Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஸ்ரீ வினாயகர் ஸ்ரீ சுரும்பார் குழலி சமேத இராஜலிங்க முர்த்தி

ஸ்ரீ பட்டதலச்சியம்மன் ஸ்ரீ மதுரவீரன் சுவாமி

24-ம் நாள் மண்டல அபிஷேக பூர்த்தி விழா (11/03/2024) திங்கட்கிழமை

பாளையம்மா பாளையம்
கண்ணணூர் பாளையம்
காசியிலே பிறந்தவரே
காவேரியில் வந்தவரே
பாளையத்தில் பவணிவந்தாள்
பட்டதலச்சியம்மன்
பக்தர்களே காப்பவளே
பட்டதலச்சியம்மா

திருநீற்று குலம் விளங்க

திரு விதி உலா வருபவளே

பட்டணத்தில் பிறந்தவரே

பாளையத்தில் அமர்ந்தவரே

பாங்குடனே காக்கவந்த

பட்டத்தலச்சியம்மன்

குதிரைபடை முன்னேவர

மதுரை வீரன் குதிரை படை முன்னேவர

உத்தண்ட ராயர் ஐயா உடைவாலைவீசிவர

கருவண்ட ராயர் ஐயா கத்திவாலை வீசிவர

அக்கினி குமார்த்தியின் அகல்விளக்கு முன்னேவர

யானையிலே பவனிவந்தார் பட்டத்து அரசியம்மா

அய்யாற்றில் அலங்கரித்து அம்மாவரா பாளையத்தில்

சப்தகன்னிமார் சலங்கை ஒலி சலசலக்கா


சக்திவரார் சங்கமத்தில்

என்றும் இறைபணியில்,
பச்ச பட்டுத்தி பவனிவரார் பாளையத்தில்

இராஜலிங்க முர்த்தியும் இராஜ வீதி உலா வரார் ஐயா R.இராஜ


ரெட்டியார்பட்டி,
ரத்தினாச்சல சுவாமியே காத்தருள்வாய் நம்குலத்தை 9655177514.

இந்த பட்டாயி பாடல் படிப்பதற்கு திருநீறு மடிப்பதற்கு அல்ல.

You might also like