் இளம்பெண்ணின்
கண்களுக்கும் சரவாதிகாரியாகத் தோன்றும்
அவளின் அம்மாதான்! வாழ்க்கையின் முதல்
நாளிலிருந்து பன்னிரண்டு வயது வரைக்கும்
அம்மாவாக இருந்து பதின்மூன்று வயது முதல்
எதிரியாகத் தோன்றும் அதே அம்மாதான் அந்த
ஹிட்லர்.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரம் மணி


ஏழைக் காட்டியது. ஆரம்பத்தில் இருந்த மகிழிச்சி
விலகிச் சற்றுச் சந்தேகம் எழுந்தது. தினமும் ஆறரை
மணிக்கு வந்து தொந்தரவு செய்யும் அம்மா ஏன்
இன்று இன்னும் வரவில்லை என்று யோசித்தாள்.
கடைத்தெருவுக்குச் சென்றிருக்கிறாரோ? பக்கத்து
வீட்டு மாமியுடன் பேசிக்கொண்டிருக்கிறாரோ?

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


குளிக்கிறாரோ? இவ்வாறு யோசித்துக் கொண்டே
பற்களைத் தேய்க்கச் சென்றாள். ம்ஹூம்... குளியல்
இடத்தில் அம்மா இல்லை. முகத்தைக் கழுவித்
துடைத்துக் கொண்டே சமையலறைக்குள்
நுழைந்த்ள், அங்கும் அம்மா இல்லை. அவளுக்காக
எப்போதும் காத்திருக்கும் காபி மட்டும் இருந்தது.
அதைக் கையில் எடுத்துக்கொண்டே
வரவேற்பறைக்குச் சென்றாள்.
என்ன இது! தினமும் அங்கு அமர்ந்து
செய்தித்தாளைக் கரைத்துக் குடிக்கும் அப்பாவையும்
காணவில்லை! செய்தித்தாள் மட்டும் பாவமாகப்
பைரவியைப் பார்த்தது. பைரவிக்கு ஏதும்
புரியவில்லை. காபியை மடமடவென்று குடித்து
விட்டுக் குவளையை மேசைமீது வைத்துவிட்.டு
வாசலுக்கு வேகமாக நடந்தாள். வாசலைத்
தாண்டிப் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
“மாமி! மாமி! சித்த இங்கு வரேளா?” என்று
மாமியைக் கூப்பிட்டாள். மாமி சோப்பும் கையுமாக
ஓடி வந்தார். “ஏண்டீ பைரவி! என்ன ஆச்சு?
காத்தாலேயே ஏன் ஏலம் போடுறே?” மாமி
கேட்டார்.

“ஒன்னுமில்ல மாமி? அம்மா இங்க வந்தாளா?


வீட்டிலே காணும். அதான் உங்ககிட்ட
கேக்கலாம்னு வந்தேன்...” என்று இழுத்தாள்
பைரவி.

“அட அசடு! இதுக்கா இப்படிக் கத்தின! உங்க


அம்மா எங்கேயும் போயிடலே. இங்கதான்
இருக்கா... எனக்கு வத்தக் கொழம்புன்னா ரொம்பப்
புடிக்கும்னு நோக்குத்தான் தெரியுமே. ஆனா உங்க
அம்மா மாதிரி சூப்பரா வைக்கத் தெரியாது.

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இன்னிக்கு வெச்சுத் தரமுடியுமான்னு கேட்டேன்.
சரின்னு சொல்லிட்டு உள்ள சமைச்சுட்டு இருக் ா?’,
மாமி வழிந்தார்.

“அப்படியா,..” ‘ச்சே! இப்படி மானம் போச்சே!’


என்று எண்ணி பைரவி வழிந்தாள். சரி. அம்மா
பார்ப்பதற்குள் வீட்டுக்குள் ஓட வேண்டும் என்று
எண்ணி மாமியிடம் எதையோ முணுமுணுத்துவிட்டு
வீட்டுக்குள் மின்னல் வேகத்தில் ஓடினாள்.

வரவேற்பன்றக்கு வந்தவுடன் அப்படியே நின்றாள்.


என்ன மாயம்! முதலில் காணமற்போன அப்பா
செய்தித்தாளை ஒருவழி செய்துகொண்டிருந்தார்!
இவர் எங்கிருந்து வந்தார்?

“அப்பா! அப்பா! எங்கே போனீங்க? நான் உங்கள


முதல்ல பார்க்கலேயே" என்று பைரவி கேட்டாள்.
அவளது தந்தையோ, "இவங்க இப்படியே
போனாங்கன்னா... அவ்வளவுதான். நாடு முன்னேற,
காந்தி மறுபிறவி எடுத்து வந்தாத்தான் உண்டு”
என்றார்.

“காந்தி இங்கயேம்பா வரணும்? அவருக்கு


அமெரிக்காவில யாரையும் தெரியாதுப்பா!” என்று
பைரவி கத்தினாள். அப்போதுதான் அவளுடைய
அப்பா தலைநிமிர்ந்து பார்த்தார். “பைரவி! குட்
மார்னிங்! எப்ப வந்தே?” என்று கேட்ட அப்பாவை
என்ன செய்தால் தகும் என்று யோசித்தாள். தான்
எழுந்ததும் யாரையும் காணாமல்
புதற்றமடைந்ததைக் கூறினாள். அதற்கு அவளது
அப்பா, இந்தியாவில் உள்ள அவளது
சித்தப்பாவுடன் தொலைபேசியில் பேசிக்
கொண்டிருந்ததாகக் கூறினார். பைரவி அப்படியே
நாற்காலியில் ‘தொப்’பென்று இருந்தாள். என்ன

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஆயிற்று அவளுக்கு? அம்மா அப்பா தன்னைத்
தனியாக ஐந்து நிமிடங்கள் இருக்கவிட்டாலே
மகிழ்ச்சி அடையும் அவளா இன்று இருவரையும்
ஐந்து நிமிடங்கள் பார்க்காததும் தவித்துப்
போனாள்? தனது மூளையைச் சற்றுச் சோதிக்க
வேண்டும் என்று எண்ணியவாறு எழுந்து குளிக்கச்
சென்றாள்.

குளித்துவிட்டு, பள்ளிக்குச் செல்லத் தயாராகி,


புத்தகப்பையுடன் மீண்டும் சமையலறைக்குச்
சென்றாள். அங் க ு அம் ம ாவைப் பார்த்ததும்
உள்மனத்தில் நிம்மதி ஏற்பட்டது. ஆனால், அதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாப்பாட்டு
மேசையருகே வுபரவி அமர்ந்தாள். மேசையைப்
பார்த்தாள். இட்லி, சட்னி, சாம்பார்.

"ஐயோ! அம்மா! ஏம்மா உயிரை வாங்குற? எனக்கு


இட்லி வேண்டாம். ரொட்டி, சீரியல் அப்படின்னு
ஏதாவது கொடு. இந்தியாவிலேயே யாரும் இட்லி
சாப்பிடல. அமெரிக்காவில மட்டும் ஏம்மா? சரி,
எனக்கு ஒன்னும் வேண்டாம். நான் ஸ்கூல்ல
சாப்பிட்டுக்கிறேன். ஆள விடு" என்று பொரிந்து
தள்ளிவிட்டு எழுந்தாள் பைரவி.

“உக்காருடீ! இட்லி வேண்டாம், தோசை


வேண்டாம். இது வேண்டாம் அது வேண்டாம்
என்னை என்ன செய்யச் சொல்லுற? உங்க
அப்பாவுக்கு இட்லி, தோன்சதான் வேண்டும்
உனக்கு ரொட்டியும் ‘பர்கரு’ம் போதும். ஏன் என்ன
இரண்டு பேரும் இப்படி வாட்டுறீங்க? சரி,
சாப்பிட்டா சாப்பிடு. இல்லாட்டீ போடீ!” என்று
அம்மா ஒருபுறம் பொரிந்து தள்ளிவிட்டுக்
காய்கறிகளை வெட்டச் சென்றுவிட்டார்.

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“நான் சமைக்கிற சாப்பாடு பிடிக்கல, சொல்றது
பிடிக்கல, என்னையே பிடிக்கல. அப்புறம் ஏண்டீ
காலையில அப்படித் தேடின? மாமி சொல்றாங்க...,
"ஏண்டீ சகுந்தலா, உன் மக எவ்வளவு பாசமா
இருக்கிறா. அஞ்சு நிமிஷம் பார்க்காம இருக்க
முடியலேயே அவளாலே. மகள்னா இப்படில
இருக்கணும்” எனக்குத்தானே தெரியும், இவளோட
வண்டவாளம் தண்டவாளம். அன்பு இல்ல, இவள்
அம்பு என்று எனக்குத் தானே தெரியும்," என
அம்மா சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்பா
எதையும் கேட்டுக் கொள்ளாமல் இட்லியை
வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்தார்.

"அம்மா... நீங்க அண்ணா நகரிலேயே


இருந்திருக்கணும். அமெரிக்காவுக்கு வந்திருக்கக்
கூடாது என்னால உங்க மாதிரி இருக்க முடியாது.
நான் நவீனம், நீங்க... ஹைதர் காலம். உங்களுக்கு
எதுவும் புரியாதுமா. நான் கிளம்புறேன் பாய்...”
என்று கூறிவிட்டு ஓடினாள்.

பைரவியின் அப்பா கைகளைக் கழுவிவிட்டுத் தன்


மனைவியை நோக்கினார.

"சகுந்தலா.... பைரவி அமெரிக்காவில வளர்ந்த


பொண்ணு. நீ வளர்ந்த விதத்திலேயே அவளையும்
வளர்க்கப் பாக்கிற. அது முடியாதுமா நீ அவளை
மகள் மாதிரி பார்க்காம, சிநேகிதியா பாரக்கணும்.
அப்பத்தான் அவள் உன்ன மதிப்பா சரி, நானும்
கிளம்புகிறேன். இன்னைக்கு நைட் நான் சாப்பிட
வரமாட்டேன், கம்பெனியிலே டின்னர் இருக்கு அத
முடிச்சிட்டு வர பத்தாயிடும். நீ எனக்காகக்
காத்திட்டு இருக்காத. நான் வரேம்மா” என்று
கூறிவிட்டுக் கிளம்பினார், உங்களுக்கும் நான்
தேவையில்லை, அவளுக்கும் நான் தேவையில்லை

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அப்ப நான் எதுக்கு இங்க இருந்து
கஷ்டப்படுகிறேன்னு எனக்குத் தெரியவில்லை என்று
சகுந்தலாவின் மனம் குமுறியது.

முதல் வேலையாகப் பைரவி என்கிற பெயரை மாற்ற


வேண்டும் என்ன பெயரிது? சரியான பழைய
காலம் இவ்வாறு எண்ண அலைகள் ஓட, பைரவி
வகுப்புக்குள் நுழைந்து, தனது இருக்கைக்குச்
சென்றாள். அவளது இருக்கையில் வேறு ஒரு
மாணவன் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
அம்மாணவனின் தோளைத் தட்டினாள்,
அம்மாணவனும் அவளைப் பார்த்தான். “என்ன?”
என்று கேட்டான். அதுவும் தமிழில்!

“அ... அ... இது... நான்... இல்ல... என்னோட...”


வார்த்தைகளைக் கோர்வையாக அமைக்க
முடியாமல் தவித் த ாள் . வாயாடி என் ற ு அம்மா
கூறுவாரே! இப்ப என் ன ஆயிற்று? மூளை
எங்காவது ஓடிவிட்டதா என்று எண்ணினாள். இது
உன்னுடைய இருக்கையா என்று அவன் கேட்டது
அவளது காதுகளில் விழுந்தது. ஏனோ, ஆமாம்
என்ற வார்த்தை மட்டும் அவள் அகராதியில்
அன்று இடம்பெறவில்லை. தலையை மட்டும்
அசைத்தாள். அவன் மன் ன ிப் ப ுக் கேட் ட ுவிட் டு,
அவள் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில்
அமர்ந்தான்.
“என் பெயர் சுந்தர். உன் பெயர்?” என்று
அம்மாணவன், இல்லை இல்லை, சுந்தர் கேட்டான்.
“பைரவி” என்று முணுமுணுத்தாள் பைரவி.

"பைரவி, அழகான பெயர், இப்போதெல்லாம்


இம்மாதிரியான அழகான பெயர்களை யாரும்
விரும்புவதில்லை. நவீனம் என்ற பைத்தியம் பிடித்து
6

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அலைகிறார்கள்” என்று சுந்தர் கூறியது தன்னை
அறைந்தது போல இருந்தது பைரவிக்கு. பெயரை
மாற்றும் எண்ணம் அந்நொடியே காற்றோடு பறந்து
சென்றது. தன்னுடைய அப்பாவிற்கு வேலை
மாற்றம் செய்யப்பட்டதால், தான் பைரவியின்
பள்ளிக்கு மாறி வந்ததாகச் சொல்லித் தன்னுடைய
வாழ்க்கைச் சுருக்கத்ன்தயும் சுந்தர் பைரவிக்குக்
கூறினான். பைரவியும் அவளைப் பற்றியும், அவளது
குடும்பத்தைப் பற்றியும் கூறினாள். அவ்வாறு
தொடங்கிய்து அவர்களது நட்பு.

பைரவியிடம் பல மாற்றங்களைக் கண்டாள்


சகுந்தலா. காலையில் எழவே அழுதவள், சகுந்தலா
எழுப்பும் முன்பே எழுந்துவிடுவாள். ரொட்டி
கொடுத்தாலும் உண்டாள்; இட்லி கொடுத்தாலும்
உண்டாள். சின்ன விஷயத்திற்கெல்லாம் தன்னிடம்
எரிந்து விழுந்தவள், அன்பாதப் பேசினாள். என்றும்
சிரித்த முகத்துடன் காண்பட்டாள், சகுந்தலாவிற்கு
ஏதும் புரியவில்லை. தன் கணவனை அணுகினாள்.
அவரோ, “உன்னைத் திருப்திப்படுத்தவே
முடியாதுமா! அவள் கத்தினாலும் பிடிக்கவில்லை,
சிரித்தாலும் பிடிக்கவில்லை” என்று சிரித்தார்.

“இல்லை, நான் பிடிக்கவில்லை என்று


சொல்லவில்லை, புரியவில்லை என்கிறேன்” என்று
பதிலளித்தாள். “மாற்றம் என்பது மானிடத்
தத்துவம். கண்ணதாசனே சொல்லியிருக்கிறார். எது
நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என்று
கூறினார் சகுந்தலாவின் கணவர். "என்ன இந்த
மனுஷன்! நான் என்ன கேட்டேன். இவர் தத்துவம்
பேசிவிட்டுச் செல்கிறாரே!" என்று எண்ணிச்
சகுந்தலா மேலும் குழம்பிப் போனாள்.

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இவ்வாறு ஒரு மாதம் ஓடியது. பைரவியும்
நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பல
விஷயங்களில் பைரவி சுந்தரின் ஆலோசனையைக்
கேட்டாள். தன்னையும் புரிந்து கொள்ளாமல், தன்
தாயையும் புரிந்துகொள்ளாமல் தவித்த அவளைச்
சுந்தர் புரிந்து கொண்டான். முன்பிறவியில்
பழகியதுபோல் இருவருக்கிடையேயும் ஒரு
புரிந்துணர்வு. விவரிக்க முடியாத ஒரு புரிந்துணர்வு.
சுந்தரினால் பைரவிக்கு எல்லாம் அழகாகவும்
அமைதியாகவும் தோன்றின. ஆனால், விதி என்று
ஒன்றிருக்கிறதே!

அன்று திங்கட்கிழமை. பள்ளிகளுக்கு மட்டும்


விடுமுறை என்பதனால் பைரவி வீட்டில் இருந்தாள்.
அம்மா தொலைபேசியில் யாருடனோ பேசிக்
கொண்டிருந்தார். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
பைரவி அறையிலிருந்து வந்தாள். அம்மா
தொலைபேசியில் பேசிக்கொண்டே, பைரவியைச்
சென்று பார்க்குமாறு சைகை செய்தார். பைரவியும்
கதவைத் திறந்தாள். தனது சித்தப்பா நின்று
கொண்டிருந்தார்! பைரவி திக்குமுக்காடிப்
போனாள், “தித்தப்பா! வாங்க! உள்ள வாங்க!
அம்மா! அம்மா! இங்க வாங்க!” என்று
கத்திக்கொண்டே பைரவி தன் சித்தப்பாவை
வீட்டினுள் அழைத்து வந்தாள்.

சகுந்தலர விரைந்து வந்தரள். “வாங்க... வாங்க,.,


உங்க அண்ணன் இப்ப வந்திடுவாங்க. கம்பெனியில
முக்கியமான மீட்டிங்கிறதால ஏர்போர்ட்டுக்கு
அவங்களால வரமுடியல. பயணமெல்லாம் நல்லா
இருந்ததா?” என்று அம்மா பேசிக்கொண்டே
சித்தப்பாவுடன் சென்றதைப், பைரவி ஒன்றும்
புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சித்தப்பா வருவது இவர்கள் இருவருக்கும்
தெரிந்திருக்கிறது. பின், ஏன் தன்னிடம் கூறவில்ஸை
என்று யோசித்தாள். பிறகு கேட்டுக்கொள்ளலாப்
என்று எண்ஸினாள்.

அவளது அப்பாவும் , சற்று நேரத்தில்


அப்பாவிடம் கேட்டான், பைரவி.

“ஏன் என்னிடம் சித்தப்பா வர்றத நீங்க சொல்லவே


இல்லை?” காலஸிகளைக் கழற்றிக் கொண்டிருந்த
அப்பா அதை நிறுத்திவிட்டுபு பைரவியைப்
பார்த்தார். “உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு
இல்லை. ஓர் இன்ப அதிர்ச்சியா
இருக்கட்டும்னுதான் சொல்லல,” என்றார்
புன்முறுவலுடன். மீண்டும் காலணிகளைக் கழற்ற
ஆரம்பித்தார். பைரவி தன் அப்பா கூறியதைச்
சற்றும் நம்பவில்லை. ஏதோ நடக்கிறது,
என்ஸிவன்று புரியவில்லை என்று தனக்குத்தானே
சொல்லிக்கொண்டாள்.

இரவு உணவிற்காக அனைவரும் அமர்ந்தனர்


சகுந்தலா உணவைப் பரிமாறினாள், சாப்பிட்டுக்
ஒகாண்டே பேச ஆரம்பித்தார். ஏன் என்று
தெரியாமல் பைரவி தன்னை மனத்தளவில்
திடப்படுத்திக் கொண்டாள்

“இந்தியா இப்பொழுதெல்லாம் நிறைய


மாறிவிட்டது. எல்லாரும் மேற்கத்திய மோகத்தில்
மூழ்கிவிட்டார்கள். பெண்களை இந்திய உடைகளில்
பார்ப்பதே அரிதாகிவிட்டது. இங்கு பைரவியைப்
பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
சுடிதாரிலேயே இவ்வவு அழகா இருக்கா. சேலை
கட்டின் எப்படி இருப்பா7 நீங்க என்ன
நினைக்கிறீங்க அண்னி நான் சொல்றது

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சரிதானே?” நாடகத்தில் அடுத்து நடிக்கவிருக்கும்
நடிகருக்குச் சிக்னல் கொடுத்ததுபோல் சகுந்தலா
பேச ஆரம்பித்தாள்.

"நிச்சயமா. சேலை கட்டினா என் மகள்


மஹாலட்சுமி போலவே இருப்பாள். சேலை
கட்டுறதுக்குத்தான் இன்னும் நேரம் வரல்ல"
பெருமூச்சு விடாத குறையாகச் சொன்னாள்
சகுந்தலா.

"அப்படிச் சொன்னா எப்படி அண்ணி? நாமதான்


நேரத்தை ஏற்படுத்தணும்" என்று சித்தப்பா கூறியது
எதற்கோ அடிபோடுவதுபோல் தோன்றியது
பைரவிக்கு. அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு
வரவேற்பறைக்குச் சென்றனர். பெரியவர்கள்
சோபாக்களில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
பைரவிக்கு என்ன செய்வது என்று புரியாமல்,
இறுதியாக ஒரு சஞ்சிகை எடுத்துப் படிக்கத்
தொடங்கினாள் ஏனோ அவள் மனம் படபடத்துக்
கொண்டே இருந்தது.

சில நிமிடங்கள் கழித்துச் சித்தப்பா சற்று உரக்கப்


பேசுவது போல் தோன்றியது பைரவிக்கு.
“இப்பல்லாம் நம்ம பையன்களுக்கு நல்ல பெண்கள்
பார்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு, எல்லாப்
பையன்களும் எனக்கு இந்தியப் பொண்ணுதான்
வேணும்னு சொல்றாங்க. ஆனா பெண்களோ
எங்களுக்கு நவீனமா இருக்கிற பையன்கதான்
வேணும்னு அடம்பிடிக்கிறாங்க. என்ன பண்ணுறது?
கலியுகங்கிறது இதுதான் அண் ா. எனக்குத்
தெரிஞ்சு இன்னும் நம்ம கலாசாரத்தோட
இருக்கிறது பைரவி மட் ட ும்தான்” என்று பேசிய
சித்தப்பாவைப் பார்த்துத் தலையாட்டிக்

10

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கொண்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.
பைரவியின் இதயம் வேகமாகத் துடித்தது.

“எனக்குத் தெரிஞ்ச ஒருவரோட பையன் லண்டன்ல


படிச்சு முடிச்சிட்டு அமெரிக்காவுக்கு வரப்போறான்
இங்க அவனுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு.
எம்பிஏ படிச்சிருக்கான். பார்க்க ரொம்ப அழகா
இருப்பான், வயது 25தான் அவனோட
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயசாச்சு, இவனோட
கூடப் பிறந்தவங்க இரண்டு அண்ணன்கள். இரண்டு
பேரும் கல்யாணம் பண்ணிட்டுக் கெனடாவில
இருக்காங்க. இவனுக்கும் சீக்கிரம் முடிச்சிடலாம்னு
அவங்க நினைக்கிறாங்க. நல்ல பெண்ணா, நம்ம
கலாசாரத்தை மறக்காத பெண்ணா, அமெரிக்காவில
இருக்கிற பெண்ணா வேணும்னு என்கிட்ட
சொன்னாங்க, எனக்குச் சட்டுனு நம்ம பைரவிதான்
ஞாபகத்துக்கு வந்தா. பையனோட ஃபோட்டோ
வச்சிருக்கேன். வசதியான குடும்பம். பையன்
தங்கமானவன். நீங்க இரண்டு பேரும் என்ன
நினைக்கிறீங்க?”

பைரவியின் இதயம் ஒரு வினாடி நின்றுவிட்டது


போல் அவளுக்குத் தோன்றியது. சித்தப்பாவின்
திடீர் விஜயத்திற்கான காரணம் இதுதானர?
அவளின் பெற்றோரின் முகங்களில் ஆச்சரியம்
தென்படவில்லை. இவர்களுக்கு எல்லாம் தெரிந்து
இருக்கிறது. இப்பொழுது நடந்தது ஒரு நாடகம்.
அவள் மட்டும்தான் பார்வையாளர் இவ்வாறு
அவளது எண்ண அலைகள் ஓடின. இப்போது
என்ன செய்வது? என்ன சொல்வது? இந்தப்
பையனை எப்படி.., அப்படி என்றால் சுந்தர்?
ஐயோ! பைரவியின் மனம் குமுறியது. இனிமேலும்
பேசாமல் இருந்தால் அவ்வளவுதான் என்று

11

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


எண்ணித் தனது சித்தப்பாவை நோக்கினாள்
பைரவி.

“சித்தப்பா! எனக்கு வயது 1 8தான்.


ஹைஸ்கூல் முடிக்க இரண்டு மாதங்கள்தான்
இருக்கு, பிறகு, பல்கலைக்கழகத்திற்குப் போகணும்.
கல்யாணம் எப்படி செய்றது? என்னால் முடியாது
சித்தப்பா!” முடிந்த அளவிற்கு அமைதியாகப்
பேசினாள். பெரியவர்கள் மூவரும் சற்றுத்
திகைத்துப் போய்விட்டனர். சகுந்தலாதான் முதலில்
பேசினாள்.

“எங்களுக்கு அதெல்லாம் தெரியும். நல்ல பையன்.


நல்ல வேலை. கல்யாணத்திற்குப் பிறகு இங்கேதான்
இருக்கப் போகிறாய். அதனால், படிப்பெல்லாம்
ஒன்றும் கெடாது. இப்படி நல்ல வரன்
அமையாது”. அவள் பேசியதைப் பார்த்தால் முடிவு
எடுக்கப்பட்டதுபோல் தோன்றியது பைரவிக்கு.
பைரவி வெகுண்டு எழுந்தாள். “முடிவாகச்
சொல்லிட்டேன். எனக்கு இந்தக் கல்யாணம்
வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!” என்று
கத்திவிட்டுத் தன் அறைக்குள் ஓடித் தாழிட்டுக்
கொண்டாள். மெத்தையில் விழுந்து அழ
ஆரம்பித்தாள், என்ன இந்த சோதனை!
“டொக் டொக்” யாரோ கதவைத் தட்டினார்.
அம்மாவாகத்தான் இருக்கும் என்று எண்ணிய
பைரவி பேசாமல் இருந்தாள். கதவு மீண்டும்
தட்டப்பட்டது.

“பைரவி கதவைத் திற" அப்பா!

கதவைத் திறந்தாள் பைரவி, அப்பா உள்ளே வந்து


அவளது மெத்தையின் மீது அமர்ந்தார். சிறிது

12

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நேரத்திற்கு இருவரும் பேசவில்லை. பைரவி மெல்ல
ஆரம்பித்தாள்.
“என்னை மன்னிச்சுடுங்கப்பா. நான் கத்தியிருக்கக்
கூடாதுதான், ஆனால் என்னால் ஏத்துக்க
முடியல்ல என்னக் கேக்காம எப்படி முடிவு
செய்திங்க?” மேலும் பேச முடியாமல் தந்தையின்
மடியில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

“இல்லம்மா இன்னும் முடிவு செய்யல ஆனா உன்


அம்மாவிற்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று அவள்
தலையைத் தடவிக்கொண்டே சொன்னார்.

"எனக்கு 18தான் ஆகுது. என்னால எப்படிப்பா?"


என்று பைரவி கேட்கு, அதற்கு அவளது
அப்பாவோ, "நானும் அதைத்தான் சொன்னேன்
ஆனா உன் அம்மா கொஞ்சம் பயப்படறா எங்கே
நீஒரு வெள்ளைக்காரனைக் கல்யாணம் செய்துக்கப்
போறியோன்னு" சிரித்துக் கொண்டே கூறினார்
பைரவி சட்டென்று எழுந்து அமர்ந்தாள் "அம்மா
பயப்பட வேண்டாம்னு போய்ச் சொல்லுங்க நான்
எந்த வெள்ளைக்காரனையும் கல்யாணம் செஞ்சுக்க
மாட்டேன்னு. ஆனா, இந்தக் கல்யாணத்தில் எனக்கு
இஷிடமில்லை. என் முடிவை மாத்திக்க
மாட்டேன்," பைரவி உறுதியாகக் கூறினாள்.

அவள் அப்பாவும் எழுந்தார். சரிடா உன்


வாழ்க்கை. உன் இஷ்டம். நான் கட்டாயப்படுத்த
மாட்டேன்” என்று கூறிவிட்டுச் சகுந்தலாவிடம்
பைரவியின் முடிவைக் கூறச் சென்றார். பைரவி
சற்றுப் புன்னகைத்தாள் ‘நல்ல வேளை!
பிழைத்தேன்’ என்று அவள் மனம் எண்ணியது

13

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பைரவியின் முடிவை ஏற்றுக்கொண்ட அப்பாவைப்
போல் அம்மாவும் ஏற்றுக் கொள்வார் என்று
எண்ணிய பைரவிக்கு ஏமாற்றம் காத்திருந்தது,
சித்தப்பா இருந்த வரையில் ஒன்றும் பேசாத
சகுந்தலா, அவர் கிளம்பிய மறுநாள் ஆரம்பித்தாள்.
தன் பேச்சைக் கேட்காத மகள் தனக்கும்
வேண்டாள் என்றும், படிக்கும் திமிர் என்றும், தன்
கணவர் செல்லம் கொடுத்துக் கெடுத்து
விட்டதாகவும் புலம்பித் திர்த்தாள்.

பைரவியின் அப்பா எதையும் கேட்காமல், பேசாமல்


இருந்தார். பைரவியும் பேசாமல் தான் இருந்தாள்
சிறிது நாட்கள் வரை. பிறகு அவளும் சண்டை
போட ஆரம்பித்தாள். தன் வாழ்க்கையைப் பற்றி
முடிவெடுக்கத் தனக்கு மட்டும்தான் உரிமை உண்டு
என்று பதிலளிக்க ஆரம்பித்தாள். இவ்வாறு
இருவரும் தினமும் வாதிட் ட ுக் கொண் டே
இருந்தனர்.

வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒன்று விடாமல்


சுந்தரிடம் கூறினாள் பைரவி. சுந்தர
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, பைரவியைப்
பொறுமையாக இருக்கச் சொன்னரன்.
சகுந்தலாவுடன் வாதிட வேண் ட ாம் என் றான்.

சுந்தர் சொன்னதைப் பைரவியால் ஏற்றுக்கொள்ள


இயலவில்லை. “நான் ஏன் சும்மா இருக்கணும்?
என்னோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு
எனக்குத்தானே தெரியும்!" சுந்தரிடமும்
வாதிட்டாள்.

“பைரவி! நான் சொல்றதக் கேளு, அதற்குப் பிறகு


கத்து. உங்க அம்மா சொல்றதில தப்பே இல்ல.
அவங்களுக்கு அவங்க மகள் நல்லா இருக்கணும்.

14

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அதுதான் அவங்களுக்கு முக்கியம். நீ அவங்கள
புரிஞ்சுக்கணும். உன்ன என்ன கிணற்றிலேயா
தள்ளப் புார்க்கிறாங்க? இல்லையே படிச்ச நல்ல
மாப்பிள்ளையைத்தானே முடிவு செய்தாங்க. நீ ஏன்
வேண்டாம்னு சொன்ன?" சுந்தரின் கேள்வி
பைரவியை வாயடைத்துப் போகச் செய்தது!
“என்ன கேள்வி இது! உனக்காகத்தான்
வேண்டாம்னு சொன் ன ேன் ! ” பைரவியின்
ஆவேசமான பதில். “பைரவி நம்ம இருவருக்கும்
இடையே உள்ளது நட்பு; ஆழமான நட்பு; ஒரு
நல்ல புரிந்துணர்வு. நான் என்றாவது உன்னைக்
காதலிக்கிறேன் என்று கூறியுள்ளேனா? யோசித்துப்
பார். இன்றுவரை நான் உன்னை என் நெருங்கிய
தோழியாகத்தான் பார்த்திருக்கிறேன், காதலியாக
இலலை" .

பைரவி அசந்து போய் நின்றாள். அவளது மூளை


இயங்கவில்லை. அவளது இதயம் அகால மரணம்
அடைந்தது. ஒன்றுமே பேசாமல் இருந்தாள். சுந்தர்
அவ்விடத்தை விட்டுச் சென்றான்; அவளை விட்டுச்
சென்றான். அவ்வேதனையில் மூழ்கிய பைரவியால்
சுந்தரின் கண்களில் தோன்றிய கண்ணீரைக் காண
முடியவில்லை அன்றோடு அந்த இளசுகளின்
அழகிய நட்பு சுக்கு நூறாக உடைந்து சிதறியது.
பைரவி சோகத்தில் மூழ்கினாள். பள்ளி
வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது, இரண்டு
மாதங்களில் பல்கலைக்கழக வாழ்க்கை
தொடங்கிவிடும். இப்போதெல்லாம் பைரவி அவள்
அம்மாவிடம் வாதிடுவதே இல்லை. யாரிடமும்
ஒழுங்காகப் பேசுவதும் இல்லை. இயந்திரம்போல்
செயல்பட்டுக் கொண்டிருந்தாள் சகுந்தலாவிற்கு

15

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஒன்றும் புரியவில்லை, எப்போதும் வாயடித்துக்
கொண்டிருந்த மகள் வாயடைத்து இருந்ததைத்
தாங்க முடியவில்லை. சகுந்தலாவிற்கு அவளுடைய
இதயம் வெடித்துவிடுவது போல் இருந்தது.
அவளுக்கு என் ன செய்வதென்று தெரியவில்லை.
அவ்வேளையில்தான் பைரவியின் பத்தொன்பதாவது
பிறந்தநாள் வந்தது, ஒவ்வோர் ஆண்டும் தன்
பிறந்தநாளை ஆவலோடு எதிர்பார்த்தவள்,
அவ்வாண்டு தன் பிறந்தநாளையே மறந்துவிட்டாள்!

பைரவியின் பிறந்தநாளன்று, அவளது பெற்றோர்


அவளிடம் மனம் திறந்து பேசுவது என்று
முடிவெடுத்தனர். அதன்படி, காலையில் பைரவியைக்
கட்டாயப்படுத்திக் கோயிலுக்கு அழைத்துச்
சென்றனர். கடவுளைத் தரிசனம் செய்துவிட்டு
மூவரும் கடற்கரைக்குச் சென்றனர்; ஓர்
அமைதியான இடத்தில் அமர்ந்தனர். சகுந்தலா தன்
கணவரைப் பார்த்தாள். அவர் தலையசைக்க,
சகுந்தலா பைரவியிடம் பேச ஆரம்பித்தாள்.
புரியல.
"பைரவி எனக்குப் கல்யாணம்
வேண்டாம்னு சொன்ன. சரி, விட்டுட்டோம்.
படிக்கணும்னு சொன்ன. அடுத்த மாசம்
பல்கலைக்கழகத்திற்குப் போகப்போற. அப்புறம்
ஏம்மா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க?
நான் தினமும் திட்டிட்டே இருக்கேன்னு பேசாம
இருக்கிறியா? சரி. இனிமே நான் ஒன்னும் சொல்ல
மாட்டேன் ஆனா நீ என்னிடன் பேசாம மட்டும்
இருக்காதே. என்னால தாங்க முடியல . "
தொடர்ந்து பேச முடியாமல் சகுந்தலா தவித்தாள்.
அம்மாவின் கண்களில் கண்ணீரைக் கண்ட
பைரவியாலும் தாங்க முடியவில்லை. அழ
ஆரம்பித்தாள்.

16

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"ஏம்மா அழற? நொல்லும்மா!" என்று சகுந்தலா
கெஞ்சியும் பைரவியால் சொல்ல இயலவில்லை.
நீண்ட நேரம் அழுதாள். அவரகள் இருவரும்
அமைதியாகக் காத்திருந்தனர். பைரவி அழுது
முடித்தாள். பேச ஆரம்பித்தாள். எல்லாவற்றையும்
கொட்டித் திர்த்தாள், சுந்தரிடம் தான் கொண்ட
நட்பு, காதல் எல்லாவற்றையும் கூறினாள். சுந்தர்
தன்னிடம் இறுதியாகக் கூறியதையும் சொன்னாள்.

அவள் பேசி முடித்த பிறகு சகுந்தலா ஒன்றும்


பேசாமல் இருந்தாள். பைரவியின் அப்பாதான்
பேசினார்.

"நீ எங்களிடம் முன்னரே கூறியிருந்திருக்கலாம். உன்


அம்மா வெள்ளைக்காரனைத்தானே வேண்டாம்
என்று சொன்னாள், தமிழனை இல்லையே,” அப்பா
கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போனாள்.
சகுந்தலாவைப் பார்த்தாள் அவளும் புன்னகையுடன்
தலையை ஆட்டினாள். பைரவிக்கோ சிரிப்பதா
அமுவதா என்று தெரியவில்லை. சற்று நேரம்
தழித்துத்தான் அவளுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.
"சுந்தர் என்னைக் காதலிக்கலியே. வெறும்
நடபுதான்னு சொல்லிட்டுப் போய்ட்டானே!"
என்றாள்.

"எதையும் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது. சுந்தர்


ஏன் அப்படிச் சொன்னான்னு தெரியல. நீ
அவனைப் போய்ப்பாரு. மனம்விட்டுப் பேசு
அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வா," கூறியது
சகுநதலா!

அம்மாவா இப்படிப் பேசினாள் என்ற அச்சரியம்


பைரவிக்கு “சரிசரி கிளம்புங்க. நேரமாகுது. எங்கு

17

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


என்ன நடக்கும்னு தெரியாது. வீட்டுக்குப்
போகலாம்” சகுந்தலா கூறியது பைரவியை வயிறு
வலிக்கச் சிரிக்க வைத்தது. "அப்படிப்
போடுங்கம்மா! கொஞ்ச நேரத்தில் என் அம்மா
காணமப் போயிட்டாங்கன்னு நினைச்சேன்" என்று
கூறியபடி பைரவி சிரிக்க அவளது பெற்றோரும்
சிரத்ன.

18
புயல் அடித்து முடிந்த பிறகு ஏற்படும்
பைரவியின் மனத்தில் தோன்றியது. தன் அம்மா
தன்னைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட அமைதி!
சுந்தரை மீண்டு

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


2. பெண்புத்தி பின்புத்தி
திரு முகமது ஹனீஃபா முகமது கஸ்ஸாலி

என்னவென்று சொல்வது இதை? பெண்புத்தி


பின்புத்தி என்று சொல்வார்களே, அதன் விளைவு
என்பதா? அல்லது வெறும் விதி என்பதா? இனி
என்ன செய்யப்போகிறேன் நான்? எனது குடும்பம்
என்னைத் திருப்பி வைத்துக் கொள்ளுமா? இல்லை!
கண்டிப்பாக யார் ஏற்றுக் கொண்டாலும் அப்பா
ஏற்பார் என்று கனவு கூடக் காண முடியாது!

சாதாரணமாகப் போய், திரும்பித் திருந்தி


வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் எனது அந்தச்
செயல் ஓர் உயிரையே அல்லவா குடித்துவிட்டது?

என்ன செய்வது என்ன சொல்வதென்றே


தெரியாமல் தவித்துக் கொண்டிருநதேன.
கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்து
கொண்டிருந்தது கண்ணீர்; மனத்தை ஏதோ
மடித்துப் பிசைந்து கொண்டிருந்தது. அழுத
பொழுடுதல்லாம் அள்ளி அணைத்து ஆறுதல்
சொன்ன அம்மா இப்பொழுது என் முன் பிணமாய்.
நான் கிடந்த மார்பில் மாலைகள் கிடந்தன
அவற்றிலிருந்த பூக்களைப் போலவே நானும் வாடி
உதிரும் நிலையில்தான் இருந்தேன்

எல்லாரும் என்னைய வெறிக்க வெறிக்கப்


பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகமே என்னைக்
கோபமாய்க் காண்பதுபோல் ஓர் உணர்வு
அம்மாவின் முகம் எப்பொழுதும் களையாகவே
இருக்கும். எந்த நேரத்திலும் தனியாக இருக்க
மாட்டார். எல்லாரோடும் பேசிக்கொண்டும்
சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்து
கொண்டிருப்பார். இப்பொழுது அவர முகத்தில்

19

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஒரு சோகச்சாயல் படிந்திருந்தது. கண்ணதாசனின்,
"கடைசி வரை யாரோ?” நினைவுக்கு வந்தது
என்னை நினைத்துப் பார்க்கையில், பெண்ணாக
வந்து பிறந்ததொரு மாயப் பிசாசு” என்ற வரியும்
நினைவுக்கு வந்தது.

அம்மாவின் முகத்தைப் பாரக்கப் பாரக்கக்


கடந்தகால நினைவுகள் கண்முன் நிழலாடின.
அம்மா எனக்குச் செய்ததும் அம்மாவுக்கு நான்
செய்ததும் என்னைக் கசக்கிப் பிழிந்து
கொண்டிருந்தன.

அம்மா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்,


பொருட்செல்வம் அவ்வளவாக இல்லையென்றாலும்
அழகுச் செல்வம் மிக அதிகமாகவே இருந்தது.
அந்த அடிப்படையில் அம்மாவைக் கட்டிக்கொள்ள
வரிசையில் நின்றோர் அதிகம், ஆனால் அம்மாவின்
அப்பா உலகம் தெரிந்தவர். சிறு வயதிலேயே
சிங்கப்பூர் வந்து குடியேறிவிட்டாலும்
ஊரத்தொடர்பு இருந்து கொண்டிருந்ததாம்.
‘விரலுக்கேத்த வீக்கம்’ என்பது போலப்
பொருளாதார ரீதியாக்ச் சமநிலையில் உள்ள ஒரு
குடும்பத்தில் மாப்பிள்ளை எடுத்து அம்மாவைக்
கட்டிக் கொடுத்தார்

அம்மா, அப்பா இருவருமே என்னையும் சரி,


என்னுடன் பிறந்த மூன்று சகோதரிகளையும் சரி,
மிகவும் கட்டுப்பாட்டுடனேயே வளர்த்தார்கள்.
கலாசாரப் பண்பாட்டு உணர்வோடு நாங்கள்
வளர்க்கப்பட்டாலும் எனக்குத் தனிப்பட்ட
முறையில் அவற்றிலெல்லாம் அவ்வளவாக
உடன்பாடு கிடையாது.

20

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஆச்சாரமாக உடையுடுத்திக் கொண்டு
செல்பவர்களெல்லாரும் நடத்தையில் மிகவும்
தூய்மையானவர்களா? நவீன உடை அணிபவர்கள்
எல்லாரும் ஒழுக்கக்குறைவினரா? இல்லை, சில
புத்தகங்களின் மேலுறையைப் பார்க்க மிகத்
தூய்மையானதாக இருக்கும். உள்ளே இருப்பவை
எல்லாம் தரக்குறைவானவை! அதுபோல் சில
நூல்களின் உறைகள் கலைக் கண்ணோட்டத்தோடு
வரையப்பட்டிருக்கும். உள்ளே உள்ளதெல்லாம்
மாணிக்கப் பரல்கள். இந்த இரண்டு நூல்களையுமே
சமூகம் தனக்கே உரிய கடிவாளக் கண்களோடுதான்
பாரக்கும். ஆகையால் நான் சமூகத்தின்
பார்வையைப் பற்றிச் சட்டை செய்வதேயில்லை.

அம்மா அப்பா இருவருமே எனது உடைகள் பற்றிப்


பேசிக்கொண்டே இருப்பார்கள் என்னைப்
பொறுத்தவரை எனது உடைத்தேர்வு என்பது ஒரு
கலாரசனையோடு அமைவது. அவ்வளவுதான்!
அதற்குமேல் நான் சிந்திப்பதில்லை!

பெரும்பாலான நேரங்களில் அவரகளின்


நச்சரிப்புக்காகச் சிற்சில ஆச்சாரங்களைக்
கடைப்பிடிப்பேனேயொழிய முழு மனதாக அல்ல.
அதுவும் வீட்டில் மட்டுந்தான்! பள்ளியில் எல்லாமே
என் விருப்பப்படிதான்! வீட்டுக்கு
எனது ஆண்
நண்டர்கள் யாரும் தொலைபேசி மூலம் தொடரபு
கொள்வதில்லை. ஆனால் பள்ளியில் பேசிக்
கொண்டுதானிருப்பேன்.

ஓர் ஆணோடு ஒரு பெண் பேசக்கூடாது. கணவனை


எதிர்த்து மனைவி பேசக்கூடாது என்ற வாதங்களை
எல்லாம் நான் ஏற்றுக் கொள்வதே
இல்லை,
இப்படியெல்லாம் அறவே சுதந்திரம் இல்லாமல்
கட்டுப்படுத்துவது எதில் போய் முடிகிறது?

21

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது இருவருமே
கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார்கள். சகஜமாக
இருவரும் இணைந்து பழகிக்கொள்ளும்பொழுது
இப்படிப்பட்ட நிலைகள் ஏற்படுவதில்லை,
அடிமைப்படுத்தப்பட்ட பதின் ம வயதினர்தாம்
இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
கணவனை எதிர்த்து எதுவும் வாய்
திறக்காததால்தான் கண் ண கி தன் கணவனைப்
பறிகொடுத்தாள். இன்னும் சரி, எத்தனையோ
பெண்கள் இப்படிப்பட்ட, ‘மூட’க் கொள்கைகளால்
மிக ஆழமான பாதிப்புகளுக்கு ஆளாகிக்
கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக என்னுள் பல விவாதங்கள் நடந்து


கொண்டே இருக்கும். அதனால் இதுபோன்ற,
‘ஆடை போர்த்திய’ ஆண் ஆதிக்கச்
சம்பிரதாயங்களை எல்லாம் மனத்தில் சபித்துக்
கொண்டே இருப்பேன்.

அப்பாவுக்கு ஒன்றும் பெரிய வேலை எல்லாம்


கிடையாது. சாதாரண காவற்காரர் வேலை
பார்த்துக் குடும்பத்தை நடத்தி வந்தார். வரவுக்கும்
செலவுக்கும் சரியாக இருக்கும். அப்பாவாவது
கொஞ்சம் படிப்பறிவு உள்ளவர். அம்மாவுக்கு அது
அறவே கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம்
வீடு, வாசல், கணவன், பிள்ளைகள் - இவைதாம்!

அதனால் அப்பாவின் சம்பாத்தியத்தில் மட்டுமே


குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில்
என்னையெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே
கண்டித்துக் கொண்டிருந்த அம்மா அதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார்.
எதிர்காலத்தில் எனது கையை எதிர்பார்க்க

22

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வேண்டிவரும் என்ற எண்ணம் வந்ததோ
என்னவோ?

அப்பாவின் போக்குச் சற்று மாறுபட்டது. மூத்த


பெண் என்ற முறையில் தேவைப்பட்டால் மட்டும்
என்னிடம் பேசுவார். நான் ஏதாவது தவறாகச்
சொன்னாலோ செய்தாலோ அறவே பேசமாட்டார்.
அதிலிருந்தே அவரது கோபத்தைத் தெரிந்து
கொள்ளலாம்.

என்னுடைய சிந்தனைகள் மாற மாற என்


பெற்றோரிடம் எனக்கிருந்த அன்னியோன்யமும்
குறைந்து கொண்டே வந்தது. மாறாக எனது
பள்ளித் தோழன் ரஹீமுடன் தோழமைரீதியிலான
நட்பு ஆழமாகிக் கொண்டு வந்தது.

ரஹீம் ஓர் அற்புதமான நண்பன். என்


பெற்றோரைவிட அவனை ஒரு படி மேலேயே
வைத்திருந்தேன். எதைப் பற்றியும் அவனிடம்
பேசலாம். எதையும் கூர்ந்து நோக்கும் நுட்பம்,
ஆழ்ந்து சிந்திக்கும் அறிவுத்திறன், பிறருடைய
கருத்தை மதிக்கும் தன்மை, என்னுடைய
துன்ப்த்தைத் தன் துன்பமாகக் கருதும் இயல்பு -
இவையெல்லாம் நான் அவனிடம் கண்ட அரிய
பண்புகள்.

எதைப் பற்றிக் கேட்டாலும் வித்தியாசமான


கண்ணோட்டத்தில் பதில் சொல்வான். என்னுடைய
அறிவுக்கு எட்டாத எத்தனையோ கருத்துகளை
அவனது சிந்தனைப்போக்கில் காண்பேன்.
“மனிதனுக்குத் துன்பம் ஏன் வருது ரஹீம்?” என்று
எதார்த்தமாய்க் கேட்பேன். ஓர் ஆழ்ந்த
பார்வையோடு பதில் சொல்வான். “வானத்தைப்

23

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பாரு மோகினி. இருள் ஏன் அதை இரவில்
சூழிகிறது? அப்பத்தானே அதன் நட்சத்திரங்கள்
வெளிப்படும்?” என்று ஒரு ஞானியைப் போல்
பதில் சொல்வான். நான் அசந்து போவேன்.

கவிதையைப் பற்றிப் பேசச் சொன்னால்


கவிதையாகவே மாறிவிடுவான். நடிப்பைப் பற்றிப்
பேசத் தொடங்கினால், "இவன் திரையுலகிற்குச்
சென்றால் யாரும் இவனை வெல்ல முடியாதே”
எனக்கூறத் தோன்றும்
என் அப்பு தன் பழமைவாதங்களுக்கு ஏதேதோ
விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால்
அவற்றுக்கு நேர் மாறான விளக்கங்களை இவன்
கூறுவான். இன்றைக்கெல்லாம் அவன் என்னைவிட
ஓரிரு வயதுகள்தாம் மூத்தவனாக இருப்பான்.
அவன் உயர்நிலை நான்கு படித்துக்
கொண்டிருந்தபொழுது நான் உயர்நிலை இரண்டில்
படித்துக் கொண்டிருந்தேன்.

“சம்பிரதாயங்களைப் பற் ிப பெரியவங்க


சொல்லிருக்காங்கன்னா, அதற்குப் பின்னாடி
ஆயிரம் காரணங்கள் இருக்கும்மா. அதை எல்லாம்
ஆராய்ந்து பார்த்துக் கொண்டு இருந்தால் என்ன
ஆகும்? அவங்க அனுபவத்துல போட்டுக் கொடுத்த
பாதையில நம்ம நடந்து
இது அப்பாவின் வாதம்.
“காலம் மாற மாறப் பாதைகளும் மாறணும்
இல்லையா மோகினி. ஆரம்பத்துல வெறும்
கால்நடையாகவும், கால்நடைகள் மீதும் மனிதன்
பிரயாணம் செய்தான். பின்னர தைரியமான ‘ரைட்’
சகோதார்கள் கொஞ்சம் மாற்றமா சிந்திச்சி
விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்.

24

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஆரம்பத்துல குடிசையில வாழ்ந்த மக்கள்
இன்றைக்குச் சொகுசாவும் மகிழிச்சியாவும்
சுகமாவும் கோபுரங்கள்ல வாழுறாங்கன்னா,
அதற்கும் புதுப்புது முயற்சிகள், சிந்தனைகள்தானே
காரணம்.

அனுபவங்கறது போகப்போகத் தானே வரும்,


மோகினி. அனுபவம் இல்லன்னு குழந்தை நடக்காம
இருந்தா என்ன ஆகுறது? அவங்க போட்டுக்
கொடுத்த பாதையிலதான் நன்மை இருக்கணுமா?
நம்ம போடுகிற புதியு பாதைகளில் முழுக்க
முழுக்கத் தீமையே இருக்கும் என்று எப்படி
அடித்துச் சொல்ல முடியும்?
என்னைப் பொறுத்தவரைக்கும் பழமையை
அடிப்படையா வச்சிதான் நாம புதுப்புதுப்
பாதைகள் அமைக்கிறோம். வெளிச்சத்தை
எடுத்துக்க. பழங்காலத்துல குத்துவிளக்கைப்
பயன்படுத்துனாங்க. இப்ப அதே வெளிச்சத்தை
மின்சார விளக்குலேருந்து பயன்படுத்துறோம். அது
காலத்துக்கேற்ற தேவை. அன்றைக்குச் சேலை
கட்டிக்கிட்டு வீட்ல இருந்தாங்க, பெண்கள்
இன்றைக்கு அவங்க வேலைக்குப் போகணும்
பஞ்சாபி உடையும், சுடிதாருந்தானே அதற்குப்
பொருத்தமா இருக்கு”

அவன் பேசிக் கொண்டே இருப்பான். நான்


என்னை மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். எனது
அப்பா அம்மா மீது கோபம் கோபமாய் வரும்
இவனுக்கு வரப்போகின்ற மனைவி எவ்வளவு
கொடுத்து வைத்தவள்! இப்படிப்பட்ட ஒரு கணவன்
கிடைத்துவிட்டால் போதுமே, உலகில் வேறு

25

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


எதுவும் வேண்டாமே! என்று நான் எண்ணிப்
பார்த்ததுண்டு.

நான் என்னைப் பலவகைகளில் மாற்றிக்


கொண்டிருக்கிறேன், அவனைக் கண் ட பிறகு.
ஒருநாள் என் அப் ப ாவைச் சபித்துக் கொண் டே
வீடு சென்றேன். “கடவுளே எப் ப இந்த
மனுஷனிடமிருந்து விடுதலை கொடுப்பாய்?”

நான் சொன்னது கடவுள் காதில் விழுந்துவிட்டதோ


என்னவோ, மறுநாள் அப்பா மரணமடைந்தார்.
நன்றாக இருந்தவர்தான் திடீரென்று மாரடைப்பால்
மரணம் அடைந்தார். இன்று நடக்கின்ற
எத்தனையோ புரட்சிகளுள் இதுவும் ஒன்று.
பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளானவன் குத்துக்கல்
போன்று இருக்கிறான். ஒரு நோயுமே இல்லாதவன்
திடீரென்று போய் விடுகிறான்.

அப்பாவின் மரணத்திற்குப் பின் அம்மா


முழுமையாக வாடிப்போய் விட்டார். நடமாடிக்
கொண்டிருந்தார், அவ்வளவுதான்.

அப்பாவின் மரணத்திலிருந்து அம்மாவுக்கு


ஒழுங்கான சாப் ப ாடு கிடையாது. ஒழுங்கான
உறக்கம் கிடையாது. என்னையும் என்
தங்கைமார்களையும் பார்த்துப் பார்த்து அழுவார்.
நான் முடிந்த மட்டும் அம்மாவுடனேயே
பொழுதைக் கழித்தேன். அவ்வப்பொழுது ஆறுதல்
வார்த்தைகள் சொல்லிவந்தேன்.

அப்பொழுதும் ரஹீம்தான் எனக்குப் பக்கபலமாக


இருந்தான். விட்டுப்போன பள்ளிப் பாடங்களை
எல்லாம் சொல்லிக்கொடுத்தான்.

26
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
“எல்லாமே காரணத்தோடேயே நடக்கிறது
மோகினி. எந்தெந்தப் பொருளுக்கு எப்பொ
எப்பொ இறுதி என்பது இறைவனுக்கு நன்றாகவே
தெரியும். நல்லவர்களை எல்லாம் அவன் சீக்கிரமே
தன் பக்கம் அழைத்துக் கொள்கிறான். பாரதி,
கீட்ஸ் போன்ற கவிஞர்கள், இன்னும் பல
பெரியார்கள் - எல்லாரும் இளவயதிலேயே
இறந்திருக்கிறார்கள். சில பூக்களை எடுத்துக் கொள்.
பல பூக்கள் பூக்கின்ற தோட்டத்திலிருந்து, சில
பூக்களை மட்டும் ஒரு தோட்டக்காரன் தனிப்பட்ட
முறையில் வளர்க்கிறான், பாத்தி கட்டி. பின்னர்
அவற்றைத் தனியே எடுத்துச் சென்று எங்காவது
அலங்காரமாய் வைத்துவிடுகிறான். அதுபோல்தான்
மனிதப் பூக்களும். சில மனிதர்கள் இங்கு வாழ்ந்து
பக்குவப்பட்ட பிறகு இன்னொரு உலகத்தை
அலங்கரிக்கச் சென்று விடுகிறார்கள். உங்கள் மதம்
அதை மறுபிறவி என்கிறது. எங்கள் மதம் அதைச்
சொர்க்கம் என்கிறது. அந்த வகையில் உங்கப்பா
ஒரு பூ. அவ்வளவுதான்."

பிறருக்காக வாழ்கின்றோமோ இல்லையோ இவனை


நண்பனாகப் பெற்றிருக்கிறோமே, இதற்காகக்
கண்டிப்பாக வாழ வேண்டும்போல் எனக்குத்
தோன்றும். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு
ரஹீமின் நட்பு எனக்கு இன்னும் அர்த்தப்பட்டது.
போகப் போக எங்களது நட்பு இன்னும்
ஆழமானது.
அப்பா இறந்த பிறகு அம்மாவிடம் முழு மாற்றம்
கதிரவன் மாமா வீட்டுக்கு வந்து போனால் மட்டும்
கொஞ்சம் கலகலப்பாகத் தென்படுவார். அவர்
தூரத்துச் சொந்தக்காரர். அவருக்குப் பத்து வயதில்
ஒரு மகன் இருக்கிறான். மனைவியை ஒரு விபத்தில்
இழந்தவர்.

27

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அப்பா இருந்த காலத்தில் அவ்வப்பொழுது
வீட்டுக்கு வந்து எங்கள் அப்பாவிடம்
பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார். அவரைப்
பார்க்கும் பொழுதெல்லாம் எனக்குப் பரிதாபமாக
இருக்கும். ஓர் ஆண் எவ்வளவுதான்
கஷ்டப்படுவார்? மனைவியை இழந்து ஓர் ஆண்
குழந்தையை வைத்துக் கொண்டு எப்படித்தான்
வாழ்க்கையைத் தனித்து ஓட்ட முடியும்?

ரஹீம் சொல்லிக் கொண்டிருப்பான். “யார் யாருக்கு


எந்த விதமான வாழ்க்கை என்பது
நன்றாகவே தெரியும். பிறருடைய ஆதரவு
இருந்தால்தான் சிலரால் வளர முடியும். எந்த
ஆதரவும் இன்றித் தானாகவே வளரும்
தன்மையுடையவர்கள் எத்தனையோ பேருண்டு. சில
கொடிகளைப் பார். ஏதாவது மரத்தைப் பற்றித்தான்
படரும், அவை தாமாக வளர முடியாது. அந்த
நிலையில் அந்த மரம் தானும் வளர்ந்து தனித்து
நின்று மற்றக் கொடிகள் வளரவும் வழி
மனிதர்களும் அப்படித்தர்ன்.”

இந்த அறிவுரையைக் கேட்ட பின் கதிரவன்


மாமாவை மரமாகக் கருதிக் கொண்டேன். அது
மட்டுமின்றி என்னையும் நான் மரமாகவே
நினைத்துக்கொண்டேன்.

அப்பா போயாகிவிட்டது. இனி நான்தான் குடும்பத்


தலைவி போல் குடும்பத்தை நடத்த வேண்டும்
அம்மா, தங்கைமார்களெல்லாம் என்னைக் கொண்டு
வளரும் கொடிகள். நான்தான் அவர்கள்மீது
ஆதிக்கம் செலுத் த வேண் டும் - இதுதான் பதின்ம
வயதின் இயல்பு. ஏடாகூடமாக எதையாவது
செய்வதும், ஏதோ விருப்பத்தில் எதையாவது

28

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சிந்திப்பதும் அந்தப் பருவத்துக்கேயுரிய தன்மைகள்.
நான் இப்பொழுது செய்திருக்கும் தவறும்கூட
அத்தகைய தவறுதான்.

இந்தப் பதின்மப்பருவம் என்பது ஓர்


இரண்டுங்கெட்டான் பருவம். எந்தப் பக்கம்
சாய்வது, எதை மறுப்பது என்பது பற்றி எல்லாம்
சிந்தித்துத் தெளிவாக முடிவெடுக்கக் கூடிய தீர்க்கம்
அந்தப் பருவத்தில் இருக்காது.

நாம் எடுக்கும் முடிவுதான் எல்லாவற்றிலும் மிகச்


சிறந்தது எனத் தோன்றும். அந்தப் பருவத்தில்
தோன்றககூடிய இந்த மனக்குழப்பங்கள் வேறு
எந்தப் பருவத்திலும் தோன்றா.

ரஹீம் அடிக்கடி ஒரு வைரமுத்துவின் வரியை


எனக்குச் சொல்லிக் கொண்டிருப்பான். ஒரு
மனிதனின் பதின்மப் பருவம் என்பதுதான் அவனது
தலைவிதியை நிர்ணக்கிறது. அந்தப் பருவம்தான்
ஒரு மனிதனின் சாத்தான். அதே பருவம்தான்
ஒருவனின் கர்த்தனும்!

எனது வாழ்க்கையைப் பொறுத்தவரை நான்


சாத்தானுககு அடிமைப்பட்டேன் என்றுதான்
சொல்லவேண்டும். அம்மாவிடமும் என்
தங்கைமாரகளிடமும் அளவுக்கு மீறிய அதிகாரம்
செலுத்தத் தொடங்கிய நான் கதிரவன் மாமா
வீட்டுக்கு வருவதை வெறுக்கத் தொடங்கினேன்
காரணம் ஆரம்பத்தில் அம்மாவிடம் மட்டும் பேசிக்
கொண்டிருந்த கதிரவன் மாமா எனக்கு நிறைய
அறிவுரைகள் சொல்லத் தொடங்கினார.

அறிவுரைகள் என்றாலே பொதுவாக எல்லாருக்கும்


பிடிக்காது. அதுவும் பதின்ம வயதினருக்கு

29

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அறிவுரைகள் என்பவை கொலையைவிட
மோசமானவை. கொலை செய்தாற்கூட அவர்கள்
பொறுத்துக் கொள்வார்கள். அறிவுரைகளை
அவர்கள் சகித்துக் கொள்வதில்லை.

வீட்டில் எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமாக


வெறுக்கத் தொடங்கிய எனக்கு ரஹீம் மட்டுமே
முழு உலகமானான். பிறகென்ன! நட்பு வளர்ந்து
காதலாய் மலர்ந்தது.

வேறு மதத்தைச் சேர்ந்தவன்தான். காதலுக்குத் தான்


கண்ணில்லையே! அதுமட்டுமின்றிக் குடும்பப்
பிணைப்பு அதிகமாக உள்ளவர்கள்தாம்
இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டும்.

நான் பெற்றோர் பற்றியும் சிந்திப்பதில்லை. சமூகம்


என்ன சொல்லுமோ என்பது பற்றி எள்ளளவும்
யோசிப்பதில்லை. இது முழுக்க முழுக்க என்
வாழிக்கை. அதை நான்தான் முடிவு செய்ய
வேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமையை நான்
தரப்போவதில்லை.

சமூகத்துக்காகவும் சம்பிரதாயங்களுக்காகவும் என
வாழ்பவரகள் தங்களுக்காக ஒருபோதும் வாழ
முடியாது.

நான் எனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்று


விரும்பினேன், இல்லை, முழுக்க முழுக்க
ரஹீமுக்காக வாழ முடிவெடுத்தேன். அவன் தான்
என் உயிர! அவன்தான் என் வாழ்க்கை! அவன்தான்
என் உலகம்!

முதலில் அம்மாவிடம் சொல்லி அவர் மனத்தை


மாற்ற வேண்டும். மதம் வேறு என்றெல்லாம்

30

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். மதம் என்பது
இரண்டு உள்ளங்களை இணைக்க வேண்டுமே ஒழிய
பிரிக்கக்கூடாது என்பதை அவருக்கு விளக்க
வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ரஹீமா
என்னை மணக்க முழுச் சம்மதம் தெரிவித்திருந்தான்
அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவன்
சொல்லக்கூடிய எதற்கும் இசைய அவனது
பெற்றோர் தயாராயிருந்தார்கள்.

அந்தப் பதின்மப் பருவத்துக்கேற்பப் ‘பலவ்றாக'ச்


சிந்தித்து முடிவெடுத்தேன். அம்மாவிடம் அதை
நான் சொல்வதற்கு முன்பு தன் வாழ்க்கையைப் பற்றி
இன்னொரு முடிவெடுத்து வைத்திருந்தார்,

இப்படியோர் அதிர்ச்சியைத் தாங்க வேண்டி வரும்


என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை,

முப்பத்தைந்து வயதுக்கு மேலே என்ன கல்யாணம்!


அதுவும் ஏற்கெனவ் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு
நான்கு பிள்ளைகளுக்குத் தாயான பிறகு, என்ன
மறுமணம் வேண்டிக்கிடக்கின்றது, மண்ணாங்கட்டி
மறுமணம்.

ஆம்! அம்மா கதிரவன் மாமாவை மறுமணம்


செய்துகொள்ள முடிவெடுத்திருந்தார்.
என்னால் இதை அணுவளவுகூட ஜீரணித்துக்
கொள்ள முடியவில்லை. தங்கைமார்களிடமும்
கேட்டுப் பார்த்தேன். அவர்களுக்கும் இதில்
கொஞ்சம்கூட விருப்பமில்லை. இரண்டாவது
தங்கை கட்டிக்கொண்டு அழுதாள். “என்ன்த்ன்
இருந்தாலும், நம்ம அப்பா மாதிரி வருமாக்கா!"

31

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அன்று இரவு அம்மாவிடம் சென்று பேசினேன்.
“அம்மா என்னம்மா நீங்க! நாங்க இருக்கும்போது
உங்களுக்கு எதுக்குமா இன்னொரு கல்யாணம்! நீங்க
இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம
பழையபடி சந்தோஷமாக வாழ முடியுமாம்மா! நீங்க
அவரைக் கணவனா ஏத்துக்கலாம். ஆனா நாங்க
அவரை அப்பாவா ஏத்துக்க முடியுமாம்மா?”

அம்மா சிறிதுநேரம் யோசித்தார், மெல்ல மெல்லப்


பேசத் தொடங்கினார். "என் நிலையில நீ இருந்தா
உனக்குத் தெரியும் மோகினி. உங்கப்பா என்னை
ஒன்னும் உலகந்தெரிஞ்சவளா வளர்க்கலே. எனக்குப்
படிப்பறிவும் கிடையாது. சாதாரண உலக அறிவும்
கிடையாது. நான் நம்பிகிட்டிருந்த கடவுள் என்னை
இவ்வளவு சீக்கிரத்தில் கைவிடுவார்னு
எதிர்பார்க்கல, சத்தியமா. இன்னைக்கி நான் உங்கள
எல்லாரையும் வளர்த்து ஆளாக்கணும்னா எனக்குக்
கொஞ்சம் உலக அறிவும் தேவை. ஒரு பக்கபலமும்
தேவை. அவரும் மனைவி இல்லாமல் ஒரு
குழந்தையை வச்சிக்கிட்டு சிரமப் டுறார்.
குணாதிசயமும் ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறது.
அதனால கட்டிக்கிறேன் மோகினி. நீயும் நாளைக்கி
ஒரு பெண்ணாகப் போகிறவதான். அப்பதான்
தெரியும் உனக்கு, ஒரு கணவனை இழந்த
பெண்ணின் தேவைகள்ர."

அம்மா இப்படியெல்லாம் பேசினாலும்


அவருக்குள்ளே ஓர் ஆழமான சோகம் அவரை
அழுத்திக் கொண்டிருந்தது எனக்கு நன்றாகவே
தென்பட்டது. அவர் முழுக்க முழுக்க
எங்களுக்காகவே கல்யாணம் செய்து கொள்கிறார்.

ஆனாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள


முடியவில்லை. எனக்குள் ஏதோ ஒரு தவிபப் ு.

32

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இனம்புரியாத எதிர்ப்பு. அவரை என் அப்பாவாக
ஏற்றுககொள்ள முடியவில்லை முடியாது!
முடியாது! சத்தியமாக முடியாது.

ஆனாலும் நான் அங்கலாய்த்துப் பிரயோசனம்


என்ன? கல்யாணம் மிகவும் சாதாரணமாக
நடந்து
முடிந்தது. அவரகள் எந்தவித மாற்றத்தையும்
வெளிப்படையாகக் காட்டாமல் குடும் பம் நடத்திக்
கொண்டிருந்தார்கள். ஆனால், என்னால் இதைத்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பொழுதுதான்
அந்தப் பைத்தியக்கார யோசனை தோன்றியது.

ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிட


நினைத்தேன். "அம்மா உங்கள் வாழ்க்கையை நீங்கள்
அமைத்துக் கொண்டீர்கள். என் வாழ்க்கையை நான்
அமைத்துக் கொள்கிறேன். ரஹீமாடு செல்கிறேன்.
சாகும் வரை உங்களை மறக்க மாட்டேன்”.

இது என் கடிதம்

கடிதம் எழுதும்பொழுது இருந்த தைரியம்


அதன்பின் அறவே இல்லை. நான் என்
இஷ்டத்துக்குக் கால்போன போக்கில் சென்று
கொண்டிருந்தேன். ரஹீமைச் சென்று சந்திக்கக்கூடத்
துணிச்சல் இல்லை! அவன் கண்டிப்பாக
இப்படிப்பட்டதொரு மோசமான முட்டாள்
தனத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டான்
அம்மாவைப் பற்றிய எல்லா நினைவுகளும் கண்முன்
வந்து நினறன. அழுகை அழுகையாக வேறு வந்தது
அவள்தான் என்ன செய்வார்? அவர் சொல்வது
போலவே ஒண்டிக்கட்டையாக எங்களை
வைத்துக்
காப்பாற்ற முடியுமா? எங்களுக்காகத்தானே இதைச்
செய்திருக்கிறாள். அது போகட்டும். என்னால்

33

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இப்படி ஓடிச் சென்று இறுதிவரை நிம்மதியாக
இருக்க முடியுமா? அம்மாவின்றி எத்தனை நாள்
வசிக்க முடியும்!

கேள்விக்கு மேல் கேள்வி. குழப்பத்துக்கு மேல்


குழப்பம். வேண்டாம். ஓட வேண்டாம்!
அப்படியோர் அவமானத்தை அம் மாவுக்கு
ஏற்படுத்த வேண் ட ாம் , அவரால் அதைக்
கண்டிப்பாகத் தாங்கிக் கொள் ள வே முடியாது.
பேசாமல் திரும்பிச் சென்று விடுவோம். திரும்பிச்
சென்று அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு
அழுவோம். என்றாவது ஒரு நாள் நாம் ரஹீமை
மண்ந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழத்தானே
போகிறோம்!

ஒரு நாள் முழுதும் ஊர் சுற்றிவிட்டு வீட்டுக்குத்


திரும்பிச் சென்றேன் அம்மாவின் பிணத்தைத்தான்
பார்க்க முடிந்தது. கடிதத்தைப் படித்தவுடனே
அம்மாவின் உயிர் பிரிந் துவிட்டதாம்.
தங்கைமார்களும் அப்பாவும் ஒன்றும் பேசவில் லை.

மின்தூக்கியிலிருந்து வெளியாகி எங்கள் வீடு இருந்த


மாடிக்குச் சென்று கொண்டிருந்த பொழுதே
அழுகைச் சத்தம் கேட் ட து. ஆனால், வீ ட ட
் ுவாசலில்
அதிகமான செருப்புகள் கிடந் த பொழுதுதான்
எனக்குச் சந்தேகம் வந்தது.
வேகவேகமாக ஓடிச் சென்று பாரத்தேன். வாசலுக்கு
நேராக எங்கள் அம்மாவின் சடலத்தைக்
கிடத்தியிருந்தார்கள். தலைமாட் ட ில் பத் தி ஏற்றி
வைக்கப்பட்டிருந்தது. பத்தியைவிட வேகமாக எனது
மனம் புகைந்து கொண்டிருந்தது. அதைப்
பார்த்தவுடனேயே அதற்கு நான்தான் முழுக்க

34

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


முழுக்கக் காரணம் என்பது எனக்கு நன்றாகத்
தெரிந்துவிட்டது.

அப்படியே நின்று கொண்டிருந்தேன். விழுந்து


விடாமல் நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தேன்
ஆனால், என் முயற்சியில் கண்களில் நீர்
‘ லாமலேயே
வழிந்துகொண்டிருந்தது.
வாசல் உள்ளே நுழைந்த நான் உள்ளேயும் செல்ல
முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தரம
சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தேன்.

அம் சுற்றி அமர்ந்திருந்த ஓர் உறவினர்


கூட்மடாவைச்
ம் பேசிக்கொண்டிருந்தது. “பாரு வந்து
நிக்குது. ஒரு கடிதத் த ுல பெத் த தாயையே
கொன்னுட்டாளே. அங்வளவு என்னா கல்தனம் ஒரு
பெண்ணுக்கு?”

திர யோசிக்காமல் சென்றதும், பாதியிலேயே


ரஹீமைக் காணமலேயே வந்து விட்டதும் மிக
மிகப் பைத்தியக்காரத்தனமாகவும், விளையாட்டுத்
தனமாகவும் இருந்தன என்பது என்னவோ
உண்மைதான். ஆனால் நான் இனி என் ன செய்ய
முடியும்? ஒன்றே ஒன்று தான் சொல்லமுடியும்.
“பெண்புத்தி பின்புத்தி” என்பது இன்னொரு முறை
நிரூபிக்கப்பட்டுள்ளது.

35

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


3. அர்ப்பணம்
திருமதி ச புஷ்பஜா மேனன்

ஒளிமிகு விண்மீன்களின் வனப்பில் லறித்துப்


போயிருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது அந்த
அலாரத்தின் அலறல். அப்போது அதிகாலை நான்கு
மணி. அது அவளை எழுப்புவதற்கு முன்னே அவள்
துயிலெழுந்து, விண்மீன்களை ரசித்துக்
கொண்டிருந்தாள். அவளது ஒங்வொரு காலைப்
பொழுதும் இவ்வாறே ஆரம்பமானது. இந்நேரத்தில்,
அக்கம்பக்கத்தில் உள்ளவரகளெல்லாம் உறக்கத்தின்
உச்சக்கட்டத்தில் இருக்க, இங்கே மட்டும்
சுறுசுறுப்புத் தவழத் தொடங்கிவிடும். இது இன்று
நேற்றுப் பழக்கமொன்றுமில்லை. அவளது
சிறுவயதிலிருந்தே தவறாமல் பின்பற்றிவரும் ஒரு
பழக்தமாகும். இளஞ்சூரியனின் ஒளிக்கதிர்கள்
பூமியை எட்டிப்பார்ப்பதற்கு முன்பே இங்கே
அவளும் அவளுடைய பெற்றோரும் தத்தம்
கடமைகளில் தீவிரமாக ஈடுபடத்
கொடங்கிவிடுவார்கள்.

"அர்ப்பணா... ” என்று மெல்லிய குரலில்


பாடிய வண்ணம் தாயார் குணவதி காப்பியுடன்
அறையை நோக்கி வந்தார். அர்ப்பண தன்
அறையில் படித்துக் கொண்டிருந்தாள். கணுவர்
முகிலன் - மகள் அர்ப்பணா ஆகிய இருவரின்
குறிப்பறிந்து, அவர்களுக்குச் சேவை செய்வதில் தனி
மகிழ்ச்சி காண்பவர் குணவதி. தன் மனைவிக்கும்
மகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குபவர்
முகிலன். இல்லறம் என்ற நல்லறத்தின்
பொருளறிந்து, அதன் வழித் தங்கள் வாழ்க்கையைச்
செம்மையாக நடத்தி வந்தனர் முகிலன் - குணவதி
தம்பதியினர். நல்ல கொள்கைகள், பழக்க

36

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வழக்கங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த
எடுத்துக்காட்டாக விளங்கியது இந்தக் குடும்பம்

தாயாரின் காப்பியைக் குடித்தவுடன்


அர்ப்பணாவிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும்
பிறந்தன. சுவையும் மணமும் நிறைந்த அந்தக்
காப்பியில் அன்னையின் அபரிதமான
அன்பும்
கலந்திருக்குமல்லவா? அந்தச் சுவைமிகு காப்பியும்
அமைதியான அதிகாலைப் பொழுதும் அவள்
படிப்பதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தன.
இந்நேரத்தில் அவள் படிப்பது அவளது மனத்தில்
பசுமரத்தாணி போல் பதிகிறது, அதுமட்டுமின்றி,
உடலிலும் உள்ளத்திலும் சுறுசுறுப்பும் தெளிவும்
மிகுந்துள்ள இச்சமயத்தில், அர்ப்பணவால் எந்த
ஒரு பிரச்சினைக்கும் ஒரு நல்ல திர்வு காண
முடிகிறது. ஒவ்வொரு நாளும் விரைவாக
எழுந்திருப்பதால் அவளால் அன்றைய பொழுதைச்
சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்பட முடிகிறது.
அதனால், அவளுடைய வாழ்க்கையில் இதுவரை
‘நேரமில்லை’ என்ற சொல்லுக்கு இடமே இல்லாமல்
இருக்கிறது. இத்தகைய நல்ல பண்புகள் நிறைந்த
அர்ப்பணா, பதினெட்டு வயது நிரம்பியவள், 'ஏ'
நிலைத் தேர்வுக்கு ஆயத்தமாகும் ஒரு பள்ளி
மாணவி,

அவள் நல்ல புத்திசாலி. உண்மையான உமைப்பில்


நம்பிக்கையுடையவள் இதனால் கல்வி அவளுக்குக்
கற்கண்டாக இருந்தது. தடைக்கல்லையும்
படிக்கல்லாக நினைக்கும் மனப்பக்குவத்தை இந்த
வயதிலேயே பெற்றிருந்தாள், இத்தனைக்கும்
அவளது பெற்றோரே முக்கியக் காரணம்

அர்ப்பணா தன் மனத்தில் தான்றும்.


எண்ணங்களைப் பெற்றோரிடம் சொல்லுவதற்கு

37

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


முன்னே அதை அவர்கள் புரிந்துகொண்டு
செயல்படுவார்கள், பிள்ளையின் குறிப்பறிந்து
வாழும் பெற்றோர் இவர்கள் என்றே சொல்லலாம்.
பெற்றோர் இருவரும் தன்மீது வைத்துள்ள
அளவுக்கதிகமான பாசத்தைக் கண் ட ு அவள்
எத்தனையா முறை பூரித்துப் போயிருக்கிறாள்.
இதுபோன்ற பாசத்தை அள்ளி இறைக்கும்
இவர்களின் கனவுகளை நிறைவேற்ற
வேண்டுமென்பதே அவளது லட்சியம்.

“அம்மா.... அம்மா.... நான் பரீட்சைக்குப் போயிட்டு


வரேன்... அப்பா எங்கே போனாரு...?” என்றவாறே
அர்ப்பணா தன் தகப்பனாரைத் தேடினாள்.
அறையிலிருந்து இருமியவாறே தந்தை முகிலன்
மகளைப் பள்ளிக்கு வழியனுப்ப வந்தார். தந்தையின்
முகத்திலுள்ள வாட்டத்தையும் உடல் சோர்வையும்
புரிந்துகொண்ட அர்ப்பணா சிறிது மனம்
கலங்கினாள்.

“டாக்டரைப் போய்ப் பாருங்க அப்பா... வர வர


நீங்க சுறுசுறுப்பாவே இல்லை. அம்மாவப் பாருங்க.
சிட்டுக்குருவியாட்டும் பறந்துகிட்டே இருக்காங்க...”
என்று கிண்டலாகப் பேசினாலும், தந்தையின் நிலை
கண்டு அர்ப்பணாவின் மனத்தில் ஏதோ ஒரு பீதி
ஏற்பட்டது. தந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள்
மோசமாகி வருகிறது என்பதை உணர்ந்தாள்.
அவரைப் பற்றிய வருத்தம் அவள் மனத்தை
வருடினாலும், இன்னும் சில மணி, நேரத் தில்
நடைபெறவிருக்கும் தேர்வைப் பற்றியும் அவள்
மறக்கவில்லைதான். எந்த நேரத்ில எந்த
எண்ணங்களுக்கு முக்கியத்துவும் கொடுக்க வேண்டும்
என்புதை நன்கு அறிவாள்; அதை அவள் அவ்வாறே
செய்தாள்.

38

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பரீட்சை முடிந்து, புன்னகையும் தன்னம்பிக்கையும்
முகத்தில் தவழ, வீடு வந்து சேர்ந்தாள் அர்ப்பணா.
மகளின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும்
கண்டவுடனே முகிலனும் குணவதியும் பேரானந்தம்
கொண்டார்கள். அவளது வெற்றி அவர்களது
மனக்கண்ணில் தெரிந்தது; தேர்வின் முடிவை
இப்போதே அவர்களால் உணர முடிந்தது, தங்களது
செல்லப்பெண் நிச்சயமாகச் சிறப்பாகப் பரீட்சை
எழுதியிருப்பாள் என்று அந்தப் பாசமிக்க இரு
உள்ளங்களும் உறுதியாக நம்பின. முகிலன் -
குணவதி இருவரும் அர்ப்பணாவின் மேல்
வைத்துள்ள அசைக்க முடியா நம்பிக்கை
அப்பேர்ப்பட்டது எனலாம். இந்த நம்பிக்கைக்கு
இம்மியளவுகூடக் குறை வரக்கூடாது என்பதே
அர்ப்பணாவின் அன்றாடப் பிரார்த்தனையாகும்.

“அப்பாடா! பரீட்சைவுய நல்லபடியா


முடிச்சிட்டேன். இனி அப்பாவை டாக்டர்கிட்டக்
கொண்டுபோய்க் காட்டணும்...” என்று அர்ப்பணா
கூறியதைக் கேட்டுத் தாயும் தந்தையும் தடுமாறிப்
போனார்கள்.

“அதெல்லாம் வேண்டாம்! அது வந்து... நேத்து


அப்பா.,. டாக்டரைப் பார்த்துட்டாரு... ஓய்வு
எடுத்தாப் போதுமுன்னு டாக்டர் சொன்னாரு...
கவலப்படாமே இரு..,” என்று குணவதி சட்டென்று
சமாளித்தார்

பதினெட்டு வயதுதான் ஆகியிருக்கிறது என்றாலும்


சூட, அர்ப்பணாவால் ஒருவரது முகக்குறிப்பை
எளிதாகப் படிக்கக்கூடிய திறமை இருந்தது.
திடீரென்று தன் பெற்றோரின் முகத்தில் ஏற்பட்ட
மாற்றத்தையும் தடுமாற்றத்தையும் அவள்
அறிந்திருந்தாலும் அதை அவள் வெளிக்

39

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


தேர்வு முடிந்ததும் நீண்ட விடுமுறை கிடைத்தது.
அர்ப்பணா, தன் பெற்றோருடன் வெளியூருக்குச்
சென்று, விடுமுறையை இன்பமாகக் கழிக்கலாம்
என எண்ணினாள். “அம்மா! ...
பள்ளி விடுமுறை வந்தாச்சு, நாம எல்லாரும்
வெளிநாட்டுக்குப் போயிட்டு வரலாமா?'' என
அர்ப்பணா குதூகலத்துடன் கேட்டாள். இதைக்
கேடடு முகிலனும் குணவதியும் சில நிமிடங்கள்
மௌனமாக இருந்தார்கள்,
“இப்போ ... அப்பாவுக்கு வேலை அதிகமா
இருக்கு அவருக்கு ஓய்வே இல்லே... லீவு
கிடைப்பதும் ரொம்ப கஷ்டம்... அதனால
வேண்டாம் அம்மா... பிறகு பார்க்கலாம்" என்று
குணவதி தட்டுத்தடுமாறி எப்படியோ மகளைச்

சமாளித்தாள்.
40
காட்டவில்லை. தன் தந்தையை ஏதோ
கடுமையான பிணி பற்றியுள்ளது என்று அவளது
உள்மனம் கூறியது. அதை ஏன்
இவரகள்
வேண்டும்? அதைத் தாங்கும் மனப்பக்குவமும்
வயதும் எனக்கு இல்லை என்று
அப்படி என்ன பெரிய நோயாக இருக்கும்?
இப்படிப் பற்பல

கேட்டுக் கேட்டு நச்சரித்தது. ஆனால் எந்த


வினாவிற்கும் விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.
பாவம் அர்ப்பணா! அப்படியே துவண்டு போனாள்.
ஒரு சில நாட்களுக்குப் பின்
தந்தையின்
நிலையில் முன்னேற்றத்தைக் கண்டாள் அர்ப்பணா.
அவர் சுறப்ாகவம

மனத்திற்கு

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“வேலையா?... ஓகே!... லீவு கிடைக்கிறப்போ
போகலாம். இப்ப அவசரம் இல்லே” என்று
இயல்பாகக் கூறிவிட்டு அர்ப்பணா தன் அறைக்குச்
சென்றாள்.

தன் அன்பு மகளின் ஆசையை நிறைவேற்ற


இயலவில்லையே என்று நினைத்துப் பெற்றோர்
இருவரும் மனம் கலங்கினார்கள். மகளின்
விருப்பத்தை அவரகள்
நிறைவேற்ற முடியாமற்
போனது இதுவே முதல் முறை. தந்தையின் இயலாத
நிலையை அறிந்தால் மகளின் மனம் அனலில்
இட்ட புழுவைப் போல் துடிக்குமே. அது
அவர்களால் காண இயலாத காட்சியாயிற்றே.
இப்படியிருக்க எப்படி இந்த விஷயத்தை மகளிடம்
கூறுவது என்று அந்த இரு உள்ளங்களும் துடித்துக்
கொண்டிருந்தன. அப்படி இந்தப பயங்கர
உண்மையைக் கூறுவதால், அர்ப்பணவின்
கல்வியோ மனநிலையோ பாதிக்கலாம் என்னும்
பீதியும் அவரகளுக்கு வந்து போய்க்கொண்டிருந்தது

நாளுக்கு நாள் முகிலனின் உடல்நிலை மோசமாகிக்


கொண்டிருந்தது. இதை அவரது மனைவியும் நன்கு
அறிவார். ஆனால் மகள் அர்ப்பணாவின் முன்
மட்டும், தான் ஆரோக்கியமாக இருப்பதுபோல்
நடந்துகொண்டார்.

இந்த நாடகம் இனி எத்தனை நாளைக்கு?.


உண்மை ஒரு நாள் வெளிவந்தே திரும்... பொய்யின்
வேடம் ஒருநாள் கலையும்... அந்த நாள் எப்போது
என்னும் கேள்விதான் அவர்கள் மனத்தை உறுத்திக்
கொண்டிருந்தது.

41
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
அர்ப்பணாவின் தேர்வு முடிந்து இரண்டு
வாரங்கள்கூட ஆகவில்லை, திடீரென்று ஒருநாள்
காலையில், குணவதி வீட்டில் மயங்கி விழுந்தாள்.
பதறிபுபோன அர்ப்பணா அண்டை வீட்டாரின்
துணியோடு குணவதியை உடனடியாக
மருத்துவமனைக்கு அழைத்துச் தென்றாள்.
குணவதியின் உட் ல ில் இரத்தம் குறைவாக இருப்புது
மருத்துவரின் பரிசோதனைக்குப் பின் தெரியவந்தது.
மருந்துகளின் மூலம் இதைச் சரிப்படுத்திவிடலாம்
என்று டாக்டர் கூறியதைக் கேட்டு அர்ப்பணா
சிறிது ஆறுதல் அடைந்தாள். அங்கு குணவதியைக்
காண வந்த முகிலனை டாக்டர் தனியாக
அழைத்துச் சென்று பேசலானார் . தன் தந்தைக்கு
ஆறுதல் கூறத்தான் டாக்டர் அழைத்திருக்கிறார்
என்று நினைத்த அர்ப்பணா தன் தாயாரின் அருகில்
போய் அமர்ந்தாள்.

வயதின் காரணத்தால்தான் தன் தாய்க்கு


இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்க வேண் டும்.
இதனால் அவரது உயிருக் எந்த ஆபத்தும்
நிச்சயமாக ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இரவு
எட்டு மணி வரை, மருத்துவமனையில் தன் தாயின்
அருகிலேயே அமர்ந்திருந்தாள் அர்ப்பணா.

“மணி எட்டாயிடுச்த... இன்னும் சாப்பிடாமே


இங்கேயே உக்காந்திருக்கியே... போய் ‘கேண்டீன்’ல
ஏதாவது சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போ! பெரிய
டாக்டரைப் பார்த்துட்டு நான் வீட்டுக்கு வறேன். . .
எனக்கு இப்பேர பசி இல்லே... நான் பால் ஏதாவது
சாப்பிடுறேன். . . நீ
நிம்மதியாத் தூங்கும்மா. . ” என்று மகளுக்கு
அன்புக் கட்டளையிட்ட முகிலன், மிகவும்
பரபரப்பாகவே காணப்பட்டார்.

42
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
“சரி அப்பா...ர" என்று கூறி அர்ப்பணா
விடைபெற்றுச் சென்றாள். அவள் கால்கள்
மருத்துவமனை உணவுக் கடையை நோக்கி நடந்தன.
உணவு உட்தொள்வதற்கு முன் சோர்ந்து போன தன்
முகத்தைக் கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்து,
அங்குள்ள கழிவறைக்குச் சென்றாள், தன் பையில்
இருந்த முகம் கழுவும் சோப்பை எடுத்து முகத்தில்
பூசிக்கொண்டிருக்கும்போது, அந்தக் கழிவறையைச்
சுத்தம் செய்ய ஒரு நடுத்தர வயது பெண்ணும் ஓர்
இளம் வயது பெண்ணும் உள்ளே நுழைந்தார்கள்,
அந்த அறையை இன்னும் சிலர் பயன்படுத்திக்
கொண்டிருந்ததால், அந்த இரு ஊழியர்களும்
தங்கள் வேலையை உடனே தொடங்காமல் ஒரு
மூலையில் போய்ப் பேச ஆரம்பித்தார்கள்.

“ஆமா. . . எங்க போயிருந்தீங்க


மணிக்கு வேலைக்கு வந்ததப் பார்த்தேன். அப்புறம்
திடீர்னு மாயமா மறைஞ்சிப் போயிட்டீங்க.
அப்படி எங் க போனீ ங க
் ?” என்று அந்த இளம்
வயது பெண் பேச்சைத் தொடங்கினாள். இந்த
உரையாடல் அர்ப்பணாவிற்குத் தெளிவாகக்
கேட்டது.

“ஓ. .. அதுவா எனக்கு நல்லா தெரிஞ்ச ஓர்


உடம்பு சரியில்லாமே இங்கே வந்து
படுத்திருக்காங்க . அ வ ங க
் ள ோ ட ப ு ர ஷ ன ை ப ்
பார்த்தேவு. .. விஷயத்தைச் சொன்னாரு
அந்த நடுத்தர வயது பெண் சொல்ல ஆரம்பித்தாள்.

“யாரு அவுங்க?. . .
எந்த வார்ட்ல இருக்காங்க? என்ன ஆச்சு
அவங்களுக்கு?” என்று மீண்டும்
கேள்விக்கணைகளை வீசினாள் அந்த இளம் பெண்.

43

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"அந்தப் புருஷன் - பெண்டாட்டி இருவரையும்
எனக்கு இன்னிக்கு நேத்தா தெரியும்? இருபது
இருபத்தைஞ்சு வருஷமா தெரியும். ..
அந்தப் பத்தாம் நம்பர் வார்ட்ல, ரெண்டாம் இந் த
நம்பர்
ரூம்ல இருக்காங்க. . . உம். .
ரெண்டு பேரும் ரொம்ப நல்ல மனசு
படைச்சவங்க. . . ஏன்தான்
எல்லாம் இப்படிச் சோதிக்கிறானோ தெரியலே!”

"அந்த அம்மாவுக்கு ரத்தத்திலே புற்றுநோயினு


டாக்டருங்க எல்லாரும் உறுதியாச்
சொல்லிட்டாங்களாம். இந்த வியாதி இருக்குதுன்னு
அவுங்களுக்கே தெரியாதாம். இன்னிக்கு ஏதோ
மயங்கி விழுந்திருக்காங்க இங்க வந்து டெஸ்ட்
பண்ணிப் பாரத்தபோதுதான் உண்மை
தெரிஞ்சிருக்கு. . .
எதனாலேயும் குணப்படுத்த முடியாத நிலையிலே
அவங்க இருக்காங்க. . . பாவம்! உம்.
பெருமூச்சு விட்டார் அந்த நடுத்தர வயது பெண்.

அர்ப்பணாவின் காதில் எட்டிய இச்செய்தி அவளது


இதயத்தை ஒரு கணம் நிற்கச் செய்தது. அந்த இரு
பெண்மணிகளும் நிச்சயமாகத் தன் தாயாரைப்
பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதைப் புரிந்துகொண்டாள்.

அந்த உரையாடல் தொடரந்தது.

“இவுங்களுக்கு ரத்தத்திலேயே புற்நோய,


அவங்களோட புருஷனுக்கு இதயத்திலே ஓட்டை.
அவரும் உயிருக்குப் போராடிக்கிட்டுத்தான்
இருக்காரு. ஆனா அதை வெளியே காட்டிக்க

44
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
மாட்டாரு. இங்கே அடிக்கடி மருந்து வாங்க
வருவாரு”.

ஏறபடடது.

உள்மனத்தில் கேள்வி எழுந்தது.

இவ்வாறு வந்தது.

தொடங்கினார்கள்.

நிலைகுலைய வைத்தது. அந்தப் பெண்மணி

45
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
கூறியவை அனைத்தும் பொய்யாகவே
இருக்கவேண்டும் என்று அவள் பிரார்த்தனை
செய்தவாறே தன் முகத்தைக் கழுவிவிட்டு
அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் கால்கள் வீடு நோக்கிச் செல்லாமல் தயங்கித்


தயங்கி நின்றன. அர்ப்பணா, எதையோ
பறிகொடுத்தவள் போல் காண்ப்பட்டாள்.
இத்தருணத்தில் அவளது உள்ளமும் உணர்வுகளும்
அவளைத் தன் அம்மாவின் அறைக்கே மீண்டும்
இழுத்துச் சென்றன, தான் ஏன் அங்கே போகிறோம்
என்ற சிந்தனையின்றி அவள் அந்த அறையை
நோக்கி நடக்கலானாள்.

குணவதியின் அறையின் அருகே சென்றவுடன்,


உள்ளே அப்பா - அம்மா இருவரும் உரையாடிக்
கொண்டிருப்பதை உணர்ந்தாள் அர்ப்பணா. அவள்
சட்டென்று உள்ளே செல்லாமல் சிறிது நேரம்
நின்றாள்; அதே சமயம் அவர்கள் உரையாடுவது
அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.

“நல்ல வேளையா நாம அர்ப்பணாவோட


எதிரகாலத்துக்குன்னு போதிய பணத்த ஒதுக்கி
வச்சிருக்கோம். அவளோட படிப்புக்கான
இன்சூரன்ஸ் வேறே இருக்கு, நம்ம காலத்துக்குப்
பிறகு இதெல்லாம் அவளுக்கு உதவியாக இருக்கும்.
நாம ரெண்டு பேரும் இப்ப உயிருக்குப்
போராடிக்கிட்டு இருக்கிறோம் என் ற உண் மை நம்ம
பொண்ணுக்குத் தெரிஞ்சா, அவளோட மனசு
என்ன பாடுபடும்? அவளோட கனவெல் லாம்
கலைந்து போகாதா? நம் மேலே அவளுக்கு
எங்வளவு பாசம், இப்படிப்பட்ட ஒரு பொண்ணு
நமக்கு மகளாப் பொறக்கலையே. அர்ப்பணாவை
விட்டு நாம பிரியப் போவத நினைச்சா என்

46

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்குங்க” என்று
சோகம் நிறைந்த குரலில் குணவதி கூறினாள்.

அதற்குமேல் அர்ப்பணாவால் அங்கு நிற்க


முடியவில்லை. அவள் வீடு நோக்கிப் பறந்தாள்,
உண்மைகள் அவள் மனத்தைச் சுட்டன. அவளால்
முடிந்தவரை அழுது தீர்த்தாள். தன்னை
வளர்த்தவர்களின் பெருந்தன்மையை நினைத்து,
நினைத்துப் பூரித்துப் போனாள். இரத்த பந்தமே
இல்லாத இந்த அப்பா - அம்மா - மகள்
உறவுக்குத்தான் எத்துணை நெருக்கமான பிணைப்பு.
மகளே உலகம்! மகளே உறவு! மகளே வாழ்க்கை!
என்று வாழும் இரு மெழுகுவர்த்திகளின்
தியாகங்களை என்னவென்று சொல்லுவது! மகளின்
கண் ில நீரன்றால், தாய் - தந்தை இருவரின்
இதயங்களும் செந்நீர் வடித்தன. வளர்ப்புத்தாய்,
தந்தை என்ற சொல்லுக்கு இடம் கொடுக்காமல்
அல்லவா தன்னை வளர்த்தார்கள், இவர்களுக்கா
இந்த நிலை? அர்ப்பணாவால் இந்தத் துயரத்தைத்
தாங்க முடியவில்லை. எப்படியோ, மறுநாள்
விடிவதற்குள் அவள் மனத்தைக் கஷ்டப்பட்டு,
அமைதி நிலைக்குக் கொண்டு வந்தாள்.

அர்ப்பணா உண்மைகளை அறிந்த பின் அதைத் தன்


தாய் - தந்தை இருவரிடமும் ‘
கொள்ளவில்லை. சிகிச் ச ைக் க ுப் பின் வீ ட ு வந்து
சேர்ந்தார் குணவதி. அர்ப்பணா தன் தாயையும்
தந்தையையும் கண்ணின் இமை காப்பது போல்
காத்து வந்தாள். அவர்களுடன் இணைந்து இருக்கும்
ஒவ்வொரு வினாடியையும் அவள் பொன் போல்
போற்றி வந்தாள். “காலம் பொன்னானது. கடமை
கண்ணானது” என்ற உண்மை அர்ப்பணாவின்
வாழ்க்கையில் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்தது.
நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கணவன் -

47

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மனைவி ஆகிய இருவின் உடல்நிலையும்
மோசமாகிக் கொண்டிருந்தது. அதே சமயம்
அவளது ‘ஏ’நிலைத் தேரவின் முடிவும்
வெளியாயிற்று.

தேசியக் கல்விக் கழகத்தில் கல்வியைத் தொடர


அவளுக்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது. இனி
இரண்டே வருடத்தில் தன் தாய் - தந்தையின்
கனவுகள் கைகூடிவிடும் என்ற மகிழ்ச்சியில்
துள்ளினாள், அர்ப்பணா. முகிலனும் குணவதியும்
மகள் அர்ப்பணாவை நினைத்துப் பெருமிதம்
அடைந்தார்கள். பேரானந்தம் அவ்வீட்டிலே
தாண்டவம் ஆடியது. அன்னையும் தந்தையும்
மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கினார்கள்.
மூழ்கியவர்கள். .. பின்பு எழவே

ஆம். .. அர்ப்பணா ஒரு பட்டதாரி


முன்பே அவளது தாயும் தந்தையும் இயற்கை
எய்தினார்கள். அவர்களது மறைவு அவளை
நிலைகுலைய வைத்தது. வாழ்க்கை வெறுமையானது
போன்ற உணர்வு ஏற்பட்டது. தனிமை அவளை
வாட்டியது. பல நாட்கள் அவள் துயரத்தில்
மூழ்கினாள். அதே சமயம் இந்தச் சோகங்கள் தன்
படிப்பைப் பாதிக்காத வகையில் அவள்
காத்துக்கொண்டாள்.

இப்படியிருக்க, ஒருநாள் அர்ப்பணா தனிமையில்


அமர்ந்து, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்
கொண்டிருந்தபோது, கவிஞர் கண்ணதாசனின்
பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.

“வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்


வாசல் தோறும் வேதனை இருக்கும்

48

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
என்ற இவிவரிகள் அவளுடைய சோர்ந்துபோன
உள்ளத்திற்கு ஊட்டச்சத்தாக மாறி ஒரு புதிய
வேகத்தை அளித்தன. அதே நேரம், அமைதி இழந்த
அவள் வாழிக்கைக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு
நல்ல யோசனை உதயமானது. அதை அவள்
உடனே செயலாற்றினாள்.

பட்டப்படிப்பில் அதிகக் கவனம் செலுத்திப்


படித்துக்கொண்டே, ஓய்வு நேரங் க ளி ல ் ஆதரவற்ற
சிறுவர் இல்லங்களுக்குச் சென் று, தன்னால் முடிந்த
உதவிகளைச் செய்து வந்தாள். அங்குள்ள
பிள்ளைகளின் கள்ளங்கபடமில்லாச் சிரிப்பில்
அவளையே அவள் கண்டாள். அவர்களது பேச்சில்
அவளது, தந்தையையும் அணைப்பில் தாயையும்
கண்டாள்.

அர்ப்பணா இழந்த இன்பம், அமைதி ஆகியவை


இந்தச் சிறார்களின் மூலம் மீண்டும் அவளைத் தேடி
வந்தன. இவர்கள் எல்லாரும் அர்ப்பணாவின் புதிய
செந்தங்களாக மாறினார்கள். இனி அவள்
வாழ்ககையிலிருந்து அவர்களை யாராலும் பிரிக்க
முடியாது. ஆம். . . தன்
அர்ப்பணம் செய்துவிட்டாள், அர்ப்பணா.

49

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


4. கொடுங்கோல் அன்னை
செல்வி ஹூசேன் தஸ்வீனா

“பாலா, பள்ளிக்குக் கிளம்பியாச்சா?” என்று என்


பாட்டி சமையலறையிலிருந்து தோசையைச்
சுட்டவாறு கேட்டார்.

''இதோ கிளம்புறேன் பாட்டி” என்று


பதிலளித்துவிட்டு நான் என் அறைக்குச் சென்றேன்.
“டேய் டேய் சாப்பிடாமல் போகாதே, வயிற்றுக்கு
ஆகாது" என்று சொல்லிவிட்டு ஆவி பறக்கத்
தட்டில் இரண்டு தோசையைக் கொண்டு வந்து
சாப்பாட்டு மேசையில் வைத்தார்.
“டேய் டேய் தொண்டையில் அடைக்கப் போகுது
பார்த்துடா” என்று என் முதுகைத் தடவிக்
கொண்டே கூறினார்.

"அடைக்காது டைம் ஆகுதும்மா" நான்


தோசையைச் சீ க க
் ிரமாகச் சாப் ப ிட் ட ேன் . கைகளை
அலம்பிவிட்டு உடனே என் பையை
எடுத்துக்கொண்டு, “நான் வர்றேன் அம்மா” என்று
கூறிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டேன்.

நான் படிக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு என்


வீட்டிலிருந்து 15 நிமிடங்களுக்குள் நடந்தே
சென்றுவிடலாம். வழக்கம்போல் என் பள் ளிக்கு
நடந்துகொண்டிருந்தேன். என் வீட்டருகே உள்ள
விளையாட்டுத் திடலைக் கடந்து செல்லும்போது,
அங்கே பாலர் பள்ளி மாணவர்கள் ஓடியாடி
விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் சிரித்து
விளையாடுவதைக் கண்டு தாய்மார்கள் அக
மகிழ்ந்தனர். நான் அதைக் கடந்து சென் ற ேன் .

50

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“மம்மீ. ..!" என்ற ஓர் அலறல் அந்த
திடலையே திடுக்கிடச் செய்தது. நானும்
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். பாவம் ஒரு
சிறுவன் தனியே நின்று அழுதுகொண்டிருந்தான்.
அவனுடைய அகன்ற விழிகள் சுற்றுமுற்றும்
தேடிக்கொண்டிருந்தன. "மம் ம ீ . .... மம் ம ீ...!" என்று
அந்தப் பையன் கதறிக் கதறி அழுதுகொண்டே
சென்றான்.

அவன் அழுதது என் மனத்தில்


சொல்லவொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தியது.
அவன் தாயார் எங்கே போனார் என எண்ணிக்
கொண்டே நானும் அச்சிறுவனிய பார்த்தேன்,

“ச்சே... சின்னப் பையனை இப்படியா


தவிக்கவிட்டுப் போகணும். அய்யோ பாவம். அந்த
அம்மா சீக்கிரம் வரணும்” என்று என் மனம்
தரையில் துடிக்கும் மீனைப் போலத் தத்தளித்தது.
அருகில் இருக்கும் கடையிலிருந்து ஒரு பெண்மணி
வந்தார். அவன் அழுகுரலைக் கேட்டு உடனே
அவனை வாரி அணைத்துக் கொண்டு
அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். “மம் மீ. . ”
என்ற அவன் அழுகை இன்னும் நின்றபாடில்லை.
அவன் தாயார் அவனைச் சமாதானம்
செய்துகொண்டும் கன்னத்தில் முத்தமிட்டுக்
கொண்டும் சென்றார். அந்தப் பெண்மணி
அவனைத் தூக்கிக்கொண்டு போன காட்சியைப்
பார்த்ததும்தான் என் மனம் அமைதியானது.
அவர்கள் மறையும்வரை நான் அவர்களையே
பார்த்துவிட்டுப் பள்ளிக்கு மீண்டும் புறப்பட்டேன்.

வகுப்பில் கணிதப் பாடம் நடந்துகொண்டிருந்தது.


கண்கள் மட்டுமே வெண்பலகையைக் கவனித்தன.

51

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஆனால் காதுகளில் “மம்மீ. ..” என்ற
சிறுவனின் தினக்குரல் என் காதுகளில்
ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

"பாலா, இங்கே கவனி” என்று என் ஆசிரியர்


அலைமோதிக் கொண்டிருந்த என் மனத்தை
மீண்டும் பாடத்திற்குள் திசை திருப்பினார்.
என்னையறியாமலே கண்களில் நீர் ததும்பிற்று
கண்ணைத் துடைத்துவிட்டு நானும் பாடத்தில்
கவனம் செலுத்த முயற்சித்தேன். பள்ளி முடிந்தது.
வீட்டுக்குச் செல்ல எனக்கு மனம் வரவில்லை.
எனவே என் வீட்டருகே உள்ள பூங்காவிற்குச்
செல்ல நினைத்தேன். என்னுடன் என் நிழல் போல்
தொடர்ந்து வரும் ஒரே ஜீவன் என் ஆருயிரத்
தோழன் மாறன். அவனும் என்னுடன் வந்தான்.
“டே என்னடா ஆச்சு? ஏண்டா இப்படி உம்முனு
இருக்கே? வீட்ல ஏதாவது பிரச்சினையா? இல்ல.
பாட்டி. ... ஏதாவது சொன்னாங்களா?"
கேள்வி மேல் கேள்வி கேட்டு என் மோனத்தைக்
கலைக்கப் பார்த்தான். நான் அமைதியாகவே நடந்து
ஓர் இருக்கையில் அமர்ந்தேன்.

“அய்யோ சொல்லேண்டா. .. என்னடா


“ஒன்னுமில்லடா. . .”
“ஆமாடா ஒன்னுமில்லன்னு சொல்லத்தான்
இவ்வளவு நேரம் முகத்தெத் தூக்கி வச்சிருந்தியா?
சொல்லுடா!” என்று அதட்டினான்.

இன்று பள்ளிக்கு வரும்போது நடந்த சம்பவத்தைச்


சொல்லிக் காட்டினேன். சொல்லும்போதே என்
கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் உதிர்ந்தது.

52

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“டேய் டேய் ப்ளீஸ், ஏண்டா அழற? அந்தப்
பையனத்தான் அம்மா வந்து அழைச்சுட்டுப்
போயிட்டாங்களேடா. அப்புறம் நீ ஏண்டா அழற?”

“டேய் கொஞ்ச நேரம் அம்மாவக் காணாம அந்தப்


பையன் எவ்வளவு அழுதான்? நான் 12 வருஷமா
அம்மா இல்லாம இருக்கேனே நான் எப்படித்
துடிச்சிருப்பேன். ஏண்டா எனக்கு இந்தக் கதி?
எனக்கு அம். . . . அம். . .
நா எழவில்லை.
“டேய் பாலா, கண்ட்ரோல் யுவர்செல்ஃப் ஏண்டா
அப்ப நீ உங்க அம்மாவோடு இல்லையா? அவுங்க
எங்கேடா?” என்று அவன் கேட்டான்.

“இல்லடா அதைப் பற்றி இப்போ கேட்: .


கேட்காதே. . .டா!” என்று மாறனை
அணைத்துக்கொண்டு நான் கதறிக் கதறி அழ
ஆரம்பித்தேன்.

"ஓகே, ஓகே , டேய் அழாத. .


யுவர்செல்ஃப்டா. சரி, நான் ஒன்னும் கேட்கல. ஓகே
இன்னொரு நாள் பேசலாம். வா வீட்டுக்குப்
போகலாம். வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு
ஓகே” என்று சொல்லிக்கொண்டு இருவரும்
அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டோம்.
என் முக்த்திலிருந்த சோகச் சாயலை விரட்டியடிக்க
மாறன் பல சினிமா நகைச்சுவைத் துணுக்குகளை
அள்ளி இறைத்தான். நான் அவனுக்காகச் சிரிக்க
முயன்றேன். வீடுவரை வந்தவன் சோகம் தோய்ந்த
என் முகத்தைப் பார்த்துத் திரும்பிச் செல்ல மனம்
வராமல் என் வீட்டுக்கு வந்தான்,

53

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“பாலர் வந்தாச்சா. அட! மாறன் நீயும்
வந்திருக்கியா, ஏன்ப்பா ஏன் இவ்வளவு நேரம்?"
பாட்டி கேட்டார்.

“இல்ல.. .. கொஞ்ச நேரம் பேசிட்டு


என்று சொல்லிக்கொண்டே நான் அறைக்குச்
சென்றேன். இருவரும் சாப்பிட்ட பிறகு என்
அறைக்குள் சென்றோம். சிறிது நேரம் பேசிவிட்டுப்
படுத்துக் கொண்டோம்.
“கண்களை எவ்வளவுதான் இறுக மூடினாலும்
தூக்கம் வரவில்லை. தூக்கம் எப்படி வரும்? இது
நேற்று இன்று போன தூக்கம் இல்லையே. அவள்
எப்போது என்னைவிட்டுப் போனாளோ
அப்போதே என் நிம்மதி, தூக்கம் எல்லாவற்றையும்
சேர்த்துக்கொண்டு போய்விட்டாளே! ச்சே. . .
பெண்ணா அவள்! ராட்சசி, அய்யோ கடவுளே
என்னை ஏன் படைச்சே? ஆண்டவனே இப்படியும்
ஒரு பாதகியை நீ படைச்சிருக்காயே!
“பெண்கள் வீட்டின் குல்விளக்கு"
“தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வமுண்டோ?"
என்றெல்லாம் தாய்மையைப் போற்றிப் பாடக்
கேட்டிருக்கிறேன். ஆனால் அதை அனுபவிக்க
முடியாமல் ஆக்கிவிட்டாயே!” என்று என் மனம்
குமுறியது.

நான் எதை மறக்க வேண்டும் என்று நினைத்தேனோ


அதுவே மீண்டும் மீண்டும் என் மனக்கண் முன்
ஊசலாடிக்கொண்டே இருந்தது. அய்யோ "ம்மா.
உம். . . . .”
மாறன் எழுந்தான்.

54

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“டேய் ஏண்டா இன்னும் அழற? மறந்துடுடா.”
“முடியலடா.”
“அப்படின்னா மனசுல எல்லாத்தையும் அடைச்சு
வைச்சுக்காதடா. அட்லீஸ்ட் எங்கிட்ட சொவுலு.
ப்ளீஸ்” அவனுடைய வற்புறுத்தலின்பேரில் நானும்
சொல்ல ஆரம்பித்தேன்.

என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. எனக்கு


நினைவிருக்கும்வரை என் பெற்றோர்
சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருந் ததாக
ஞாபகமேயில்லை. ஒங்வொரு நாளும் சண் வுட,
சச்சரவு, கத்தல், காதில் கேட் க வொண் ன
வசைமொழிகன். சுயநலத்தின் சொரூபிகள்
யாரென்று கேட்டால் என் அருமைப்
பெற்றோரதாம் அதில் முதல் இடம் வகிப்பார்கள்.
இல்லாவிடில் அவர்களுடைய சுயநலத்திற்காக
என்னைப் பலியாக்குவார்களா?

தினமும் ஒரு சண்டை. ஒரு வகையான வசைமொழி.


சினிமாவில் கூட கணவன் - மனைவி சண்டைக்
காட்சிக்குக் கரு தெரியவில்லை என்றால் என்
பெற்றோருடைய வாழ்க்கைச் சண்டையை ஒரு
கதையாக விளம்பரம் செய்யலாம். அவ்வளவு
விநோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக


அவர்களுடைய சண்டை வளர்ந்துகொண்டே
வந்தது. அநேக நேரத்தில் என் பாட்டியும்
தாத்தாவும்தான் அதைத் திர்க்க முயற்சிப்பார்கள்.
கீரி, பாம்புச் சண்டையைத் தொலைக்காட்சியில்
பார்த்திருக்கலாம். ஆனால் நான் தினமும் வீட்டில்
பார்த்து வந்தேன்.

55

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


என் அப்பா அவர் சம்பாதிக்கும் ஊதியத்தைத் தன்
தாயிடமும் தன் குடியிலும் செலவழித்துவிடுவார்.
மேற்கொண்டு என் அம்மாவிடம் பணம் கேட்டுச்
சண்டை பிடிப்பார். என் அம்மாவும் அப்பாவைத்
திருத்த முயற்சி செய்யவில்லை. மாறாக அவரும்
தனக்குத் தெரிந்த வசைமொழிகளில் சீறிவிழுவார்.
இருவரும் தங்களைப் பற்றியே கவலைப்
பட்டார்களே தவிர என்னைப் பற்றித்
துளியளவுகூட எண்ணவில்லை. அவரகள்
சண்டையில் எனக்கும் சேரத்து அடி விழும்
இருவரும் வேலையிலிருந்து வீடு திரும்பினால்
என்னைப் பற்றி எதுவும் கேட்கமாட்டாரகள். இரவு
எந்நேரமானாலும் என் அம்மா வந்தபிறகுதான்
நான் தூங்குவது வழக்கம். ஆனால் அவரோ என்
அருகில் கூடப் படுக்கமாட்டார். இரவு எந்நேரமும்
அவர ‘ஹேண்ட்ஃபோனி’ல் யாருடனாவது
பேசிக்கொண்டிருப்பார். நானும் அயர்ந்து
தூங்கிவிடுவேன். காலையில் தினமும் என்
பாட்டியின் முகத்தில்தான் கண்விழிப்பேன்.
அவர்கள் இருவரும் வேலைக்குச்
சென்றுவிடுவார்கள்.

சண்டையிலும் சச்சரவிலும் சில மாதங்கள்


உருண்டோடின. இறுதியில் அவர்களுக்கு
விவாகரத்து நடந்து முடிந்தது. ஆனால் இருவரும்
என்னைப் பற்றி நினைக்கவேயில்லை. என் அப்பா
வெகு சீக்கிரத்தில் மறுமணம் செய்துகொண்டார்.
நானும் என் அம்மாவும் என் பாட்டியுடன் சேரந்து
இருந்தோம். அதன் பிறகு என் அம்மா என்னை
முற்றிலும் புறக்கணித்துவிட்டார்.

திடீரென்று ஒரு நாள், ஒருவரை அழைத்துக்


கொண்டு என் அம்மா வீட்டிற்கு வந்தார். என்னை
என் அறைக்குப் போகும்படி என் பாட்டி

56

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


உத்தரவிட்டார். நானும் அவ்வாறே செய்தேன்.
அறையில் என் விளையாட்டுப் பொருட்களை
வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன்.
வெளியில் மூவருடைய குரல் ஒலிகள் நன்கு
கேட்டன. ஆனால் அவரகள் என்ன பேசினார்கள்
என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை. என்ன
செய்வது? நான் ஐந்து வயது சிறுவன். எனக்கு
அப்போது என்ன புரியும்? விளையாடிக்
கொண்டிருந்த நான் அப்படியே
கண்ணயர்ந்துவிட்டேன்,

அதன் பிறகு என் பெற்றோரை நான்


வெகுநாட்களாகப் பார்க்கவேயில்லை. என் அப் பா
மட்டும் அவ்வப்போது வருவார். கொஞ்ச நேரம்
என்னிடம் பேசுவார். பின், என் பாட்டியிடம்
பேசிவிட்டுப் போய்விடுவார். ஆனால் என்னைப்
பெற்ற தாய் என்னை ஒரு நாளும் வந்து
பார்த்ததில்லை நான் வெகுநாளாக, "பாட் டி
அம்மா எங் க ே பாட்டி? அம்மாவக் காணோம் !
அம்மா வராதா?” என்று என் பாட்டியிடம்
மழலைமொழியில் கேட்பேன்.

“அம்மா போய்ட்டா. சாமிகிட்டப் போய்ட்டா.


பின்னாடி வருவா” என்று என்னை அணைத்துக்
கொண்டு தேம்பித் தேம்பி அழுவார்.

"அழாதே பாட்டி” என்று நானும் அவரைக் கட்டி


அணைத்துக் கொள்வேன். இவ்வாறு சில முறை
கேட்ட நான் பின் என் பாட்டி நாள்தோறும்
அழுவதைப் பார்த்துவிட்டு ஒன்றும் கேட்காமல்
உருந்துவிட்டேன்.

நான் இதுவரை வாழிந்ததற்கு என் பாட்டிதான்


முழுக் காரணம், எனக்கு என்னென்ன தேவையோ

57

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


எல்லாவற்றையும் அவரே பூர்த்தி செய்தார். தாய்க்கு
ஒரு படி மேலேயே அவர் என்னைக் கவனித்துக்
கொண்டார். நான் ஏன் அவருக்குப் பிள்ளையாகப்
பிறக்கவில்லை என்று பலமுறை கடவுளிடம் ஏங்கி
அழுதிருக்கிறேன். அவர் எவ்வளவுதான் என்னைக்
கண்ணின் கருமனியாகப் பாவித்து வந்தர்லும்
எனக்கு ஏற்பட்ட களங்கத்தை அவரால் போக்க
முடியுமா? எத்தனை தடவை நான் அவமானத்தால்
துடித்திருப்பேன்? கிடைத்தற்கரிய அந்தத் தாய்ப்
பாசத்திற்காக எப்படியெல்லாம் நான்
தவித்திருப்பேன்?

ஏன் பெற்றோர் பிரிந்த சமயத்தில் நான் இன்னும்


பாலர் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எல்லாப் பிள்ளைகளையும் அழைத்துச்
செல்ல அவரவர் அம்மாவோ அப்பாவோதான்
வருவார்கள். ஆனால் என்னை அழைத்துச் செல்ல
என் பாட்டிதான் வருவார். மற்றப் பிள்ளைகள்
ஆசையாகக் கேட்கும் விளையாட்டுப் பொருள்களை
அந்த அம்மாக்கள் பார்து வாங்கிக் கொடுப்பாரகள்.
அவற்றையெல்லாம் நான், ஏங்கிப்
பெருமூச்சு விடுவேன் அவ்வப்போது என் பாட்டி
எனக்குச் சில பொருள்களை வாங்கிக் கொடுப்பார.
சிறுவர் தினத்தன்று, பெரும்பாலான பெற்றோரகள்
பள்ளிக்கு வந்திருப்பார்கள். ஆனால் எனக்கோ
அந்த அதிர்ஷ்டம் ஒருநாளும் கிடைத்ததில்லை.

நான் தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதுதான்


சில உண்மைகள் எனக்கு வெட்டவெளிச்சமாயின
அந்தப் பருவத்தில்தான் நான் தனியே
கட்டடத்தின்கீழே சென்று விளையாட
ஆரம்பித்தேன். ஒரு சமயம் நான் விளையாடிக்
கொண்டிருக்கும்போது,

58

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“அதோ அந்தப் பையனோட அம்மாதான்
ஓடிப்போனது. பாவம் ! இப்படிப்பட்ட பிள்ளையை
விட்டுட்டு எப்படித்தான் ஓடிப் போக மனசு
வருதோ?!

அவளுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தாத்தானே.


அதான் இல்லையே”

“இந்தப் பிள்ளைய விட அவன் முக்கியமா ...


என்ன ஜென்மமோ?”

என்று என்னைப் பெற்றவளைப் பற்றிப் பல


மாதிரியாக இழிவாகவும் தாழ்வாகவும் பேசிய
சம்பாஷணைகள் என் காதில் விழும். அனலில்
இட்ட புழு போல என் உள்ளம் துடிதுடிக்கும்.
வீட்டிற்கு வந்து என் பாட்டியிடம் சொல்லிக் கதறி
அழுவேன். அதன் பிறகு என் பாட்டி
சொல்லித்தான் எனக்கு எல் ல ாம் தெரிய வந்தது.
அன்னியன் ஒருவனுக்காக என் அன்னை என்னை
உதாசீனம் செய்துவிட்டாள். அவள் வாழ்க்கை
நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக என்
வாழ்க்கையைப் பாழ்படுத்தி விட்டாள்.

"சொல்லுடா நான் எவ்வளவு கஷ்டத்தை


அனுபவிச்சிருப்பேன். இப்பப் புரியுதாடா நான் ஏன்
அப்படி அழுதேன்னு. ஒரு வருஷம் இரண்டு
வருஷம் இல்லடா. கிட்டத்தட்ட 12 வருஷமா நான்
இந்த நரக வேதனையை அனுபவிச்சிட்டு வர்றேன்”

“ஐ’ம் சாரிடா. ஏண்டா இத்தன வருஷத்துல ஒரு


தடவ கூடவா உங்க அம்மா உன்ன வந்து
பார்க்கலெ? அட்லீஸ்ட் ஒரு ஃபோன் கூடப்
பண்ணலையா?”

59

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“ஃபோன் செய்தாங்க. என் பாட்டி ஒரு தடவ
சொன்னாங்க. ஆனால் இனிமே போன் பண்ண
வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. இனியும்
அவங்களப் பார்க்கவோ பேசவோ கூடாதுடா.
இத்தன வருஷமா என்னப் பத்தி நினைக்காமெ
இப்ப மட்டும் எங்கிருந்து என் ஞாபகம் வந்துச்சு?
இனிமேல் என்னோட பேசி என்ன
நான் ஏங்கித் தவிக்கும் போதெல்லாம் அவுங்க
என்னோடு இல்ல. இப்ப மட்டும் உறவு
கொண்டாட ஏன் வரணும். இனிமேல் எனக்கு
எல்லாமே என் பாட்டிதாண்டா.”

“சரி திரும்பத் திரும்ப அதையே நினைக்க


வேண்டாம். சரியா? இப்ப நிம்மதியாப் போய்த்
தூஙகு."

"சாரடா, என்னால உன் தூக்கம் எல்லாம் போச்சு.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. உன்


மனபாரத்தையெல்லாம் இப்ப இறக்கி வச் ச ுட் டே.
இப்ப உன் மனசு நிம்மதியாக இருக்கும் இல்லையா.
அதுதான் முக்கியம்!”

“தாங்க்ஸ்டா. நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டு


இருவரும் தூங்கிவிட்டோம்.

இத்தன வருஷமாக என்


மனத்தில் அடித்த
அலைகள் அன்றிரவு மாறனுடன் பேசிய பிறகுதான்
சற்று அமைதியாயின. அந்த ஓர் இரவில் என்னால்
நிம்மதியாகத் தூங்க முடிந்தது.
மெல்லிய குரல் ஏதோ
காதில் ஒலித்தது. மீண்டும்
அந்தச் சிறுவன்தான் கத்துகிறானோ என்று

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


எண்னித் திரும்பிப் பார்த்தேன். இல்லை,
சமையலறையில் என் பாட்டியும் மாறனும்
உரையாடிக் கொண்டிருந்தார்கள்,
பாவம பாடடி, பாலா மனசு ரொம்பப்
புண்பட்டிருக்கும். . . தினமும் அதைப்
நினைச்சு அழறான்.”
“என்ன செய்றது தம்பி? அந்தக் கல்நெஞ்சக்காரி
இவனை அடியோடு மறந்துட்டாளே, முன்னாடி
எப்பவாவது ஒரு முறை ஃபோன் செய்வா.
நான்தான் ‘ராங் நம்பர்’னு சொல்லிவிடுவேன். இப்ப
அடிக்கடி ஃபோன் செய்றாள். ஆனால் அதே
பதில்தான் சொல்லிவிடுவேன். ஏதோ
கேள்விப்பட்டேன் தம்பி, அவளுக்கு என்னமோ
‘பிரெய்ன் டியூமரா’ம்
பாசம் . சாவு நெருங்குதுல்ல அதான்
இழுக்குது. . .”

"அய்யய்யோ பாவம். பாலாவுக்குத் தெரிஞ்சா. . .”

“சந்தோஷப்படுவான்”

"பாட்டி என்ன பாட்டி?”

“அவன துடிச்ச துடிப்பு எனக்குத்தான்ப்பா


தெரியும். சரி சரி இதையெல்லாம் அவனிடம்
சொல்லாதே”

நான் படுக்கையில் இருந்தவாறே இந்தச்


சம்பாஷணைகளைக் கேட்டேன். அவற்றைக்
கேளாதவன்போல் எழுந்து பள்ளிக்குச் செல்லத்
தயாரானேன்,

61

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மாறனும் நானும் பள்ளிக்கு நடந்து
கொண்டிருந்தோம்.
“டேய் நான் ஒன்று சொல்லவா. தப்பா
நினைக்காதே. உங் க அம் ம ா அடுத்தமுறை ஃபோன்
அடிச்சா போசுடா”

“ஏன்... ம்ம்...”

“இல்லடா நீயும் எதையும் மறக்கல. நினைத்சு


நினைச்சு அழற. அப்படி இருக்கும்போது நீ
பேசினால்தான் என்ன? அதுவும் இல்லாம
அவுங்களுக்கு....”
“பிரெய்ன் டியூமர்”
“டேய் உனக்கு எப்படித் தெரியும்?”

“எல்லாம் கேட்டேன், டேய் என்னை எத்தன தடவ


அழ வச்சிருப்பாங்க. அவுங்க அழட்டுமடா. என்
மனசு மாறாது. அவுங்க இனி என் அம்மாவே
இல்லை. எனக்கு என் பரட்டிதான் எல்லாமே. இனி
இதைப் பற்றிப் பேசவே வேண்டாம். சரி வா
போகலாம்”
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
யாரோ என்னை அணைத்ததுபோல் தோன்றியது.
திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. மீண்டும்
அதே சத்தம், எங்கோ கேட்ட குரல். என்னுடைய
பிரம்மை என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்கு
விரைந்து சென்றேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்த
பிறகு என்னுடைய அறைக்குச் சென்றேன்.
பொதுக்கல்விச் சான் ற ிதழ் சாதாரண நிலைத் தேர்வு

62

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நெருங்கிக் கொண்டிருப்பதால் அதற்கு நான்
வெகுசீக்கிரமே பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

வீட்டுவாசல் மணி ஒலித்தது. என் பாட்டிதான்


சென்று விசாரித்தார். சிறிது நேரத்தில் 'டமார்’
என்று சத்தம் கேட்டு என் உள்ளம் படபடத்தது.
“என்ன பாட்டி என்ன சத்தம்?" என்று
பதறிக்கொண்டு வெளியே வந்தேன்.

“நமக்கு வேண்டாத விருந்தாளியப்பா. அதான்


கதவைச் சாத்தினேன். நீ யாருன்னு போய்ப் பாரக்க
வேண்டாம். போய்ப் படி” என்று கூறிவிட்டுச்
சென்றார்.

நான் ஊகித்தது சரிதான். அதற்கு மேல் நான்


பாடத்ைப
ஒன்றும் கேட்காமல் என் படிக்க
ஆரம்பித்தேன்.

தேர்வு முடிந்தது. என் நண்பர்கள் எல்லோரும்


தத்தம் குடும்பத்தோடு வெளியூருக்குச் சுற்றுப்பயணம்
சென்றார்கள். மாறனும் என்னை எங்வளவோ
வற்புறுத்தி அழைத்தான், நான் பிடிவாதமாக
மறுத்துவிட்டேன். அவர்களுடன் சென்றால்
மீண்டும் அந்த ஆதங்கமும் ஏக்கமும் என்னுள்
தலைதூக்கிவிடும். அதனாலேயே நான்
மறுத்துவிட்டேன். அந்த விடுமுறையின்போது நான்
தற்காலிகமாக வேலை செய்யத் தொடங்கினேன்
அன்று ஒரு நாள் வேலை முடிந்து வீடு
திருழ்பியதும் என் பாட்டியின் முகம் வாட்டமாக
இருப்பதைக் கண்டேன்.
'என்ன பாட்டி ஏன் ஒரு மாதிரியா இருக்கேர"

63

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“இல்லப்பா யாரோ போன் செய்திருந்தாங்க. உன்
அம்மா ரொம்ப சீரியசாக இருக்காளாம், உன்னப்
பார்க்கனும்னு கெஞ்சிக் கேட்டாங்க....” என்று
சொல்லி விம்மினார்.

“உடனே உன் மனசு உருகிடுச்சா. நீ உருகலாம்.


ஆனால் நான் உருகமாட்டேன். தெரியுதா?” என்று
சொல்லிவிட்டு நான் என் அறைக்குச் சென்று
கதவைத் தாழிட்டுக் கொண்டேன். “எல்லாம் செய்த
பாவத்திற்கு இப்பப் பிராயச்சித்தம் தேட
வந்திருக்காங்க” என்று எண்னிக் கொண்டேன்.

இரண்டு மாதம் கழித்து என்னுடைய


பொதுக்கல்விச் சாதாரணநிலைத் தேர்வு முடிவுகள்
வெளிவந்தன. என் பாட்டியும் என்னுடன்
வந்திருந்தார். அனைவரும் முடிவுகளுக்காக
ஆவலுடன் காத்திருந்தார்கள் என் உள்ளம்
பதைபதைத்தது. நன்றாகச் செய்திருந்தேன்.
ஆனாலும் மனத்தில் ஒரு பதற்றம். சொல்லமுடியாத
ஓர் அச்சம் மனத்தில் குடி கொண்டது.

“எஸ் பாலகுமாரன் ஹேஸ் அச்சீவ்ட் டிஸ்டிங்ஷன்


ஃபார் ஆல் சப்ஜெக்ட்ஸ்" என்று என் பள்ளித்
தலைமையாசிரியர் மேடையில் அறிவித்தார். நான்
பிரமித்துச் சிலைபோல் நின்றேன்.

“டேய் அதிர்ஷ்டசாலிடா நீ. போடா போ.


என்று என் நண்பர்கள் என்னை மேடைக்குத்
தள்ளினர். மேடையில் ஏறி ஏன் தேர்வு முடிவுத்
தாளை வாங்கினேன். நான் தேர்ச்சி பெறுவேன்
என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு
சிறப்புத் தேர்ச்சி பெறுவேன் என்று கனவிலும்கூட
நினைக்கவில்லை. உடனே என் பாட்டியிடம்
சென்றேன்.

64

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"பாட்டி பாத்தியா" என்று பெருமிதத்துடன்
காட்டினேன். என் பாட்டியும் என்னை உச்சி
முகரந்து ஆசீர்வாதம் செய்தார். சிறிது நேரம் என்
நண்பர்களுடன் உரையாடிவிட்டு நாங்கள் இருவரும்
வீட்டிற்குப் புறப்பட்டோம்.

பள்ளியைவிட்டு வெளியேறும்போது யாரோ


எங்களை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். எங்கோ
பாரத்த முகம் போலத் தோன்றியது ஆனால்
அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து
நடக்கலானோம்.
“பாலா" என்று அந்த ஆள் என்னை அழைத்தார்.
திரும்பிப் பார்த்தேன்.

“யார் நீங்க?”

“நான். . .நான். . .
அவர முடிப்பதற்குள் அவர் பின்னாலிருந்து ஒரு
நிழல் வெளிப்பட்டது. ஒரு வினாடிப் பொழுதில்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. அந்த உருவத்தை
நான் பார்க்கும்போது சட்டென்று
திரும்பிவிட்டேன்.
“பாலா நில்லு பாலா, நான் சொல்றதைக் கேளு
பாலா”

“ச்சே .. ஜென்மத்துக்கும் உன் முகத்திலே


கூடாதுன்னு இருக்கேன். ஏன் வந்து தொல்ல
செய்யுற. போ. கண்காணாமப் போ”

65

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“பாலா என்னை மன்னிச்சுடு. தயவு செய்து என்னை
மன்னிச்சுடு. உன் காலில வேண்டுமானாலும்
விழுறேவு.
“உன்ன்ன அந்த ஆண்டவன்கூட மன்னிக்க
மாட்டான். நீ செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம்
தேட வந்திருக்கிறியா. கண் கெட்ட பிறகு சூரிய
நமஸ்காரமா? உன்னால நான் எப்படியெல்லாம்
துடிச்சிருப்பேன். இத்தன வருஷமா என்னைத்
துடிக்க வச்சிட்டுப் போனியே, இப்ப ஏன் வந்தே?
எனக்கு ஆதரவு கொடுக்கிற நேரத்துல தவிக்க
விட்டுட்டு இப்ப என்னுடைய சந்தோஷத்துல பங்கு
போட வந்திருக்கிறியா? நான் எத்தன வருஷமா
அழுதிருப்பேன். இப்ப நீ அழு. நீயும் சரி அந்த
ஆளும்(அப்பா) சரி, கடுகளவு கூட என் மேலே
பாசம் இல்லாம விட்டுட்டுப் போனீங்களே.

எல்லாரும் அவங்களைப் பெற்றவங்களோடு


சந்தோஷமா இருக்கும்போது நான் அனாதை
மாதிரி ஏமாந்து நின்றே . எனக்கு
எப்படியிருந்திருக்கும்? நான் ஓடி ஓடி உன் பக்கம்
வரும்போது ஒதுங்கிப்போனியே, ஒரு நாளாவது
நான் சாப்பிட்டேனா, படிச்சேனா என்று நீ
கேட்டாயா? ஒரே ஃபோன்ல இந்த ஆளோடு
பேசுறதுதானே உனக்கு முக்கியமா இருந்தது. ‘பெத்த
மனசு பித்து பிள்ளை மனசு கல்லு’ன்னு
சொல்வாங்க. ஆனா என் வாழ்க்கையில் அது
எதிர்மறையாத்தான் இருக்கு. இங்கு, ‘பெற்ற மனசு
கல்லு பிள்ளை மனசு பித்து’ன்னு சொல்லணும்,
அவராவது என்னப் பற்றி அப்பப்ப வந்து
விசாரிச்சாரு. ஆனா நீ.... தரய்க்குலத்துக்கே நீ ஓர்
அவமானச் சின்னம். இனிமே எனக்கு எல்லாமே
என் இவுங்கதான்(பாட்டி). உன்ன நான் சபிக்கக்கூட

66

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மாட்டேன், அதற்குத்தான் ஆண்டவன் உனக்குச்
சரியான தண்டனை கொடுத்துவிட்டானே. இத்தன
வருஷமா தனியே வாழ்ந்தேனே. இனியும் என்னால
தனியே வாழ முடியும். உனக்கும் எனக்கும் இனி
எந்தவொரு தொடர்பும் கிடையாது” என்று
சொல்லிவிட்டு நான் பாட்டியின் கையைப் பிடித்துக்
கொண்டு நடக்கலானேன்.
பின்னால் விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டே
இருந்தது அவளைப் பொறுத்தவரையில் என் மனம்
இனி இளகாது. இத்னை
இறுகிவிட்டது;என்
வருடங்களாக மனத்தில் குமுறிக் கொண்டிருந்த
எரிமலை அன்றுதான் அக்னி திராவகமாக
வெளியானது. விவரிக் க முடியாத ஓர் அமைதி என்
மனத்தில் நிலவியது. என் உள் ள ம் வாழ்க்கையின்
இலட்சியத்தை முன்னிட்டு அலைபாயத்
தொடங்கியது.

67

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


5. சிறகா. . . ? சிறையா. . . ?
செல்வி சுப்பையா ரேவதி

வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணி


நேரங்களாகி, மணிநேரங்கள் நாட்களாகி, வாரங்கள்,
மாதங்கள், வருடங்கள் எனக் கடந்தோடுகின்றன

வாழ்க்கை! இதுதானா வாழ்க்கை? நாம் வாழ்கின்ற


வாழ்க்கைக்கு அர்த்தம் இவ்வளவுதானா?

சிரிப்புச் சத்தம் கேட்டது.

“யார்? யார் அது?”

டக், டக், டக், டக் என இதயம் வேகமாகத் துடிக்க


ஆரம்பித்தது. கண்கள் இதயத் துடிப்பிற்கேற்ப
அங்கும் இங்கும் பாய்ந்தன.

“ஹ, ஹ, ஹா...”

அதே சிரிப்புச் சத்தம். கண்களால் பார்க்க


முடியாததை இதயம் புரிந்து கொண்டு சாந்தமாகத்
தொடங்கியது. விரல்கள் புன்முறுவல் பூத்த
இதழ்களைத் தொட்டறிந்தன. குழப்பம், ஆச்சரியம்
ஆகியன மனத்தை ஆட்கொண்டன,

"நானா சிரித்தேன்?”

சிரிக்க மறந்த இதழ்கள் இன்று சிரித்தன. ஏன்?


எதற்காக? குற்ற உணர்வு பொங்கி எழுந்தது. கைகள்
முகத்தை அடைந்தன. இடக்கரம் இடக்கன்னத்தை

68

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அறைந்தது அதைத் தொடரந்து வலக்கரம்
வலக்கன்னத்தை அறைந்தது இங்வாறு கரங்கள்
கன்னத்தை மாறி மாறி அறைந்தன. முகம் சிவக்க
அறைந்தன. அறைந்து கொண்டே இருந்தன. வலி
பொறுக்க முடியவில்னால. ஆனாலும் கரங்கள்
அறைவதை நிறுத்தவில்லை. வெறி ! என்
எனக்கே வெறி!

திடீரெனக் கைகள் அறைவதை நிறுத்த


ஆரம்பித்தன. தண்டனை ஞாபகத்திற்கு வந்தது
யாரேனும் அருகில் இருக்கிறார்களா எனக் கண்கள்
தேடித் தொடங்கின. எல்லோரும் ஆழ்ந்த
தூக்கத்தில் இருப்பதை அறிந்து பெருமூச்சு
விட்டேன், தலை கனக்க ஆரம்பித்தது பவு
சிந்தனைகள், நினைவுகள் - எல்லாம் மனத்தில்
தோன்றின.

“சிட்டுக்குருவி பறந்து வந்து நலமா நலமா எனக்


கேட்டுட்டுப் போகுது. லாலா லலலலாலா லா லா
லா லலலலா .:”

எங்களுக்கு மிகவும் பிடித்த ‘லோக்காப்’ பாடல்.


கவலையின்றிச் சுற்றித் திரிந்த அந்த நினைவுகள்
கண் முன் படமெடுத்து ஆடத் தொடங்கின.
சிட்டுக்குருவிகள் போலப் பறந்த அந்த நாட்களின்
நினைவுகள், நினைவுகள், ஆம், நினைவுகள்.
இன்றோ அவை வெறும் நிழல்கள். அந்நிழல்களில்
அல்லவா நான் இன்று உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.

1980 மே மாதம்

"உங்களுக்கு அழகான பையன் பிறந்திருக்கிறான்”

69
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
எனத் தாதியார் திரு கேசவனிடம் கூறிச் சென்றார்.
இரண்டு மணிநேரம் பதற்றத்தோடு காத்திருந்த
கேசவனுக்கு இச்செய்தி அளவில்லா இன்பத்தை
அளித்தது.

பத்து வருடங்கள். ஆம், பத்து வருடங்கள். ஏறாத


கோவில்கள் இல்லை; பார்க்காத மருத்துவர்கள்
இல்லை. தன் அன்பு மனைவி ராதா
உறவினர்களிடம் இருந்து வாங்கிய
பட்டப்பெயர்களுக்கும் பஞ்சமே இல்லை.

ராதாவின் மனம்தான் எவ்வளவு வேதனை


அடைந்திருக்கும். ஆனால், இன்றோ வேதனை
இல்லை; கவலை இல்லை. இனி,
சந்தோஷம்தான்.....

ராதாவிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால்,


அந்தக் களைப்பிலும் அவளால் தன் மகிழ்ச்சியை
மறைக்க முடியவில்லை. தன் அருகில் படுத்திருந்த
அந்தச் சிறிய உருவத்தை ஆச்சரியத்துடன்
பார்த்தாள் ராதா.

நிலவைப் போன்று வட்டமான முகம். சிறிய


கண்கள், அழகான மூக்கு ஆகியன அந்தச் சிறு
முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ண்
அமைந்திருந்தன இளஞ்சிவப்பு நிறமுடைய அந்த
இதழ்கள்.

எங்வளவு சிறிய உருவம். தன் விரலால் தன் மகனின்


விரல்களை மெல்லத் தொட்டாள். புதுமையான
உணர்ச்சி ஒன்று அவளை ஆட்கொண்டது.
கண்களில் நீர பெருக ஆரம்பித்தது. தன்னை,
‘அம்மா’ என்று அழைக்க மகன் இருக்கிறானே
என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். அவள்
70
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கணவனை
அடுத்து இனிமேல் தன் மகனுக்காகத் தனது
வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவெடுத்தாள் ராதா,

மனத்தில் இச்சிந்தனைகளோடு இருந்த ராதா, சத்தம்


கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தாள். அறையின்
வாசலில் தன் அன்புக் கணவன் கேசவன்
நின்றுகொண்டிருப்பதைக் கஉள்.

தான் அடைந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளத்


தன் கணவனைத் தேடிய மனத்திற்கு ஆறுதல்
தருவது போன்று வாசலில் அவளைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருந்தான் கேசவன். மகிழ்ச்சியில்
என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். கேசவன்
ராதாவின் அருகில் சென்றான். தனக்கென்று ஒரு
வாரிசைத் தந்த ராதாவின் கன்னத்தில்
முத்தமிட்டான். இருவரும் ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கி இருந்தனர்.

பத்து வருடங்கள் கடவுளை வேண்டியது வீண்


போகவில்லை என்று அவர்கள் தங்கள் மனத்தில்
நினைத்துக் கொண்டனர். தங்களது மகிழ்ச்சியில்
தன்னைச் சேர்த்துக் கொள்ளத் தவறிவிட்டனர்
என்பதை நினைவுபடுத்தவோ என்னவோ மகன் அழ
ஆரம்பித்தான். இருவரும் அவனை நோக்கினர்
கேசவன் அழுது கொண்டிருந்த தன் மகனைத்
தூக்கியபொழுது தோன்றிய உஷுச்சிகளில்தான்
எத்தனை புதுமை. புதுமையை விரும்பாத
கேசவனுக்கு ஏனோ அப்புதுமை பிடித்திருந்தது.
தன் மகனை முதன்முதலில் உற்றுப் பார்த்தார்.
அக்குழந்தையின் முகத்தில் தன்னைக் கண்டார். தன்
மனைவி மேல் வைத்திருந்த அன்பு அதிகரித்தது.

71

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


தன் மகனையும் மனைவியையும் பாசக்கடலில் மூழ்க
வைக்க முடிவெடுத்தார், அவர்களுக்காக எதையும்
செய்யத் துணிந்தார்.

இருவராக இருந்த போதிலும் தனிமையில்


வாழ்ந்துகொண்டிருந்த அவர்களுக்குக் கடவுள் தந்த
வரப்பிரசாதமாகத் திகழ்ந்தான் அம்மைந்தன்.

1996 ஆகஸ்டு மாதம்.

இன்று சேகரின் பதினாறாவது பிறந்தநாள். ஆனால்,


அவனுக்கோ தனது பிறந்தநாளைக் கொண்டாடிய
ஞாபகமே இல்லை. பிறந்தநாள் விழாவில்
கலந்துகொண்டிருந்த அனுபவம்தான் இருந்தது
சேகர தான் பிறந்த அந்த நாளை வெறுத் தான்
அடியோடு வெறுத்தான். யாரேனும் கேட்கையில்
கூட, அந்த நாளைக் கூறத் தயங்குவான். ஏன் சில
சமயங்களில் அவனே தான் பிறந்த அந்த நாளை
மறந்திருக்கிறான்.

நாற்காலியில் சாய்ந்தபடி புகைப்படம் ஒன்றைப்


பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் இருக்கும்
ஒரே சொத்து அந்தப் புகைப்படம் மட்டும்தான்
புகைப்படத்தைத் தனது முகத்தின் அருகில்
கொண்டு வந்தான். புகைப்படத்தை மெல்ல
முத்தமிட்டான் தன்னை அறியாது அவன் கண்கள்
கலங்கின.
.
“ஏய் கழுதை, நீ ஏண்டா பிறந்தே?.

“பிறந்து ஏண்டா என் உயிரை வாங்குறே.

72

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அன்பு, பாசம், அரவணைப்பு போன்ற
வாரத்தைகளுக்கு அரத்தம் தெரியாமல் வளர்ந்தான்
சேகர். சூழ்நிலையும் அதற்கு இடம்
கொடுக்கவில்லை.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே....


அம்மாவை வணங்காது உயரவில்லையே...."
என்ற பாடல் அவன் மனத்தில் ஆழமாகப்
பதிந்திருந்தது. அதுவே அவனுக்கு மிகவும்
பிடித்தமான பாடல். எப்பொழுதும் அப்பாடலை
முணுமுணுத்துக் கொண்டே இருப்பான்.
அப்பாடலைப் பாடும்பொழுதுதானே அந்தப்
புனிதமான வார்த்தையை ஆசை திரக் கூற முடியும்.
. . . . .” அந்த வார்த்தையில்தான்
"அம்மா
எத்தனை ஆழம். எத்தனை அர்த்தம்!

“அம்மா . . . . ”

அவன் அம்மா மிகவும் ந ல்லவர தி


குணம் படைத்தவர. எப்பொழுதும் சிரித்த
முகத்துடனேயே காணப்படுவார் பிறர் மனம்
நோகும்படி பேசமாட்டார். சேகரின் பிறப்பிற்காக
மிக ஆவலுடன் காத்திருந்தார் அவன் அம்மா
ராணி. பெயருக்கு ஏற்ப அவர, 'ராணியை?ப்
போலவே வாழ்ந்தார் அவந் அப்பா திரு மணி
அவன் அம்மா மேல் அளவில்லா அன்பு
வைத்திருந்தார் என்றும் அம்மாவிற்குச் சற்று உடல்
நலமில்லாமல் போனாலும் அவர துடிதுடித்துப்
போய்விடுவார் என அவன் பாட்டி கூறிய யாவும்
நினைவிற்கு வந்தன.

73

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அப்பாவால் அவனை நேசிக்க முடியுமா என்ற
கேள்விக்கான விடை காணப் பல முறை
முயன்றிருக்கிறான், ஆனால், மிஞ்சியது
தோல்விதான். திரு மணி, சேகரைத் தவிர மற்றப்
பிள்ளைகளிடம் அன்பாகவே பழகினார். ஏனோ
சேகரை வெறுத்தார்.
.”
புகைப்படத்தை மீண்டும் பார்த்தான். “அம்மா.

இன்று சேகரின் அம்மாவின் 16வது நினைவாஞ்சலி.

அமமா ....”
அழைத்தாலும் அவனை அணைக்க அம்மா இல்லை
என்பதை உஷுந்தான். தனிமை அவனைச் சூழ்ந்தது,

தன் மனைவி மேல் அவர் வைத்திருந்த அளவில்லா


அன்பு திரு மணியை மறுமணம் செய்து கொள்ளத்
தடுத்தது.

“மன்னிக்கவும். உங்களுடைய குழந்தையை


மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. உங்கள்
மனைவி... ஐ’ம சாரி....

இதைக் கேட்ட திரு மணிக்கு உலகமே இருண்டது.


ராணி, தனது ராணி. இப்போது, அந்த ராணியை
இழந்த ராஜாவானார் திரு மணி. தன் மனைவியை
விட்டு ஒரு நிமிடம் கூடப் பிரிந்திராத திரு மணி
எப்படி வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது என
யோசித்துக் கொண்டிருந்தார்.

“உங்களுடைய மகன் உங்களைப் போலவே


இருக்கிறான்” தாதியார் ஒருவர் கூறிச் சென் றார்.

74

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“அம்மாவைக் கொன்ற அந்தப் பாவியை நான்
பார்க்க விரும்பவில்லை....”

ஆனாலும் மனம் கேட்கவில்லை. தன் மகனைப்


பார்த்தார். எத்தனை அழகு. அவரால் தன்
கண்களையே நம்ப முடியவில்லை. ராணியின் முகம்
அவர் கண் முன் வந்து மறைந்தது. திரு மணியின்
எங்கோ
முகத்தில் இருந்த அந்தச் சந்தோஷம்
பறந்து சென்றது.

அக்குழந்தையை அவரின் குழந்தையாகவே


பார்க்கவில்லை, அக்குழந்தையை அவர் ஒரு
கொலையாளியாகவே பார்த்தார்.

"என் ராணியைக் கொன்ற நீ, என் மகன் இல்லை,"


வெறுத்தார். அவர்தன் மகனை வெறுத்தார்.

“சாப்பிட வாடா ....” என்று பாட்டி


கூப்பிட்டார்,

“வர்றேன் பாட்டி....” கனத்த மனத்தோடு சாப்பிடச்


சென்றான் சேகர்.

அப்பாவின் அன்பிற்காக அவன் மனம் ஏங்கியது.


திரு மனி, சேகரை வெறுப்பது நியாயமில்ல்
என்பதை உணர்வாரா?

1997 ஆகஸ்டு மாதம்,

"பள்ளிக்கு நேரமாகி விட்டது.

75

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


திருமதி கேசவன் தன் பிள்ளைகளிடம் கூச்சலிட்டுக்
கொண்டிருந்தார்.

"கிளம்பிவிட்டோம்மா...." எனப் பாபுவும்


புனிதாவும் பதிலளித்தனர்.

முதலில் புனிதா பள்ளிக்குப் புறப்பட்டாள். சில


நிமிடறாகள் கழித்துப் பாபுவும் பள்ளிக்குப்
புறப்பட்டான்.

பாபு, சிங்கப்பூரத் தொழில்நுட்பக் கல்லூரியில்


முதலாம் ஆண்டு மாணவனாகப் பயின்று
கொண்டிருந்தான். புனிதாவோ உயரநிலை மூன்றில்
படித்துக்கொண்டிருந்தாள்.

திருமணமகிப் பத்து வருடங்களுக்குப் பிறகு


பிறந்தான், பாபு. திரு திருமதி கேசவனின்
தவப்புதல்வனே பாபு. இரண்டு வருடங்களுக்குப்
பிறகு பிறந்தாள் புனிதா. பாபுவும், புனிதாவும் திரு,
திருமதி கேசவனின் இரு கண்களாகத் திகழ்ந்தனர்.

சிங்கப்பூர்த் தொழில் நுட்புக் கல்னூரியில் பாபு


வணிகத் துறையில் படித்துக்
அவன் வகுப்பில் இருபது மாணவர் கொண்டிருந்தான்.
கள் அடங்குவர்.
அவனும் சேகருமே அவ்வகுப்பில் உள்ள இரு
இந்திய மாணவர்கள்.

பாபு, சேகர் இவர்கள் இருவருடைய நட்பு நாளுக்கு


நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. தெரிந்து சில
நாட்கள்தான் ஆகிய போதிலும் பல வருடப்
பழக்கம் போன்ற உணர்வு இருவருக்குமே
தோன்றியது பாபு இன்றிச் சேகரையோ, சேகர்
இன்றிப் பாபுவையோ கல்னூரியிலோ, வகுப்பிலோ
காண முடியாது. 'சியாமிஸ் ட்வின்ஸ்' எனச் சக

76

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மாணுர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்குப்
பட்டப் பெயர் சூட்டினர்.

நண்பர்களிடம் பொறுமையையே பாரத்த


பாபுவிற்கு, சேகரின் கள்ளம் கபடமில்லாத குணம்
பிடித்திருந்தது. சேகர் உருவத்தில் 17 வயது
நிரம்பியவனர்கக் காட்சியளித்தாலும் உள்ளத்தில்
சிறு குழந்தையாகவே இருந்தான். அவனது
இக்குழந்தைத்தனம் பாபுவை வெகுவாகக் கவர்ந்தது

அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த சேகரின்


மனத்திற்குப் பாபுவின் நட்பு மருந்தாக அமைந்தது
பிறரிடம் எளிதில் நட்புக் கொள்ளாத சேகர்,
பாபுவின் அன்பில் திக்குமுக்காடினான். பாபு
நட்பின் பெயரில் சேகரிடம் அன்பைப்
பொழிந்தான். பாபுவிடம் எந்த விஷயமானாலும்
மனம் விட்டுப் பேசலாம்சிரக்ையில என்று அறிந்து
கொண்டான் சேகர். பாபு சேகர்
தனக்குள்ளே மறைத்து வைத்திருந்த கவலை, ஏக்கம்
ஆகியவற்றை மறந்துவிடுவான்.
"டேய், உன் பிறந்தநாள் எப்பொழுதுடா?" பாபு
சேகரைக் கேட்டான். அப்பொழுது சிரித்துக்
கொண்டிருந்த சேகரின் முகம் கேள்வியைக்
கேட்டவுடனே வாடியது. இம்மாற்றத்தைக் கண்ட
பாபு குழப்பமடைந்தான். கேள்விக்கான பதிலை
அளிக்காமல் வேறு எதையோ பற்றிப் பேசிக்
கொண்டிருந்தான் சேகர். சேகருக்குப் பதிலளிக்க
விருப்பமில்லை என்பதைப் பாபு அறிந்து
கொண்டான். தன் நெருங்கிய நண்பனின்
பிறந்தநாளைத் தெரிந்து கொள்ள விரும்பிய பாபு
வேறு வழியின்றித் தங்களது ஆசிரியரின் உதவியை
நாடினான்.

77

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஒரு நாள், பாபுவை வகுப்பில் காணவில்லை.
என்றும் போல் அல்லாமல் சேகர் மட்டும் தனியே
வகுப்பிற்கு வந்திருந்தான். தன் அருகில் பாபு
உட்காரும் இருக்கை காலியாக இருந்தது. பாபு ஏன்
வகுப்பிற்கு வரவில்லை என்று யோசனையில் மூழ்கி
இருந்தான் சேகர்.

திடீரென்று அவன் வகுப்பு மாணவர்களும்


ஆசிரியரும் எழுந்து பிறந்தநாள் பாடலைப் பாடத்
தொடங்கினர்.

“ஹேப்பி பர்த்டே டூ யூ....”


ஒன்றும் புரியாத சேகர் குழப்பத்துடன் எழுந்து
நின்று தானும் சக மாணவர்களுடன் பிறந்தநாள்
பாடலைப் பாடத் தொடங்கினான். அப்பொழுதான்
அவன் பாபுவைக் கண்டான். பாபுவும் பிறந்தநாள்
பாடலைப் பாடிக்கொண்டே சேகரை நோக்கி
நடந்து வந்து கொண்டிருந்தான். பாபுவின் கைகளில்
‘கேக்’ இருந்தது, வகுப்பில் யாருக்கோ பிறந்தநாள்
என்று நினைத்த சேகர் பாபுவைப் பார்த்துச்
சிரித்தான். பாபு சேகரின் அருகில் வந்தான்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் சேகர்”

சேகர் ஒன்றும் புரியாது திகைத்துப் போய்


நின்றான்.

“பாபு. . ..உனக்கு எப்படி. . ?”


"எல்லாம் எனக்குத் தெரியும்” என்று பாபுவின்
கண்கள் பதிலளித்தன. சேகரின் கண்கள் கலங்க
ஆரம்பித்தன. பாபு அவனை ஆவலுடன் பார்த்துக்

78

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கொண்டிருந்தான், சேகரின் தயக்கம் பாபுவைக்
குழம்ப வைத்தது.
“என்ன தயக்கம். .. ‘கேக்’கை வெட்ுா.”

தன் உயிர் நண்பனின் ஆசைக்கிணங்க ‘கேக்’கை


வெட்டினான், கை நடுங்கியதை உணர்ந்தான் சேகர்
பாபுவும் அதை உணர்ந்தான். இதுதான் சேகரின்
முதல் ‘கேக்’ வெட்டும் அனுபவம்,

கண்ணீர்த் துளிகள் எந்நேரமும் விழத் தயாராக


இருந்தன. வகுப்பைவிட்டு விரைவில்
வெளியேறினான் சேகர். இதைக் கவனித்த பாபு
அவனைப் பின் தொடர்ந்தான். சேகர் அருகில்
உள்ள படிகளில் உட்கார்ந்து அழுது
கொண்டிருந்தான். இதைக் கண்ட பாபு அதிர்ச்சி
அடைந்தான். உடனே சேகரின் அருகே சென்று
அமர்ந்தான். சேகரைக் கேள்விக் கணைகளோடு
பார்த்தான். சேகர் பாபுவை அணைத்தபடி தேம்பித்
தேம்பி அழத் தொடங்கினான். பாபு அவனைச்
சமாதானப்படுத்த முயன்றான்.
17 வருடங்களில் இன்றுதான் முதன் முறையாகப்
பிறந்தநாள் பாட்டு சேகருக்கென்று
பாடப்பட்டுள்ளது. இதுவரை அவன் உணராத பல
உணர்ச்சிகள் இன்று வெளிவர முடியாமல் அவனுள்
அலைமோதிக் கொண்டிருந்தன. இனிமேலும் தன்
உயிர் நண்பனிடம் எதையும் மறைக்கக்கூடாது என
முடிவெடுத்தான் சேகர்.
17 வருடங்களாகத் தன் மனத்தில் புதைத்து
வைத்திருந்த கவலை, ஏக்கம் எல்லாவற்றையும்
அழுதுகொண்டே கூறினான் சேகர். எத்தனை
துயரங்கள்? எத்துணைக் கசப்பு? கேட்பதற்கே மனம்

79

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கேட்கவில்லை. 17 வருடங்கள்... சேகர எப்படி
இந்தச் சுமையைத் தாங்கினான்? எவ்வளவு
கஷ்டப்பட்டிருப்பான்? இத்தனை கவலை இருந்தும்
சேகர் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே
இருந்தானே. இப்படி பல சிந்தனைகள் பாபுவின்
மனத்தில் தோன்றின.

இனி, தனது உயிர் நண்பனான சேகர் தன்


வாழ்க்கையில் வருந்தவே கூடாது என
முடிவெடுத்தான், பாபு. அவன், சேகரின்
சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் துணிந்தான்.
இவர்களிடையே இருந்த நட்பு நாளுக்கு நாள்
வளர்ந்துகொண்டே வந்தது.

1999 மே மாதம்.

பள்ளி விடுமுறை. பாபு புதிதாக மோட்டார்


சைக்கிள் ஒன்றை வாங்கியிருந்தான். சேகர்தான்
புதிய மோட்டார் சைக்கிளில் முதலில் தன்னுடன்
பயணம் செய்யவேண்டும் என மிகவும்
ஆசைப்பட்டான் பாபு. ஆனால் சேகருக்கோ
மோட்டார் சைக்கிள் என்றால் ஏனோ பயம்.

அன்று எப்படியாவது சேகரைச் சம்மதிக்க


வைத்துவிடவேண்டும் என்ற முடிவோடு இருந்தான்
பாபு. கெஞ்சினான், கெஞ்சினான், ஒரு மணி நேரம்
கெஞ்சினான். பாபு கெஞ்சுவதைக் கண்ட
சேகருக்கோ மனம் கேட்கவில்லை அவன்
இறுதியில் சம்மதித்தான். மகிழ்ச்சியில் துள்ளிக்
குதித்தான் பாபு.

80
þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூரையே சுற்றி
வந்தனர், அவ்விருவரும்.

"சிட்டுக்குருவி பறந்து வந்த நலமா நலமா எனக்


கேட்டுட்டு போகுது. லா லா லலலலாலா லா லா
லா லல்லலா. . . . ”
பாடிக்கொண்டே சிட்டுக்குருவிகள் போல வீட்டிற்கு
மோட்டார் சைக்கிளில் பறந்து வந்து
கொண்டிருந்தனர். திடீரென்று எங்கிருந்தோ
வேகமாக வந்த வாடகை உந்துவண்டி ஒன்று
மோட்டார் சைக்கிள் மீது மோதியது இருவரும்
மோட்டார் சைக்கிளிலிருந்து பறந்தனர்.

பாபு கண் விழித்துப் பார்த்தான். புல்தரையில்


கிடப்பதை உணர்ந்தான். வலக்காலில் வலி எடுக்க
ஆரம்பித்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். சேகரைக்
காணவில்லை. திடுக்கிட்டான், இதயத் துடிப்பு
அதிகரிக்க ஆரம்பித்தது. சாலையை நோக்கினான்,”
சேகர் ....!

கத்திக்கொண்டே சேகரை நோக்கி ஓடினான்.


வலியைப் பொருட்படுத்தாது ஓடினான். சேகருக்குப்
பலத்த காயங்கள். சேகரைக் கண்டதும் பாபு அழத்
தொடங்கினான். சேகரின் தலையிலிருந்து இரத்தம்
ஆறாய் வடிந்து ஓடிக் கொண்டிருந்தது.

“சேகர்... சேகர்....!”
எனக் கதறினான் பாபு. சேகர் மெல்லத் தன்
கண்களைத் திறந்து பாரத்தான். மெல்லச் சிரித்தான்,
இந்தப் பாவ பூமியை விட்டுப் பிரியத் தனக்கு நேரம்
வந்துவிட்டது என்றும் தன் மீது அன்பைப்
பொழிந்ததற்கு நன்றி என்றும் கூற நினைத்தான்
சேகர். ஆனால்....,

81

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“பா ....”
பாபுவின் பெயரைக் கூறி முடிப்பதற்குள் சேகரின்
உயிர அவன் உடலைவிட்டுப் பிரிந்தது. உயிரற்ற
தன் நண்பனின் உடலைக் கட்டிப்பிடித்து அழுதான்,
கதறினான். கதறிக் கதறி மயங்கி விழுந்தான் பாபு.

திரு கேசவன் குடும்பத்தினர் மனநோயாளி


மருத்துவமனைக்குப் பாபுவைக் காண வந் திருந்தனர்.
அவனோ, ஆடாமல் அசையாமல்
உட்கார்ந்திருந்தான்.

சேகர் இறந்து இன்றோடு இரண்டு


ஆண்டுகளாகின்றன. இன்றும், என்
பெற்றோரும்
புனிதாவும் என்னைப் பார்க்க வந்திருந்தனர்.
எப்பெரழுதும் போல நான் எனது நாடகத்தைத்
தொடர்ந்தேன்.

“விபத்தில் தன் உயிர் நண்பன் கண்முன் இறந்தது


இவரை மிகவும் பாதித்துள்ளது. வேறு
ஒன்றுமில்லை.”

இப்படி மருத்துவாகள் கூற நான் கேட்டிருக்கிறேன்:


ஆனால், உண்மை அதுவல்லவே. விபத்திற்குக்
காரணமான வாடகை உந்துவண்டி ஓட்டுநருக்குச்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சேகரைக்
கொன்றது அவரல்ல. என் உயிர் நண்பன் சேகரைக்
கொன்றது நான்தானே, நான்தான். அந்தப் பாவி
நான்தானே. இதை ஏன் யாரும் புரிந்து

82

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கொள்ளவில்லை? அன்று, நான் மட்டும் சேகரைக்
கெஞ்சாமல் இருந்திருந்தால் இன்று அவன்
உயிரோடு இருந்திருப்பானே. சேகரைக்
கொன்றுவிட்டு நான் மட்டும் எப்படிச்
சந்தோஷமாக இருக்க முடியும்? வெறுத்தேன்.
வாழ்க்கையை வெறுத்தேன். எல்லோரையும்
வெறுத்தேன். என்னையே நான் வெறுத்தேன்.

இன்றும் சேகரின் நிழல்களில்தான் வாழ்ந்து


கொண்டிருக்கிறான் பாபு. என்று அவன் சேகரின்
இறப்பிற்குத் தான் காரணில் ல ை என்று
உணர்கிறானோ அன்றுதான் அவன் சிறகுகள்
முளைத்துச் சுதந்திரமாகப் பறக்க முடியும்.
அதுவரை அம்மருத்துவமனையே அவனுக்குச்
சிறைச்சாலை. சிறகா...? சிறையா.? என்பது
பாபுவின் கைகளில்தான் உள்ளது.

83

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


6. உண்மை
செல்வி திலகா கணபதி

அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருந்தது


பைரவி கத்தியைக் யழ வைத்துவிட்டு அவசர
அவசரமாகக் கைகளைத் துடைத்துக்கொண்டே
கதவைத் திறந்தாள். அங்கே சோர்ந்து கானிபட்ட
ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.

“உங்களுக்கு யார் வேண்டும்7” என்று பைரறி


அப்பெண்ணைக் கேட்டாள்.

“பைரவி?உன் தங்கையை அடையாளம்


தெரியவில்லையா? நான்தான் அக்கா :,ர’
அப்பெண்.

தனக்கு இருக்கும் ஒரே தங்கை ஜெயா அவளுக்கு


இப்போது முப்பது வயதுதான் இருக்கும் அது
இவளாக இருக்கமுடியாது! இவள் பார்ப்பதற்கு
நாற்பது வயதுடையவள்போல் இருக்கிறாளே என்று
பைரவி எண்ஸினாள். அந்தப் பெண்ணை உற்றுப்
பார்த்தாள். பைரவியால் தன் கண்களை நம்ப
முடியவில்லை. அது ஜெயாவேதான்! அவளுடைய
அடர்த்தியான கூந்தல் இப்போது உயிர் இழந்து
காணப்பட்டது. அவளுடைய கண்களில் துயரம்
தாண்டவம் ஆடியது. ஜெயா புன்னகைத்தாள்

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான்தான் ஜெயா


உன்னைப் பார்ப்பதற்குத்தான் இவ்வளவு தூரம்
வந்திருக்கிறேன். என்னை உள்ளே அழைக்க
மாட்டாயா?” என்று ஜெயா வினவினாள்

84

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பைரவிக்குத் தலையே சுற்றியது. சிறிது நேரம்
அப்படியே திகைத்து நின்றாள். பிறகு தன்னை
ஒருநிலைப்படுத்திக்கொண்டு தன் தங்கையை வாரி
அணைத்துக் தொண்டாள்.

"உள்ளே வா ஜெயா... என்ால நம்ப


முடியவேயில்லை உன்னை நான் மீண்டும்
சந்திப்பேன் என்று கூட நான் நினைக்கவில்லை. நீ
உயிரோடு இருக்கிறாயா என்று கூட....” என்று
பெருமூச்சு விட்டாள் பைரவி.

"ம்ம்ம்.... உயிரோடுதான் இருக்கிறேன் அக்கா


அதிலும் இன்னும் கொஞ்சம் காலம்தான்.... ”
என்று பைரவி கூறிவிட்டுச் சமையலறைக்குச்
சென்று தண்ணீரைச் சுட வைத்தாள். ஜெயாவின்
வரவு பைரவிக்குக் குழப்பத்தைத் தந்தது. ஜெயா ஒரு
நோயாளியைப்போல் காண்ப்பட்டாள். ‘யாரும்
அவள்தான் என்னுடைய தங்கை என்று சொன்னால்
நம்பமாட்டார்கள்' என்று பைரவி எண்ணினாள்.

‘மஞ்சுவைப்பற்றிக் கேட்டால் நான் என்ன


சொல்வேன்? இறைவா.... ஜெயா மஞ்சுவிடம்
என்ன கூறுவாள்? உண்மையைச் சொல்வாளோ....
என்றெல்லாம் அவள் சிந்திக்கத் தொடங்கினாள்.
பைரவி காப்பியையும் பலகாரங்களையும் தட்டில்
எடுத்துச் சென்றபோது ஜெயா கண்களை மூடிக்
கொண்டிருந்தாள். பைரவி அமைதியாகத் தட்டை
மேசையில் வைத்தாள். அச்சமயத்தில் ஜெயா கண்
விழித்தாள். பைரவியை உற்றுப்பார்த்தாள். அந்தப்
பார்வை பைரவிக்கு நடுக்கத்தை கொடுத்தது.

“பதினைந்து வருடங்களுக்குப் பின்னும் நீ இன்னும்


மாறவில்லை அக்கா.... அப்டியேதான்

85

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இருக்கிறாய். ... என்னைவிட நீ எட்டு வயது
மூத்தவளாக இருந்தாலும் உனக்குத் தைரியம்
குறைவு. எனக்குப் பதினைந்து வயது
இருக்கும்போதே நான் ஆண்களுடன் வெளியே
செல்ல ஆரம்பித்து விட்டேன். நீ அப்போது சுத்தக்
கோழை. என்னைப் போல் துணிச்சல் உன்னிடம்
இல்லை அக்கா. இப்போதுகூட நீ அப்படித்தான்
....” என்றாள் ஜெயா. பைரவி
பேசவில்லை. கிறாய்.
இருக்

“நான் ஏன் திரும்பி வந்தேன் என்று பார்க்கிறாயா?


உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் நான் என் மகள் மஞ்சுவைப் பார்க்க
வேண்டும். .. அவளை நீ எப்படி
என்று நான் பார்க்க வேண்டும்” என்று பைரவி
கூறினாள்.

“உனக்கு அவளைப் பார்க்க எல்லாம் உரிமையும்


இருக்கிறது. ஆனால் இத்தனை நாள் எங்க்
சென்றிருந்தாய்? உன்னைப் பற்றி ஒரு தகவலும்
தெரியவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு நீ
அனுப்பிய கடிதம்தான் உன்னைப் பற்றி எங்களுக்குக்
கிடைத்த இறுதித் தகவல்” என்று பைரவி
உரிமையுடன் கூறினாள்.

“உனக்குத்தான் என் வாழ்க்கையைப் புற்றித்


தெரியுமே.... படிப்பில் எனக்கு உன்னைப் போல்
ஆர்வம் இல்லை. நண்பர்களுடன் ஊரைச்
சுற்றுவதுதான் என் வாடிக்கை, பதினேழாம்
வயதிலேயே குழந்தையை வயிற்றில் சுமந்தேன்.
ஆனால் பிள்ளைக்கு அப்பா , யார் என்று
தெரியவில்லை. அதே சமயம் கருவைக் கலைக்கவும்
இயலவில்லை. வேண்டா வெறுப்பாகப்
86

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பிள்ளையைப் பெற்றெடுத்தேன். குழந்தையை
வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதனால்,
திருமணமாகிக் குழந்தை இல்லாத உனக்கு என்
குழந்தை, மஞ்சுவைத் தத்துக் கொடுத்துவிட்டு நான்
வீட்டைவிட்டு மலேசியாவிற்கு ஓடிவிட்டேன்.
மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன்.
அங்கே ஒருவரை விரும்பினேன். அவருடன்
திருமணம் செய்யாமல் வாழ்ந்தேன். அவர் என்னைச்
சில ஆண்டுகளில் வேறு ஒரு பெண்ணுக்காகக்
கைவிட்டுச் சென்றுவிட்டார். அதன்பின் மீண்டும்
சிங்கப்பூருக்கு வந்தேன். இரவு விடுதிகளில் வேலை
செய்தேன். ஒழுங்கின்றி வாழ்ந்தேன். வாழ்க்கை
இன்பமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி
இல்லை. எனக்கு உடல் நலம் இல்லை. வேலை
கிடைப்பது கடினமாக இருக்கிறது. நிரந்தரமான
வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.
செரந்தம் என்று சொலீலிக்கொள்ள யாரும்
இல்லை. உன் ன ை வந்து பார்க்கத் தன்மானம் இடம்
கொடுக்கவில்லை. எனினும், எனக்கு மஞ்சுவைப்
பார்க்க வேண்டும் போல இருந்தது. அதனால்தான்
வந்தேன்,” என்று கூறியவள் மௌனம் ஆனாள்.
“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்
எனக்குப் புற்றுநோய். வாழ்வதற்கு இன்னும் ஒரு
மாதம்தான் கெடு. இறுதியாக மஞ்சுவைப் பார்க்க
வேண்டும் என்ற ஓர் இறுதி ஆசை. ..”
ஜெயா கூறி முடித்தாள்.

பைரவிக்கு இருள் தன்னைப் பற்றியது போல் ஒரு


எண்ணம். நின்று கொண்டிருந்தவள் உட்கார்ந்தாள்.
அவள் எது நடக்கக்கூடாது என்று அஞ்சினர்ளோ,
அதையே இப்போது ஜெயா செய்யவிருக்கிறாள்.
மஞ்சுவிற்குத் தான் ஒரு தத்தெடுக்கப்பட்ட பிள்ளை
என்பது தெரியாது. ஜெயா என்னும் ஒரு சித்தி

87

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இருப்பது மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.
இந்தப் பதின்ம வயதில் , அவளுக்குத் தான் ஒரு
தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும் அப்பா யார்
என்றே தெரியாத குழந்தை எனத் தெரிய வந்தால்,
அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
இப்படியெல்லாம் எண்ணிய பைரவிக்கு என்ன
செய்வது என்றே தெரியவில்லை. ஜெயாவைத் திசை
திருப்ப எண்ணிய பைரவி,
“அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என்பது
உனக்குத் தெரியுழா?" என்றாள்.

“ம்ம்ம். . இறந்திருபாகள என்றுதா


நினைத்தேன்,” என்று சர்வசாதாரணமாகக்
கூறினாள், ஜெயா.

ஜெயாவின் பெற்றோர் அவளை எண்னிக்


கவலைப்படாத நாளே இல்லை. அவளுடைய
வாழ்க்கையை நினைத்து., நோய்வாய்ப்பட்டு
அவர்கள் இறந்துவிட்டார்கள்.

“உன் கணவர்.... அதான்.... மூர்த்தி மாமா....


எப்படி இருக்கிறார்? என்ன வேலை செய்றார்?”
என்று ஜெயா கேட்டாள்.

“பேருந்து ஓட்டுநர் வேலைதான்” என்று பைரவி


பதிலளித்தாள்.

இன்னும் அதே வேலைதானா? என் மகள் எப்படி


இருக்கிறாள்? என்னைப் போல் சுட்டித்தனமாக
இருக்கிறாளா? இப்போது அவளுக்குப் பதினாறு
வயதுதானே?” என்று பாசத்துடன் கேட்டாள்
ஜெயா.

88

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ற“ஆமாம்... அவள் கல்வியில் படுசுட்டி.... உன்னைப்
போல் இல்லை.! அவள் வரும் நேரம்தான். பள்ளி
முடிந்து இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாள்”.

"அவளுக்கு அவள் அம்மாவை.... அதாவது


என்னைப் பிடிக்கும் என்று நினைக்கிறாயா?” என்று
சந்தேகத்துடன் கேட்டாள்.

அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விரும்பாத பைரவி,


“கொஞ்சம் இரு... அவளுடைய புகைப்படத்தை
உனக்குக் காட்டுகிறேன்....” என்று கூறி மஞ்சுவின்
புகைப்படத்தை எடுத்து வந்தாள்.

“இது போன வருடம் அவள் பள்ளியில்


எடுக்கப்பட்ட புகைப்படம். இப்போது அவள்
சிறிது மாற்றமாகத் தான் இருப்பாள்" என்று
கூறினாள் பைரவி.

ஜெயா புகைப்படத்தைக் கெட்டியாகப் பிடித்துக்


கொண்டு பார்த்தாள். தன்னுடைய உணர்ச்சிகளை
அடக்கிக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து,
அவள், “பரவாயில்லை. பார்ப்பதற்கு
இலட்சணமாகத்தான் இருக்கிறாள். அவள்
அம்மாவைப் போல் இருக்கிறாள் அல்லவா? இதை
யாராவது உன்னிடம் சொல்லி இருக்கிறார்களா?”
என்றாள்.

பைரவியால் பொறுக்க முடியவில்லை. அவள்


ஜெயாவிடம், "நீதான் அவள் அம்மா என்று
சொல்லப்போகிறாயா?" என்றாள்.

89

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“ஏன்? அதுதானே உண்மை! இது அவளுக்கு
முன்பே தெரிந்திருக்க வேண்டுமே? நீ
சொல்லவில்லையா?” என்று வினவினாள் ஜெயா

"உனக்கு நினைவிருக்கிறதா? நீ எனக்கு மஞ்சுவைத்


தத்துக் கொடுக்கும்போது அவளுக்கு உண்மை
தெரியக்கூடாது என்றுதானே முடிவு செய்தோம்?”
என்று பைரவி பதிலளித்தாள்,

"அது அப்போது. இப்போது என் மனத்தை


மாற்றிக் கொண்டுவிட்டேன். உண்மை ஒருநாள்
வெளிவரத்தான் வேண்டும்” என்று ஜெயா விவாதம்
செய்தாள்.

“நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் இங்கு


சூழ்நிலை வேறு. இந்த உண்மை மஞ்சுவிற்குத்
தெரியவந்தால், அது அவளது வாழிக்கையையே
திசை திருப்பக்கூடும். இவ்வளவு காலமாய் நான்
அவளிடம் உண்மையை மறைத்துவிட்டேன் என்று
அவளுக்குத் தெரிய வந்தால், அவள்
எல்லாவற்றையும் வெறுக்க ஆரம்பித்து விடுவாள்.
பிறகு, இவ்வளவு தூரம் நான் அவளை நல்ல
முறையில் வளர்த்ததற்குப் பயனில்லாமல்
போய்விடும். அவள் உன் ன ைப் போல் ஆக
வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா? அது பிஞ்சு
உள்ளம், ஜெயா! இந்த உண்மையைத் தாங்காது"
என்றாள் பைரவி.

ஜெயா வாயடைத்து நின்றாள். என்ன


பேசுவதென்று தெரியவில்லை பைரவி
மறுமுனையில் ஜெயாவின் மனத்தை எப்படி மாற்ற
வேண்டும் என ஆராய்ந்து கொண்டிருந்தாள், தனது
குடும்பம் ஜெயாவால் உடைய அவள்
விரும்பவில்லை.

90

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“இங்கே பார் ஜெயா! இப்போது மஞ்சுவிடம்
ஒன்றும் சொல்ல வேண்டாம். அவளுக்கு இது ஒரு
மாபெரும் அதிர்ச்சியாக இருக்கலாம், அவள்
இன்னும் பெரியவளானதும் நானே அவளுக்கு இந்த
உண்மையைக் கூறுகிறேன். இது நான் உனக்குக்
கொடுக்கும் வாக்கு” என்றாள் பைரவி.

“இல்லை.... நீ சொல்லப் போவதில்லை. அதனால்


நான்தான் அவளுடைய தாய் என்று அவளிடம்
சொல்லப் போகிறேன். நான் இறப்பதற்கு முன்னால்
அவள் என்னை அம்மா என்று அழைப்பதை
கேட்கப் என்று
செவிகுளிரக் போகிறேன்!”
உணர்ச்சி வசப்பட்டுக் கூறினாள், ஜெயா. அவள்
கண்களில் இருந்து நீர் ததும்பியது. பைரவிக்கு
இதற்கு மேல் என்ன கூறி ஜெயாவிற்குப் புரிய
வைப்பது என்று தெரியவில்லை இறைவா!
இப்போது மஞ்சு வேறு வந்துவிட்டாள். பைரவியின்
இதயம் படபட எனத் துடித்தது.

“இதோ! மஞ்சுவே வந்துவிட்டாள்!” என்று


கூறியபடியே மஞ்சுவை அழைக்கக் கதவருகே
சென்றாள்.

“அம்மா!” என்று மஞ்சு பைரவியை அழைத்தபடியே


அவளைக் கட்டி அணைத்து ஒரு முத்தம்
கொடுத்தாள்.
“நம் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறாள்,
மஞ்சு” என்று பைரவி கூறிமுடிப்பதற்குள் மஞ்சு
வீட்டினுள் சென்றுவிட்டாள். பைரவி, அவளைப்
பின் தொடர்ந்து சென்றாள்.

“இவர் யார் என்று தெரிகிறதா மஞ்சு?” என்று


பைரவி கேட்டாள்.

91

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“ஆமாம் அம்மா. ... இவர் ஜெயா
என்று கூறி, மஞ்சு ஜெயாவை அணைத்துக்
கொண்டாள்.

இவளுக்குத் தான் யார் என்று எப்படித் தெரியும்


என்று ஜெயா திகைத்தாள். குழப்பத்துடன், “உனக்கு
எப்படி என்னைத் தெரியும்? நீதான் என்னைப்
பார்த்ததே இல்லையே?” என்று மஞ்சுவிடம்
கேட்டாள்.

"சற்று இருங்கள். நான் உங்களுக்குக்


காட்டுகிறேன்....” என்று சிரித்துக் கொண்டே தன்
அறைக்கு ஓடினாள் மஞ்சு. அவள் திரும்பி
வரும்போது, அவள் கையில் ஒரு புகைப்படம்
இருந்தது. அவள் அதை ஜெயாவிடம் கொடுத்தாள்
அது ஜெயாவுடைய பள்ளிப் பருவத்தில்
எடுக்கப்பட்ட படம் .

இதை பைரவி மஞ்சுவின் அறையில்


வைத்திருக்கிறாள். அதுதான் சரி என்று பைரவிக்குத்
தோன்றியது.

“இந்தப் புகைப்படத்தின் மூலம்தான் நான் உங்களை


அடையாளம் கண்டுகொண்டேன். நான் தினமும்
உங்கள் படத்தைப் பார்த்த பின்னர்தான் உறங்கவே
செல்வேன்,” என்று மஞ்சு கூறினாள்.

“வாழ்க்கையில் பார்க்காத ஒருவரின் புகைப்படத்தை


உன் அறையில் வைத்திருப்பது உனக்குத்
தவறாகப்படவில்லை?” என்று ஆர்வத்துடன்
கேட்டாள் ஜெயா.

92

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அம்மாவின்
விருப்பம் இது” என்று மஞ்சு பதிலளித்தாள்.
"என் புகைப்படத்தில் உள்ளபடியே நீ உன்
கூந்தலைப் பின்னியுள்ளாயே” என்றாள் ஜெயா

"ஆம்.... அம்மா இது எனக்கு நன்றாக இருக்கும்


என்று கூறினார். மேலும், நான் இக்கூந்தலில்
உங்களைப் போலவே இருக்கிறேன் என்று
நினைக்கிறேன். உண்மைதானே?” என்று கேட்டாள்
மஞ்சு.

அதற்கு ஜெயா, “ஆமாம் ஆனால் நீ என்னைவிட


அழகாக இருக்கிறாய்” என்று உணர்ச்சி ததும்பக்
கூறினாள் ஜெயா.

மஞ்சு பைரவியிடம் திரும்பி, “அம்மா, நான்


கவிதாவுடைய பிறந்தநாள் விழாவிற்கு என்
நண்பர்களுடன் நாளை செல்லலாம் என்று
நினைக்கிறேன் முடியும்?” என்றாள்.

"சென்று வா. ஆனால் நான் கூறியதையெல்லாம்


நினைவில் வைத்துக்கொள்” என்றாள் பைரவி

ஜெயா அதிர்ச்சியில் தன்னைப் பார்ப்பது


பைரவிக்குத் தெரிந்தது.

“நம் அம்மா உன்னை வீட்டினுள் அடக்கி


வைத்ததைப்போல் நான் மஞ்சுவை அடக்கி
வைப்பேன் என நீ எண்ணினாய். ஆனால் அதனால்
ஏற்பட்ட விளைவு எனக்கு நன்கு தெரியும் மஞ்சுவும்
உன் பிள்ளைதான். அதனால்தான், நான் இப்படி
வளர்க்கிறேன்!” என்று பைரவி தனக்குள்ளேயே
பேசிக் கொண்டாள்.

93

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மஞ்சுவும் ஜெயாவும் சில மணிநேரம் பேசிக்
கொண்டிருந்தார்கள். பிறகு, ஜெய், தான்
கிளம்பவேண்டும் என்றாள்.

“நீங்கள் தங்கவில்லையா?” என்று ஏக்கத்துடன்


கேட்டாள் மஞ்சு,

“இல்லை நான் செல்ல வேண்டும்” என்று


உறுதியுடன் கூறினாள் ஜெயா.
"உன் அப்பாவை நான் விசாரித்ததாகச் சொல்,
உன்னைப் பார்த்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி!”
என்று ஜெயா கூறினாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்


கொண்டார்கள். பைரவியின் கண்களில் நீர்
ததும்பியது.
“உன்னிடம் நான் இறுதியாக ஒன்றைக்
கூறுகிறேன்.... மஞ்சு... உன் அம்மா சொல்வதைக்
கேட்டு நடந்துகொள். நீ நல்லபடியாக
வாழ்க்கையில் முன்னேறுவாய். அவர் கூறுவது
சரியாகத்தான் இருக்கும்” ஜெயா மஞ்சுவிடம் கூறிப்
பைரவியைப் பார்த்து ஒரு சிறு புன்னகை
பூத்துவிட்டு விடைபெற்றாள்.

ஜெயா பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தாள்.


அவளது எண்ணமெல்லாம் மஞ்சுவின் மீதுதான்
இருந்தது. தன்னைப் போல் அவள் இருக்கக்கூடாது
என்று அவள் விரும்பினாள். அதனால்தான் அவள்
சொல்லத் துடித்துக் கொண்டிருந்த உண்மையை

94

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அவள் சொல்லாமல் செல்கிறாள்... இந்த உலகத்தை
விட்டுச் செல்கிறாள்...

95

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


7. பயணம் தொடர்ந்தது
திருவாட்டி மகேஸ்வரி த/பெ கணபதி

சாரதா அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்


கொண்டிருந்தாள், தன் தோள்பையைச் சரிபார்த்துக்
கொண்டாள். அப்போது தன் அறையிலிருந்து
மெல்ல வெளியே வந்து கதவோரமாய் நின்று
கொண்டிருந்த மகளின் முகத்தை ஏறிட்டுப்
பார்த்தாள். ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்
கொண்டார்கள். ஆனால், வார்த்தைகள் வராமல்
தவித்தனர். ஏதோ தாயிடம் கேட்பதற்குக்
தயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் மகளை ஒரு
வினாடி பார்த்துவிட்டு, “சரி நான் வேலைக்குப்
போயிட்டு வரேன். நீ வீட்டில பத்திரமா இரு
வேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டுட்டு வரேன்"
என்றாள் சாரதா.

தாயின் சொல்லைக் கேட்டவள் வேறு எந்தப்


பதிலையும் கூறவில்லை. குனிந்தபடியே, “உம்”
என்று கூறிவிட்டுத் தரையைப் பார்த்துக்கொண்டு
மௌனமாய் நின்றாள்.

தன் மகள் மனத்தளவில் ஒடிந்து விட்டிருக்கிறாள்


என்று மட்டும் மகளின் கன்னத்தில் விழுந்த
கண்ணீர்த் துளிகள் காட்டிக் கொடுத்தன. மகளின்
கண்ணீர் சாரதாவின் நெஞ்சை ஊசியால் குத்தியது.
பெற்ற வயிறாயிற்றே. பற்றிக்கொண்டு எரிந்தது.
ஆனால் அவளின் வேதனைகளை மகளிடம்
காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தலை குனிந்தபடியே நின்று கொண்டிருந்த மகள்


அமலாவின் அருகே வந்தாள்.,

96

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“இங்க பாரு அமலு. தைரியமாக இருக்கணும்.
நடக்கிறது உன் நன்மைக்குத்தான், என்ன புரியுதா?
நான் சீக்கிரம் வந்திடுவேன். நீ சும்மா மனசைப்
போட்டு வாட்டிக் கொள்ளாதே. எல்லாம்
சரியாயிடும்" எனச் சாரதா தன் மகளைத்தட்டி
ஆறுதல் கூறினாள். தாயின் வார்த்தைகள்
அமலாவுக்கு ஆறுதலை அளித்தாலும் ஒரு பக்கம்
வேதனையைக் கொடுத்தன. தாயின் அன்பு
என்பார்களே, இதுதானா? எனத் தனக்குள்
கேட்டுக் கொண்டாள் அமலா.

“சரிம்மா” என ஒரு வார்த்தையோடு தன் பதிலை


முடித்துக் கொண்டாள், அமலா ஏற்கெனவே
முப்பது நிமிடங்கள் வேலைக்குத் தாமதமாகக்
கிளம்பிவிட்ட வேளையில் சாரதா அவசரமாக
வாசலை நோக்கிப் புறப்பட்டாள். தாமதமானாலும்
செய்ய வேண்டிய முக்கிய வேலைகளைச் செய்து
முடிக்காமல் விட்டுவிட முடியுமா என்ன? சாரதர
வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்.
வேலைக்குச் செல்லும் முடிவை மட்டுமில்லை
இவள் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவுகளையும்
தாமதித்தே எடுக்க வேண்டியதாயிற்று. என்ன
செய்வது? அதுதான் வாழ்க்கை!

பேருந்தில் ஏறிக்கொண்ட சாரதா தன் கடிகாரத்தை


ஒரு முறை பார்த்துக்கொண்டாள். சன்னல் அருகே
ஓர இருக்கை காலியாக இருந்தது. அதில் அமர்ந்து
கொண்டாள், சன்னல் கண்ணாடி வழியே வெளியே
எட்டிப் பார்த்தாள். பள்ளிக்குச் சென்று
கொண்டிருக்கும் மாணவர்களைக் கண்கொட்டாமல்
பாரத்தாள். உயர்நிலை மாணர்கள் பேருந்தில்
ஏறுவதை அவள் பார்க்காமல் இல்லை. சாரதாவின்
மனம் பாரமாய் இருந்தது. அவள் அறியாமலே
அவள் கண்களிலிருந்து நீர் அருவியாய்க்

97

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கொட்டியது. பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள்
அதைப் பார்த்து விடுவார்களே என அறிந்தவள்
தன் கைகளால் தன் கண்ணீரைத் துடைத்துக்
கொண்டாள். யாரிடமாவது தன் மனக்கவலையைக்
கதறி அழுது கொட்டித் திர்க்க வேண்டும் என
அவள் மனம் துடித்தது. தன் தலையை மெல்லச்
சன்னல் வழியே சாய்த்துக் கொண்டாள். வெளியே
பார்த்த வண்ணமாய் அவளின் சிந்தனைகள்
அவளின் இளமைக்காலத்தை நோக்கிப் பறந்து
செல்லத் தொடங்கின.

கிருஷிணன் - கமலா தம்பதிகளின் ஒரே மகள்தான்


சாரதா இரண்டு அண்ணன்மார்கள். பல
ஆண்டுகளாகப் பெண் பிள் ள ை இல்லாத ஒரு
குறையைத் திர்த்தவள். தவமிருந்து பிறந்தவள்.
இதனாலன்றோ தங்கச் சிலையாக எந்தவொரு
குறையுமில்லாமல் வளர்ந்தாள். சாரதா, வீட்டில்
வைத்ததுதான் சட்டம். அன்புக்கும்
அரவணைப்புக்கும் அவள் வீ ட ட
் ில் எந் தவொரு
குறையும் இல்லை.

தான் எது கேட்டாலும் கண்மூடிக் கண் திறப்பதற்கு


முன் அப்பொருள் அவள் கண்முன் வந்து நிற்கும்.
அப்படியும் கிடைக்கவில்லை என்றால் அழுதாவது
தன் காரியத்தைச் சாதித்து விடுவாள். சாரதாவின்
உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை அமுதமாய்
இனித்தது புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலை, புதிய
பாடங்கள் - இவை அனைத்தும் சாரதாவுக்குப்
பிடித்திருந்தன. பல இன மாணவர்கள் ஒன்று
சேர்ந்து படிக்கும் சூழ்நிலை இருந்தமையால், அவள்,
பலதரப்பட்ட மாணவர்களுடன் பழக
வேண்டியிருந்தது. அந்த ஆண்டுப் பொதுக் கல்விச்
சான்றிதழ்ச் சாதாரணநிலைத் தேர்வை
எழதுவதற்குத் தயாராக இருந்தாள். தெரியாத

98

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பாடங்களைத் தன் தோழி தேவியிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வது வழக்கம். சில நேரங்களில்
தேவியின் வீட்டுக்குச் சென்று பாடங்களைச் செய்து
முடிப்பாள். இல்லையென்றால் கீதாவிடம்
மகிழ்ச்சியுடன் பேசித் தன் பொழுதைப் போக்கிக்
கொள்வாள். கீதாவின் வீடு சாரதா வீட்டின் அருகே
இருந்ததால் சாரதா அங்கு செல்வதற்கு அவளின்
பெற்றோர் தடை விதிக்கவில்லை. சாரதா அங்கு
போகும் போதெல்லாம் கீதாவின் அண்ணன் சேகர்
வீட்டில்தான் இருப்பான்.

சேகர், நல்ல உயரம். ஒரு கம்பீரமான தோற்றம்.


கரிய முடி. அது சுருண்டு முன் நெற்றியில் விழுந்து
தனி அழகைக் கொடுத்தது. மீசையும்
எடுப்பாகத்தான் இருந்தது. அவன் அழகு எந்தவோர
இளம்பெண்ணின் மனத்திலும் மயக்கத்தை
ஏற்படுத்திவிடும். பதினாறு வயது நிரம்பிய
சாரதாவுக்குச் சில நேரங்களில் அவளது அறிவை
விட உணர்வுகள் அதிகமாக வேலைசெய்யத்
தொடங்கின. இதற்கு, அவளுடன் குடிகொண்டிருந்த
வயது செய்த மாற்றங்களே காரணங்களாக
இருந்தன. கீதாவின் வீட்டிற்குச் சாதா வரும்
போதெல்லாம் சேகர் அவளைக் கண்கொட்டாமல்
அவளின் அழகில் மலைத்துப் போய்த் தன்னையே
மறந்த நிலையில் இருப்பான். அவன் அவளை
அவ்வாறு பார்க்கும் போதெல்லாம் சாரதா தன்
மனத்திரையில் சிறகடித்துப் பறப்பாள்.

கன்னத்தில் குழிகளும் நடிகை போன்ற அழகும்


இளமையும் கொண்டவள் சாரதா. கூந்தலைத்
தூக்கிச் சீவி அப்படியே தொங்க விட்டிருந்தாள்.
தொட்டால் சிவந்து விடும் மேனி, சற்றே நீளமான
முகத்தில் கண்கள் வைரங்களாய் ஒளிரும், இதனால்
அவளைக் கடந்து ப்கிறவர்கள் அவளைத்

99

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


திரும்பிப் பார்க்காமல் போவதில்லை. இதற்கு சேகர்
மட்டும் விதிவிலக்கா என்?

இவள் அழகில் அவனும் அவன் அழகில் இவளும்


மயங்கினர. புன்னகையில் தொடங்கிய இவர்களின்
உறவு பின் யாருக்கும் தெரியாமல் தொலைபேசியில்
தொடர்ந்தது. சேகரிடம் பேசுவதற்காக வீட்டில்
யாருக்கும் தெரியாமல் கையடக்கத் தொலைபேசி
வேண்டும் எனக் கேட்டுச் சாரதா வாங்கிவைத்துக்
கொண்டாள். இரவு முழுவதும் படிக்காமல்
தொலைபேசியில் பேசியே நேரத்தை வீணக்கத்
தொடங்க ஆரம்பித்தாள். தனத்கென்று தனி அறை
இருந்ததால் யாருக்கும் தெரியாமல் பேசுவதற்குப்
பல வாய்ப்புகள் கிடைத்தன. முதலில்
நண்பர்களாகப் பேசத் தொடங்கினர். பின் அது
காலப்போக்கில் காதலாய் மாறியது. எப்போதும்
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த
சாரதா இப்போதெல்லாம் அதைப் பற்றிக்
கொஞ்சம்கூட நினைப்பதில்லை ‘புத்தகம் கையிலே
புத்தியோ பாட்டிலே' என்பார்களே சாரதா தன்
புத்தகத்தைத் திறப்பதுதான் தெரியும், அதன் பிறகு
அவள் அந்த உலகத்தை விட்டுக் காதல் பாடம்
படிக்க அவன் சிந்தனைகளில் மூழ்கிக் கிடப்பாள்.

சேகர் - சாரதா காதல் நாளடைவில் கட்டுக்கு


அடங்காமல் வளரத் தொடங்கியது. இரு இளம்
காதல் நெஞ்சங்களுக்குத் தனிமை தேவைப்பட்டது.
முதலில், “கைப்பிடிக்கலாமா?” என சேகர்
கேட்டான். “சரி” என்றாள் சாரதா. பிறகு
நாளடைவில் அவர்களிடையே இடைவெளி
இல்லாத நெருக்கம் தொடர்ந்தது. இருவரும்
அறிவுக்கு வேலை தர விரும்பவில்லை. தங்கள்
உணர்ச்சிகளுக்கு உயிர் அளித்தனர். சமூகத்தின்

100

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கட்டுப்பாடுகளையும் அவர்க்ளைப் பெற்றோரின்
முக்கியத்துவத்தையும் மறந்தனர்.

சாரதாவுக்குத் தான் செய்வது தவறு என்று


தெரியும். ஆனால், அவளால் அதைக் கட்டுப்படுத்த
முடியவில்லை இளம் வயதுக்குப் புதியதைத்
தேடவேண்டுமே! சாரதாவின் பள்ளிப் பாடங்கள்
மங்கத்தொடங்கின. ‘ஓ’ நிலைத் தேர்வும் வந்தது.
அவளால் தேர்வை ஒழுங்காகச் செய்ய
முடியவில்லை. படிப்பில் இருந்த கவனம் அடியோடு
அழிந்தது.

தேர்வுகளின் மதிப்பெண்கள் குறைந்து வருவது


கிருஷ்ணனை மகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிக
அளவில் சிந்திக்கச் செய்தது. சாரதாவை நன்கு
படிக்க வைத்து, அவளை ஓர் ஆசிரியராகப் பார்க்க
ஆசைப்பட்டார், கிருஷ்ணன். சாரதாவின்
மாற்றங்களைக் குடும்பத்தார் அறியாமல் இல்லை
வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதை
நிறுத்திக் கொண்டாள். முன்பு போல் சாரதாவால்
சராசரி வேலைகளைக்கூடச் செய்ய முடியவில்லை
தன் உடல் எடை கூடுவதையும் தன் உடலில்
ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் அவளால்
புரிந்து கொள்ளமுடியவில்லை.

"ஏம்மா, ஒரு மாதிரியா இருக்க, உடம்புக்கு என்ன


செய்யுது?” என அக்கறையுடன் தாய் கமலா
பலமுறை கேட்டுப் பார்த்தாள்.

”ஒண்ணுமில்லை. கொஞ்சம் தலைவலி,


அவ்வளவுதான்” எனச் சாரதா மழுப்பி விடுவாள்.

அன்று சாரதாவின் பிறந்த நாள். வழக்கம் போல்


அவளுக்கென்று ஒரு 'கேக்' வாங்கியிருந்தார்கள்

101

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வீட்டுச் செல்லப் பிள்ளைக்கு ஒவ்வொரு பிறந்த
நாளுக்கும் அழகிய பரிசுப் பொருள்கள் வந்து
குவியும். ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’ எனக் ‘கேக்’கின் மேல்
எழுதப்பட்டிருந்தது. பிறந்த நாள் ஏற்பாடுகள்
பலமாக இருந்தன. ஆனால் சாரதாவுக்குத்தான்
உடல் ஏதோ செய்தது. உணவு சாப்பிட
அமர்ந்தார்கள். திடீரென்று சாரதா மயங் க ி விழ,
குடும்பத்தார் பதறினர்.

“ஐயோ, அம்மா சாரதா, என்னம்மா ஆச்சு?”


கிருஷ்ணன் சிறிது நேரத்தில் துடித்து விட்டார்.
சாரதாவை இந்த நிலையில் பார்க்கத் தாய்
கமலாவால் முடியவில்லை. தன் அழுகையைக்
கட்டுப்படுத்த முடியாமல் துடித்துப் போனது
தாயின் உள்ளம்.

“கடவுளே என் மகளைக் காப்பாத்து” என்ற


அம்மாவின் குமுறல் சாரதாவின் காதுகளுக்கு
விழுந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய
முடியவில்லை. மயக்கத்தில் இருந்த சாரதாவை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்
முழு உடல் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்
எனக் கூறினார். அவ்வாறே பரிசோதனைகள்
செய்யப்பட்டன.

சில மணி நேரம் கழித்து மருத்துவப் பரிசோதனை


முடிவுகள் வந்தன. மருத்துவர், சாரதா ஒன்றரை
மாதம் கருவுற்று இருப்பதைக் கூறினார். இந்தச்
செய்தி சாரதாவின் பூஞ்சோலைக் குடும்பத்தைப்
பாலைவனமாக்கியது. சாரதாவின் அறிவற்ற செயல்
அனைவரின் கனவுசுளையும் ஊதி அணைத்தது.

தன் பதினாறு வயது செல்ல மகள் சாரதா


கருவுற்றிருக்கிறாளா? கிருஷ்ணனால் நம்ப

102

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


முடியவில்லை. குழந்தை போல் இருக்கும் தன்
மகளா இவ்வாறு வழி தவறி விட்டாள் எனக்
கமலாவின் கண்ணீர் ஆறாய் ஓடியது. தவம் செய்து
பெற்ற மகள், இன்று பதினாறு வயதில் தாயாகப்
போவதை எண்ணிப் பெற்றோரின் மனம் எரிந்து
சாம்பலானது. எந்தவொரு பெற்றோராலும்
ஜீரணிக்க முடியாத உண்மை.

“சொல்லு, யாரு? அந்தப் பையன்? உன்னை


இதற்காகவா தவமெடுத்துப் பெத்து வளர்த்தோம்.. .
இப்படிப் பெரிய தப்பைச் செய்துட்டியே” எனக்
கமலா தன் மகளின் கன்னத்தில் அறைந்தது
எந்த்வொரு பலனையும் அளிக்கவில்லை.

அந்த வீட்டில் இதுவரையிலும் சாரதாவை யாரும்


விளையாட்டுக்குக் கூட அடித்ததில்லை. ஆனால்
செய்துவிட்டு நிற்பது சிறு காரியமா? அவள்
தன்னையும் சீரழித்துக் கொண்டு தன் குடும்ப
மானத்தையும் மற்றவர் பார்த்துச் சிரிக்கும்படி
வைத்துவிட்டு நின்றாள்.

“இங்க பார் சாரதா. இது வேண்டாம்மா. உன்


கருவைக் கலைத்து விடலாம். நடந்ததைக் கெட்ட
கனவாக நினைச்சிடு. நீ மீண்டும் படித்து முன்னுக்கு
வரணும் - அதுதான் எங்க ஆசை" எனச்
சாரதாவின் பெற்றோர் பலமுறை தம் மகளுக்கு
அறிவுரைகள் கூறிப் பார்த்தார்கள். ஆனால் அவை
பலன் அளிக்காமல் போயின. கமலா கதறி அழுதும்
பார்த்து விட்டாள். ஆனால் தன் முடிவிலிருந்து
மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

“இந்த ,விஷயம் மற்றவங்க காதுக்கு விழுவதற்குள்


தருவைக் கலைச்சிடு,” எனக் கமலா தன் மகளின்
கையைப் பிடித்தாள்.

103

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“அம்மா என்னால் அவ்வாறு செய்ய முடியாது.
நான் செய்த தவற்றுக்குக் குழந்தை, பாவம்! என்ன
செய்யும்? அது ஏன் சாகணும்? என்னைச்
சேகருக்கே கல் ய ாணம் பண்ணிடுங்க. அது போதும்”
எனச் சாரதா கூறிய போது குடும்பத்தார்
வாயடைத்து விட்டனர். பதினாறு வயது மகள்
திருமணத்தை விளையாட்டாக நினைத்துப் பேசிக்
கொண்டிருக்கிறாளே!

தன் மகளின் அறியாமையை எடுத்துக் கூறினர்.


ஆனால் சாரதா அவர்களின் வார்த்தைகளுக்குக்
கட்டுப்பட விரும்பவில்லை. சேகர் மீது அவள்
கொண்ட காதல் அவளை இவ்வாறு பேச வைத்தது.
பல முறை கூறியும் சரரதா தன் முடிவில் உறுதியாக
இருந்தாள், சேகரைத் திருமணம் செய்து
ஆக வேண்டும் எனப் பிடிவாதம்
“சரி நீ நினைத்ததைச் செய்துக்க. ஆனால் இனிமேல்
உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவு முடிந்தது.
எந்தவொரு தொடர்பும் இனி இல்லை" என்றனர்.
அப்போது சேகரின் காதல் மட்டும் சாரதாவுக்கு
முக்கியமாகப் பட்டது. காதல் இனித்தது. தன்
படிப்பை இழந்துவிட்டோமே என்ற கவலை
சாரதாவுக்குக் கடுகளவிலும் வரவில்லை
சேகருக்காகத் தன் குடும்பத்தையும் இழக்க அவள்
மனம் தயங்கவில்லை,

மறு மாதமே சேகருக்கும் சாதராவுக்கும் திருமணம்


நடந்தது. அப்போது சேகருக்கு வயது
இருபத்துமூன்றுதான் இருக்கும். இன்னும் சரியான
வேலையில் அமரவில்லை. சேமிப்பும் இல்லை.
சாரதாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்
என்ற ஆசை சேகருக்குச் சிறிதளவும் இருந்ததில்லை.

104

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


ஏதோ பொழுதுபோக்காகக் காதலித்தான். அதன்
விளைவு, திருமணம். சேகர், தனது வாழ்க்கையைச்
சுதந்திரமாக அனுபவிக்க ஆசைப்பட்டவன்.
ஆனால், திருமணம் என்ற பெயரில் சிறையில்
அடைக்கப்பட்டதை எண்னிப் பொங்கினான்.
அதனால் சாரதரவின் மேல் திராத வெறுப்பு,

திருமணமான மறுகணமே சேகரின் சுயரூபம்


படமெடுக்கத் தொடங்கியது. கருவுற்று இருக்கும்
சாரதாவைப் பல நேரங்களில் அவமதித்துப் பேசத்
தொடங்கினான். சாரதா செய்யும் சிறு சிறு
தவறுகளுக்குத் தண்டனைகள் பலமாகக் கிடைக்கும்
சொற்களால் அவளை அவமானப்படுத்தி முள்
தைப்பது போல் சித்திரவதை செய்யத்
தொடங்கினான். அப்போதெல்லாம் தன்
பெற்றோரிடமே சென்று விடலாம் எனச் சாரதா
நினைப்பாள். ஆனால் எப்படி அவர்களிடம்
செல்வது? ஏற்கெனவே அவர்களை நோகடித்தவள்
இன்னும் அவர்களை நோகடிக்க விரும்பவில்லை.
பெற்றோரிடம் சொல்ல முடியாத சூழ்நிலை.
ஒன்பது மாதங்கள் கடந்தன. சாரதாவுக்குப் பெண்
பிள்ளை பிறந்தது. பதினாறு வயதிலேயே தாய்
என்னும் பாரத்தை ஏற்றாள். சாரதா வேலைக்குப்
போக முடியாத நிலை. குழந்தையைப் பார்த்துக்
கொள்ள வேண்டுமே.

சேகர் குடும்பப் பொறுப்பு இல்லாமல்


ஊதாரித்தனமாக இருந்தான். சேகர நல்லவன்
என்று நம்பித் தன் வாழிக்கையை அவளே அழித்துக்
கொண்டாள். காலப்போக்கில் சேகர், சமூகத்தால்
பழிக்கப்படும் பல தீயகுணங்கள் கொண்டவன் என்ற
உண்மை சாரதாவுக்குத் தெரியவந்தது. அவளால்
இப்போது என்ன செய்ய முடியும்? அவனை
விட்டால் அவளுக்கு வேறு யாருடைய துணையும்

105

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இல்லை. பெற்றோர் கூறிய வார்த்தைகள்
சாரதாவின் காதுகளில் ஒலித்துக் கொண் டுதான்
இருந்தன. இப்போது வருத்தப்பட்டு என் ன பயன் ?

குழந்தையை வளர்க்க வேண்டுமே! வேறு


வழியில்லை. சேகருடன்தான் வாழ வேண்டும்.
இப்போது சாரதா அரண்மனைக் கிளி இல்லை.
தன் வீட்டில் ராணி போல் வாழ்ந்தவள் இன்று
ஒவ்வொரு நாளையும் கண்ணீரால் நனைத்துக்
கொண்டிருக்கிறாள். படிப்பைப் பாதி வழியில்
நிறுத்திவிட்டதால் வேலையும் கிடைக்கவில்லை.

சேகருடன் வாழ நினைத்த வாழ்க்கை சாரதாவுக்குச்


சிறிதளவுகூட அமையவில்லை. குழந்தையைப்
பெற்றெடுப்பது மட்டும் போதாது. அதை
அரவணைத்து வளர்ப்பது சாதாரண கரியமல்ல
என்ற உண்மையை, நாளடைவில் சாரதா
உணர்ந்தாள். அப்போதுதான் தவறான பாதையில்
தன் வாழ்க்கையைச் சீரழித்து விட்டதைப் புரிந்து
கொண்டாள்.

தன்னுடைய எதிர்காலத்தைக் கற்பனை செய்து


வைத்திருந்த பெற்றோரின் கனவுகளை சாரதாவால்
அன்று எளிதில் அழிக்க முடிந்தது. அவளின் இளம்
வயதுக் காதல் வெறும் உணர்ச்சிக்குக்
கட்டுப்பட்டது என்பதைக் காலப் ப ோக் கில் புரிந்து
கொள்கிறாள். பல வருடங்கள் கழிகின்றன. சேகர்
பல வருடங்கள் கழித்து அவ்வாறே இருக்கிறான்.
மகள் அமலாவும் வளர்ந்து பெரியவளாகி
நிற்கிறாள்.

ஆனால், வீட்டில் நிம்மதியில்லை. மது


அருந்திவிட்டுச் சாரதாவுடன் சண்டை
போடுவதுதான் சேகரின் வாடிக்கையாய் இருந்தது.

106

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பல உதவிகளைச் சாரதா நாடியிருக்கிறாள். ஆனால்
பயன் அளிக்காமல் போய்விட்டன. தன் மகள்
படிப்பிற்காகச் சாரதா வேலை செய்ய வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சாரதாவும் வேலைக்குச்
செல்லத் தொடங்கினாள். அந்தப் பணம் குடும்பச்
செலவுக்கு உதவியது.

இவள் பணத்தில் குடும்பம் தொடர்ந்தது. ஆனால்,


வீட்டில் மகள் அமலா படிப்பதற்கான சூழ்நிலை
இல்லை. வேலை செல்வதால் மகளின் பாடங்களைக்
கவனிக்க முடியவில்லை. சில நேரங்களில் வேலை
தாமதமாக முடிவதால் சாரதா வீட்டுக்கு
வந்தவுடனே தூங்கச் சென்று விடுவாள். ஆனால்
மகளின் பள்ளிப் பாடங்களைப்பற்றி அவ்வப்போது
கேட்பதுண்டு. தகப்பனாய் இருந்தும் சேகர்
மகளைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.

இந்தச் சிரமங்களுக்கிடையே மூன்று மாதங்களுக்கு


முன்பு சேகர் போதை விவகாரத்தில் கைது
செய்யப்பட்டுசி சிறையில் அடைக்கப்பட்டான். இனி
அவன் சிறையிலிருந்து வரும்வரை சாரதாவுக்கு
ஒருவகை நிம்மதிதான். தனிமையில் வீட்டில்
அடைபட்டுக் கிடந்த அமலாவுக்கு நண்பர்களே
ஆதரவாய் இருந்தனர். வீட்டில் யாரும் இல்லாத
காரணத்தால் அமலா தாய்க்குத் தெரியாது இரவில்
வெளியே செல்லுவது பழக்கமானது. தன் மகளின்
நடத்தையைச் சாரதா கண்டிக்காமல் இல்லை.

அமலா சிறுவயதிலிருந்தே பெற்றோரின் அன்பு,


ஆதரவு, அரவணைபிற்காக ஏங்கியவள்.
எப்போதும் வீட்டில் சண்டை. அமலா இதைத்தான்
பெரும்பாலும் வீட்டில் பார்த்து வந்தாள். பாவம்
சாரதா! பணத்திற்காக மகளைத் தனியே விட்டு
விட்டு வேலைக்குப் போக வேண்டியிருந்தது.

107

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அன்று வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த
அமலா மயங்கித் தரையில் விழுந்தாள். சாரதா ஒரு
கணம் பயந்து விட்டாள். தன் மகளை
மருத்துவமனைக்கு அழைத் துச்ட
கேட் சென்றாள்.
மருத்துவரின் முடிவைக் சாரதாவுக்கு
எதையும் நம்ப முடியாத நிலை. மகள் அமலாவின்
கன்னத்தில் பலமுறை அறைந்து தீர்த்தாள். அன்று
சாரதா செய்த அதே தவற்றை இன்று அமலா
செய்திருந்தாள்.
“என்ன அமலா இப்படிச் செய்துட்ட. அம்மா
கஷ்டப்பட்டு உன்ன வளர்த்ததற்கு இதுதான்
பரிசா?” எனக் கூறிய சாரதாவால் வேறு எதையும்
பேசுவதற்கு முடியவில்லை. அன்று சாரதாவின்
அம்மா கதறி அழும்போது சாரதா எவ்வளவு
சாதாரணமாக அம்மாவை எடுத்தெறிந்து
பேசிவிட்டாள்? ஒரு தாயின் குமுறல், துடிப்புப்
பற்றிச் சாரதாவுக்கு இப்பொழுதுதான் தெரிந்தது.

ஓரத்தில் அழுது கொண்டிருக்கும் தன் மகளைப்


பார்த்தாள். மெல்ல அருகில் சென்றாள். “இங்க
பாரும்மா. இது விளையாட்டல்ல... வாழ்க்கை.
அம்மா சொல்லுறதக் கேள்.... இந்தக் குழந்தை
உனக்கு வேண்டாம்.... நீ நல்லா படிச்சு மேலே
வந்துடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.... என்ன
அமலா... அம்மா பேச்சைக் கேட்பியா?" எனச்
சாரதா தன் மகளை அணைத்தவாறு கேட்க,
அமலா தாயின் கால்களைத் தன் இரு கைகளால்
பிடித்து அழுகிறாள். சாரதா அன்று செய்தது
அறியாமை. ராணி போல் வளர்ந்தவள். படிப்பின்
அருமையையும் பெற்றோரின் அன்பையும் புரிந்து
கொள்ளாமல் தன் வாழ்க்கையை அழித்துக்
கொண்டாள். இன்று, தன் மகளை ராணியைப்

108

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


போல் வளர்க்கப் பணம் இல்லை என்பது
சாரதாவுக்குத் தெரியும். ஆனால் தன்னுடைய
அன்பும் அரவணைப்பும் தன் மகளை நல்ல வழியில்
அழைத்துச் செல்ல முடியும் எனச் சாரதா
உறுதியாக நம்புகிறாள். தன் கண்காணிப்பில் மகள்
மீண்டும் வழிதவறி நடக்க முடியாது என்பதை
சாரதா உணர்கிறாள்.

மருத்துவமனையில் இரவெல்லாம் தன் மகளுக்குச்


சாரதா துணையாக இருந்தாள். கருச்சிதைவு
செய்துகொண்ட மகளைப் பார்த்துக் கொண்டாள்
மகள் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என்ற
குற்ற உணர்வு சாரதாவைக் கொன்றது. தன்னுடைய
அரவணைப்பு இல்லாத காரணத்தால்தான் அமலா
நண்பர்களின் நட்பைத் தேடிச் சென்றிருக்கிறாள்.
இரவெல்லாம் கண் விழித்துப் பார்த்துக் கொண்ட
சாரதா ஒரு வாரம் வேலைக்கு விடுப்புப்
போட்டுவிட்டு மகளுக்கு ஆதரவாய்
இருக்கப்போகிறாள், மகள் தன் செயலின் விளைவை
உணர்ந்து கொண்டதால் இனிமேல் அவளின்
வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துத் தருவதே
சாரதாவின் முக்கிய வேலையாகும்.

தான் செய்த அதே செயலை மகள் செய்யக்கூடாது


என்பதுதான் சாரதாவின் முக்கிய நோக்கம்.
கல்லூரியில் படிக்க வேண்டிய வயதில், தான் ஒரு
குழந்தைக்குத் தாயாகி விட்டிருந்தாள். பெற்றோரின்
கனவுகளை இடித்து நொறுக்கினாள். பதின்ம
வயதினருக்குக் காதலும் திருமணமும் அன்னியச்
சொற்களாக இருக்கவேண்டும். அப்போதுதான்
கல்வியில் சிறந்து விளங்க முடியும். இதைத்தான்
சாரதா தன் மகளுக்குச் சொன்னாள்.
“கண்மூடித்தனமாக வாழ்க்கையை நினைச்சிடாதே.
காதலனையோ அல்லது துணைவனையோ

109

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


தேர்ந்தெடுக்கும் வயது இதுவல்ல. அந்த வயது வந்த
பிறகு நீயே அதைப் புரிந்துகொள்வாய்!" என
மகளுக்கு இரவு முழுவதும் அறிவுரைகளைப்
பக்குவமாகக் கூறினாள், சாரதா.

சாரதா இறங்க வேண்டிய பேருந்து நிலையம்


வந்தது. சாரதா தன் சிந்தனைகளிலிருந்து விழித்துக்
கொண்டாள். தன் தோள்பையைத் தூக்கிக்
கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கினாள்.
விடுப்பு எடுப்பதற்குத் தன் அலுவலகத்தை நோக்கி
நடந்தாள். அவள் நடையின் வேகத்தில் அமலாவின்
எதிர்காலம் தெரிந்தது.

110

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


8. எது சரி?
செல்வி தேவி கிருஷ்ணன்

இனி அப்படிச் செய்யக்கூடாது. இனி அப்படிச்


செய்யக்கூடாது என்று என் மனம் திரும்பத்
திரும்பக் கூறியதை அறிவு கேட்க மறுத்தது. “நீ
அழிவினை நோக்கி நடக்கிறாய்” என்று அறிவு
கூறிய எச்சரிக்கையையும் பாழும் மனம்
கேட்கவில்லை. இவ்வாறாக அறிவிற்கும்
மனத்திற்கும் நடந்த போராட்டத்தில் இறுதியில்
மனமே வென்றது. என் கைகள் அறிவு அபயக்குரல்
எழுப்பும் முன்னரே மேசையில் இருந்த கண்ணாடிக்
குடுவைக்குள் இருந்த மதுவைப் பற்றியது. மெல்ல
மெல்ல அறிவும் நிலை தடுமாறியது.

தற்போதைய என் நிலைமைக்கு அவளே காரணம்.


என் மனம் என்னை நானே தற்காத்துக் கொள்ளவும்
வழி தேடியது. மற்றவரைத் தன் குற்றங்களுக்குக்
காரணமாக்கி விட்டோம்; இனி நம்மைப் பற்றிய
கவலை மற்றவருடையது என்று எகத்தாளமிடும்
மனம் அடுத்தவரைத் தன் குற்றங்களுக்கு
உடந்தையாக்கியது.

“மனச்சான்றுக்குப் புறமாக நடக்கிறாயே!” இடித்துக்


கூறும் அறிவை அடக்கியது மனம்.
என் தாய் மட்டும் நல்லவளாய் இருந்திருந்தால்
எனக்கு இந்ததக் கதி வந்திருக்குமா? என் மனம் என்
மீதே கழிவிரக்கம் கொண்டது. இளம்பருவத்திலேயே
என் தாய் என் தந்தையைக் காதலித்துப் பதின்ம
வயதிலேயே என்னைச் சுமந்து படிப்பைப் பாதியில்
கைவிட்டுக், ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’ என்று வாழ்ந்தார், அந்தக் காரணத்தினால்

111

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அன்றோ எனக்கு இந்த அவல நிவுல ஏற்பட்டது
என் தாய் தந்தையர் சற்றே பொறுத்து முறைப்படி
வாழ்வை நடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தால்
எவ்வளவோ அவலங்களைத் தவிர்த்திருக்கலாமே.
என்னையும் அறியாமல் அவர்களது மீது அனுதாபம்
மேலிடக் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை
பிறரறியாதவாறு துடைத்துத் கொண் ட ேன் நல்ல
படிப்பின்றிக் குடும்பத்தை வ்ழிநடத்தக்கூடத்
தெரியாமல் வாழ்க்கை என்னும் காட்டாற்றில்
தம்பதியர் இருவருமே சிக்கித் தவித்தனர். இறுதியில்
இனியும் குடும்ப பாரத்தைச் சுமக்க விரும்பாத
கையாலாகாத எனது தந்தையும் தன் வழிபார்த்து
நடக்கலானார்.

சரி விடு தம்பி! இது என்ன அந்தக்காலமா? இது


கலிகாலம் தம்பி! கலிகாலம்! என்று பக்கத்து
வீட்டுத் தாத்தா அங்கலாய்த்துக் கொண்டது
நினைவுக்கு வந்தது. இவ்வாறாகக் கடந்து வந்த
பாதையை நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது,

"பிறகு என்ன நடந்தது எப்படி இப்போதைப்


பழக்கத்திற்கு அடிமையானீர்கள்?”
- அரவிந்தன் என்ற மனோதத்துவ நிபுணரின்
குரலைத் தொடர்ந்து போதைப் புழங்கிகளின்
மறுவாழ்வுச் சங்கத் தலைவரும், சமூக
சேவையாளரும் ஏகோபித்த குரலில் கேட்டனர்.
என்னைச் சூழ்ந்திருந்த மறுவாழ்வுச் சங்கத்தில்
புதிதாகச் சேர்ந்திருந்த ஐந்து போதைப் புழங்கிகளும்
தங்கள் முறையின்போது தங்களது மனப்பாரத்தை
இறக்கி வைத்த மகிழ்ச்சியில் அடுத்து நான் ஏன்ன
கூறப்போகிறேன் என்பதை உன்னிப்பாகக்
கவனிப்பதை, ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’
அவர்களது முகபாவம் எடுத்துக்காட்டியது.

112

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


என்னைச் சூழ்ந்திருந்த அனைவரும் போதையர்
மறுவாழ்வைச் சேர்ந்தவரகளே. இதில் மாலிக்,
பவித்திரன், கோகுல், பாலக்குமரன், விக்டர்
ஆகியோர் தங்கள் பக்கம் இருந்த கதையைக்
கூறிவிட்டனர். ஒவ்வொருவரின் கதையும் நெஞ்சை
நெகிழ வைக்கும் சோகக் காவியமாகும்.
அடுத்தவரின் துன்பம் நம் துன்பத்தைச்
சிறியதாக்கிவிடுகிறது. இதுவரை என் துன்பமே
மிகப்பெரியது என்று எண்ணிவந்த எனக்கு எனது
தலைக்கனம் மெல்ல மெல்லக் குறைவதை
உணர்ந்தேன். இந்தக் கருத்துப் பரிமாற்ற
உரையாடல் என் வாழ்க்கையைப் புதிய
கண்ணேட்டத்தில் காணச் செய்தது. மனோதத்துவ
நிபுணரும், போதைப் புழங்கிகள் சங்கத் தலைவரும்,
சமூக சேவையாளரும் நாங்கள் கூறும் கதைகளைக்
கேட்டறிந்து எங்களின் பிரச்சினைகளையும்
மனப்போக்கினையும் அறிந்து கொண்டு சரியான
சிகிச்சை முறைகளைத் தங்கள் குறிப்பேட்டில்
எழுதிக்கொள்ள முனைந்தர. பிறகு எந்தச்
சிகிச்சை அணுகுமுறை எங்களுக்குப் பயனளிக்கும்
என்று கலந்து பேசி முடிவெடுப்பர.

அனைவரின் தூண்டுகோலின் பேரில்


தொண்டையைச் சரி செய்தவாறு எனது கதையைக்
கூறலானேன்.

என்னுடைய தாய் கணவன் தன்னைக் கைவிட்டதை


எண்ணிச் சிறிது காலம் எதிலும் பற்றற்றவளாய்
வாழ்ந்தாள். தன் கணவன் தன்னை விட்டுச் சென்ற
கோபத்தை என் மீதும் என் தங்கையின் மீதும்
சற்றுக் கூடுதலாகவே காட்ட ஆரம்பித்தாள்.
அதிலும் குறிப்பாக என் தங்கையின் மீது
காட்டினாள். தினக்கூலி வேலை செய்து வந்த என்

113

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


தாய் சில சமயங்களில் வேலைக்கும் செல்வதில்லை.
இதனால், எப்போதும் வீட்டில் பசியும்
பட்டினியுமாகவே காலந்தள்ளினோம். எங் க ளைப்
பற்றிய நினைப்பைக் காட்டிலும் தன் வாழ்க்கை
இப்ப்டி ஆகிவிட்டிதே என்ற ஆதங்கமே அவளிடம்
மேலோங்கியிருந்தது. பெற்றோரின் எதிர்ப்புக்கு
இடையு திருமண் புரிந் த தனால் எங் களுக்குத்
தாய்வழிச் சொந் த ங் க ளின் ஆதரவும் கிட் ட வில்லை.
வருவாய்க் குறைவுக்கான குடும்பப் பதிவேட்டில்
எங்களது குடும்பமும் இடம்பெற்றதால் எங்களுக்குச்
சில சலுகைகள் கிடைத்தன. அது எங்களின்
உணவுத் தட்டுப்பாட்டைக் கணிசமாகக் குறைத்தது.
ஆயினும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.
தினமும் எனக்கும் என் தாய்க்கும் சண்டை மூளாத
நாளே இல்லை எனலாம். எனக்கும் என் தாய்க்கும்
அடிக்கடி பிணக்கு ஏற்படும்போது என்னைவிட
மூன்று வயது சிறியவளான என் தங்கை கட்டிலின்
அடியிற் சென்றே ஒளிந்து கொள்வாள். அவளின்
கண்களில் எப்போதுமே ஒருவித பய உணர்ச்சி
இருந்துகொண்டே இருக்கும். பாவம் சிறு
வயதிலேயே வாய் த ிறந் த ு பேசத் த ெரியாத
பேதையாகவே வாழ்ந்துவிட்டாள்.
"சாண் ஆனாலும் ஆண் பிள்ளை" என்ற
பழமொழிக்குப் புதுமொழி பிறப்பது எப்போது?
ஒரே கருவறையில் பத்து மாதம் இரட்டைக்
குழந்தைகளாக ஆணையும் பெண்ணையும் ஒரே
பிரசவத்தில் பெற்றாலும் ஆணகப் பிறந்து
விட்டதால் ஆண்களுக்குக் கொடுக்கும் மரியாதை
பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெற்ற தாயே தான்
பெற்ற பெண்ணை அவமானப்படுத்துவது போலப்
பேசி நடத்தும் வழக்கு முறை எப்போது மாறும்?
தான் சாப்பிட்ட தட்டைக்கூட ஆண் பிள்ளை
எடுக்கக்கூடாதென்று கூறும் தாய்மார்கள் எத்தனை

114

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பேர்? ஆண் பிள்ளைக்கு ஒரு தாய் இவ்வளவு
சலுகைகள் தருவதனால், திருமணத்திற்குப் பின்
கணவன் மனைவி இருவரும் வேலை செய்தாலும்
மனைவியிடமே வீட்டுப் பொறுப்புகள் அனைத்தும்
சுமத்தப்படுகின்றன.

தாயால் தட்டிக்கொடுத்து வளர்க்கப்படும்


ஆண்பிள்ளையும் ஒருநாள் கணுன் என்ற பதவியை
அடையும் காலமும் வருமல்லவா? கணவன் வேலை
முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் ஒரு நாளிதழில்
முகத்தைப் புதைத்துக் கொண்டு அன்றைய தினத்தை
ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறான்.
பெண்ணை ஒரு சுமைதாங்கியாகவும் ஆணைப்
பதுமையாகவும் போற்றுவது, ஒரு பெண்ணே ஒரு
பெண்ணுக்குச் செய்யும் கொடுமையல்லவா?
இத்துணைக் கொடுமைகளையும் பெண்ணே
செய்துவிட்டு ஆண்கள்தாம் பெண்ணுக்குக்
கொடுமை செய்கிறார்கள் என்று கூறுவது தவறு
அல்லவா? வீட்டில்தான் இந்த மனப்போக்கு
என்றால் பணிமனையிலும் இது நிலவவே
செய்கிறது. உதாரணத்திற்கு ஒரு பெண் தான் ஓர்
அதிகாரியாக இருந்தாலும் ஆணுக்கு அடங்கிச்
செல்வதுவும் ஒரு பெண் அதிகாரியே பெண்ணை
அடக்கி ஆள முயல்வதுவும் ஒரு பெண்ணுக்கு ஒரு
பெண் செய்யும் கொடுமையல்லவா? இந்தச்
சமுதாயச் சீர்கேடுகள் என்று மாறுமோ
தெரியவில்லை(gender inequality).

இந்தச் சீர்கேடுகளை நானும் கண்டிருக்கிறேன். என்


நண்பரின் அக்காவும் இத்துன்பத்தை
அனுபவித்திருப்பதைக் கண்டிருக்கிறேன். என்று
அந்த அனுபவத்தைக் கூறத் தொடங்கினேன்.

115

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“மாலிக். என் நண்பரின் தாய் தன்னுடைய நான்கு
மகன்களையும் வளர்ப்பதற்காகத் தன் மகளை நன்கு
பயன்படுத்திக் கொண்டாள். பிள்ளைகளைக்
கவனித்துக் கொள்ள மட்டும்தான் மகள்
தேவைப்பட்டாள். ஆனால், அ வ ர க
் ள ு ட ன
விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதனால்
சகோதரர்களிடையே அன்பு கூடிற்றே தவிரச்
சகோதரியிடம் அன்பு வளரவில்லை.
ஆண்பிள்ளைகளிடம் காட்டிய பாசத்தில் ஒரு துளி
கூடத் தாய் தன் மகளிடம் காட்டிப் பார்த்ததில்லை
இப்போது மகன்கள் அனைவரும் சுயநலத்துடன்.
திருமணம் புரிந்துவிட்டாலும் தாய் தன் மகளின்
வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத்
தெரியவில்லை. சிறுவயதிலிருந்தே குடும்பத்தைப்
பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் மட்டுமே
நினைக்க வைத்து வளரக்கப்பட்ட மகளோ
தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்
கொள்ளத் தெரியாதவளாய் வாழ்கிறாள்.”

“இப்போதுதான் காலம் மாறிவிட்டதே ஆணும்


பெண்ணும் சமம் என்று ஆகிவிட்டதே. கவலையை
விடுங்கள்” என்றான் பீட்டர். "பெண்ணுக்குப்
பொம்மையை அளித்து ஆணுக்கு வாகனத்தை
அளிக்கும் சமுதாயப் போக்குதான் மாறிவிட்டதே
இருந்தாலும் இன்னும் மாறவேண்டும்.
இல்லாவிட்டால் பெற்றோர் கொடுக்கும்
சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் என்னைப்
போன்ற தேவையற்றவர்கள் சிலர் மேலும்
உருவாகிவிடக் கூடாதல்லவா?” என்று கூறிவிட்டு
விட்ட கதையைத் தொடர்ந்தேன்.

"தனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்


கொள்ளாத என் தாய் என் மீது குற்றம் காணுவதை
என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.”

116

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“அரசாங்கத்தின் சலுகையினால் நானும் உயர்நிலை
இரண்டோடு என் படிப்பை முடித்தேன். மேலும்
படிக்க என்னால் முடியவில்லை. என்னுடன் படித்த
மற்ற மாணவர்களின் குடும்பச் சூழ்நிலைகள்
எனக்குள்ளே ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையைத்
தோற்றுவித்தன. அவர்களுக்கு அமைந்த
வாழ்க்கையில் தாய் தந்தையரும் அவர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு வாங்கித் தரும் பொருள்களும் என்
மனத்தில் சொல்லொண்ண ஆற்றாமையையும்
ஒருவிதப் பொறாமை உணர்வினையும்
தோற்றுவித்தன. சில சமயங்களில் அந்த
மாணவர்களில் சிலர் தங்கள் பெற்றோர் தங்களுக்கு
வாங்கித் தரும் பொருள்களைப் பற்றியும்,
விடுமுறையில் தங்கள் குடும்பத்தினருடன்
வெளியூரில் கழித்த பாங்கினைப்பற்றியும் தம்பட்டம்
அடித்து விவரிக்கும்போது எனக்கு எரிச்சல்
எரிச்சலாக வரும். சில சமயங்களில் என் காதுபட
என்னையும் என் குடும்பத்தையும் விமர்சிக்கும்போது
கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கவேண்டும்
என்ற வேகத்தினால் துரத்தப்படுவதுமுண்டு. சிற்சில
சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா?
என்ற உந்துதலுக்கும் நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
என்னைப் போலவே குடும்பத்தின் பிரச்சினை
காரணமாகத் தங்களின் துன்பங்களுக்கு
வடிகால்களைத் தேடி அலையும் இளையோரை
வரவேற்பதற்காகவே ஒரு கூட்டம் சட்டத்திற்குப்
புறம்பாகச் செயல்படுவதை அன்று நான்
உணரவில்லை.
மெல்லிய அரும்பு மீசை குறும்புடன்
எட்டிப்பார்க்கும் பருவத்தில் பச்சைக்கொடியா?
பச்சைப்பாம்பா?வென்று பகுத்து உணரத் தெரியாத

117

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பருவத்தில் எனது நண்பன் முத்துவினால்
அறிமுகப்படுத்தப்பட்டவனே தாமஸ். அவனது
அறிமுகம் எனக்குப் புதிய உற்சாகத்தை அளித்தது
தன்னைப் பற்றி மற்றவர்கள் அக்கறை
காட்டுகிறார்கள் என்று அறிந்தால், முன்னைவிடக்
கூடுதலாகவே தன்னை மிகைப்படுத்திக் கூறி
அவர்களின் அனுதாபத்தைப் பெற்றிருக்கலாமோ
என்று எண்ணுவது மனித இயற்கை. இதில் நான்
மட்டும் விதிவிலக்கா என்ன? எனது நண்பன்
முத்துவும் தாமஸூம் காட்டிய அன்பு என்னைத்
திக்குமுக்காட வைத்தது. இளமையிலேயே
எவரிடமும் கிடைக்காத பாசம், அன்பு, பரிவு
ஆகியவற்றை இவர்களிடம் உணர்ந்தேன். மெல்ல
மெல்ல என் மனம் அவர்கள் வசப்பட்டது.

அன்புக்காக ஏங்கித் தவித்த எனது உள்ளம் ஒரு


நாள் அவர்களைக் காணாவிட்டாலும் பரிதவித்துப்
போயிற்று. என்னையும் அறியாமல் நான் எந்த
அளவுக்கு அவர்களைச் சார்ந்திருந்தேன் என்று
இன்று எண்ணிப் பார்க்கையில் மிகவும்
ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் வெட்கமாகவும்
உள்ளது. “அவனன்றி ஓர் அணுவும் அசையாது”
என்பது போல் நான் அவர்களின் பிடியில் என்பதை
உறுதிப்படுத்திக் கொண்டவுடன் மெல்ல மெல்ல
மதுப்பழக்கத்திற்கும் போதைப் பொருளுக்கும்
என்னை அடிமையாக்கினார்கள்.

என்னைப் போலவே மற்ற இளையர்களையும்


இப்பழக்கத்திற்கு உட் ப டுத் த ினார் கள். போதைப்
பொருளுக்கு அடிமையாகிப்போன இளையர்களும்
தங்கள் நாடி நரம்புகள் சுண்டிப்போவதைக்கூட
உணரதவர்களாய், மதியை மயக்கச் செய்யும்
மதுவுக்குத் தங்கள் வாழ்வையே பணயமாக்கினார்கள்
என்றுதான் கூற வேண்டும்.”

118

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அச்சமயம் இடைமறித்த கோகுல்,

“அந்தக் குட்டையில் ஊறிய மட்டையாகத் தானே


நானும் இருந்திருந்தேன். எனக்கு நன்றாக நினைவு
இருக்கிறது. என் நண்பனொருவன் போதைப்
புழக்கத்திற்கு அடிமையாகி, தனக்கு அவ்வப்போது
பணம் கிடைக்காதபோது வீட்டில் உள்ள
பொருட்களை விற்றாவது போதைப் பொருட்களை
வாங்குவான். போதைப் பொருட்களுக்காகச் சில
சமயங்களில் அங்காடிக் கடைகளில் உள்ள
பொருட்களைத் திருடவும் செய் வ ான் . அப்பப்பா
எத்துணை அவமானங்கள்?" என்றா.

“ஆமாம் அரவிந்தா, நீ இதுவரை உன் வீட்டிற்கு


போனதுண்டா?” என்று விக்டர் கேட்க,

“அதையேன் கேட்கிறாய்? உனக்கு ஒன்று தெரியுமா?


இங்கு வருவதற்கு முன் ஒருமுறை வீட்டிற்குச்
சென்றிருந்தேன். எல்லாருக்கும் வரக்கூடிய இளம்
பருவத்துக் காதல் என்னையும் விட்டு
வைக்கவில்லை”.

“ஆகா! இப்போதல்லவா கதையில் சுவை கூடுகிறது”


என்று தம் குறும்புப் பார்வையை என் மீது
வீசினான் பவித்திரன்.

“கூடுமப்பா கூடும். இக்காதல் என்னைப்படுத்திய


பாட்டைக் கேட்டால் இப்படிக் கூறமாட்டாய்.
சொல்லேன் உன் பாட்டையும் கேட்போம். இங்கு
என்ன திண்னைப் பேச்சா நடக்கிறது?” என்று
நானும் அவனைச் செல்லமாகக் கடிந்து
கொண்டேன். இதற்குள் எங்கள் கருத்துகளைக்
குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த மனோதத்துவ
நிபுணரும் கைகளை உயர்த்திக் காட்டி அமைதியான

119

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பார்வையால் உயர்ந்த சத்தத்தை அடக்கினார்.
மேற்கொண்டு தொடருமாறு கண்களால் அனுமதி
தந்த மனோதத்துவ நிபுணரின் குறிப்பை உணர்ந்து
நானும் தொடர்ந்தேன்.

“அன்று சனிக்கிழமை. வழக்கம்போல் நான்


நண்பரகளைக் காண அருகில் உள்ள பூங்காவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த
குரல் போக்குவரத்து நெரிசலையும் முண்டியடித்துக்
கொண்டுவந்தது. அந்த இனிமையான குரலுக்குச்
சொந்தக்காரி யாரென எனது கண்கள் குரல் வந்த
திசையை நோக்கிச் சென்றன. ஆயினும் நீண்ட
நேரமாகியும் அக்குரலுக்குரியவளைக் காணததால்
என் கால்கள் முன் நோக்கி நடை போட்
ஆரம்பித்தன.
“உங்களிடம் ஒரு வெள்ளிக்குச் சில்லரை
இருக்குமா?" என்றபடி நான் தேடிய அக்குரலுக்குச்
சொந்தக்காரி என் முன்னே நிற்கக் கண்டேன்.
அவளின் குரலின் இனிமையில் இருந்த கவரச்சி
அவளிடம் இல்லை. அவள் அப்படி ஒன்றும்
பிரமாதமான அழகி என்று கூறுவதற்கில்லை”

“பார்ப்பவரைச் சுண்டி எழுப்புவது போன்ற


கவரச்சி அவளிடம் இல்லை. ஆயினும் அவளிடம்
இருக்கக்கூடிய ஏதோ ஓர் இனம் புரியாத
அழகினால் நான் தூண்டப்ப்டுவதை அறிந்தேன்.
இன்றைய நிலையில், அது ஒருவகை இனக்கவர்ச்சி
என்று பகுத்தறியும் திறன் இருக்கிறது. ஆனால்
அப்போதோ என் பெற்றோர் சென்ற அதே
அவசரப் பாதையில் நானும் செல்வன்த மிகுந்த
அதிரச்சியுடன் உணர்ந்தேன். இளையர்களுக்கு இது
என்ன ஒரு சாபக்கேடா? என்னைத் தடுத்து நிறுத்தி
வழிகாட்ட எவருமில்லை என்ற இறுமாப்புடன் என்

120

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வழியே தனி வழி என்ற போக்கில் செல்லத்
திர்மானித்தேன், என் தாய் செய்த அதே தவற்றை
நானும் செய்யத் துணிந்தேன். எத்தனை
தலைமுறைகளை இச்சமுதாயம் கடந்து
வந்திருந்தாலும் இளையர்கள் இந் த அவசரக்
காதலில் இன்னும் சிக்குண்டிருக்கும் இந்த நிலை
மாறுமா?”

“விளக்கினைத் தொட்ட பிள்ளையைப் போல் என்


குற்றம் என்னச் சுட்டபொழுதுதான் என் தவற்றினை
உணர்ந்தேன். ஆம், மாலதிதான் எனது
மனதிற்கினியவளின் பெயர் . முதலில் கண் ணால்
பேசிக் காதலைப் பரிமாறிக் கொண் ட ோம்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
எங்களின் பதின்ம வயது காதலும் வளர்ந்தது.
அந்தப் பதின்மவயதில் எங்கள் காதலே உலகில்
உயர்வானது என்று இறுமாந்திருந்தோம். உற்றார்
உறவினர் எங்களை என்ன நினைப்பார்களோ, என்ற
நினைப்புமின்றிச் சமுதாய வரம்புகளை மீறி
நடந்தோம். அதனால் ஊராரின் நகைப்புகளுக்கும்
ஆளானோம். மகளின் நிலை இப்படி ஆனதிற்கு
நானே காரணம் என்று என் மீது குற்றம் சாட்டினர்
மாலதியின் பெற்றோர். தங்கள் மகளுக்குப் புதிய
பாதை காட்டி என்னிடமிருந்து நிரந்தரமாக
மீட்கவும் முனைந்தனர், மாலதியும் பெற்றோர்
காட்டிய புதிய பாதையில் செல் ல விரும்புவதாகக்
கூறி இறுதியில் என்னை விட்டுப் பிரிந்தாள்.
தனித்து விடப்பட்ட நான் மீண்டும் தவறான
பழக்கத்துக்குப் போனேன. ஆண் பிள்ளை
அழக்கூடாது என்று யாரோ கூறியது என்
நினைவுக்’கு வந்தது. அதனால் கண் க ளில் வழிந் த
கண்ணீரைக் கைகளால் மறைத்தேன். பெண்களுக்குக்
கண்ளீதான் வடிகால் என்றால் ஆணுக்கு? என்
மனம் நியாயம் கேட்டது.”

121

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறக்கவும்
துணிந்தேன். தன் குடும்பந்தான் பெரியது என்று
போனவளைப் பேசி என்ன பயன்? என்ற
திடீரென்ற ஞானோதயத்திற்குப் பிறகு வீட்டை
விட்டுப் பிரிந்து நீண்ட காலமாகிவிட்டதை
உணர்ந்தேன். பிரிந்தவர் கூடினால், பேசவும்
கூடுமோ? என்னைப் பிரிந்ததால் வாட்டம்
கண்டிருந்த என் தாயையும் தங்கையையும்
அப்போதுதான் கண்ணரக் கண்டேன். குற்ற
உணர்ச்சியால் வெட்கித் தலைகுனிந்தேன். என்
தாய்க்கும் தங்கைக்கும் நான் ஆற்ற வேண்டிய
பணிகளைப் பட்டியலிடத் தொடங்கியபோதுதான்
ஏனிப்படி நடந்துகொண்டோம்? என்று மனம்
குமைந்தேன். எவ்வளவோ அருமையாக வாழ
வேண்டிய எனது வாழ்க்கை தறி கெட்டுப்
போனதிற்கு எனது தவறான மதுப் பழக்கமே
காரண்ம் என்று உணர்ந்தேன். அதை விடுவது
என்றும் முடிவு செய்தேன். அதற்கு நிறைய
மனப்பக்குவம் தேவைப்பட்டது; நிறைய மனப்
பயிற்சிகளும் தேவைப்பட்டன. அதனால், தியானம்
செய்தேன். நல்ல நண்பர்களை ஆய்வு செய்து
பழகினேன். பட்டுத்தெளிந்து பக்குவப்பட்ட என்
மனம் மீண்டும் அந்தப் பாழும் மதுப்பழக்கத்தை
நாடக்கூடாதென இறைவனை வேண்டுகிறேன்.”

நீண்ட பேச்சுக்குப் பிறகு, சற்றே ஆசுவாசப்படுத்திக்


கொண்டு நிமிர்கையில், மதுப் பழக்கத்தினால் ஈரல்
கெட்டுப் போய் மறுவாழ்வுச் சிகிச்சை பெற்று
வரும் பாலக்குமரன், “நீங்கள் இப்பழக்கத்தைக்
கைவிட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
முதலில் இப்பழக்கத்தைக் கைக்கொள்வதற்கு முன்
என் உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது.
இப்போதோ, உடல் தளர்ச்சியுற்றுக்
காணப்படுகிறது. அதனால் இப்பழக்கத்தைக் கைவிட

122

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


விரும்புகிறேன். இது சாத்தியமாகுமா? என்று
மீண்டும் வினாவைத் தொடுத்த பாலக்குமரனைப்
பார்த்து, இளமையிலேயே ஒரு யானையை ஒரு
கம்பத்தில் சங்கிலியால் பிணைத்துவிட்டால் அது
தன் உடல் வலிமையை உணராது சங்கிலிதான்
தன்னைக் கட்டுப்படுத்துகிறது என்று நினைக்குமாம்.
இந்த மாயையுடன் ஒரு மரத்தையே வேருடன்
சாய்க்கவல்ல யானை சங்கிலிக்குக் கட்டுப்பட்டு
இருக்குமாம். என் மன வலிமை யானையைக்
காட்டிலும் பன்மடங்கு பெரியது” என்று கூறிச்
சிரித்தேன்.

123

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


9. ஜீவி
சேல்வி உமையாளம்பிகை த/பெ ராமகிருஷ்ணன்

மாணர்கள் பள்ளியிலிருந்து விடைபெறும் இறுதி


நாள். அனைத்து மாணர்களும் ஒருவரையொருவர்
கட்டி அணைத்துப் பிரியாவிடை கூறினர். ஐந்து
ஆண்டுகளின் பள்ளி நட்பு இன்றோடு முடிவு
பெறுமோ, இல்லை இனியும் தொடருமோ?? இந்தக்
குழப்பமான மனநிலையில் தன் நிலையை
எண்ணியபடி ஒரு பெண். இந்தப் பள்ளியை
அவளால் மறக்கவே முடியாது. அவளது வாழ்வின்
முக்கிய நினைவுகள் இந்தப் பள்ளியில்தான் புதைந்து
கிடக்கின்றன. குழுமியிருந்த கூட்டத்திற்கு மத்தியில்
அவளின் விழிகள் முக்கியமான ஒருவரை மட்டும்
தேடிக் கொண்டே இருந்தன.

ஜீவி பார்க்கச் சுமாராக இருப்பாள். சற்று


மாநிறமானவள். பருக்கள் படர்ந்த முகம், அடர்ந்த
கூந்தல், சற்று எடுப்பான பற்கள். இவை
அனைத்தையும் கடந்து அவளை வாட்டிவதைத்த
மனவருத்தமே அவளின் பருத்த உடல்தான். சிறு
குழந்தையிலிருந்தே அவள் பருமனாகவே இருந்தாள்.
அவளது உடலின் வளர்ச்சி அப்படிப்பட்டது
இத்தனை ஆண்டுகள் அவள் பருமனாகவே
இருந்தாலும், அவளால் அதை இயல்பு என
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பதினேழு
ஆண்டுகளில் அவள் இளைக்க முயன்றபோதும்
அது சாத்தியமாகவில்லை. இதனால், ஒவ்வோர்
ஆண்டும் அவளின் புத்தாண்டுத் தீர்மானம்
நிறைவேறாமலேயே போனது.
“ஏய்! நீ முன்னாடி உட்காரந்தியானா நான்
எப்படிலா பார்க்கிறது? அந்த மருதமலையே என்
கண்ணை மறைச்சா, இந்தப் பக்தன் எப்படிப்

124

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பார்க்குறது?” என்றான் விக்டர. ஜீவிக்கு, அறவே
பிடிக்காதவன். எப்போதும் அவளைப் பார்த்துக்
கிண்டல்சொன்ாலும செய்துகொண்டே இருப் ான். அவன்
என்ன அந்த வகுப்பு சிரிக்கும்.
அந்த அளவுக்கு அவன் துறுதுறுவென்று
எதையாவது பேசினாலும் அவளுக்கு
மனவருத்தமாக இருக்கும். இன்று அவன்
சொன்னதைக் கேட்டதும், அவளுக்குள் கடுகளவு
இருந்த தாழ்வு மனப்பான்மை இப்போது
மலையளவுக்குக் குவிந்துவிட்டது. இதற்கு
விக்டருக்குத்தான் நன்றி கூற வேண்டும் அவனது
தொல்லையால், ஜீவி இந்த ஆண்டும் வகுப்பின்
பின்னால் இருந்த மேசைக்குச் சென்று அமைதியாக
அமர்ந்து கொண்டாள். வெண்பலகையில்
எழுதப்பட்டிருந்த தேதியைக்கூட அவளால்
சரியாகப் பார்க்க முடியவில்லை. இருப்பினும்,
அவள் அங்கேயே உட்கார்ந்து கொண்டாள்.
பள்ளி மணி அடித்தது. இவள் வகுப்பிற்குள்
நடந்துவந்தாள். “சிங்கு சிக்குங், சிங்கு சிக்குங் சங்!”
என்று விக்டர் ஏதோ தாளம் போட்டான்.
அமர்ந்திருந்த அனவரும் சிரிக்கத் தொடங்கினர்.
அவளைப் பார்த்துத்தான்! அவள் உள்ளூர நிறைய
வருந்தினாள். பிறர் தன்னை வெறுக்கச் செய்யும்
பெருத்த உடலை அவளே வெறுத்தாள். இதனால்
ஜீவி யாரிடமும் பேசமாட்டாள்; சிரிக்க மாட்டாள்.
வகுப்பில் அவள் இருப்பதுவும் ஒன்றுதான்,
இல்லாததும் ஒன்றுதான்.

அன்று உடற்பயிற்சி வகுப்பு ஜீவிக்குப் பாகற்காய்


சாப்பிடுவதுபோல, மிகவும் 'பிடித்த' வகுப்பு,
ஆசிரய் அனைவரின் உயரத் த ையும் எடையையும்
குறித்துக்கொள்ளப் போவதாகக் கூறினார். ஜீவியின்
முகம் சுருங்கியது. வரிசையில் இறுதியாக

125

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நின்றுகொண்டிருந்த அவளுக்கு இதில் உடன்பாடே
இல்லை. எல்லோருக்கும் சிரிக்க நான்தான்
கிடைத்தேனா என்று வருந்தினாள். எதிர்பாராத
வண்ணம் வரிசையில் ஜீவிக்கு முன்னால் நின்றவள்,
மாயா! அவள்தான் வகுப்பிலேயே மிகவும்
சிறியவளாகக் காட்சியளிக்கும் பெண். அவளது
உயரம் 138 செண்டிமீட்டர். எடை 38 கிலோகிராம்
எல்லோரும் வாயைப் பிளந்து சிரித்தனர்.
அவளுக்கே இப்படி என்றால், ஜீவியின் மனம்
படபடத்தது.

உயரம் 158 செண்டிமீட் ர். எடையை


அளவெடுப்பதற்கு முன் விக்டர், “24 கிலோகிராம்!”
என்று சத்தமாகக் கத்தினான். எல்லோரும்
சிரித்தனர்,... “எடை 101 கிலோகிராம்!” என்று
சொன்னதும், அகமது, “யப்பா! யப்பா!
யானைப்பா! என்று கத்தினான். சின் மிங் ஏதோ
சொன்னதற்கு, விக்டர் உடனே பதிலளித்தான்.
பிறகென்ன, வகுப்பே வயிறு குலுங்கச் சிரித்தது.
விக்டரால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். ஜீவிக்குச்


சிரிப்பு வரவில்லை. அவளுக்கு ஆத்திரமும்
அவமானமும் ஒன்று சேரக் கண்ணீர் பொங்கியது.
உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றாள்.
ஆதரவிற்காக ஆசிரியரைப் பார்த்தாள். அவர்
சிரித்துக்கொண்டும், சிரிப்பை அடக்குவதற்காகத்
தன்னைக் கிள்ளிக்கொண்டும் இருந்ததைக்
கண்ணுற்றாள். அவளுக்குக் கோபம் வந்தது. அடக்க
முயன்றபோது கண்ணீரும் வழிந்தது,

அன்று முழுதும் அவள் கோபம் தணியவே இல்லை.


“ஏன் அந்த ஆண்டவன் என்னை மட்டும் இப்படிப்
படைத்தான்? எல்லோரையும் அப்படியே படைக்க

126

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வேண்டியதுதானே?!" என்று தனக்குள்
ஆயிரமாயிரம் முறை கேட்டுக் கொண்டாள்.
சோகத்துடன் வீட்டிற்கு நடந்துசென்றாள்.
வீட்டினுள் சென்று காலணிகளைக் கழட்டுவதுதான்
அவளின் குடும்ப வழக்கம். அதைத்தான்
செய்துகொண்டிருந்தாள். வரவேற்பு அறையில்
சொகுசாகப் படுத்தவண்ணம் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தான், அவளின் தம்பி.

“ஹேய் நகரு. நீ என்ன ஒல்லின்னு நினைப்பா?


டீவியை மறைச்சா நான் எப்படிப் பார்ப்பேன்?”
என்றான்.
“வாயை என்று
மூடுடா!' அலறியபடி
அழுதுகொண்டே தன் அறைக்குள் ஓடினாள்,
அவள். “ஹேய்! ஹேய்! ஓடாதே! பூமி அதிருது
பார்!” என்று சிரித்துக்கொண்டே கூறினான், தம்பி
வெந்த புண்ணில் அவனின் வாரத்தைகள் வேல்
பாய்ச்சியதை ஏனோ அவன் உணர
மறந்துவிட்டான். “என் தவறா? என் தவறா?” என்று
தலையில் அடித்துக்கொண்டபடி கதறிக் கதறி
அழுதாள், ஜீவி. மெத்தையில் இருந்த
தலையணைகளைத் தன் அறை எங்கும் கண்டபடி
தூக்கி எறிந்தாள். அங்கிருந்த சில ஓவியங்கள் கீழே
விழுந்து பாழாகின. அருகில் இருந்த தன் குடும்பப்
புகைப்படத்தைத் தாறுமாறாகக் கிழித்தெறிந்தாள்.
"என்னை இப்படிப் பெற்றதற்குக் கருவிலேயே
அழிச்சிருக்க வேண்
என்று ட ியதுதானே! அழிச் சிருக்க
வேண்டியதுதானே!” குமுறிக் குமுறி
அழுதாள். “ஏன் எல்லாரும் இப்படி
மனிதாபிமானம் இல்லாம இருக்குறாங்க" மத்தவங்க
மனசைப் புண்படுத்துவதில இவங்களுக்கு அப்படி
என்ன சந்தோஷம்?” என்று கடவுளிடம் நெடுநேரம்

127

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பேசினாள், கண்ணீர் வற்றியவுடன் தனது
நாள்குறிப்பை எடுத்தாள். அன்றையை தேதியை
எழுதி, "நான் ஒல்லியாகப் பிறந்திருக்கலாம்!" என்று
நூறாவது முறையாக எழுதி முடித்ாள.
அப்போதுதான் அவளின் மனம் சாந்தியடைந்தது.
பாழாகிப் போய்விட்ட தன் ஓவியங்களைக் கையில்
எடுத்துப் பார்த்தாள். ஜீவி நன்றாக வரைவாள்.
உடனே, தன்னை ஒல்லியாக நினைத்துப் பல்
சித்திரங்களைத் திட்டினாள். அதைப் பார்த்து
எல்லையற்ற மகிழிச்சி அடைந்தாள்,

மாரச் விடுமுறை வந்தது. ஜீவி எங்கும்


போகவில்லை. வெளியே செல்ல வேண்டும்
என்றால் அவளைப் புரிந்துகொண்ட நண்பரகள்
யாரும் இல்லை. எனவே, வீட்டிலேயே இருந்து
வீட்டுப்பாடங்களைச் செய்தாள், சன்னல் வழியே
எட்டிப்பார்த்தபோது பலர் தனியாகவும்,
இணைந்தும், குழுவாகவும் வெளியே செல்வதைப்
பார்த்தாள். சன்னலைத் தீண்டிய அவளது பருத்த
விரல்கள் அவளது வேதனையை வெளிப்படுத்தன.
நிலவினை வருடிய அவளது கண்கள் சோகத்தை
எடுத்துரைத்தன. ஓயாது அழுதகொண்டிரும
அவளது மனத்தை அந்த நிலவு மட்டுமே
அறிந்திருக்கும். ஒரு பெண் உடல் பருமனாக
இருந்தால்..... மிகவும் துன்பத்தை அனுபவிக்கத்
தயாராக இருக்கவேண்டும். இதுவே அவளது
தாரகமந்திரம்.

விடுமுறை முழுதும் ஒருநாளைக்கு ஒருவேளை


உணவு மட்டும் உண்டுவிட்டுத் தன் அறைக்குள்
சென்று படுத்துக் கொண்டாள். வாட்டிய பசியின்
கொடுமையை மறக்க உறங்கிக்கொண்டே
இருந்தாள். ஒரு வாரம் முடிந்தபோது, அவளது
உடல்தான் சற்று வலுவிழந்துபோனித தவிர ஒரு

128

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கிலோ அளவுக்குக்கூட அவள் எடை
குறையவில்லை அவளுக்கே மனம் வெறுத்துப்
போனது,

விடுமுறை முடிந்து, பள்ளிக்குச் சென்றாள் அங்கே


புதிய கணக்கு ‘ ஆசிரியரைப்
பாடநேரத்தில் அவளது வகுப்புக்கும் வந்தார் அவரர
வகுப்பில் அமைதியாக இருப்பவர்களாகத் தேடிக்
கண்டுபிடித்து அவர்களை அழைத்தார்
அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டார,
ஜீவியை அடிக்கடி கூப்பிட்டார், அவளுக்குப் பதில்
தெரிந்தபோதும், தெரியாத போதும் நல்ல உற்சாகம்
அளித்தார். அவள் பதிலளிக்கும்போது யாரேனும்
நகைத்தால், அவர் வன்மையாகக் கண்டித்தார
அவரது பெயர் திரு ஹபி. ஜீவிக்கு அவரை மிகவும்
பிடித்திருந்தது அவள் மீது அவர் கொண்ட
அக்கறை அவளுக்குப் படிப்பில் ஊக்கத்தைத் தந்தது

கணக்கு ஆசிரியர திரு ஹபியின் பாடத்தில் அவன்


நாளுக்கு நாள் அதிகமாகக் கவனம் செலுத்தி
வந்தாள் அவர் பேசும் சொற்கள் ஒங்வொன்றுக்கும்
கவனமாகப் பொருளைத் தேடினாள். விடை
தெரிந்தபோதும், சில சமயம் ஆசிரியர்
அழைக்கவேண்டும் என்பதற்காக அமைதியாக
இருந்தாள். அவர் மிகவும் அனுசரஸைான
ஆசிரியராகக் காட்சியளித்தார் ஜீவியிடம் பாடம்
கற்பதிலும் வகுப்பறை நடவடிக்கைகளில் கலந்து
கொள்வதிலும் தென்படும் ஆர்வம் அவளிடையே
ஒரு மாற்றத்தை உருவாக்கின. வகுப்பில் உள்ள மற்ற
மாணவர்கள் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே
வந்தனர். ஆனால், இது ஜீவிக்குத் தெரியாது

ஜீவி? ஹபி என்ற பெயரை மிகவும் மதித்தாள்


அவருடன் பேசாவிட்டால் அன்றைக்கு அவளுக்குப்

129

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பொழுதே போதாததுபோல் உணர்ந்தாள். தனது
வாழ்வில் தன்னைச் சரியான பாதையில்
ஊக்குவித்தவராக அவரை நினைத்தாள். அவளது
இந்த ‘மரியாதை’ வகுப்பு மாணவர்களுக்கு
வியப்பையும் சிலருக்கு மட்டும் கிண்டலையும்
வரவழைத்தது. ‘ஜீவி, கணக்கு ஸார் ரொம்பவும்
மதிப்பு வச்சிருக்கிறதால, உடம்பு எளச்சிடாதே!”
என்று வம்பை வளர்ப்பான், விக்டர்.

இருந்தபோதும், ஜீவி திரு ஹபியையே நினைத்துக்


கொண்டிருந்தாள். அவளுக்கு மனவருத்தமான
நேரத்தில் அவளது வாழ்க்கையை ஒளியூட்டியவரான
அவருக்காகப் படிப்பில் அக்கறை செலுத்தினாள்
எனினும், சில சமயங்களில் அவரது அக்கறையைத்
தவறான நோக்கில் எடுத்துக்கொள்ளவும் செய்தாள்.
இதையும் அவளது வகுப்பு மாணவர்கள்
கவனிக்காமல் இல்லை. திரு ஹபியும் இந்த விபரீத
எண்ணத்தை உணரமல் இல்லை

திரு ஹபி ஜீவியை ஒருநாள் தனியே அழைத்துப்


பேச விரும்பினார். அவளும் மிகவும் மகிழ்ச்சியுடன்
அவரைச் சந்திக்கச் சென்றாள். அவர், அவளிடம்
ஓர் ஆசிரியருக்கே உரிய பொறுமையுடன்
மெதுவாகப் பேசினார். அவளது எண்ணகளை
கேட்டறிந்தார். அவர், தான் ஓர் ஆசிரியர் என்றும்
அவள் தமது மாணவி என்றும், அவளுக்கும்
தமக்கும் இடையே ஒரு பெரிய எல்லைக்கோடு
இருப்பதையும் பொறுமையாக விளக்கினார்.
தமக்கெனச் சில் கடமைகளும் பொறுப்புகளும்
இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். “ஜீவி! இது
பதின்ம வயது. இந்த வயதில் சில சமயம் தவறான
பார்வைகளும் எண்ணகளும் தோன்றவே செய்யும்.
இது இவ்வயதில் சகஜம். தவிர்க்க முடியாது.
ஆனால், அதற்காக நாம் நம் பொறுப்பில் இருந்து

130

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இம்மியும் விலகக்கூடாது. நானும் இந்த வயசைத்
தாண்டித்தான் வந்தேன்” என்றார். அவள் மனம்
நோகாமல் பேசியவர், அவளது கோப்பின்
அட்டையில் அழகிய ஓவியங்கள் தென்படுவதைப்
பார்த்து, “நீ ரொம்ப நல்லா வரையுற! உனது
திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்!”
என்றார்.

வீட்டிற்குச் செல்லும்போது, ஜீவிக்கு மனம்


வெம்பியது. அவளது கோபம் அதிகமானது. திரு
ஹபி, தான் பருமனாக இருப்பதை நேரே சொல்ல
முடியாமல் மறைக்கிறார். மற்ற மாணவர்களை
அழைத்துப் பேசாதவர், ஏதோ தான் பெரிய தவறு
செய்துவிட்டதைப் போல் தன்னை மட்டும் ஏன்
அழைத்துப் பேச வேண்டும்? என்று
கோபப்பட்டாள். இடையிடையே கண்களில் நீர்
கோர்த்துக் கொண்டு வந்து. வீட்டுக்குப்
போனதும், தனது நாள்குறிப்பை எடுத்தாள். “நான்
பிறக்காமலே இருந்திருக்கலாம்!” என்று எழுதினாள்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு, அவள் திரு


ஹபியிடம் பேசவே இல்லை. அவர் அவளிடம்
ஏதாவது பேச முயன்றபோதும், அவள் சரியாகப்
பேசாது அவரைப் புறக்கணித்துவிட்டாள். திரு
ஹபிக்கு இந்த அனுபவம் வினோதமாகவே
அமைந்தது.

ஜீவி தொடர்ந்து மிகச் சோர்வாகக்


காட்சியளித்தாள். பாடத்தில் ஓரளவுக்குத்தான்
கவனம் செலுத்தினாள். எப்போதும், அமைதியாக
இருந்தாள். இந்நிலையில், அவள், மீண்டும் பலரது
நகைப்புக்கு இடமானாள்.

131

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மறுநாள், கணக்கு வகுப்பு முடிந்த பிறகு, திரு ஹபி
ஜீவியை மட்டும் சற்று நேரம் இருக்கச்
வகுப்பே, கிசுகிசுத்துக் கொண்டு வெளியே சென்றது.
ஜீவி! அவரிடம் பேச இஷ்டம் இல்லாததுபோல்
முகத்தை வைத்துக் கொண்டாள்; குனிந்தபடியே
அமர்ந்திருந்தாள். எதுவும் பேசவேயில்லை.

"அடுத்த புதன்கிழமை, சொங் பாங்


சமூகநிலையத்திலே ஓர் ஓவியப்போட்டி
நடக்கப்போகுது. அந்தப் போட்டிக்கு நான் உன்
பெயரைக் கொடுத்திருக்கேன். நீ நம்ம பள்ளியைப்
பிரதிநிதிச்சுப் போய்ட்டு வா” என்றார். அவள்
முகத்தில் மகிழ்ச்சியானது துள்ளிக் குதித்தது

"அவர் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறர்.


நிசசயமாக எனது திறமைமேலும் என் மேலும்
அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் நிச்சயம்
ஜெயிப்பேன்” என்று மகிழ்ந்தாள். மறுபேச்சின்றிப்
போட்டிக்கான விவரங்களைப் பெற்றுக்
கொண்டாள்.

இந்த சம்பவத்திற்குப் பின், ஜீவி வகுப்பு


நடவடிக்கைகளில் பங்குபெற முயன்றாள். அனால்,
சில மாணவர்கள் அவளைத் தொடரந்து கிண்டல்
செய்தனர். எனினும் திரு ஹபியைப் போன்ற
ஆசிரியரகள் அவளுக்குத் தொடர்ந்து ஊக்கமூட்டி
அவளுக்கு நம்பிக்கை தந்தனர். எனினும், ஒவ்வொரு
முறை விழும்போதும் அவள் கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு எழுந்தாள். தன் திறமைகளை
வெளிப்படுத்த எல்லா வாய்ப்புகளையும்
பயன்படுத்தினாள். அவளின் மாற்றம்
அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
அவளைத் துவள வைத்துக் கொண்டிருந்த

132

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


விக்டரைத் திரு ஹபி தனிப்பட்ட முறையில்
அழைத்துக் கண்டித்தார்.

ஜீவி, வகுப்புப் போட்டிக்காக நிறைய ஓவியங்களைத்


திட்டி, வகுப்புத் தலைவியிடம் கொடுத்தாள்.
மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தித் தங்கள்
வகுப்பை அலங்கரித்தனர். மற்ற மாணவர்கள்
அவளின் புகழைப்பேச, விக்டரே வாயடைத்துப்
போனான். வகுப்பு அலங்கரிப்புப் போட்டியில்
அவளின் வகுப்பு வெற்றி பெற்றபோது, அவளது
வகுப்புத் தோழர்கள் அவளுக்கு உணவு வாங்கித்
தந்தனர். அந்த நிகழ்ச்சியில் விக்டர் நன்றியுரை
வழங்கியது, அவளையே திகைக்க வைத்தது ஜீவி
மிகவும் மகிழ்ந்தாள். “நம் உடலை நாம் ஊனமாகப்
பார்க்கும் வரைதான் மற்றவர்கள் நம்மைக் கேலி
செய்வார்கள்” என்று நாள்குறிப்பில் எழுதினாள்.
அன்று முதல் பள்ளிப்பாடங்களில் அதிக ஈடுபாடு
காட்டினாள். ஒரு புதிய ஜீவியாகத் தன்னை அவள்
கண்டாள். அவ்வப்போது, தன் மனத்தின் ஓரத்தில்
திரு ஹபி மரியாதைக்குரியவராக நிற்பதையும்
அவள் மறக்கவில்லை.

வருடம் ஒரு முடிவிற்கு வந்தது. சமூக நிலைய


ஓவியப் போட்டியில் ஜீவிக்கு ஆறுதல் பரிசு
கிடைத்திருந்தது. அவள் மிகவும்
பெருமைப்பட்டாள். அந்தப் பள்ளி வரலாற்றில்
அவளுக்கென ஒரு தனி இடம் உண்டு என்று
எண்ணிப் பூரித்தாள். தன் நாள்குறிப்பை எடுத்து,
"இதுபோல் என்றும் நான் நானாகவே
வாழவேண்டும்” என்று எழுதினாள்.

133

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அனைவரும் பிரியும் நாள். பிரியாவிடை கூறும்
நாள். திரு ஹபியிடம் பலகோடி நன்றிகளைக் கூற
ஏற்ற நாள். அவரைக் காணத் தவித்துக்
கொண்டிருந்தாள். அவர், அவளது வாழ்க்கையின்
திசையைத் திருப்பியவர். அவருக்கு அவள், பல
விஷயங்களுக்காகக் கடமைப்பட்டிருக்கிறாள்.
அவளது மனத்திலிருந்து நீங்காத அவரை இன்னும்
காண இயலவில்லை. குழுமியிருந்த கூட்டத்திற்கு
மத்தியில் அவளது விழிகள் மட்டும் முக்கியமான
ஒருவரைத் தேடிக் கொண்டே இருந்தன.....

134

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


10. பணம் மட்டும் போதுமா?
செல்வி ஆனந்தி த/பெ நகராஜா

அமைதியான சூழல் கடிகாரத்தின் சத்தத்தால்


கலைகிறது.

“என்னங்க... மணி இப்போ ஆறரை. எழுந்திருங்க.


எழுந்து வேலைக்குப் போங்க” என்று கண்ணில்
தூக்கத்துட்ன் கணவனை எழுப்பினாள் மாலா.

உழைப்பவர்களுக்கு மட்டும் உரிய நாடான


சிங்கப்பூரில் வயிற்றைக் கழுவ வேண்டுமே! பாலன்
தூக்தத்துடன் எழுந்து சென்று குளித்தான்.
பாலனுக்கும் மாலாவிற்கும் திருமணமாகி ஐந்து
ஆண்டுகள் ஆகிவிட்டன. பொருளாதாரத்தின்
காரணமாக மக்கட்பேற்றைத் தள்ளிப்
போட்டிருந்தனர். மாலா பகுதி நேர நூலகராகப்
பனிபுரிந்தாள். பாலன் ஓர் அலுவலகத்தில்
எழுத்தாளராக வேலை செய் த ான் . இவர்கள்
எடுக்கும் சம் ப ளம் கைக்கும் வாய் க க
் ுமே சரியாக
இருந்தது.

மனிதனாகப் பிறந்துவிட்டால் ஆசைகள்


விடுவதில்லையே! தங்களுக்குப் பின் வம்சம் வளர
ஒரு வாரிசுக்காக ஏங்கினர். அதன் பதிலாக மாலா
கருவுற்றாள். மூன்றாவதாக ஒரு ஜீவன்
வரவிருப்பதால் செலவுகள் கூடுமே. அதனால்
பாலன் இரு வேலைகள் செய்யத் தொடங்கினான்.

குறிப்பிட்ட நாளில் பிரசவ வலியில் துடித்த மாலா


மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பாலாவோ,
மருத்துவமனை அறையின் வெளியே ஆவலுடன்
காத்துக்கொண்டிருந்தான். இரண்டு மணி

135

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நேரத்திற்குப் பிறகு, இரு தாதியர் தங்கள் கைகளில்
இரு குழந்தைகளுடன் அறையிலிருந்து வெளியே
வந்தனர். குழந்ன்தகளைப் பார்த்த பாலாவின்
முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆனால் அவனது
வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்த்தபோது
அப்புன்னகை மலர்ந்த வேகத்திலேயே மறைந்தது
ஒரு குழந்தையைப் பராமரிப்பதே கஷ்டம். இதில்
இன்னொன்று எப்படி? மனம் கலங்கினான்.
இரண்டு மனத் த ோடு மறுபிறவியைப் பெற்ற
மனைவியைப் பார்க்க அறைக்குள்

நாட்கள் கழிந்தன. ஆனால் அவனது கவலைகள்


வளர்ந்தன. ஒருநாள் இரவு வேலை முடிந்து
வீட்டிற்கு வந்தான். குழந்தைகள் இரண்டும்
அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். மாலா
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகே சென்று பாலன் அமர்ந்தான்.

"சாப்பாடு எடுக்கட்டுமா?” என்று வினவினாள்


மாலா,

“பரவாயில்லை, சற்று நேரம் போகட்டும்” என்று


பதிலளித்தான் பாலன்.

தன் மனைவியின் முகத்தைப் பார்த்தவாறே


அமர்ந்திருந்தான். தனக்குள் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு, "மாலா நான்
உன்னிடம் ஒன்று சொல்லணும் அதைக் கேட்டு
கோபப்படக்கூடாது.” என்றான்

கண்களைத் தொலைக்காட்சியில் வைத்தபடியே,


“கோபமா. . எனக்கா....? அதுவும் உங்கக்கிட்டயா?
என்ன விளையாடுறீங்களா?” என்று கிண்டலாகக்
கேட்டாள்.

136

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அவனிடம் இருந்த தைரியம் இடம் தெரியாமல்
ஒளிந்துகொண்டது. தன் மனைவியின்
சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் என்ற
எண்ணத்துடன் அமைதியைக் கடைப்பிடித்தான்
அங்கு நிலவும் அமைதியை உணர்ந்த மாலா தன்
பாரவையைக் கணவன் மீது விசினாள்.

“உங்களுக்கு என்ன பிரச்சினை? பஸ்


பிரச்சினையா? நான் வேணுன்னா அம்மாகிட்ட
கேட்டுப் பாக்கட்டுமா?” என்று அக்கறையுடன்
கேட்டாள்.

“எதுவாயிருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்'’


என்றாள்
“மாலா.... அது வந்து.... உம்.... அதுவந்து”
“என்ன வந்து? அதான் வந்துட்டீங்களா. சீக்கிரம்
சொல்லுங்கள்” என்றாள்.

"மாலா நம் இரு குழந்தைகளில் ஒருவரைத் தத்துக்


கொடுத்துவிடலாமா?” என்று மளமளவென்று
வாரத்தைகளைக் கொட்டினான்.

மாலாவிற்கு ஒரு கணம் தலையில் இடி


விழுந்ததுபோல இருந்தது.

"உங்களுக்கென்ன பைத்தியமா? பெற்ற


குழந்தையைத் தத்துக்கொடுப்பதா?" என்றாள்.

"குழந்தைகளின் நல்லதுக்குத்தான் சொல்றேன்.


நமககு இருககிற பணப்பிரச்சினையில் ஒரு
குழந்தையை வளர்ப்பதே கஷிடம். இதில்

137

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


இன்னொன்னு எப்படி? நீ நன்றாக யோசித்துப்
பாரு. அப்பத்தான் நான் சொல்வது உனக்குப்
புரியும்”

“பணத்துக்கும் குழந்தைகளுக்கும் முடிச்சுப்


போடாதிங்க. முடியும் என்று நினைத்தால்
நிச்சயமாக முடியும்” என்றாள்.

“முடியும். ஆனால் அவர்களும் நம்மைப்பேர்ல ஒரு


ஜி.சி.இ. ‘ஓ’ லெவல்தான் படிக்கமுடியும். சிங்கப்பூர்
போகிற வேகத்திற்கு அவங்க பெரியவங்களா
ஆகும்போது ஜி.சி.இ. ‘ஓ’ லெவலை வைத்துக்
கொண்டு ஒன்னும் செய்ய முடியாது. அதற்குப்
பதிலாக ஒரு பிள்ளையைத் தத்துக்கொடுத்தா அவன்
போகிற இடத்தில் நல்லா வாழ்வான்.
இன்னொருத்தனை நாம் எப்படியாவது
கஷ்டப்பட்டு முன்னேற்றிவிடலர்ம். என்ன
சொல்றே?” என்று மனைவியைப் பார்த்தக்
கேட்டான்.

“நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்குச்


சம்மதிக்கமாட்டேன்” என்று கூறியவாறு அழுதாள்.
சில நாட்களுக்கு மௌன யுத்தம் நடந்தது. கணவன்
சொன்னது அவளுக்குப் புரியாமலில்லை. ஆனால்
பெத்த மனம் கேட்குமா? இரண்டு கண்களில் ஒரு
கண்ணைக் கேட்பதுபோல் இருந்தது. குழந்தைகளின்
வரவால் பண நெருக்கடி அதிகரித்தது.
நாட்கள் மெதுவாகக் கழிந்தன, மெனனம் எதையும்
சாதிக்காது என்று உணர்ந்த மாலா ஒரு
முடிவெடுத்தாள்.

அன்று மாலை ஏழு மணிக்குப் பாலன் வீடு


திரும்பினான். அவனுக்குச் சாப்பாடு. எடுத்து

138

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வைத்துவிட்டு மாலா அவன் அருகில் அமர்ந்தாள்.
மனைவி ஏதோ பேச விரும்புகிறார் என்று
தெரிந்துகொண்ட பாலன் மனைவியின் முகத்தைப்
பார்த்தான்.

“பணம்தானே நமக்கு ஒரு பெரிய தடையாக


இருக்கிறது. பரவாயில்லை உங்களுக்குப் பாரமாக
இருக்காமல் நானும் என் இரு குழந்தைகளும் விஷம்
குடித்து எங்தள் உயிரைப் போக்கிக் கொள்றோம்”
என்றாள்.

இதைக் கேட்டுச் சினங்கொண்ட பாலன் மாலாவின்


கன்னத்தில் ஓர் அறைவிட்டான்.
"ட்னக்கென்ன பைத்தியமா? நீ சொல்வது மட்டும்
சரியா? நான் வாழ்வதற்கு வழி சொன்னா நீ
சாவதற்கு வழி சொல்கிறாய். இப்படிச் சாவதைவிட
நம் பிள்ளையைத் தத்துக்கொடுத்து அவன் எங்கோ
நல்லாயிருக்கிறான் என நினைக்கிறது தப்பா? ஏன்
என்னைப் புரிஞ்சுக்கமாட்டேன்கிற? எனக்கு மட்டும்
குழந்தையைப் பிரிய மனம் இருக்கு
என்று நினைக்கிறாயா?” என்றான்.
கணவனின் பேச்சைக் கேட்ட மாலா
அழுதுகொண்டே அவனது மார்பில் சாய்ந்தாள்.
கணவன் சொன்னதில் அர்த்தம் இருப்பதை
உணர்ந்தாள். கலங்கிய கண்களுடன் கணவனிடம்,
“நீங்க எது சரின்னு நினைக்கிறீங்களோ அதைச்
செய்யுங்கள்” என்றாள்.

இருவரும் குழந்தைகளுள் இளையவனைத்


தத்துக்கொடுக்கத் திர்மானித்தனர். ஒரு
தேவாலயத்தின் வாயிலாக முகம் தெரியா
மனிதர்களிடம் குழந்தையைத் தத்துக் கொடுத்ததனர்.

139

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


சென்ற மகனின் நினைவாடு, மூத்த மகனுக்கு
மாறன் எனப் பெயரிட்டு அவனை வளர்த்து
வந்தனர்.

ஆண்டுகள் இனிதாகச் சென்றன.


கையில் தவழ்ந்த மகன் இளைஞன் ஆனான்.
அவனுக்கு வயது பதினைந்தாகியது. மாறன்
பள்ளியில் சிறந்து விளங்கினான். மகனை நன்கு
வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாலனும்
மாலாவும் தொடர்ந்து கடினமாக உழைத்து
வந்தனர். படிப்பில் தங்கள் மகனுக்குத் தேவையான
பொருட்களில் பாதிப்பு வராமல் பார்த்துக்
கொண்டனர். தங்களது மகன் படிப்பில் நன்கு
தேர்ச்சி பெறுவது அவர்களுக்குப் பெருமையாக
இருந்தது.
“கண்ண..... என்னடா இது. . . எப்போதும்
உன்னைப் பள்ளிக்கு அனுப்புவது எனக்கு ஒரு
சவாலாகிவிட்டது. உயிரை வாங்காமல் சீக்கிரம்
கிளம்புடா" என்ற அம்மாவின் அன்பு கலந்து
கண்டிப்பான குரலைக் கேட்டுக் கண் விழித்தான்
கண்ணன்.

வீட்டில் ஒரே மகன் அதுவும் செல்லப்பிள்ளை.


அம்மா எவ்வளவுதான் திட்டினாலும் அவன் மீது
உயிரையே வைத்திருப்பதை உணர்வான்.

“சரி. . .சரி. . கத்தாதிங்க! பள்ளிக்குச் சென்றால்


ஆசிரியர் பாட்டுப் பாடுறாங்க. வீட்டில் நீங்க
பாட்டுப் பாடுறீங்க” என்று கிண்டலாகக் கூறிக்
கொண்டே குளியலறைக்குள் சென்றான். குளித்த
பிறகு, காலை உணவை உண்ணத் தாயின் அருகில்
சென்றான்.

140

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“உம்... சீக்கிரம் அம்ம், லேட்டாயிட்டு” என்று
சொன்னான்.

“எழுப்பினால் எழுந்திருக்காமல் இப்போ


லேட்டாயிட்டுன்னு என்னிடம் புலம்பு” என்றார்.
“சாரி மம்மி..... தாமதமாப் போனால் டிடென்ஷன்
அனுப்பிடுவாங்க, அப்புறம் வீட்டுக்கு லேட்டா
வரணும்” என்று கூறிக்கொண்டே வாயில்
ரொட்டியைத் திணித்தவாறு வீட்டை வீட்டு
வெளியேறினான்.

இவ்வாறு அன்பும் குறும்பும் கலந்து ஒரு மகனைத்


தேடித் தந்ததற்காக இறைவனுக்கு மனத்திற்குள்
நன்றி செலுத்தினாள், கீதா. பல ஆண்டுகள்
இருட்டிலிருந்த அவளுக்குக் கண்ணன்
தத்துப்பிள்ளையாக வந்த பிறகுதான் வாழ்க்கையில்
ஒரு பிடிப்பு ஏற்பட்டது. குழந்தைச் செல்வம்
வேண்டி அவளும் அவளது கணவன் ரவியும் ஏறாத
கோயில்களே இல்லை. மருத்துவர்கள் கைவிட்ட
பிறகு, இறைவன் மீது பாரத்தைப் போட்டாள். ஒரு
தேவாலயத்தின் வாயிலாக அவளுக்கும் அவளது
கணவனுக்கும் கண்ணன் தத்துப்பிள்ளையாகக்
கிடைத்தான்.

கீதா ஒரு தாதியாக வேலை செய்கிறாள் அவள்


கணவன் ரவி, ஒரு காவலராகப் பணி புரிகிறான்.
இருவரும் வேலைக்குச் சென்று வந்தாலும்,
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க
மறக்கவில்லை. கண்ணன் தன் படிப்பிலும், பள்ளிப்
புறப்பாட நடவடிக்கைகளிலும் நன்கு ஈடுபாடு
காட்டிப் பள்ளி வாழ்க்கையில் சிறந்து விளங்கி
வந்தான். பள்ளி முடிந்ததும் உடனே வீடு திரும்பி

141

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


விடுவான். சற்று நேரம் உறங்கிவிட்டு, அதன் பின்
பெற்றோர் வருமுன் வீட்டுபாடங்கள்
அனைத்தையும் செய்து முடித்து விடுவான். அப்பா
வீட்டிற்கு வர மணி ஆறாகிவிடும். அம்மா ஐந்து
மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். இரவு
உணவிற்குப் பிறகு மூவரும் வெளியே உலாவச்
செல்வார்கள். அன்றைய பொழுதின் நடப்புகளை
ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். இவ்வாறே
இவர்களது வாழ்க்கை சுமுகமாகச் சென்றது.
‘ பள்ளி முடிந்துவிட்டதற்கான
‘டிங்..... டாங்.....
அறிமுறி. மாணவர்கள் முகத்தில் புன்னகை. ஆனால்
மாறனது முகத்திலோ ஒருவகைத் தடுமாற்றம்.
அதுவும் அன்று மழை பெய்துகொண்டிருந்தது.
ஆனால், அவனிடம் குடை இல்லை. வகுப்பை
விட்டு மெதுவாக வெளியேறினான். அவனை
முந்தியடித்துக் கொண்டு மாணவர்கள் ஓடினர்.

“இவங்க எல்லாம் இப்போ வீட்டுக்குப் போய்


என்னதான் செய்யப்போறாங்களோ?” என்று
மனத்திற்குள் எழுந்த் கேள்விக்குப் பதில்
தேடியவாறு பள்ளி வாசலை நோக்கி நடந்தான்.
மழை விடும்வரை காத்திருப்போம் என்று எண்ணி
ஓர் ஓரத்தில் நின்று கொண்டு, மழையில்
நனையாமலிருக்கத் தங் க ள் பிள் ளைகளை வீட்டிற்கு
அழைத்துச் செல் ல வந்த பெற்றோர்களை மாறன்
ஏக்கத்துடன் பார்த்தான். அந்தக் கூட்டத்தில்
அவனது பெற்றோர் இருக்கக்கூடாதா என்ற ஒரு
நப்பாசை. வேலைக்குச் செல்லும் பெற்றோரை
அவன் பார்ப்பதே கஷ்டம். அப்பா வீடு
திரும்புவதற்குத் தாமதமாகிவிடும் . அம் ம ா இரவு
பத்து மணிக்கு வருவார். பிறகு அவரும்
சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவார், தன்
பெற்றோர்களிடம் பேசுவதற்கு அவனுக்கு வாய்ப்பு

142

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அவ்வளவாகக் கிடைப்பதில்லை. வீட்டிற்குச்
செல்வது அவனுக்குச்அவனைத் சிறைக்குள் செல்வதுபோல்
இருக்கும். தனிமை துன்புறுத்தியது.
அதனாலேயே ஒவ்வொரு நாளும் எங்காவது
சுற்றிவிட்டு வீடு திரும்புவான். சிந்தனையிலிருந்து
அவனை ஒரு கை தட்டி எழுப்பியது. அங்கு
அவனது நண்பன் கோபி நின்றுகொண்டிருந்தா.

“என்னடா, வீட்டுக்குப் போகவில்லையா?” என்று


கேட்டான்.

அதற்கு மாறன், “வீட்டில் யாருமில்லை. அதனால்


எனக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை.
அதுவும் இப்பொழுது மழை பெய்வதால், சற்று
நேரம் கழித்துப் போகலாம் என்று காத்துக்
கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தான். இதைக்
கேட்ட கோபி சிரிக்கத் தொடங்கினான். பிறகு,
“என்னடா பெரிய கிழவன் மாதிரி பேசுற?
இத்தனை நாள்களாக வாழ்க்கையை
வீணடிச்சுட்டியே. உனக்கு உண்மையான
சந்தோஷத்தை இன்னைக்குக் காட்டுகிறேன், வா”
என்று கூறி மாறனைத் தன்னோடு அழைத்துச்
சென்றான்.

அன்று முதல் மாறனும் கோபியும் இணைபிரியா


நண்பர்கள் ஆகினர். மாறன் தினமும் பள்ளி
முடிந்து கோபி மற்றும் அவனது நண்பர்களுடன்
ஏதாவது ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின்
கீழ்த்தளத்தில் அமர்ந்து அரட்டை அடித்துவிட்டு,
பெற்றோர் வீடு திரும்புவதற்குமுன் வீட்டிற்குச்
சென்று விடுவான். இவ்வாறே மாதங்கள் பல
உருண்டோடின. மாறன் தீய நண்பர்களின் வரவால்
போதைப் பொருளுக்கு அடிமையானான். அவனது
படிப்புப் பாதிக்கப்பட்டது. தேர்வுகளில்

143

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மதிப்பெண்கள் சரிந்தன. பெற்றோர கேள்வி
கேட்கும்போதெல்லாம், "இப்பொழுது பாடங்கள்
ரொம்பக் கஷ்டமாக இருக்கின்றன" என்று கூறிச்
சமாளிப்பான். பாலனும் அவனது மனைவியும் மகன்
கூறுவதைக் கேட்டு ஏமாந்துகொண்டிருந்தனர். சில
சமயங்களில் மாறனது நடவடிக்கைகளில் ஏற்பட்ட
மாறுதல்களை மாலா தன் கணவனிடம் கூறிய
போதெல்லாம் "அவன் வளர்கிறான். இந்த வயசுல
பிள்ளைங்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று
ஆசைப்படுவாங்க. கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்.
நாம ரொம்பக் கண்டிச்சா அப்புறம் இதுதான்
சாக்குன்னு கெட்ட வழியில் போய் விடுவான்”
என்று கூறி மாலாவை ஆறுதல் படுத்துவான்.

மாறனின் போதைப்புழக்கம் நீடித்துக் கொண்டே


வந்தது. போதை மாத்திரைகள் வாங்குவதற்காகத்
தன் பெற்றோரிடம் ஆசிரியர் பயிற்சிப் புத்தகங்கள்
வாங்கப் பணம் கேட்பதாகக் கூறிப் பணம் எடுத்துச்
சென்று மாத்திரைகளை வாங்குவான். இவ்வாறு
தன்னைத் தானே அழித்துக் கொண்டிருந்தான்.
“என்னடா..... கணிதத்தில மதிப்பெண்கள்
குறைந்துகொண்டே இருக்கு. ஒழுங்காகப்
படிக்கிறாயா இல்லையா?" என்று கண்ணனைப்
பார்த்துக் கேட்டார் ரவி.
“பாடங்கள் சற்றுக் கடினமாயிருக்கு அப்பா
அதுவும் என்னோட கணித ஆசிரியரகள் ஒரு
வாரத்திற்கு மேல் நிலைக்கிறதில்லை. தவிர, அவுங்க
வேறு வேறு மாதிரியாச் சொல்லித் தருகிறாங்க.
அதனால ரொம்பக் குழப்பமா இருக்கு" என்று
தந்தையிடம் கூறினான்.

144

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"சரி, உனக்கு டியூஷன் ஏற்பாடு செய்யவா?” என்ற
தந்தையிடம் அதற்கு ஒப்புதல் தெரிவித்தான், மகன்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த கீதா, “ஏன் வீணாக
டியூஷ்னுக்குச் செலவு செய்யணும்? அந்தப்
பணத்தில் பயிற்சிப் புத்தகங்கள் வாங்கினால் நாமே
அவனுக்கு உதவி செய்யலாம்” என்றாள். அவ்வாறே
ஒவ்வொரு நாளும் ரவியும் கீதாவும் கண்ணனுக்குப்
பாடத்தைக் கற்றுத் தந்தனர். தன் பெற்றோர் தன்
மீது வைத்திருந்த அக்கறையைக் கண்டு
மனமகிழ்ந்தான், கண்ணன். விடாமுயற்சியுடன்
படித்து மறுபடியும் கணிதத்தில் நல்ல
மதிப்பெண்கள் பெற்றான். இவ்வாறே தொடர்ந்து
படித்து ஓராண்டிற்குப் பின், ஜி.சி.இ. ‘ஓ’ லெவல்
தேர்வில் நல்ல தேர்ச்சியைப் பெற்றான். தொடர்ந்து
தொடக்கக்கல்னூரிக்குச் செல்ல இடம் பெற்றான்.
வேலை முடிந்து வீடு திரும்பினாள், மாலா. வீட்டின்
கதவைத் திறந்தபோது வீடு இருட்டாக இருந்தது.
மாறன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற
ஏண்ணத்தில் அவள் தனது அன்றாட
நடவடிக்கைகளில் ஈடுபட்டாள், நள்ளிரவு நேரத்தில்
வழக்கம் போல் பாலன் வீடு திரும்பினான்.
“சாப்பாடு எடுத்து வை. எனக்கு ரொம்பப்
பசிக்குது” என்று கூறிய கணவனிடம், “இதோ
வந்துட்டேன்ர’ என்று பதிலளித்தவாறே வந்தாள்.
“உம். . என்ன சாம்பாரா? இதைவிட்டா வேறு
நல்ல குழம்பு வைக்கத் தெரியாதா?” எனக்
கோபமாகக் கேட்டான்.

“ஏன் பேசமாட்டீங்க? நானே வேலைக்குப்


போயிட்டு வர்றேன். கன்ளப்புல ஏதோ
சமைக்கிறேன். நீங்க சுலபமா குறை

145

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


கண்டுபிடிக்கிறீங்க. வேணும்னா நீங்களே இனிமேல்
சமைங்க. எனக்கும் ஒரு தொல்லை விட்டமாதிரி
இருக்கும்” என்று பதிலுக்குக் கூறினாள்
“என்ன இவ்வளவு கோபப்படுறே? நான் சும்மா
விளையாட்டுக்குச் சொன்னேன். நீ விஷத்தைச்
சமைச்சுக் கொடுத்தாலும் அது எனக்கு அமிர்தம்
போல இருக்கும்” என்று சிரித்தவாறு கூறினான்.

“விஷம் சமைக்க மாட்டேன் என்கிற தைரியத்தில்


பேசுறீங்க. ஒருநாள் உண்மையாகவே சமைத்து
வைக்கப் போறேன்” என்று அவளும் சிரித்தவாறு
கூறினாள். இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு
மனம் விட்டுப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மாலா, “என்னங்க, நாம் குடும்பமா
வெளியே போய் பல ஆண்டுகளாகிவிட்டது. பாவம்
மாறன், எப்போதும் பள்ளி, வீடுன்னு இருக்கிறான்.
பள்ளி விடுமுறை வருகிறது. இரண்டு நாள் லீவு
போட்டுட்டு எங்கேயாவது போயிட்டு வரலாமா?”
என்று கொஞ்சும் குரலிவு கேட்டாள்.

"உனது எண்ணம், எனது விருப்பம். சரி, மாறன்


சாப்பிட்டானா?” என்று கேட்டான்.

“ஐயோ, மறந்தே போயிட்டேன். நான்


வந்ததிலிருந்து இன்னும் அவனைப் பார் க ்கல.
தூங்குகிறான்னு நினைக்கிறேன். நாளைக்கு
சனிக்கிழமை என்பதால் நீங்க வந்தவுடன் அவனை
எழுப்பி ஒன்றாகச் சாப்பிடலாம்னு விட்டுட்டேன்
கொஞ்சம் இருங்க. அவனை எழுப்பிச் தாப்பிடக்
கூப்பிடுகிறேன்” என்று கூறிக்கொண்ட் மாறனின்
அறையை நோக்கி நடந்தாள், அவனது அறைக்கதவு
பூட்டி இருந்தது.

146

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


"மாறன்..... மாறன்..... எழுந்து வந்து
சாப்பிட்டுவிட்டுப் பிறகு தூங்கு" என்று உரக்கக்
கத்தினாள். இவள் மட்டும்தான்
பேசிக்கொண்டிருந்தாள். மாறனிடமிருந்து ஒரு
பதிலும் வரவில்லை. மாலாவின் சத்தத்தைக் கேட்டு
அங்கே பாலன் வந்தான். அவனை நோக்கி,
“என்னன்னு தெரியல. எப்போதும் கூப்பிட்டதும்
வந்துவிடுவான். இன்னிக்கு என்னன்னா இவ்வளவு
நேரம் கத்தியும் எழுந்திருக்கவில்லை. எனக்கு
ரொம்பவும் பயமா இருக்கு" என்று கலங்கிய
கண்களோடு கணவனிடம் கூறினாள்.

“இப்ப என்ன நடந்துட்டுன்னு கண் கலங்குறாய்?


உடம்பு சரியில்லாமல் இருக்கும் அதனால் ஏதாவது
மருந்து சாப்பிட்டு விட்டுத் தூங்குறான்னு
நினைக்கிறேன். நம்ம அறையிலுள்ள அலமாரியில்
இன்னொரு சாவி இருக்கு எடுத்துட்டு வா.
கதவைத் திறந்து பார்ப்போம்” என்றான்.
மாலா எடுத்துவந்த சாவிகள் ஒவிவொன்றையும்
போட்டுக் கதவைத் திறக்க முயற்சி செய்தான்
பாலன். இறுதியாகக் கதவு திறந்தது. அறையினுள்
மயான அமைதி நிலவியது. அவ்விருட்டில்
ஸ்விட்சைத் தேடி அழுத்தினான். அறை முழுவதும்
வெளிச்சம் பரவியது. ஆனால், அவர்களால்
அவர்களது கண்களை நம்பமுடியவில்லை. ஆம்!
அறையில் மாறன் இல்லை. மாலாவிற்கு ஒரு கணம்
அவளது இதயத்துடிப்பு நின்றுபோனது போல்
இருந்தது.
“என்ன? தூங்கிட்டு இருக்கான்னு சொன்னே?
ஆனா, ஆளையே காணேம்?” என்று திடுக்கிட்டுக்
கேட்டான் பாலன்.

147

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


“நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மாறன்
தூங்கிட்டிருப்பான். நான் சமைத்து முடித்தவுடன்
அவனை எழுப்புவேன். அதேபோல் இன்னைக்கும்
நினைத்தேன்” என்றாள்.

“இதுவா, நீ பிள்ளையைப் பார்க்குற லட்சணம்?”


என்றான், கோபத்துடன்.

“நானும் உங்களைப்போல வேலைக்குத்தானே


போயிட்டு வர்றேன்" - இப்படியே வாக்குவாதம்
தொடர்ந்தது. இறுதியாக,

“சரி. . சரி. . நம்ம ஏன் வீனகச் சண்டை


போடணும்? அவன் எங்கேயாவது நண்பர்களுடன்
வெளியே போயிருப்பான். இப்ப மணி
பன்னிரண்டரைதானே. இன்னும் கொஞ்ச நேரத்தில்
வந்துடுவான், காத்திருக்கலாம்" என்று கூறி
மனைவிக்கு ஆறுதல் கூறினான்.

இருவரும் வரவேற்பு அறையில் அமர்ந்துகொண்டு


மகன் வரவிற்காக வழி மேல் விழி வைத்துக்
காத்திருந்தனர். மணியாகியதே தவிர, மாறன் வீடு
திரும்பவில்லை. இனிமேலும் பொறுமையாக
உட்கார்ந்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்று
முடிவெடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக்
கிளம்பினர்.

கதவைத் திறந்து வெளியே செல்லும் நேரத்தில்


வீட்டுத் தொலைபேசி மணி ஒலித்தது. மாலா ஓடி
வந்து ரிசீவரைக் கையில் எடுத்தாள்.
“டே! இவ்வளவு நேரம் எங்கேடா போனே? எனக்கு
உயிரே போன மாதிரியிருந்தது” என்று,

148

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அழைத்தவருக்குப் பேச வாய்ப்பே கொடுக்காமல்
தானே பேசிக்கொண்டிருந்தாள்.

“ஹலோ..... ஹலோ....." என்ற குரல்


பேச்சை நிறுத்தியது. அக்குரல் மாறனுடையதல்ல
என்பதை உணர்ந்து, “ஹலோ..... சாரி..,..”
என்றாள்.

எதிர்முனையில் இருந்தவரோ, “ஹலோ. . நான்


அங் மோ கியோ காவல் நிலையத்திலிருந்து
அழைக்கிறேன். மாறன் என்பவரின் பெற்றோரிடம்
பேசலாமா?” என்று கேட்டார்.

"போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைக்கிறாங்க"


என்று கூறியவாறே தொலைபுசியைக் கணவனிடம்
கொடுத்தாள்.

“ஹலோ, நான் மாறனின் தந்தை பேசுகிறேன்”


என்றார பாலன், சிறிது நேரம் அமைதியாக
இருந்துவிட்டு, அதன்பின் ரிசீவரைக் கீழே
வைத்தான்.
“என்னங்க சொன்னாங்க?” என்றாள் மாலா.

“மாறன் இப்போது காவல் நிலையத்தில்


இருக்கானாம். நாம் அங்கே போகவேண்டுமாம்”
என்று கூறியவாறு வீட்டைவிட்டு வெளியேறினான்
பாலன். தனது அதிரச்சியை மறைத்துக் கொண்டு
கணவனைப் பின்தொடர்ந்தாள். அவசர அவசரமாக
ஒரு வாடகை உந்துவண்டியில் காவல்
நிலையத்திற்குச் டுசன்றனர். அலுவலகத்தில் எவரும்
காணப்படாததால் அங்கிருந்த இருக்க்யில்

149

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


அமர்ந்தான் பாலன். அவனருகே, அழுதவாறே
மாலா அமர்ந்தாள்.

"என்ன நடந்ததென்றே தெரியல. இப்ப ஏன் நீ


அழுதுகிட்டே இருக்கே? கொஞ்ச நேரம்
சும்மாயிரு” என்று எரிச்சலுடன் கூறினான்,
சிறிது நேரத்திற்குப் பின் ஓர் அறையிலிருந்து இரு
காவலர்கள் வந்தனர். பாலன் அவர்களிடம் சென்று,

"இங்குள்ள அதிகாரி ஒருவர் என் மகன்


இங்கிருப்பதாகக் கூறி எங் க ளை இங்கு வரச்
சொன்னார்” என்றான். அருகிலிருந்த கோப்புகளைப்
புரட்டிவிட்டு, அதன்பின் பாலனை நோக்கி,
“உங்கள் மகன் போதைப்பொருள்
உட்கொண்டதற்காக நாங்கள் அவரையும் அவரது
நண்பர்களையும் இங்கே வைத்துள்ளோம்” என்றார்.

தாங்கள் கேட்டது கனவாக இருக்கக்கூடாதா என்று


பாலனும் மாலாவும் வேண்டினர். தன்னையறியாமல்
வெளிவந்த கண்ணீரைத்வரழைத்ுக துடைத்துக் கொண்டான்,
பாலன் தைரியத்தை கொண்டு,
“இப்போது எங்கள் மகன் எங்கே?” என்றான்.
“அவர் சிறையில் உள்ளார். நீங்கள் அவரை
ஜாமீனில் கூட்டிச் செல்லலாம். ஆனால் நாளை
மறுநாள் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்ு
வரவேண்டும்” என்று அதிகாரி கூறினார். அதிகாரி
நீட்டிய பத்திரங்கள் அனைத்திலும் கையெழுத்துப்
போட்டுவிட்டு, மகன் வரவிற்காகக் காத்திருந்தனர்.

சற்றுநேரம் கழித்து, தள்ளாடியபடி நடந்துவந்த


மகனை அழைத்துக் கொண்டு வாடகை
உந்துவண்டியில் ஏறினர். வீ ட ு வந்து சேரும்வரை
ஒருவரும் பேசவில்லை. வீட்டிற்குள் சென்றவுடன்,

150

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


மாறன் தன் அறையினுள் சென்று கதவை
மூடினான். மாலா இருக்கையில் அமர்ந்தாள்.
அவளால் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர
முடியவில்லை.

“மாறன்.... மாறன்...." என்று கூப்பிட்டார் தந்தை.


உடலில் ஒரு நடுக்கத்துடன் அறையைவிட்டு
வெளியே வந்தான் மாறன்.

"ஏதாவது சாப்பிட்டாயா?" என்று பாலன்


கேட்டதற்கு, 'இல்லை' என்பதுபோல் தலையை
ஆட்டினான்.
"சரி வா. போய்ச் சாப்பிடலாம்” என்று பாலன்
கூறியபேர்து, மாறன் ஓடிச் சென்று தன் தந்தையின்
மடியில் தலைசாய்த்து, ‘ஓ’ என்று அழத்
தொடங்கினான். மகனின் முகத்ை அன்புடன்
கைகளால் தூக்கினார்.

"என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. உங்களை


நான் ஏமாற்றிவிட்டேன். உங்களுக்கு
அவமானத்தைத் தேடித் தந்துவிட்டேன். என்னை
உங்கள் ஆசை திரும்வரை அடியுங்கள் நீங்க இப்படி
ஒன்றுமே நடக்காததைப்போல் இருப்பதை
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று
கதறி அழுதான்.

“இங்க பாரு மாறன். நடந்தது நடந்துவிட்டது.


அதைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பயனுமில்லை நீ
உன் தவற்றை உணர்ந்தாலே போதும்” என்று
அன்பாகப் பதிலளித்தார்.

“அப்பா, இதுநாள்வரை நான் உங்களுக்கும்


அம்மாவிற்கும் என்மீது பாசமேயில்லையென்று

151

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அது தவறு
என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது”
என்றான். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த
மாலா மகனை அணைத்துக்கொண்டு,

“தப்பு உன் மேல் இல்லை. உன்னை நல்லாப் படிக்க


வைக்கணும். அதற்குப் பணம் வேணும்னு நினைச்சு
நானும் அப்பாவும் வேலை வேலைன்னு
இருந்துட்டோம். உன்னைப் பத்தி மறந்துட்டோம்.
உனக்கும் உணர்ச்சி இருக்கு, பாசம் இருக்குங்கிறதை
நினைச்சுப் பார்க்கலே. பணம் மட்டும் ஒரு
மனிதனை இந்தச் சமுதாயத் த ில் முன் ன ுக் குக்
கொண்டுவந்துடும்னு நாங் க நினைச் ச து தப் பு.
இதுதான் நாங்க செய்த பெரிய தவறு.
பிள்ளைகளைக் கண்காணிப்பதுதான் பெற்றோரின்
முக்கியமான கடமை என்பது எனக்கு இப்பொழுது
நன்கு புரிகிறது” என்று கதறிக் கதறி அழுதாள்.

இதைக் கேட்ட மாறன்,


"அம்மா. . அப்பா. . எனக்கு ஒரு சந்தர்ப்பம்
தாங்க. நான் நிச்சயமா என்னை மாற்றிக்
கொள்வேன்” என்றான் மகன். மனைவியையும்
மகனையும் அணைத்துக் கொண்டார், பாலன்.

“போதைப்பொருள் உட்கொண்டதற்காக மாறன்


சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு இரண்டாண்டுக்
காலம் அனுப்பப்பட்டான். திர்ப்பு முடிந்து
காவலர்களுடன் வந்த மகனைத் தந்தையும் தாயும்
கலங்கிய கண்களுடன் பார்த்தனர். பெற்றோரின்
அருகில் வந்த மாறன், “எனக்கு என் வாழ்க்கையை
மாற்றிக்கொள்வதற்காக , ஒரு
கிடைத்துள்ளது. நான் அதை நல்லபடியாகப்
பயன்படுத்தி இரண்டாண்டுகளுக்குப் பின் உங்களது

152

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


பழைய மாறனாக வருவேன். அப்போது என்னை
மன்னித்து ஏற்றுக் கொள்வீர்களா?” என்று
கேட்டான்.

இதைக் கேட்ட பாலனும் மாலாவும் அவனது


கைகளைப் பற்றிக் கொண்டு, “நீ என்ன செய்தாலும்
எங்களு்க
மகன்தான் நீ வரும்வரை நாங்கள்
இருவரும் காத்திருப்போம்” என்று கூறி மகனை
அனுப்பிவைத்தனர்.

அவர்கள், ஒவ்வொரு வார இறுதியிலும் மகனைப்


பார்க்கச் சென்றனர். மாறனும் சீரதிருத்தப்
பள்ளியில் இருந்தவாறே அவனது படிப்பைத்
தொடர்ந்தான். ஆண்டுகள் விரைந்தோடின. மாறன்
தனது தண்டனை முடிந்தவுடன் வீடு திரும்பினான்
அவனது தந்தை பகுதிநேர வேலையை
விட்டுவிட்டார் என்றும், தாய் வீட்டில்
இருந்தவாறே அக்கம்பக்கத்தில் உள்ளவர்களது
குழந்தைகளைப் பாரத்துக் கொள்கிறார் என்றும்
அறிந்தான். பெற்றோர் தனக்காக மாறியதை
நினைத்து மனமகிழிந்தான்.

சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும்போது, ஜி,சிஇ, 'ஓ’


லெவல் தேர்வில் சிறப்பாகச் செய்து தொடக்கக்
கல்லூரிக்குச் செல்லத் தகுதி பெற்றான்.
பெற்றோருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்படி
தொடர்ந்து நன்கு படிக்கலானான். அவனது
வாழ்க்கையில் ஒளி மலர்ந்தது.

கண்ணனும் மாறனும் ஒருதாய் மக்கள். ஆனால்


வளர்ப்பில் வேறுபட்டவரகள். அதனால்தான்,
அவர்கள் சென்ற வாழ்க்கைப் பயணங்களும்
வேறுபட்டிருந்தன. ஒரு மனிதனின் மிக முக்கியமான
காலகட்டமாகக் கருதப்படுவது அவனது பதின்ம

153

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


வயது பருவம்தான். நான் யார்? இவ்வுலகில் எனது
பங்கு யாது? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கத்
தெரியாத காலகட்டமே இது. இக்காலகட்டத்தில்,
இளையர்களுக்கு மிக முக்கியமாகத்
தென்படுபவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும்
நண்பர்கள்,

ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் மட்டுமே


மாணவர்களைக் கண்காணிப்பர். அடுத்து
வருப்வர்கள் நண்பர்கள். ஒரே வயதுடைய
இவர்களால் நன்மை வருவது சற்றுக் கடினம்.
எனவே, எஞ்சியிருப்பவர்’ஆள் பெற்றோர்கள்,
குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பள்ளிக்கு அனுப்பி
விடுவதோடு அவர்களது கடமை முடிந்துவிடாது.
அவர்களது நடவடிக்கைகளை நன்கு கண்காணித்தல்
அவசியம் அவர்கள் பெற்றோர்களாக மட்டுமே
இல்லாமல், நல்ல ஆசிரியர்களாகவும்
நண்பர்களாகவும் உருவெடுக்க வேண்டும். இன்றைய
இளையரகள் நாளைய தலைவர்கள் என்பதற்கேற்பத்
தங்கள் பிள்ளைகளை இச்சமுதாயத்தில் உயரச்
செய்வதுதான் அவர்கள் பெற்றோர் என்ற
ஸ்தானத்தைப் பெற்றதற்கான அறிகுறி. இதைத்தான்
அன்றே, புகழ் பெற்ற கவிஞர் ஒருவர்,

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்


பிறக்கையிலே அது நல்லவனாவதும்
தியவனாவதும் அன் ன ை வளர் ப ப
் ினிலே...” என்று
பாடியுள்ளார்.

154

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003


þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003
நல்ல வாசகன் எழத்தாளன் ஆகலாம்.
நல்ல பார்வையாளர் படைப்பாளராகலாம்.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை
எவையாயினும் அவற்றில் உணர்வைப் பதித்து
உருவம் கொடுக்க முற்பட்டால் படைப்பை
உருவாக்கி விடலாம். கதை கவிதை, நாடகம்
என எந்த இலக்கியப் படைப்புக்கும்
இது பொருந்தம்.
மாணவ ஆசிரயர்களின் கற்பனை வீச் ுளில்
தோய முற்பட போது சுகம் தென்பட்டது.
சுமையும் அழுத்தியது. படைப்புகளில் யதார்த்த
நீரோட்டமும் இருந்தது. தேக்கங்கள், தடுப்புகள்
ஆகியனவும் இருந்தன.
- ஜே எம் சாலி
இலக் ியப் படைப்பாளர்
These stories are enriching reminder of
childen longing for love, comfort andcare
from parents ln the bbsence of the above, they
are dragged into a wrong path. Caring of
children should take priority and building
friendship and love with them should be an
achievment which will prevent them from
indulging in drugs snd other evils which may
folow. These themes have been highlighted
extremely well in these storice.
Kizhambur S Sankarasubramanian
Editor, kalaimagal’literary Magazince.
price: S$10.00 ISBN:981-04-8788

þÿAll rights reserved. šÀ¤¾ ²ŸÍšÁ®¿, 2003

You might also like