மூன்றாம் பாலின் முகம் பிரியா பாபு

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 130

காலங்காலமாய் அழுத்தப்பட்டு அழுத்தப்பட்டுச் சுமமயேறியே

மரத்துப்யபான சமூகங்கள் புத்துயிர்ப்புப் பபற்றுவிட்ட காலமிது. பிறப்பால்,


பதாழிலால் ஒடுக்கப்பட்யடார் அடிமம விலங்குமடத்து உரிமமக்
குரபலடுக்கும் தருணமிது. தலித்திேம், பபண்ணிேம் சார்ந்த பமடப்புகள்,
விவாதங்கள் யமபலடுக்கப்படுவது இன்மறே தமிழ்ச் சூழலில் மறுக்க
முடிோத நிகழ்வு.

ஆனாலும் வருந்த யவண்டிேனவும் நடந்து பகாண்டு தான்


இருக்கின்றன. விளிம்பு நிமல மக்கமை விடவும் மிகுந்த துேரத்திற்கும்,
யகலிக்கும், அருபவறுப்புக்கும்.... இன்னும் எத்தமன எதிர்மமற
உணர்வுகள் உள்ைனயவா அத்தமன ஆயுதங்களுக்கும் இலக்காகும்
அரவாணி சமூகம் பற்றிே கருத்திேல் பவகுவாகக் குமறவு. அவர்கள் பற்றிே
இலக்கிே வடிவங்கள், உரிமமகள் யமபலடுக்கப்பட யவண்டும். அந்த
வமகயில் இது நாவலா? தன் வரலாறா? என்பறல்லாம் இலக்கிே,
இலக்கண ஆர்வலர்கள் பட்டிமன்றம் மவத்துப் பபாழுது கழிக்கத்
யதமவயில்மல. தன் வலிமே, வரலாற்மற யகலிமே, ஒரு
பச்மசக்குழந்மதயின் பமாழிநமடயோடு பதிவு பசய்திருக்கிறார் பிரிோ
பாபு.

தமிழில் ஓர் அரவாணிோல் எழுதப்பட்ட முதல் நாவல் இது.


மூன்றாம் பாலின் முகம்

பிரியா பாபு

No. 77, 53rd Street, Ashok Nagar,


Chennai 600 083.
Phone Number: 04424896979
WhatsApp: 9444715315 / 9840952919
பிரியா பாபு
இலங்மகயில் உள்ை பகாழும்பு நகரில் பிறந்த இவருக்கு பூர்வீகம்
திருச்சிமே அடுத்த முசிறி கிராமம் ஆகும். 1974இல் இந்திோ இலங்மக
ஒப்பந்தத்தினால் இந்திோவில் குடியேறிேவர். இவர் 12ஆவது வமர
படித்துள்ைார். பள்ளிப் பருவத்தியலயே தன் பால் நிமல யவறுபாட்டால்
சமூகப் புறக்கணிப்பிற்கு உள்ைான இவர் பசன்மனயிலும், மும்மபயிலும்
தன் வாழ்க்மகமேக் கழித்தார். 1998இல் அறுமவ சிக்மச மூலம் தன்மனப்
பபண்ணாக மாற்றிக் பகாண்டார். மும்மபயிலும், பசன்மனயிலும் பல்யவறு
சமூக நிறுவனங்களில் பணிோற்றிே இவர் 2004இல் அரவாணிகளுக்கான
ஓட்டுரிமம வழக்கில் முக்கிே பங்கு வகித்தார். 2005 யதசிே
நாட்டுப்புறவிேல் உதவி மமேத்தில் தனிநபர் நிதிப் பபற்று ‘தமிழகத்தில்
அரவாணிகளின் வழக்காறுகள்’ என்ற தமலப்பில் குறும்படம் இேக்கினார்.
யமலும் யுத் இந்திோ என்றப் பத்திரிக்மகயில் இந்திோவின் முதல் அரவாணி
பத்திரிக்மகோைராக சில காலம் பணிோற்றினார். 2007இல் ‘அரவாணிகள்
சமூக வரரவியல்’ என்ற ஒரு ஆவணப் பதிவு நூமல பவளியிட்டார்.
தவிரவும் கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துமறயினர்
யபான்யறார்களுக்கு அரவாணிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தி
வருகிறார். ‘மூன்றாம் பாலின் முகம்’ இவருமடே முதல் நாவல் ஆகும்.
அரவாணியின் கனவும், ஏக்கமும்
‘ரராரபா’கமை உருவாக்கும் விஞ்ஞானத்தின் சூழ்ச்சிோல் மனிதர்கள்
பமல்ல பமல்ல மனங்களில் மடிந்து யபாயுள்ைனர். “வாடிய பயிரரக் கண்ட
பபாழுபதல்லாம்” வாடிே வள்ளலாரர விட, பில்யகட்சின் பிஸ்னஸ்மச
பற்றிே பிரமிப்யப இன்று டீக் கமடகளில் கூட விவாதமாகிவிட்டது.
தன்னுமடே தார்மீக உரிமம எனக் கூறிக்பகாண்டு பல இனங்கமை
தன்னாட்சி பபறவிடாமல் பசய்கிற பபால்லாங்கு உலகாகிப் யபானது தான்
நிஜம். அமடோைங்களுக்கான யபாயர சிலருக்கு வாழ்க்மகோகிப் யபானது.
இழந்த அமடோைங்கமை மீட்படடுக்கும் வரிமசயில் இயதா நானும்
யசர்ந்து பகாண்யடன்.

நம்முமடே பபாதுபவளிச் சமூகத்தில் ஆணாதிக்க அதிகார


உறுமல்கைால் பபரும்பாலான இனங்கள் ஒடுக்கப்படுவதும், விளிம்பு
நிமலக்குத் தள்ைப்படுவதும், நம் முன்யன நடக்கும் நிஜம். பரவத்
துடிக்கின்ற யவர்கமைப் யபால ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓலம்
ஓங்காரமாகும் யபாது அதிகாரத்தின் ஆக்டபஸ் மககள் அமத அடக்க
முேற்சிக்கும் தந்திரமும் நடந்து தான் வருகின்றது. ஆயினும் பிறர்
உணர்யவாடு தம்மமப் பபாருத்திப் பார்க்கும் பபாது யநாக்குமடயோரின்
நல்லுணர்வால் விளிம்பு நிமல மனிதர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் குறித்த
விவாதங்கள் பபாதுபவளியில் எழாமல் இல்மல. ஆனாலும் இமவகள் கூட
பபரும்பாலும் பபண்ணிேம், தலித்திேம் சார்ந்யத நின்று விடுகின்றன.
விளிம்பு நிமலமேயும் மீறி ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழும் அரவாணிகள்
குறித்த கருத்திேலில் பபரிதாய் மாற்றம் இல்லாமல் யபானது
யவதமனோனது. வரலாற்றுக் கமதகள் அரவாணிகளுக்கான வாழ்க்மகமே
தந்திருந்தயபாதும் நவீன காலத்தின் நாகரிக மனிதனின் மனம் ஒப்புக்
பகாள்ை தோராய் இல்மல. புதிே பபாருைாதாரக் பகாள்மககைால் உலகம்
உள்ைங்மக பநல்லிக்கனிோய் ஆகிவிட்ட சூழலில் தரவுகமை யதடிப்
யபாகும் யதடலின் யவட்மகோலும் மக்கள் அரசின் மகத்தான
சாதமனகைாலும் மல்லிமகப்பூவின் பவண்ணிற இதழ்கமைப் யபால
மறுக்கப்பட்ட நீதிகள் மீட்கப்பட்டு வருகின்றன. உறவுகள் என்ற வார்த்மத
எலும்புக் கூடாகிவிட்ட சவமான யபாதிலும் சமூக யநாக்கர்களும் ஊடக
வாதிகளும் மரத்து விட்ட மனிதத்மதத் தட்டி எழுப்பி வருவது
மகிழ்ச்சிேளிக்கிறது. ஆயினும் ஒரு சமூகப் பிரதிநிதிோய் எனக்கான
கடமமயும் இருப்பதின் பவளிப்பாயட இந்த நாவல். என்னிலும், என்மனச்
சார்ந்த அரவாணிேர் சமூகத்தின் ஏக்கங்கள், உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்,
கனவுகள் இங்யக பதிவாகியுள்ைன. மனிதனின் மனமாவது திறக்காதா என்ற
திடமான ஏக்கத்துடன் இந்த நாவலின் வாயிலாக முேற்சித்துள்யைன். இந்த
நாவலின் நாேகி பாரதியின் கமத கற்பமனேல்ல. பல சூழல்களில் பல
அரவாணிகளுக்கு நடந்த சம்பவங்களின் யகார்மவயே.

கவிமத, கமதகயைாடு அதிகம் பரிச்சேம் இல்லாத என்மன


இவற்யறாடு ஒட்ட மவத்த சு. சமுத்திரம் ஐோ, யதாழர் விஜேன் மற்றும்
விளிம்பின் அவலங்கயைாடு யபாராடிக் பகாண்டிருக்கும் எனக்குத் துமண
நிற்கும் பஜ. பஜய்லானி, பவண்ணிலா, கல்கி மற்றும் உடனிருக்கும்
அமனவருக்கும் நன்றி கூறக் கடமமப் பட்டுள்யைன்.

பிரியா பாபு

(பசன்ரை, 27.10.2008)
மூன்றாம் பாலின் முகம்
வீட்டிற்குள் நுமழே யகட்மடத் திறந்த பார்வதிமே அந்தப் பாடல்
தடுத்தது.

“என்னுள்யை, என்னுள்யை பல பின்னல் எழும் யநரம் எங்பகங்யகா


எங்பகங்யகா என் எண்ணம் யபாகும் காலம்...”

இனிே பபண் குரல். ஒரு நிமிடம் திமகத்தாள். இப்யபாதுதான்


குழந்மதக்கு உடம்பு சரியில்மல என்று டாக்டரிடம் யபானாள். பபரிே மபேன்
ரகு காயலஜ்க்குப் யபாய் விட்டான். அவர் ஆபீஸ்க்கு யபாய் விட்டார். பார்வதி
கூட அமரமணி யநரத்திற்கு முன்புதான் யகாயிலுக்குப் யபானாள்.

அப்படிோனால் இப்படி இனிே பபண் குரலில் பாடுவது ோராக


இருக்கும்.

ஆச்சர்ேம் யமலிட பார்வதி பமல்லப் பூமன நமட நடந்து பாதி


திறந்திருந்த ஜன்னல் கதமவ பமல்லத் திறந்தாள்.

அங்யக.... அங்யக அவள் கண்ட காட்சி அவமை உண்மமயியலயே


நிமல குமலே மவத்தது.

எத்தமனயோ யபர் எத்தமனயோ சந்தர்ப்பங்களில் பசான்னமத


எல்லாம் அவள் பபரிது படுத்தவில்மல. ஆனால் இப்யபாது, யவறு
வழியில்மல நம்பியே ஆக யவண்டும்.

“என்ன பார்வதி! உன் சின்னப்மபேன் நமட பபாம்பமை நமட யபால


இருக்குது.”
“என்னடிப் பார்வதி உன் மபேனுக்கு குரயல உமடேல பபாம்பைப்
யபால யபசுறான்.”

“பார்வதி உம் மபேன் வாச பதளிச்சு யகாலம் யபாடுறது எல்லாம்


சரியில்ல. இது ஆம்பை புள்ைக்கி அழகுல்ல.” அப்யபாபதல்லாம் நம்ப
வில்மலயே!

“அம்மா இவன கமடக்கு அனுப்பாயத. அவன் பபாம்பமை மாதிரி


யபசுறான்னு என் ப்ரண்ட்ஸ் எல்லாம் பசால்றாங்க. அசிங்கமா இருக்கு”
என்றான் யபான வாரம் பபரிேவன்.

அப்யபாதும் கூட நம்பவில்மலயே! ஆனால் இன்று பபண் குரலில்


பாடுவது மட்டுமல்ல! அவளின் புடமவ, ஜாக்பகட் எல்லாம் எடுத்து
யபாட்டுக் பகாண்டு கண்ணாடி முன்னால் நின்று பகாண்டு தன் அழமகப்
பார்த்து ரசித்துக் பகாண்டிருந்தான்.

ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்து விட்டாள். முதல் முமறோய் தன்


கண் எதியர தன் மகன் புடமவக் கட்டிக் பகாண்டு... யச யச...

நிமனத்துப் பார்க்கயவ அருபவறுப்பாய் இருந்தது. சுே நிமனவிற்கு


வந்தவள் பாட்டுச் சத்தம் யகட்கின்றதா என்று கூர்ந்து கவனித்தாள்.
இல்மல. பாட்டுச் சத்தம் நின்று விட்டிருந்தது.

பமல்ல எழுந்து கதமவ தட்டினாள்.

“ரயமஷ். ரயமஷ் கதமவத் திறடா”... குரல் பகாடுத்தாள்.

“இயதா வந்துட்யடம்மா” பதில் பகாடுத்தான்.


அரக்க, பரக்க அவன் ஓடுவதும், பீயராமவ திறந்து மூடும் ஒலியும்
துல்லிேமாகக் யகட்டது. புடமவமே சுருட்டி பீயராவில் யபாடுகிறான்
யபாலும்.

“ரயமஷ் என்னடா பண்ணுற. சீக்கிரம் கதமவ திறடா.” அவசரப்


படுத்தினாள்.

“இயதாம்மா” பசால்லிக் பகாண்யட அவசர கதியில் ஓடி வந்து கதமவ


திறந்தான்.

வாசலியலயே நின்று ஒரு நிமிடம் அவமனயே கூர்ந்து கவனித்தாள்.

முகம் யவர்மவயில் நமனந்திருந்தது. ஒப்பமனமே அவசரக் கதியில்


கமலத்திருந்தான். ஆனால் கண்ணில் மட்டும் மம யபாகவில்மல.

“என்னம்மா புதுசாப் பாக்குற மாதிரிப் பாக்குற” கள்ைம் கபடமில்லாத


சிரிப்புடன் யகட்டான் ரயமஷ்.

“ஒண்ணுமில்யலப்பா பராம்ப பவயில். அதான் வாசல்யலயே


நின்னுட்யடன். சரி ோராவது வந்தாங்கைா? ோராவது யபான்
பசஞ்சாங்கைா?” யகட்டுக் பகாண்யட வீட்டினுள் நுமழந்தாள்.

“ோரும் வரலம்மா யபாய் யசாபாவில் உட்காருங்க. எலுமிச்மச ஜீஸ்


பகாண்டு வயரன்” என்றபடி யபமனத் தட்டி விட்டு சமமேலறக்குள்
புகுந்தான்.

யசாபாவில் சரிந்தாள் பார்வதி.

பார்வதியின் பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் கிராமம். நல்ல வசதிோன


குடும்பம் அவளுமடேது. அப்பா இராஜரத்தினம் அந்த கிராமத்தில்
பசால்லிக் பகாள்ைக் கூடிே அைவிற்கு பணக்காரர். பார்வதி பக்கத்து
டவுனில் பசன்று பன்னிபரண்டாவது வமர படித்தாள். இராஜரத்தினத்தின்
தங்மக விஜோ பசன்மனயில் வசித்தாள். இவர் கணவர் பசன்மனயில்
ரயில்யவ அதிகாரிோக இருந்தார். ஒரு முமற திருவிழாவின் பபாருட்டு
கிராமத்திற்கு வந்திருந்தனர் விஜோ குடும்பத்தினர்.

“அண்ணா, பார்வதி நல்லா வைந்துட்டா யபால”

“ஆம்மாம்மா இனியமலத்தான் எனக்குக் கவமலயே நல்லவன்


ஒருத்தன் மகயில பிடிச்சுக் பகாடுக்கணுயம “ம்” ஆதங்கத்தில் பபருமூச்சு
விட்டார்.

“என்னண்ணா மகயியலயே பவண்மணே வச்சிட்டு பநய்க்கு


அமலயுற” யகட்டாள்.

“என்னம்மா பசால்யற” ஆச்சரிேத்துடன் யகட்டார்.

“ஆமம்மா எனக்கிருக்குறயதா ஒயர மபேன். ஒனக்கிருக்கிறயதா ஒயர


பபாண்ணு. கல்ோணத்த பசஞ்சிட யவண்டிேது தாயன”.

இப்படித்தான் பார்வதியின் திருமணம் நமடபபற்றது. சிறு வேதியலயே


அறிமுகம் ஆகியிருந்தாலும் கணவர் ராஜயவல் மிகவும் பாசமாகயவ
இருந்தார். பார்வதி கிராமத்தில் பிறந்திருந்தாலும் நகரத்து வாழ்க்மக
அவளுக்கு ஒத்யத யபாயிற்று.

மாமானார், மாமிோர், கணவர் என்று வாழ்க்மக இனிமமோய்க்


கழிந்தது. அதன் விமைவாக உருவானது மூன்று முத்துக்கள். பபரிேவன் ரகு.
மகன் பலட்சுமி. கமடக்குட்டிோய்ப் பிறந்தவன்தான் நாம் முதலில் பார்த்த
ரயமஷ்.
காலம் உருண்யடாடிேது. மாமனார், மாமிோர் மமனவிக்குப் பின்பு
குடும்ப நிர்வாகத்மத நன்று திறம்பட நடத்தினாள் பார்வதி.

இந்த இனிே வாழ்வில் இடிோய் இறங்கிேது மகள் பலட்சுமியின்


திருமணம். பசன்மனயியல நல்ல படித்த, வங்கியில் பணிபுரியும் தூரத்து
உறவினர் மகன் கயணஷ்க்கு திருமணம் பசய்து பகாடுத்தனர்.

ஆரம்பத்தில் நல்லபடிோகப் யபாய்க் பகாண்டிருந்த தாம்பத்திே


உறவில் சந்யதகம் என்னும் சாத்தான் புகுந்தான். பதாட்டதிற் பகல்லாம்
குற்றம் பசால்லி பசால்லாலும். மகோலும் அடித்து அவமைக்
காேப்படுத்தினான். இமடயில் தாம்பத்திே உறவின் அமடோைமாக ஒரு
குழந்மத யவறு. கணவனின் கடுஞ் பசாற்கமையும், அடிகமையும்
பபாறுத்தவள் அடிகளின் வலி பபாறுக்காது ஒரு நாள் பபாங்கியே விட்டாள்.

படி தாண்டினாலும் பத்தினி பத்தினித்தான் என்றபடி மகக்


குழந்மதயுடன் புகுந்த வீட்மடத் தாண்டி பிறந்தவீடு புகுந்தாள்.
இருவமரயும் யசர்த்து மவக்கப் பபரிேவர்கள் எடுத்த முேற்சிகள் எல்லாம்
யதால்வியியலயே முடிந்தது. வீண் கவுரவம் இருவமரயும் நிரந்தரமாகயவ
பிரித்து விட்டிருந்தது.

பபரிேவன் ரகு கல்லூரிப் படிப்பு என்று பசால்விட்டு பாதி யநரம்


கம்ப்யூட்டருடயன காலம் கழிக்கின்றான். கமடக்குட்டி ரயமஷ் இப்யபாது
தான் கல்லூரிக்கு முதலாம் ஆண்டு பசன்றுள்ைான்.

ஐம்பது வேமதக் கடந்த பார்வதி பமழே நிமனவுகளுக்குள் மூழ்கிப்


யபானாள்.

“அம்மா... அம்மா... இந்தாம்மா... டீ பகாடுத்தான்.


டீமே மகயில் எடுத்தவள் ரயமமை பார்மவோல் அைந்தாள் பார்வதி.
உதடு துடித்தது. “யகட்டு விடலாமா” யச இப்யபாது யவண்டாம்.
அவசரப்படாயத என்று உள் மனம் கூறிற்று.

“என்னம்மா அப்படிப் பாக்குற?” எனக் யகட்டான். ஒண்ணு


மில்மலேப்பா ரயமஷ் இப்படி வந்து உட்கார்ப்பா என்றாள்.

“சாப்பிட்டிோப்பா” என்று தமலமே வருடிேபடி வாஞ்மசயுடன்


யகட்டாள்.

“சாப்பிட்யடம்மா. நீ சாப்ட்டிோம்மா” என யகட்டான்

“எனக்குப் பசியில்மலப்பா” தன் உணர்வுகமை மமறத்தபடி கூறினாள்

“ரயமஷ் நா வரும் யபாது ஏயதா பாட்டுச் சத்தம் யகட்டயத நீோ கண்ணா


பாடிேது” தன் இேலாமமமே யவறுவிதத்தில் பவளிப்படுத்தினாள். ரயமஷ்
தமலமேத் தாழ்த்திக் பகாண்டான்.

“ரயமஷ் அது நல்லதில்மலப்பா. ஏற்கனயவ உன்யனாட நடத்மத பத்தி


பதருவுல கண்டபடி யபசிக்கிறாங்க. யகக்கயவ கஷ்டமா இருக்கு.
இபதல்லாம் நம்ப குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதப்பா. புரிஞ்சுக்கப்பா,”
தன் ஆதங்கத்மத பகாட்டினாள்.

ரயமஷ் ஒரு நிமிடம் படபடத்தான். பசால்லி விடலாம். மனம்


படபடத்தது. யவண்டாம் இது சரிோன சூழல் இல்மல மனம் பசால்லிற்று.

“நீ என்னம்மா பசால்யற” அப்பாவிோய் யகட்டான்.

“எனக்கு எல்லாயமத் பதரியும் கண்ணு. நீ பபாம்பை மாதிரி பாடுறது,


யகாலம் யபாடுறது, யபசுறது, தண்ணிக் குடத்த இடுப்பில் தூக்குறது.
இபதல்லாம் சின்ன வேசுல பபரிவங்களுக்கு உதவிோய் இருக்கும்.
யவண்டாம் கண்ணு எனக்கு பேமாயிருக்கு உன்யனாட எதிர்காலத்த
நிமனச்சு”

தன் பேத்மதக் பகாட்டினாள் பார்வதி. அம்மாவின் ஆதங்கம் ரயமஷ்க்கு


பதளிவாய்ப் புரிந்தது. அம்மாவிடம் தன் உணர்வுகமை எல்லாம் பகாட்டி
மடியில் விழுந்து ‘ஓ’ பவன்று கதற மனம் துடித்தது. ஆனால் ஏயதா ஒன்று
யவண்டாம் என்று தடுத்துக் பகாண்யடயிருந்தது.

“அம்மா, நீ பேப்படுறது அனாவசிேம். அப்படிபேல்லாம்


ஒண்ணுமில்மலேம்மா. சரி நா சாப்பாடு எடுத்துவக்கியறன். மக கழுவிட்டு
வாம்மா”

சூழமல சமாளித்தபடி மீண்டும் அடுக்கமையில் புகுந்தாள். மகன்


பசான்ன “மக கழுவிவிட்டு” என்ற பசால்லில் ஆயிரம் அர்த்தங்கமை
யதடிேபடி மடனிங் ஹால் யநாக்கி இேந்திரக் கதியில் நடந்தாள்.
2
ரசதாப்யபட்மட காய்கறி மார்பகட்.
“ஏண்டா பண்ணாட நாயே எங்கமைோ துரத்துற”

பபரிே ஆண் குரல் யகட்டு நிமிர்ந்தாள் பார்வதி. எதிர் வரிமச கமட


ஒன்றில் நான்கு யபர் உடம்பு நிறத்திற்கு ஒத்துவராத கலரில் புடமவ கட்டிக்
பகாண்டு கமடக்காரரிடம் ஏயதா தகராறு பசய்து பகாண்டிருந்தனர். அவர்கள்
கூந்தலில் சூட்டியிருந்த மல்லிமகப்பூ முதுகுவமர நீண்டிருந்தது.
ஜாக்பகட்யடா, தான் கால் மீட்டர்தான் என கணக்குக் காட்டிேது. முகத்தில்
யராஸ் பவுடரில் மிதமிஞ்சிே ஒப்பமன, உதட்டில் அழுத்தத் யதய்ந்த
உதட்டுச்சாேம். அவர்கமைப் பார்த்தவுடயன அமடோைம் காட்டிேது.
அவர்கள்தான் தாம் தினம் தினம் பார்த்தாலும் புரிந்து பகாள்ை முடிோத,
புரிந்து பகாள்ை விரும்பாத அரவாணிகள். ஏயதா ஒரு உந்தலில் அவர்களின்
நடவடிக்மககமை கூர்ந்து கவனித்தாள்.

“யோவ் குடுய்ோ யபான வாரம் கூட பகாடுக்கல. இந்த வாராமாவது


பகாபடய்ோ.”

தமலவிோய் இருந்த ஒருத்தி கரகரத்த குரலில் யகட்டாள்.

“ஏம்மா பசான்னா புரிஞ்சிக்க மாட்டிோ. இரண்டு வாரமா ோவரம்


சரியில்ல..”

யபா...யபா... அடுத்தவாரம் யசத்து வாங்கிக்கமா...


அவர்கமை விரட்டுவதியலயே குறிோய் இருந்தான். “ஆமா காசு
மட்டும் பகாடுக்காத, ஆனா இந்த ரம்ோவ வார வாரம் இடுப்புல கிள்ை
மட்டும் மறக்காத. பவறி புடிச்சவுங்க” அங்காலய்த்தாள். உடன்
இருந்தவர்களும் கமடயில் இருந்தவர்களும் பகால் என சிரித்தனர்.

கமடக்காரயரா யபச்சு மூச்சின்றி தமலமேக் கவிழ்த்தான். “சரி


விடுங்கடி. கஸ்மாலத்த அடுத்த வாட்டி பாத்துக்கலாம் வாங்கடி” என
அமழத்தபடி தங்களின் மககமை ஒரு மாதிரி குவித்து வித்திோசமான
ஒலிபேழுப்பிேபடி அடுத்த கமடமே யநாக்கி நகர்ந்தனர். அந்த மக
தட்டபலாலி அம்மம்மா... என்ன ஒரு சப்தம்.

“காமலயியலயே வந்திருதுங்க. எடுக்குறது பிச்மச, இதுல பபரிய்ே....


ட்டம் யபச்சு யவற. இதுங்கள் எவனும் சாத்த மாட்யடங்கறாயன.”

பின்னாலிருந்து ோயரா யபசுவது பதளிவாகக் யகட்டது, அவர்கள்


இவர்கமை கடந்து யபாகும் வமர அவர்கமையே மவத்த கண் வாங்காமல்
பார்த்துக் பகாண்டிருந்தாள் பார்வதி.

அந்த இடத்தில் தன் மகன் ரயமமைப் பபாறுத்திப் பார்த்தாள்.


அதிர்ந்தாள்.

ச்யச... யச என்ன யமாசமான கற்பமன. என் மகனாவது இவர்கமைப்


யபாலவாவது... நிமனவுகளில் இருந்து விடுபட்டாள். சரி இவர்கள் ோர்?
ஏன் இப்படி உருவாகின்றனர். எங்யக குடியிருக்கின்றனர்? இது தான்
இவர்கள் பபாழப்யபவா? தனக்குள்யையே பல யகள்விகமை
யகட்டுக்பகாண்டாள்.
“அம்மா... சும்மா... என்னம்மா நடுயராட்டில் யோசமன சரி இன்னிக்கி
என்ன குழம்பு என்ன காய்கறி வாங்கனும்”, யகட்டாள் பலட்சுமி.

“உனக்கு எதுப்புடிக்குயதா அமத வாங்கும்மா” என்றாள் சலிப்புடன்.

என்னம்மா ஆச்சி உனக்கு. ஏன் ஒருமாதிரியிருக்யக. வினவினாள்.

ச்யச.... ஒண்ணுமில்மல. யலசா தமல வலிக்குது அதான் என்றாள்.

பார்வதியின் மனது முழுவதும் தான் கண்ட காட்சியியலயே


நிமலத்திருந்தது.

இவர்களுக்கு அம்மா அப்பா இல்மலோ? இவர்கள் என்னப்


படிச்சிருக்காங்க? ஏன் இப்படி புடமவ கட்டிக் பகாண்டு... தினம் தினம்
இவர்களின் பபாழப்யப இப்படித்தானா.

முகம் மட்டும் பபாம்பமை மாதிரி இருக்கு. மூக்கு, காது குத்தியிருக்கு.


முடி... அப்பப்பா... எத்தமன நீைம். ஆனால் குரல் மட்டும் ஏன்
இப்படியிருக்கு.

“இந்தப் பிறவி இமறவன் பமடப்பா... இல்மல?” சிந்தமனயில்


ஆழ்ந்தாள்.

பகாஞ்ச நாட்கைாகயவ அம்மா அதிகம் யபசாதது ரயமமை


அதிகமாகயவ கஷ்டப்படுத்திேது. அவன் யகள்விகளுக்கு அவள் அதிகமாக
இரண்படாரு வார்த்மதகளில் மட்டுயம பதில் பசான்னாள். அம்மாவின் இந்த
அமமதிமேயும், அதன் காரணத்மதயும் ரயமஷ் கணித்யத மவத்திருந்தான்.

கடந்த இரண்டு வாரமாக பசமஸ்டர் லீவு. அவனுக்கு ஆனந்தமாகயவ


இருந்தது. அவ்வப்யபாது ரூமூக்குள் கதமவ மூடிக் பகாண்டு அலங்காரம்
பசய்ேமுடிந்தது. முகம் துமடக்கும் துண்டுதான் அவனுக்கு முந்தாமனயும்
நீண்ட கூந்தலாகவும் ஆனது.

அது மட்டுமல்லாமல் தன் சக வகுப்புத் யதாழன் வியவக் மூலமாக


அறிமுகமாகியிருந்த திருபவற்றியூர் அரவாணிகமையும் பசன்று சந்தித்து
நிமறே யபசவும் அவகாசம் கிமடத்தது. ஆனால் யபான முமற யபான யபாது
ஜானகிேம்மா பசான்ன வார்த்மதகள் ரயமமை அதிகமாகயவ
சங்கடப்படுத்திேதுடன், சிந்திக்கவும் மவத்திருந்தது.

“யதா பார் யபட்டா, இந்த வாழ்க்மக ஒரு விட்டில் பூச்சி வாழ்க்மக தான்.
பவளியில் இருந்து பார்க்கத்தா நாம ஏயதா அமடஞ்சிட்டதா பதரியும். நம்ம
மனசுக்குப் புடிச்ச மாதிரி வாழ்றதா பதரியும். ஆனா, தினம், தினம், படுற
சித்ரவத, ஜனங்யகாைட யகலி, கிண்டல், அவன் அவன் அங்ககங்க
பதாடுறது, சீண்டுறது இபதல்லாம் பபாறுத்துகிட்டுத்தான் வாழ
யவண்டிேதா இருக்கு.

“நா கூட நல்ல குடும்பத்துலத்தா பபாறந்யத. பசாத்து-பத்து காடு-


கமரன்னு நிமறே வசதிகள். ஐந்து அண்ணன் தம்பிகள்ல நா ஏழாவது புள்ை.
உன்ன மாதிரியே நல்லாத்தா படிச்யச. பத்தாவது வர படிச்சிருக்யக. படிக்கும்
யபாயத ஸ்கூல்ல பபாம்பை, அலி, ஒரம்யபான்னு கிண்டல் யவற. என்யணாட
மனமச அடக்க முடிேல. வீட்டுலயும் தினம் அடி, உமத, திட்டு, ஆம்பைோ
நடக்கச்பசால்லி. முடிேல. ஒரு நா ராத்திரி எனக்கான உலகத்த யதடி
புறப்பட்டுட்யடன். ஆனா வீட்ட விட்டு ஓடி வரும் யபாது எப்படி மனசு
கஷ்டப்பட்டிச்சு பதரியுமா. இருபது வருசமா பபாறந்து வைந்த வீடு. பசாந்த
பந்தம், எல்லாத்மதயும் ஒதறியன. இருபத்திமூணு வருைமாச்சி, படல்லி,
பாம்யபன்னு ஊர் ஊரா சுத்திோச்சி.”
“எங்க யபானாலும் பிச்மச எடுக்குறது, விபச்சார டான்ஸுன்னு காலம்
கழிஞ்சிறிச்சு”.

“ஹீம்.. எங்கயுயம மரிோத இல்ல. ஏன் வீடு கூட கிமடக்கறதில்ல.


இயதா இந்த கூவம் ஆத்தங்கமரயிலத்தான் வாழ யவண்டியிருக்கு.

பதனமும் யபாலீசு, பரௌடி, கடங்காரங்கன்னு பல யபத்த சமாளிக்க


யவண்டியிருக்கு.”

“அதா பசால்லுயற உன்னப் பார்த்த பபரிே இடத்துப் புள்ை மாதிரி


பதரியுது. இபதல்லா யவண்டாங் கண்ணு. வா... வந்து இயதா
இருக்குதுங்கயை இதுங்க கிட்ட யபசிட்டு யவணா யபா” என தூரத்தில்
சீட்டுவிமைோட்டில் மும்முரமாய் ஈடுபட்டுக் பகாண்டிருந்த அரவாணி
சிலமர மகக் காண்பித்தாள்.

“ஆனா.. இந்த புடவ கட்டணுமுன்னு மட்டு ஆசப்படாத ராசா”


பகாஞ்சும் குரலில் யபசினாள். ஜானகிேம்மாளின் இந்த கமத ரயமமை
உலுக்கிேது. ஒரு இறுக்கமான அமமதி அங்யக நிலவிேது.

“சரிம்மா நீங்க மறுபடியும் வீட்டுக்யக யபாகலிோ?” பமௌனத்மத


உமடத்தான் அவன்.

இந்தக் யகள்விமே எதிர்ப்பார்க்காத ஜானகிேம்மா சட்படன


நிமிர்ந்தாள். கண்களின் வழியே கண்ணீர் வழிந்தது.

“ஐய்ேய்யோ... சாரிம்மா நா ஏதாவது... ஏதாவது... தப்பா யகட்டா


மன்னிச்சுடுங்கம்மா” படபடத்தான் ரயமஷ். சில நிமிட பமௌனத்திற்குப் பின்
சகஜ நிமலக்குத் திரும்பிே ஜானகிேம்மாள் கண்ணில் வழிந்த நீமர
துமடத்தபடியே, ஹீம்... எனப் பபரும் மூச்சுவிட்டாள்.
“யபாயனப்பா... யபாயன எங்க ஐோ தவறிட்டார்ன்னு யகள்விப்பட்டு
பம்பாயிலிருந்து அடிச்சுப் பிடிச்சு ஓடிோந்யத. பாவிப் பசங்க கூடப் பபாறந்த
நாயிங்க, பபாணத்த கூட கண்ணுலக் காட்டமா எரிச்சுப்புட்டாங்க. அது
கூடப் பரவாயில்ல வீட்டு வாசப்படி கூட ஏறவிடல. வீட்டுல்ல வரணும்னா
புடவ ஜாக்பகட்ட கழட்டிப் யபாட்டுட்டு ஆம்பை துணியில
வரணும்ணானுங்க. அது கூடப் பரவாயில்ல. முடிேக் கூட பவட்டிக்கனும்
முனானுங்க.

ம்... பபத்த ஐேயன யபாயிட்டாரு. இவனுங்க ோரு. பரண்டு நா எங்க


அம்மமயோட தங்கச்சி வீட்டுல தங்குயன.

பசாத்துக்காக பஞ்சாேத்து நடந்தது. 30 ஏக்கர் காணியும். அம்மமயோட


நக 80 சவரனுக்காகவும் அண்ண தம்பிங்க பஞ்சாேத்துல
அடிச்சிக்கிட்டானுங்க. நா பபாட்மடோ யபாயிட்யடனா, அதனால பசாத்துல
ஒரு சல்லிக் காசு கூட பகாடுக்க முடிோதுனுட்டானுங்க. இவனுகளுக்கு
பசாந்த பரத்தத்த விட பசாத்தும், பகைரவமும் தான் முக்கிேமா பட்டது.”

“அவனுங்க கூடப் பபாறந்தப் பாவத்துக்காக அவனுங்க மூஞ்சில


காறித் துப்பிட்டு அந்த ஊர விட்டுக் பகைம்பிட்யட. அதா நா கடசிோ அந்த
மண்ண மிதிச்சது. வருைம் 15 ஆச்சி”

தன் யசாகத்மத பசால்லால் யகார்த்தாள். அவளுக்கு எப்படி ஆறுதல்


பசால்வது என்பது விைங்காதவனாய் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

தமல நிமிர்ந்து அவமன பார்த்த ஜானகிேம்மா, அவன் தமலமே


வருடிேபடி அப்படியே அவன் தாமடமே தாங்கிேபடி

“என்ன கண்ணு கஷ்டமாயிருக்கா?” என்றாள்.


அவன் யகள்விக்கு என்ன பதில் பசால்வது எனத் பதரிோமல் விழித்தான்
ரயமஷ்.

அவன் கண்கமையே பார்த்துக் பகாண்டிருந்தவள் பமல்ல


புன்முறுவலில் ஆரம்பித்து ஹா.... ஹா... ஹா.. என வயிறு வலிக்கும் வமர
சிரித்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமம.

“ரயமஷ் பகாஞ்சம் கறிக் கமடக்குப் யபாயிட்டு வாப்பா.” பசான்னாள்


அக்கா பலட்சுமி.

“என்னக்கா. யபாக்கா நா யபாகமாட்யட”

என்னடா யபாடா ஒரு நாள் தாயன அம்மா மகவலின்னு


படுத்திருக்காங்க. நா எப்படிடா மகக் பகாழந்மதே வச்சிட்டு யபாறது.
பிளிஸ் யபாய்ட்டு வாடா” என்றாள்.

“சாரிக்கா முடிோது. யவற எங்கோவது யபாய்ட்டு வாயரன் ஆனா பாய்


கமடக்கு நா யபாக மாட்யடன்”

“என்னடா இப்படி புடிவாதம் பிடிக்கிற. அங்க ஏன் யபாக மாட்யடங்குற.”

“அது வந்து...” தேங்கினான்.

ஆம். அந்த பாய் கமட சுப்பிரமணிேம் சாமலமேத் தாண்டிச் பசல்ல


யவண்டும். எப்யபாதும் அந்த வழியில் பசல்ல யவண்டு பமன்றால் பகாஞ்சம்
தேக்கத்துடன் தான் பசல்வான். சில சமேம் அந்தப்பக்கம் பசல்ல
யவண்டுபமன்றாலும் கூட யவறுபாமத வழிோகத்தான் பசல்வான். அங்யக
ஒரு காலிக் கூட்டம் அந்த ஆட்யடா ஸ்டாண்டில் எப்யபாதும் உட்கார்ந்து
பகாண்டு யபாயவார் வருயவாமர யகலி பசய்து பகாண்டிருக்கும்.
பபண்கமைக் கூட அவர்கள் விடுவதில்மல. அவர்கள் கிண்டலுக்கு ரயமஷீம்
தப்பவில்மல. பல முமற அவமன கிண்டல் பசய்து அழமவத்திருகிறார்கள்.
ஆம். அவர்களுக்கு ரயமஷின் உணர்வுகளும், நமட பழக்க வழக்கமும்
பதரியும்.

யச! இப்யபாது அந்த பக்கயம யபாகச் பசால்கிறாயை. ‘என்னடா


யோசமன. யபாய் நம்ம பாய் கமடயில 1 கியலா ஆட்டுக்கறி வாங்கிட்டு
வா”. பிடிவாதமாய் பசான்னாள்.

“முடிோதுன்னா முடிோது. யவணா பகாழந்மதே நா பாத்துக்கியறன் நீ


யபாய்ட்டுவா” என்றான்.

ஓ யஹா... அப்படிோ இரு... இரு... அப்பாவ கூப்பிடுயற அப்புறம்


பார்க்கலாம் ோர் யபாறதுன்னு சவால் விட்டாள். அப்பா என்றவுடயன
அதிர்ந்தான் அவன். ரயமஷ் வீட்டியலயே அதிகம் பேப்படுவது அப்பாவுக்கு
மட்டும் தான். கண்டிப்பு என்பதற்கு மறு உருவமாய்த் தான் அவமர அவன்
பார்த்தான். அப்பா சிரிச்சு அவன் பார்த்ததாக ஞாபகயம இல்மல.

‘அப்பா..’

‘சரி. சரி... பகாடு நாயன யபாயறன்...’

யவண்டா பவறுப்பாக கூமடமே தூக்கிக்கிட்டு யகாபத்துடன்


பவளியேறினான்.

சி.வி. ராமன் சாமல தாண்டும் வமர இேல்பாக இருந்த ரயமஷின் மனசு


சுப்பிரமணிேம் சாமலமேத் பதாட்டவுடன் திக் திக் என அடித்துக்
பகாண்டது. இதுவமர ஒரு மகோல் தூக்கிப் பிடித்திருந்த லுங்கிமே
மடித்துக் கட்டினான். ஏயனா அப்படி கட்டுவது அவனுக்கு வரவில்மல
மட்டுமல்ல பிடிக்கவும் இல்மல.

கால்கள் பதரிே லுங்கிமே மடித்து கட்டிேது அவனுக்கு கூச்சமாக


இருந்தது. உடம்பில் ஏயதா ஒரு பகுதிமே பிறர் கண்கள் யநாக்கும்படி
இருப்பதாய் உணர்ந்தான். கூடுமான வமர அவன் தன் உடல் அவேங்கமை
பிறர் காணும்படி உமட உடுத்துவமத விரும்புவயதயில்மல.
பவற்றுடம்யபாயடா, முண்டா பனிேன் அணிந்த உடம்யபாயடா அவமன
வீட்டில் கூட ோரும் பார்த்ததில்மல. ஆனால் இப்யபாது யவறு வழியில்ல...
லுங்கிமே தூக்கிக் கட்டியே தீர யவண்டும்.

இந்த நிமனவுகளுடயன முன்யன நடக்க ஆரம்பித்தான். “யடாய் நம்ப


ரம்ோடா” எவயனா ஒருவன் எதிரில் குரல் பகாடுத்தான். தமல நிமிர்ந்து
பார்க்க கூடாது. கூடாது... கூடயவ கூடாது. யவகமாக நடக்க ஆரம்பித்தான்.

“என்ன ரம்ோ! மாமாவ நிமிர்ந்து பாக்கமாட்டிோ கண்ணு”

“மச்சி இன்னும் அவ வேசுக்யக வர்ல யபாலடா”

“யஹா.. யஹா...” யகாரசாய் சிரித்தனர். அவர்கள் ரம்ோ என்றதும்


அவர்களின் இத்தமன யநர பரிபாமையும் அவமனப் பற்றித்தான் என்று
ரயமஷீக்கு பதரியும். என்ன பசய்ே முடியும். பமௌனம் காத்தான்.

கமடயில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. அந்தக் கூட்டம் கூட


அவனுக்குப் பிடிக்கவில்மல. ஓரமாக நின்று பகாண்டான். யநரம் பசல்லச்
பசல்ல கூட்டம் குமறந்தது.

“தம்பி எவ்வைவு கறி யவணும். அம்மா வர்லோ” வழக்கத்தின்


காரணமாக பாய் யகட்டார்.
“இல்ல பாய், அம்மாவுக்கு உடம்பு சரியில்ல ஒரு கியலா பகாடுங்க”
என்றான்.

அவமன யகலிச் சிரிப்புடன் பார்த்துக்பகாண்யட கறிமே பவட்டி


எமடயபாட்டுக் பகாடுத்தார்.

“எவ்வைவு பாய்”

“150 ரூபாய் தான்”

தன் சட்மடப் மபயில் மகமே விட்டு காமச எடுத்துக் பகாடுத்தான்.


காமசக் பகாடுக்கும் யபாயத மகமே தடவிக் பகாண்யட அவர் வாங்கினார்.
சங்கடத்தில் பநளிந்தான். மீதி சில்லமற தரும்யபாது தன் விரலால் ரயமஷின்
உள்ைங்மகமேச் சீண்டிேபடி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். ரயமஷீக்கு
சங்கடமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. விருட்படன மகமே உதறிவிட்டு
விடு விடு என நடந்தான்.

யச! நாய்ப் பசங்க பபாம்பைங்கை தான் விடமாட்யடங்குறாங்கனா நம்பை


கூடவா. பவறி புடிச்சவனுங்க மனபசல்லாம் ஆத்திரமாக நடந்தான்.

“யடாய் ரம்ோ திரும்பிடுச்சிடா” மீண்டும் யகலி.

“என்னம்மா கண்ணு சவுக்கிேமா”

“ஊயராரம் புளிே மரம்...” மகத் தட்டலும், யகலியும் சிரிப்பும் அமல


பாய்ந்தது. அதுவமர ஆத்திரமாய் இருந்த ரயமஷ் ஆயவசமாய் அக்னிப்
பிழம்பாகயவ மாறிப்யபானான்.

ஒரு நிமிடம் நின்று, அவர்கள் மீது ஒரு யகாபப்பார்மவ வீசினான்.

“யடாய் குட்டி பமாறக்கிதுடா”.


அந்த ஐவரில் ஒருவன் அவனின் யகாபத்மதயும் கிண்டல் பசய்தான்.

‘தூ’... காறி உமிழ்ந்தபடி நடக்க ஆரம்பித்தான். அவன் மனபமல்லாம்


தன்மனப் யபான்யறாரும், அரவாணிகளும் இந்தச் சமுதாேத்தில் எப்படித்
தான் வாழ்கிறார்கயைா என்ற யோசமனயே நிமறந்திருந்தது. பமல்ல
அம்மாவின் ரூமம எட்டிப் பார்த்தான். அம்மா கட்டிலில் படுத்திருந்தாள்.
மகமே தமலக்கு யமயல மவத்திருந்தாள். அவள் கண்கள் விட்டத்மத
யநாக்கிேபடி இருந்தது. ஏயதா யோசமனயில் ஆழ்ந்திருந்தாள் யபாலும்.

“அம்மா”.... “பமல்ல அமழத்தான் ரயமஷ்”

தமலமே நிமிர்ந்துப் பார்த்தவள் மீண்டும் தமலமே யவறுபக்கம்


திருப்பிக் பகாண்டாள்.

“அம்மா... அம்மா... உன்னத்தான்” என்றபடி உள்யை வந்தான். என்ன


என்பது யபால் கண்கைால் வினாவினாள்.

“என்னம்மா ஏன் இப்பபவல்லாம் சரிோப் யபசயவ மாட்யடங்குற. நா


என்ன தப்பு பசஞ்யச” என்றான்.

பமௌனம் தான் அவன் பதிலாய் இருந்தது.

“அம்மா என் கூடப் யபசும்மா. எனக்கு உன்ன விட்டா யவறு ோர்


இருக்காங்கம்மா. ப்ளீஸ் யபசும்மா... யபசும்மா” கண்களில் நீர் யகார்க்க
பகஞ்சினான்.

மீண்டும் பமௌனம்.

“அம்மா... ப்ளீஸ்... அம்மா ஏதாவது யபசும்மா” அம்மாமவ


உலுக்கினான்.
அவமனயும் அவன் பகஞ்சமலயும் கூர்ந்து கவனித்தாள். அதில் ஓர்
உண்மம இருப்பமதயும் உணர்ந்தாள். பமல்ல எழுந்து உட்கார்ந்தாள்.
இப்படி வந்து உட்காரு ரயமஷ். அவமனத் தன்னருகில் அமர்த்தினாள்.
அவன் தமலமே வருடிேபடியே.

“ரயமஷ் எனக்கு நீ பசய்யுறது எல்லாயம பதரியும், நீ எங்கிட்ட எமதயும்


மமறக்க முடிோது. நா ஒன்னப் பபத்தவடா நீ எந்த ரூட்டுல யபாயறன்னு
பதரியும்டா. ஆனா உங்க அப்பா, அண்ணனுக்குத் பதரிஞ்சா என்ன
நடக்குயமா அதான் பேமா இருக்கு”

தன் மனமதத் திறந்து பகாட்டினாள்.

ரயமஷீக்கு அம்மா என்ன பசால்ல வருகிறாள் என்பது புரிஞ்சது.


“ஆனாலும் நீ என்னம்மா பசால்யற எனக்கு ஒன்னுயம புரிேமலயேம்மா.”
புரிோதவன் யபாலக் யகட்டான்.

“ரயமஷ் என்னப்பா புரிோத மாதிரி நடிக்குற. எனக்கு எல்லாயமத்


பதரியும். நீ பகாஞ்சம், பகாஞ்சமா மாறிகிட்டுவர்ற அடிக்கடி என் ரூம்ல
யபாய் கதவச் சாத்திக்கிட்டு என் புடமவே எடுத்து கட்டிக்குற. பபாம்பை
யமக்கப் யபாட்டுக்குற. இவ்வைவு ஏன் இப்ப கூட நீ கண்ணுல மம
யபாட்டிருக்குற” என்று தன் ஆதங்கத்மதக் பகாட்டினாள்.

ரயமஷீக்கு அம்மாவின் வார்த்மதகள் அதிர்ச்சிோய் இருந்தது.


ஆனாலும் பதியலதும் யபசாமல் தமலமே தாழ்த்திக் பகாண்டான். பார்வதி
பதாடர்ந்தாள்.

“ஒன்யனாட friends பரண்டு யபர் கூட உன்ன மாதிரியே இருக்குறதப்


பாத்யதன். யவண்டாம் ராஜா நம்ம குடும்பத்துக்கு இது ஒத்து வராது. நம்ப
குடும்ப பகௌரவம் என்ன, அந்தஸ்து என்ன, நம்ப பரம்பமர என்ன... நீ
இப்படி அப்படின்னு ஏதாவது தவறான வழியில யபானீன்னா... அப்பப்பா...
நிமனக்கயவ பேமா இருக்குது.”

“நா கூட கமட வீதியில அடிக்கடி பாத்திருக்கியற கமட, கமடோேப்


பிச்மச எடுக்குறது, பதருவுல டான்ஸ் ஆடுறது, டிவியில கூட ஏயதா
திருவிழா சமேத்துல அவங்கள் காட்டுவாங்க. என்ன அசிங்சமான டிரஸ்
எல்லாம் யபாட்டுகிட்டு... எனக்குப் பேமா இருக்குதப்பா. நீ கூட அவங்கை
மாதிரி மாறிடுவியோன்னு”.

தன் பேத்மதக் பகாட்டினாள்.

ரயமஷ் பமௌனமாகயவ இருந்தான்.

“உன் அப்பா பபரிே பதவியில இருக்குறாரு, உன் அண்ணமன பாரு


அவன் மக நிமறே சம்பாதிக்கிறான். ஆனா நீ மட்டும் ஏன் இப்படி
ஆகணுன்னு நிமனக்குற. ஏண்டா உன் புத்தி இப்படிப் யபாகுது. நீ நல்லாப்
படிச்சி பபரிே ஆைாகணும், நிமறே சம்பாதிக்கணும்னுதாயன நா
பநமனக்குயற. இது எந்த தாயும் பநமனக்கிறதுதாயன. இது தப்பா
பசல்லுடா, இப்படி பமௌனமா இருந்தா என்ன அர்த்தம், பசலுல்லுடா,
யபசுடா” என்று ரயமமை உலுக்கினாள்.

இனியும் பமௌனம் சாதிப்பதில் அர்த்தமில்மல என்று உணர்ந்தான்


ரயமஷ்.

“அம்மா நீ எனக்கு அம்மா மட்டுமல்ல, நல்ல யதாழிோகவும்


இருந்திருக்குற. இப்ப நீ பசான்னது எல்லாம் உண்மமதான் நா எமதயும்
மமறக்க விரும்பமல. நீ பசான்னபடி நான் யமக்கப் யபாட்டுக்கிட்டு
இருக்குறது உண்மமதான். நீ பசான்னபடி நா ரூம்ல புடவ கட்டிப்பாக்குறதும்
உண்மமதான். நா என்ன பசய்ே. என் உடம்பு தான் ஆம்பைோ இருக்கு.
ஆனா என்யனாட உணர்வு உன்ன மாதிரிதாம்மா இருக்கு. ஆமாம்மா,
பபாம்பை மாதிரித்தான் இருக்கு. நா என்னம்மா பசய்ே?”

என யகள்வி எழுப்பினான்.

“அதுக்காக இந்தத் துணிபேல்லாம் அவுத்துக் கடாசிட்டு புடவ


கட்டிக்கப் யபாறிோ” ஆயவசத்துடன் யகட்டாள்.

“அம்மா ஏம்மா நீ அவசரப்படுற. நா பசல்லுறதா பமாத பபாறுமமோக்


யகட்டுக்கம்மா. நான் படிச்சவன். எனக்கும் நல்லது பகட்டது பதரியும். இயதா
இப்ப நா யபாட்டுக்கிட்டு இருக்யகயன இந்த ஆம்பை உடுப்பு இது எனக்கு
உடம்புல கம்பளிப் புழு ஊர்ர மாதிரித்தான் இருக்கு. ஆனா என் உணர்வுக்கு
மட்டும் நா மதிப்புக் பகாடுத்திருந்தா என்மனக்யகா எல்லாத்மதயும் தூக்கி
எறிஞ்சிட்டு வீட்மட விட்டு ஓடிப் யபாய், நீ பசான்ன அரவாணிங்க கூட
யசந்துக்கிட்டு அவங்கை மாதிரியே புடவ கட்டிக்கிட்டு வந்திட்டுருப்யபன்.
உனக்கு பதரியுமா எனக்கு நிமறே அரவாணிங்க friends இருக்காங்க ஆனா
நா... நா ஏம் யபாகல பதரியுமா?” நிறுத்தினான்.

‘ஏன்?’ என்பதுப் யபால புருவத்மத உேர்தினாள் பார்வதி.

“ஆமாம்மா... உன்... உன்னால தாம்மா” என்றான் கண்ணீருடன்.

என்ன என்னாலோ? அதிர்ச்சியுடன் அவமனயே பார்த்துக்


பகாண்டிருந்தாள்.

“ஆமாம்மா, நா இந்த வீட்ட விட்டுப் யபாகாதது உன்னாலதான். எனக்கு


பவவரம் பதரிஞ்ச நாளிலிருந்யத உங் கூடயவ ஒட்டிக்கிட்டு வாழ்ந்துட்யட.
நீ யகாயிலுக்கு யபானா கூட வர்றது, நீ தண்ணி பிடிச்சா நா துணி
பதாமவக்கிறது, நீ சமமேல் பசஞ்சா நா காய்கறி நறுக்கித்தர்றது. உன்மன
மாதிரியே வாழ்ந்து பழகிட்யடம்மா. நீ எவ்வையவா கஷ்டங்கள் தாங்கி எங்கை
வைத்த. வாழ்ந்தா உன்ன மாதிரி தா வாழனமுன்னு நிமனச் சிருக்யக. நா
உங்கிட்ட எவ்வையவா விைேம் யபசியிருக்யகன். உன்ன அம்மான்னு
மட்டுமில்ல நல்ல யதாழிோவும் பாக்குயறம்மா, என்னப் புரிஞ்சிக்கம்மா.
என்னால... என்னால.. முடிேலம்மா...”

சிறு பிள்மை யபால் யகவிக், யகவி, அழுதான். பார்வதிக்கு அவமனப்


பார்க்க பாவமாயிருந்தது. அந்த அழுமக அவன் ஆழ் மனதில் இருந்துவந்த
அழுமக என்பது மட்டும் உண்மம என உணர்ந்தாள்.

காமல 8.30

“பார்வதி... பார்வதி என்ன பசய்யுற சீக்கிரம் டிபன் எடுத்துட்டு வா


ஆபீஸ்க்கு யலட்டாச்சு” குரல் பகாடுத்தார் கணவர்.

பார்வதி அமமதிோக வந்து டிபமன தட்டில் மவத்தாள். “என்னம்மா


காப்பி எங்யக? உனக்கு பதரியுயம நா டிபன் சாப்பிட்ட உடயன காப்பி
குடிப்யபன்னு மறந்துட்டிோ?” சாப்பிட்டுக் பகாண்யட யகட்டார். அவர்
பார்மவ சாப்பாட்டு தட்டியலயே இருந்தது.

பார்வதிக்கும் அப்யபாதுதான் உமரத்தது.

“இயதா எடுத்துட்டு வர்யரங்க” சுரத்யதயில்லாமல் பசால்லி விட்டு


காப்பி எடுத்துட்டு வர அடுக்கமைக்குள் நுமழந்தாள்.

அமமதிோக காப்பிமே மவத்தாள்.


அப்யபாது தான் அவர் கவனித்தார். எப்யபாதும் காமலயியலயே எழுந்து
குளித்து விட்டுதான் அடுப்மபயே பற்றமவப்பாள். கல கல பவன்று
சிரிப்புடன் இருப்பாள். இன்யறா அவள் குளிக்கவுமில்மல. முகத்தில்
சிரிப்பும் இல்மல. எமதயோ இழந்தமதப் யபான்றிருந்தாள்.

“என்ன பார்வதி என்ன ஒரு மாதிரி இருக்க. என்ன விைேம்” என்றார்.

“ஒண்ணுமில்லீங்க” அவள்.

“இல்ல... இல்ல... நீ எமதயோ மமறக்கிற, பசால்லும்மா” மீண்டும்


வற்புறுத்தினார்.

“அபதல்லாம் ஒண்ணுமில்லிங்க. உங்களுக்கு ஆபீசுக்கு


யலட்டாயிடுச்சி கிைம்புங்க.” என்றாள்.

“நா யலட்டாப் யபானாலும் பரவாயில்மல, நீ எமதயோ மனசுல


யபாட்டுக்கிட்டு அமலேற மாதிரி இருக்கு பசால்லும்மா” வற்புறுத்தினார்.

பார்வதி பமௌனம் சாதித்தாள்.

“இயதா பார் பார்வதி நா உம் புருைன். எங்கிட்ட பசால்லக் கூடாதா?


பசால்லும்மா” பகஞ்சினார்.

“ஒண்ணுமில்லீங்க யலசா தமல வலிதாங்க. அதாங்க உடம்பு அசதிோ


இருக்கு அதா...” பமல்ல பசான்னாள்.

“அதுதாயன காரணம் யவறு ஒண்ணுமில்மலயே பார்வதி” அன்பாக


யகட்டார்.

பார்வதிக்கு எல்லாவற்மறயும் பகாட்டி விட்டு “ஓ” பவன அழ


யவண்டும் யபாலிருந்தது.
“பகாஞ்சம் பபாறு” என்றது மனம்.

“என்ன பார்வதி நா பாட்டுக்கு யகட்டுக்கிட்டிருக்யகன். நீ அமமதிோ


இருக்யக” மீண்டும் யகட்டார்.

“அதா பசான்யனயன தமலவலின்னு. சரி சரி நீங்க கிைம்புங்க” என்றாள்.

பார்வதி நா யவண்ணா ஆபீசுக்கு லீவு யபாட்டுர்யரன். நாம யவணா


ஆஸ்பத்திரிக்கு யபாயிட்டு வருயவாமா என்றார்.

“அய்யோ அபதல்லாம் யவண்டாங்க. எங்கிட்ட மாத்திர இருக்கு.


பகாஞ்சம் டிபன் பண்ணிட்டு மாத்திர யபாட்டுகிட்டு 2 மணி யநரம் பரஸ்ட்
எடுத்தா எல்லாம் சரிோப் யபாய்டும் நீங்க கிைம்புங்க” என்றாள்.

சரிம்மா. நீ யபாட்டுக்க. ‘நா ஆபீஸ் யபாய்ட்டு யபான் பண்ணுயற’ என்று


கிைம்பி விட்டார்.

“அம்மா டிபன் மவம்மா யலட்டாயிடுச்சு”. தன் புத்தகங்கமை


அடுக்கிேபடியே மாடியிலிருந்து குரல் பகாடுத்தான் ரயமஷ்.

“அம்மா டிபன்” மாடியிறங்கிேபடி யகட்டான்.

பார்வதி அவனுக்கும் மடனிங் யடபிளில் டிபமன பரடிோக மவத்து


விட்டு சமமேலமறக்குள் புகுந்து விட்டாள்.

எப்யபாதுயம பக்கத்திலிருந்து பரிமாறுபவள் இன்று... புரிந்து விட்டது

“யடாய், கண்ணா என்னடா நாலு இட்லி. இன்னும் பரண்டு”

“யபாதும்மா”

“சரி ஒண்ணு அம்மாவுக்கா, ஒண்ணு அப்பாவுக்கா சாப்பிடு கண்ணு.”


“ஐயோ முடிேலம்மா”

“சரி அம்மா ஏதாவது கத பசால்லுயவணா. நீ உம் பகாட்டுவிோ. அம்மா


அப்படியே ஊட்டி விடுயவனா.”

இந்த சம்பவங்கள் யச! இது ஏன் இப்ப வருது. எத்தமன இனிே


நாட்கள்.

ரயமஷீக்கு கண்ணில் நீர் முட்டிக் பகாண்டு வந்தது. பாதி


சாப்பாட்டியலயே மகமே கழுவிக் பகாண்டான். அதுவமர பார்வதி
சமமேலமறமே விட்டு பவளியே வரயவயில்மல.

ஹும் அவள் மட்டும் என்ன அங்யக ஆனத்தக் கூத்தா ஆடிக்


பகாண்டிருந்தாள். மகன் சாப்பிட்டாயனா இல்மலயோ என்ற தவிப்பில்
தத்தளித்துக் பகாண்டுதான் இருந்தாள்.

ஏயதா ஒரு உந்துதலில் அடுக்கமைமே விட்டு மடனிங் ஹால் யநாக்கி


வந்தாள். அங்யக ரயமஷ் இல்மல.

பாதி சாப்பாடு மிச்சமிருந்தது. அந்தத் தட்மடப் பார்த்த பார்வதிக்கு


கண்ணில் நீர் முட்டிேது. மடனிங் யடபிளியலயே முகம் கவிழ்த்து வாய்விட்டு
அழ ஆரம்பித்தாள்.
3
ஏசிேன் காயலஜ்
இரண்டு நாட்கைாக வீட்டில் நடக்கும் சம்பவங்கமை அமச
யபாட்டபடியே காயலஜ்குள் தன் வகுப்மப யநாக்கி நடந்தான்.

“மச்சா இவமன எப்படிடா ஆம்பை காயலஜ்ல யசத்தாங்க” எவயனா


பின்னால் கிண்டல் பசய்ே…

“அட நம்ப காயலஜ் தான் அடுத்த கவர்பமண்ட் அவார்டுக்கு இடம்


புடிக்க யபாகுது பதரியுமா?” என ஒருவன் யகட்க…

“எப்படிடா மச்சி” மற்றவன்

“யடய் ஒம்யபாதுங்களும் படிக்கனுமுன்னு முற்யபாக்கு சிந்தமனயில


இயதா இவன பமாத பமாத கல்விேறிவு பபறணுங்கற நல்ல சிந்தமனயியல
யசத்திருக்யக அதான்” எல்யலாரும் பகால் என சிரித்தனர்.

ரயமஷீக்கு நரம்புகள் புமடத்தன. எத்தமன நாள் இதுயபால கிண்டல


பபாறுத்துக்கிறது. பசான்னவமன திரும்பி பார்த்தான். அட நம்ப பதரு
கயணஷ் அவர்கள் ஏயதயதா பசால்லி அவமனப் பற்றி கிண்டல்
பசஞ்சிக்கிட்டிருந்தாங்க. அதுவமர அடக்கி மவச்சிருந்த யகாபத்மத
எல்லாம் ஒன்று திரட்டி அவர்கமை யநாக்கி நடந்தான்.

“யடய் மச்சா அது நம்பை பார்த்து தான்டா வருது” என்றான் ஒருவன்.


“யச விடுங்கடா எங்க பதருவுயலயே அவன எல்லாரும் ஒரு மாதிரிதான்
யபசுவாங்க” என்றான் கயணஷ். அதற்குள் அவங்கை பநருங்கி
விட்டிருந்தான் ரயமஷ். ‘யடய் ோருடா என்ன கிண்டல் பண்ணுனது’
யகட்டான்.

“யதா பாருடா இதுங்க கூட யகள்வி யகட்குது” ஒருமமயில்


மரிோமதயில்லாமயல யபசினான் கயணஷ். இது ரயமஷின் தன்மானத்மத
மிகவும் சுட்டது.

“என்ன பத்தி யபசுறது இருக்கட்டும் கயணஷ். பால்காரங்க கூட


ஓடிப்யபான உங்க அக்காவ திரும்ப கூட்டி வந்து ஏமாந்த பவளியூர்
காரனுக்கு கல்ோணம் பசஞ்சி பகாடுத்திங்கயை. அவனும் ஒரு புள்ைே
பகாடுத்துட்டு பழச பதரிஞ்சிகிட்டு உங்கக்காவ உங்க வீட்டுக்யக பதாரத்தி
விட்டாயன.” அத பசால்லி கிண்டல் பசஞ்சி பாரு, இந்த விைேத்த
உன்யனாட பசாந்த காரங்க கிட்ட, friends கிட்ட பசால்லிப்பாரு. அவங்க
அதயகட்டு சிரிக்கும் யபாது நீயும் யசர்ந்து சிரி.

சரிோன ஆயவசத்துடன் கத்திே ரயமமை அந்த மமதானத்தில் இருந்த


அமனவரும் ஆச்சர்ேத்துடன் யநாக்கினர்.

“யடய்....” ஆயவசத்துடன் ரயமஷின் காலமர பகாத்தாக புடிச்சான்


கயணஷ்

மிக மிக சாதாரணமாக அவன் மகமே தட்டி விட்டான்.

“ஏங்கடா... ங் என்ன இயதா இந்த பாலாயவாட அம்மா அவங்க


அப்பாவுக்கு பரண்டாவது பபாண்டாட்டி தாயன. ஏண்டா ஓம் யபரு என்ன
யச... அது கூட மறந்து யபாச்சு. யபான வாரந்தாயன உங்கண்ணன் திருட்டு
யகசுல பஜயில்ல யபாட்டாங்க. ஏன்டா உங்க குடும்பத்துயலயே இவ்வைவு
ஓட்மட வச்சிகிட்டு எங்கை ஏன்டா கிண்டல் பசய்யுறிங்க. பமாதல்ல அவன்
அவன் முதுகுல பார்த்துக்கங்க. அப்புறம் எங்கை கிண்டல் பசய்யுங்க.
பமாதல்ல எங்க உணர்வ புரிஞ்சுக்குங்க. எங்க மனச உணர்ந்துக்குங்க. என்ன
மாதிரி உன் வீட்டுலயும் ோரும் உருவாகலாங்குறதப் புரிஞ்சுக்குங்க. யச..
யபாங்கடா... யபாங்க” என பவறுப்மப உமிழ்ந்தபடி கத்தினான். அப்யபாது
தான் பசல்வகுமார் தன் மபக்குடன் அந்த வைாகத்திற்குள் நுமழந்தான்.
அதுவமர ஆயவசமாகப் யபசிே ரயமஷ் பசல்வகுமாமர கண்டதும் ஆயவசம்
தணிந்தவனாய் அவன் கண்கமை பார்க்க விரும்பாதவனாய் தன் வகுப்புக்கு
நகர்ந்தான்.

இப்பபாபதல்லாம் ரயமஷ் அதிகம் வீட்டில் இருப்பதில்மல.


ோருடனும் அதிகம் யபசுவதில்மல. அவன் பாட்டுக்கு வந்து சாப்பிடுகிறான்.
பின் யநயர தன் ரூமுக்குள் பசன்று கதமவ சாத்திக் பகாள்கிறான். அல்லது
பவளியில் யபாய்விட்டு யலட்டாகத்தான் வீட்டுக்கு வருகிறான். ஆனால்
ஒன்று மட்டும் சரிோக நடக்கிறது. ஆம் எப்யபாதும் யபாலயவ வீட்டு
யவமலகமை மட்டும் சரிோகச் பசய்கிறான். இமவ எல்லாம் யசர்ந்து
பார்வதிமே உலுக்கிேது என்னயவா உண்மம. ஏயதா ஒன்று நடக்கப்
யபாகிறது என்பமத மட்டும் அவள் உள் மனது உறுத்திேது. ஆனால்
அவைால் எதுவும் பசய்ேமுடிோதவைாய் பசேலற்றுப் யபாயிருந்தாள்.

அன்று பார்வதிக்கு யபங்க் யபாக யவண்டியிருந்தது. ரயிலில் பசல்ல


நிமனத்து தாம்பரம் ரயில் நிமலேம் வந்தாள். அவள் யபங்க் இருப்பது
மாம்பலத்தில்.
இரயில் வழக்கம்யபாலயவ சற்யற தாமதமாகயவ வந்தது. காலிோக
ஜன்னலருயக இருந்த இருக்மகயில் அமர்ந்தாள். அவள் மனது மட்டும்
அங்கில்மல.

அப்யபாது மூன்று வித்திோசமான ஆண் குரலும் இல்லாமலும், பபண்


குரலும் இல்லாததுமான குரல்கள் யகட்டு திரும்பினாள். மூன்று அரவாணிகள்
அவள் இருந்த பபட்டியில் ஏறினர்.

அவர்கள் முகத்தில் அதீத பூரிப்பு. இைம் வேதாகயவ இருந்தனர்.


உமடகள் கூட யநர்த்திோகயவ உடுத்தியிருந்தனர். அவர்கள் வாசல்
படியியலயே அமர்ந்து பகாண்டனர்.

அவர்களின் சம்பாைமணகமை உற்று யநாக்கினாள். “அப்புறம்


என்னத்தான் பசய்த ராணி” ஒருத்தி யகட்டாள்.

மற்றவயைா “எத்தமன நாமைக்குத்தான் பபாறுக்குறது. தினம், தினம்,


குடிச்சிட்டு வந்து கதவ தட்டுறது, யராட்டுல யபானா இடுப்ப
கிள்ளுறதுன்னு. அதா யநத்திக்கு என் யசலா ரம்ோவ கூட கூட்டிக்கிட்டுப்
யபாயி நல்லா பீலி பண்ணியனா” என்று கூறி கலகலபவன சிரித்தாள்.

“ஆமாண்டி இப்படிப்பட்ட ஆளுங்கை இப்படித்தான் பசய்ேணும்.


அப்பத்தான் நம்மகிட்ட வாலாட்ட மாட்டானுங்க. ஆமாண்டி அந்த யகம்பு
யராட்டுல சரவணா ஜவுளிக்கமடப் பக்கத்துல இருக்குயத பபயிண்ட்கமட
அதுல உக்காந்து இருப்பாயன தடிக்கழுத அவன் காசு பகாடுக்குற சாக்குல
எத்தமன தடவ என் இடுப்மப கிள்ளுவான் பதரியுமா?

ஒரு நா யகட்யடம்பார் அப்படிப்பட்ட யகள்வி” என்றாள்.

“என்னடி யகட்ட, என்னடி யகட்ட” என ஆர்வமாகக் யகட்டனர் யகாரஸாக.


“என்னக் யகட்யடனா? உங்க அக்கா, தங்கச்சி கிட்ட கூட இப்படித்தான்
கிள்ளுவிோன்னு?” ஆள் அப்படியே உக்காந்துட்டான்” என்றாள்.

“ஏண்டி நம்ம சுசீலா மருந்து குடிச்சிட்டாைாமா?” என யகள்விமே


மாத்தினாள் ஒருத்தி.

“ஆமா, அந்தப் பபாறுக்கி பே நாலு வருைமா புருைனா நடிச்சிட்டு


இப்ப யவற பபாண்ணக் கல்ோணம் பசஞ்சிக்கப் யபாறானாம். இவ
யகட்டதுக்கு நீ புள்ைப் பபத்து தரமுடிோதுன்னு யகட்டானாம்” என்றாள்
ஆதங்கத்துடன்.

“அப்புறம்” என்றாள் ஒருத்தி

“அப்புறம் என்ன அப்புறம் யநரா வீட்டுக்கு வந்தவ மூட்டப் பூச்சி மருந்த


வாங்கிக் குடிச்சிட்டா. நானா இருந்தா அவனக் பகான்றுட்டு பஜயிலுக்குப்
யபாயிருப்யப. அவன் கூட பழகும்யபாது பதரிேலமலோ. அவ பபாம்பை
இல்ல அரவாணின்னு, அவ கூடப் படுக்கும் யபாது பதரிேலோ அவைால்
புள்ை பபத்துக் பகாடுக்க முடிோதுன்னு” என்று ஆயவசப்பட்டாள் ஒருத்தி
“ஹும் என பசய்ேறது பதரிஞ்யச யபாயி பகணத்துல விழுவுறது நாம தாயன.
எந்த ஆம்பைடி ஒரு அரவாணி கூட கமடசி வமரக்கும் இருந்துருக்கான்”
என்றாள்.

“விடுங்கடி. நம்பை பபத்தவங்க ஒத்துக்கலன்னு தாயன பாசத்த யதடி


அமலயுயறாம். அதுல இவன மாதிரி எவன்ட்டேவாது ஏமாந்து யபாயி
அழுவுறது தாயன நம்ப பபாழப்பு என்றாள் ஆதங்கத்யதாடு.”

வண்டி தன்னுமடே ஆரவாரப் பேணத்மத அப்யபாது தான்


துவக்கியிருந்தது.
“அம்மா தாயே! பரண்டு கண்ணும் பதரிோதவம்மா, தர்மம்
பண்ணுங்கம்மா... அம்மா தாயே தர்மம் பண்ணுங்கம்மா...” கண் பதரிோத
மூதாட்டி தடவித் தடவி மகயில் ஊன்றுயகாலுடன் பிச்மச யகட்டபடி
வந்தாள்.

யபச்மச நிறுத்திே அவர்களில் ஒருத்தி நிமிர்ந்துபார்த்தாள்.

தன் இடுப்பில் பதாங்கிே அழுக்கான சுருக்குப் மபமே எடுத்து


அதிலிருந்த சில்லமறமே எடுத்து அந்த மூதாட்டிக்குக் பகாடுத்தாள்.

இந்த நிகழ்ச்சி பார்வதி மனமச சற்று கலங்கயவ பசய்தது. நாயம கூட


இப்படி பிச்மசகாரர்கமை கண்டால் ஒதுங்கித்தான் யபாயவாம். தினம், தினம்
கமடகளில் மகயேந்திப் பிமழக்கும் இவர்களுக்கு எப்படி தர்மம் பசய்ே
மனம் வந்தது? இந்த யகள்வி அவள் பநஞ்மசக் குமடந்துக் பகாண்யட
இருக்மகயில் இரயில் பல்லாவரத்மத பதாட்டிருந்தது. பார்வதியும்
அவர்கமையே மவத்த கண் வாங்காமல் பார்த்துக் பகாண்டிருந்தாள்.

அப்யபாது முப்பது வேது மதிக்கத்தக்க ஒருத்தி வண்டியில் ஏறினாள்.


எங்யகா அலுவலகத்தில் பணிபுரிபவள் யபால அவள் மகயில் சில யநாட்டுப்
புத்தகங்கள். அவமைக் கண்டதும் அதுவமர உட்கார்ந்திருந்த அவர்கள்
எழுந்து தம் உமடகமை சரிபசய்து பகாண்டு “வணக்கம் யமடம்.
எப்படியிருக்கீங்க” என்றபடி அவமை பநருங்கி வந்தனர்.

அவளும் பபரிே புன்னமகயுடன் “யஹய் எப்படி இருக்கீங்க. பானு


உனக்கு உடம்பு நல்லாயிடுச்சா, என்ன அதுக்குள்ை கமடக்கு
பகௌம்பிட்டிோ?” என யகட்டாள்.

பானு என அமழக்கப்பட்டவள்.
“யமடம் உடம்பு நல்லாயிடுச்சி. டாக்டர் மாத்திமர எழுதி
பகாடுத்திருக்கார். சரி சார் எப்படியிருக்காரு குட்டிப்பாப்பா எப்படியிருக்கா
யகட்டதா பசால்லுங்க யமடம்”

“எல்லாம் நல்லாயிருக்காங்க பாப்பா இப்ப கிண்டர்கார்டன் யபாறா,


ஆமா யபான மாசம் கவிதா நீ ஏன் பணம் கட்டல” என்றாள்.

கவிதா தமலகுனிந்தபடியே “யமடம் யபான மாசம் எங்க குருபாய்


கமலாவுக்கு பால் ஊத்துயனாம்ல. அதா உங்களுக்குக் கூட பத்திரிக்க
வச்யசாயம, அதுல நிமறே பசலவாயிடுச்சி யமடம். இந்த மாசம் யசத்து
கட்டிடுயறன்” என்றாள்.

“ஆமா சுந்தரிக்கு இப்ப எப்படியிருக்கு,” என ோயரா முகம் பதரிோத


ஒருத்திக்காக அனுதாபத்துடன் யகட்டாள்.

“சுந்தரிக்கு சரிோயிடுச்சு யமடம். இப்ப பரஸ்ட்ல தா இருக்கா”


என்றாள், அவளுக்கு யவண்டிேவள் ஒருத்தி.

“சரி அவகிட்ட பசால்லுங்க. நானும், சாரும் ஞாயிற்றுக் கிழமம


வர்யறாம்னு” என்றாள் அப்பபண்மணி. அவர்கள் சம்பாைமண பதாடர்ந்தது.
அப்பபண்மணயே கண் இமம மாறாமல் பார்வதி பார்த்துக்
பகாண்டிருந்தாள்.

பார்வதி ஆச்சர்ேப்பட்டாள். நீட்டான காட்டன் புடமவ, கழுத்தில்


பமல்லிே தங்கச் சங்கிலி, மககளில் அழகிே தங்க வமைேல்கள். நல்ல
கமைோன முகம், வேது கூட 30 தாண்டாது. எப்படி இவைால் மட்டும்
இவர்களுடன் சகஜமாகப் யபசமுடிகிறது. பார்வதி மட்டுமல்ல அந்தப்
பபட்டியிலிருந்த பலயபரும் இயத மனநிமலயில் இருந்தமதப் பார்வதிோல்
உணர முடிந்தது. அப் பபண்யணா அமதப் பற்றிபேல்லாம் கவமலப்படாமல்
அவர்களுடன் மிக அன்னியோன்ேமாகப் யபசிக் பகாண்டிருந்தாள்.

வண்டி மீனம்பாக்கத்மத அமடந்தது. வண்டியிலிருந்து ஒரு கும்பல்


இறங்கிேது.

“யமடம் அங்க பாருங்க இடம் காலிோயிருக்கு யபாய் உட்காருங்க”


என்றாள் ஒருத்தி.

“இல்யலம்மா பகாஞ்ச தூரம்தாயன பரவாயில்ல” என்றாள் அந்தப்


பபண்மணி.

“பரவாயில்ல யமடம் உட்கார்ந்துக்கங்க” என்றனர் அவர்கள். அவள்


உட்கார்ந்த இடம் பார்வதிக்கு யநர் எதிர் இருக்மக. உட்கார்ந்த அவள்
பார்வதிமேப் பார்த்து சியனகமாக ஒரு புன்னமகப் பூத்தாள். பதிலுக்கு
பார்வதியும் சிரித்து மவத்தாள். அவள் ஜன்னலுக்கு பவளியே தன்
பார்மவமே பசலுத்திேபடி இருந்தாள். பார்வதி அடிக்கடி அவமையே
பார்த்தாள். அவளும் பார்வதிமேப் பார்த்து புன்னமகத்தாள். பின் ஏயதா
யோசமனயில் ஆழ்ந்தாள்.

“யமடம் யபாய்ட்டுவர்யறாம்” குரல் யகட்டு சட்படன திரும்பினாள்.


வண்டி, பழவந்தாங்கலில் நின்றிருந்தது. அவளும் பதிலுக்கு அவர்களுக்கு
புன்னமகயுடன் டாட்டா காட்டி வழிேனுப்பினாள். வண்டி நகரத் துவங்கிேது.

பார்வதி மீண்டும் ஒருமுமற அவமைத் தீர்க்கமாய் பார்த்தாள்.


அவளிடம் யபச யவண்டும் என ஏயனா மனது துடித்தது. யபசலாமா?
யவண்டமா? அவருக்குள் மனம் யபாராடத் துவங்கிேது. அவள்
யபாராட்டத்மத அறிந்யதா என்னயவா அப்பபண் முந்திக் பகாண்டாள்.
“ஹயலா, வணக்கம் என் யபர் கண்மணி” என்றாள், பார்வதி
தேக்கத்துடன் ஹயலா” என்றாள். அவள் விடவில்மல “எது வமரக்கும்
யபாறீங்க?” மிக நீண்ட நாள் பழகிேவள் யபால் யபசத்துவங்கினாள்.

பார்வதியோ அவளின் இந்த அணுகுமுமற கண்டு


ஆச்சர்ேப்பட்டவாயற “நா மாம்பலம் வமரக்கும் யபாயறன். நீங்க?” என்றாள்
பார்வதி.

“நா நுங்கம்பாக்கம் வமர யபாயறன். ஆமா நீங்க எங்கோவது யவல


பாக்குறீங்கைா? என்றாள்.

“இல்ல நான் வீட்டுலத்தா இருக்யக. எங்க யபங்கு மாம்பலத்துல


இருக்கு அதான். ஆமா நீங்க எங்க யவமலப் பாக்குறீங்க?” பார்வதியும்
சகஜமாக யபசத்துவங்கியிருந்தாள்.

“நா கருணாலோங்குற சமூக அமமப்புல யவல பாக்குயறன். இப்ப Field


work விைேமாத்தான் நுங்கம்பாக்கம் யபாயறன்” என்றாள்.

“அப்புறம்” என்றாள் பார்வதி. அந்த அப்புறம் என்ற அந்த வார்த்மத


கண்மணிமே பார்வதி ஏயதா ஒன்மற பசால்ல எதிர்ப்பார்க்கிறாள் என்பமத
யூகித்து இருந்தாள்.

பின்யன அவள் தன் சமூக யசமவ வாழ்க்மகயில் எத்தமன யபமர


பார்த்திருக்கிறாள். ஆச்சர்ேத்துடன் பார்வதிமே யநாக்கினாள். கண்மணியும்
“அப்புறம்” என்றாள்.

பார்வதிக்கு என்ன யபசுவது என்று பதரிேவில்மல. ஆனால் அவளிடம்


யபச யவண்டும் யபால் இருந்தது. ஆனால் முடிேவில்மல. அதற்குள்
மசதாப்யபட்மட தாண்டி வண்டி மாம்பலத்மத பநருங்கிக் பகாண்டிருந்தது.
பார்வதிக்கு அவளுடன் நிமற யபச யவண்டும் யபால் இருந்தது. வண்டி
மாம்பலம் ரயில் நிமலேத்திற்குள் நுமழந்தது.

“நீங்க எறங்க யவண்டிே ஸ்யடைன் வந்தாச்சு” பசால்லி விட்டு


சியனகமாய் புன்னமகத்தாள் கண்மணி

“ம்” ஒற்மற வரியில் தமலோட்டினாள் பார்வதி.

ஏயதா ஞாபகம் வந்தவைாய் “உங்க நம்பர் இருந்தா தாங்கயை


உங்ககிட்ட நிமறே யபசணும்” என்றாள்.

அவமை ஆச்சர்ேத்துடன் யநாக்கிேபடி தன் ஹாண்ட் யபக்மக திறந்து


தன்னுமடே கார்மட எடுத்து அவளிடம் தந்தாள்.

அதற்குள் வண்டி நின்று விட்டிருந்தது. கார்மட வாங்கிே பார்வதி


அவசர அவசரமாக இறங்கினாள். யமயல பசல்லும் படிக்கட்டில் கால்
மவத்தவளுக்கு அப்யபாது தான் ஞாபகம் வந்தது. ஒரு “ஹாய்” கூடச்
பசால்லாமல் வந்துவிட்டது.

திரும்பி வண்டியினுள் பார்மவமேச் பசலுத்தினாள். அதிர்ந்தாள். ஆம்


கண்மணியும் அவமையேதான் பார்த்துக் பகாண்டிருந்தாள். சுதாரித்துக்
பகாண்டு மகேமசத்து புன்னமகத்தாள். வண்டி பமல்ல நகரத் துவங்கிேது.

ரயமஷின் படுக்மகேமற மணி பனிபரண்மட பதாட்டு விட்டிருந்தது.


அழுது அழுது கண்கள் வீங்கியிருந்த ரயமஷீக்கு தூக்கம் வரவில்மல. அன்று
சாேந்தரம் நடந்த சம்பவம் அவனுக்குள் தீப்பிழம்பாக எரிந்து
பகாண்டிருந்தது.
“அம்மா... அம்மா” வீயட அதிரும்படிோக கத்திக் பகாண்யட உள்யை
வந்தான் மூத்தவன் ரகு. என்னயவா ஏயதா பவன்று பதறிேடிச்சபடி ஓடி
வந்தனர் பார்வதியும், மகள் பலட்சுமியும்.

“என்னடா ஆச்சி... ஏண்டா இப்படி உயிர் யபாற மாதிரி கத்துற” என்றான்.

“ம். உயிர் யபானா பரவாயில்மலயே ஆனா மானயம யபாச்சு” என்றான்


ஆயவசம் பகாஞ்சமும் தணிோதவனாய்.

“என்னடா மானம் யபாச்சு. பமாதல்ல கத்தறத நிறுத்து. என்ன மானம்


யபாச்சு. என்ன நடந்தது பவவரமா பசால்லுடா” என்றாள்.

“ம், பசால்யறன். பமாதல கூப்பிடு அந்த சனிேன” என்றான்.

“ோரச் பசால்ற?” என்றாள்.

“ோமரோ நீ பபத்து வச்சிருக்கிறீயே ஒரு பபாட்ட கழுதே அததான்”


என்றான்.

பார்வதிக்குப் புரிந்து விட்டது ரயமைால் ஏயதா பிரச்சமன என்று


சமாளித்தவைாய் “என்னடா நடந்தது. எங்கிட்ட பசால்லுடா” என்றாள்.

“அம்மா பமாதல்ல அவன கூப்பிடு. எங்க அவன் ரூம்ல இருக்கானா.


நாயன பாத்துக்கியறன் என்றபடி ரயமஷின் ரூமம யநாக்கி முன்யனறி நடக்க
ஆரம்பித்தான்.

அவமனத் தடுத்த பார்வதி “அவன் இப்பதான் வந்தான்டா. நா


பாத்துக்கியறன் என்னடா நடந்தது எங்கிட்ட பசால்லுடா....” என்றபடி
அவமன தடுத்தாள். அவமைத் தள்ளிவிட்டு ரயமஷின் ரூமுக்குள்
நுமழந்தான் ரகு. ஏயதா படித்துக் பகாண்டிருந்த ரயமமை யநாக்கி பாய்ந்து
அவன் சட்மடமேக் பகாத்தாகப் பிடித்தான். அதிர்ச்சிேமடந்த ரயமஷின்
மககளில் இருந்து புத்தகம் நழுவி கீயழ விழுந்தது.

“யடய் விடுடா... விடுடா...” அவமன பதறிேபடி கத்தினாள் பார்வதி.


ஆனால் ரகு எமதயும் காதில் வாங்கும் நிமலயில் இல்மல.

“பசால்லுடா ஏண்டா அப்படி யகட்யட என் பிரண்மட” என்றான்


ஆயவசம் சிறிதும் குமறோதவனாக.

ரயமஷீக்கு புரிந்து விட்டது. இன்று மதிேம் ரயமஷ் காயலஜில் இருந்து


வரும் யபாது அந்தப் பிள்மைோர் யகாவில் பக்கத்தில் ரகுவின் பிரண்ட்ஸ்
நான்கு யபர் உட்கார்ந்திருந்தனர்.

ரயமஷ் அவர்கமைக் கடந்து பசல்மகயில் அதில் ஒருவன் ரயமமை


கூப்பிட்டான். மிகச் சாதாரணமாக அவன் படிப்பு, பரிமச பற்றி விசாரித்த
அவன் பின்னர் “ஏன்டா ரயமஷ் இப்படி இருக்யக” என்றான். ரயமஷ்க்கு
புரிேவில்மல என்ன பசால்கிறான் என்று.

“என்ன பசால்றிங்க அண்ணா?” என்றான்.

“என்னவா? நீ ஏன் பபாம்பமை மாதிரி நடக்குற. உன் குடும்பத்துக்கு


அவமானமில்மலோ” என்றான். ரயமஷ்க்கு பற்றி பகாண்டு வந்தது.
அடக்கிக்பகாண்டான்.

“நீ பமாதல்ல ஆம்பை மாதிரி யநரா நடக்க ஆரம்பி” என்றான்


அடுத்தவன்.

“நீ பபாம்பை மாதிரி யபசாதடா. நீ ஆம்பைமாதிரி கம்பீரமா யபசுடா”


ஆைாளுக்கு அட்மவஸ் மமழ யவறு. ஒருவன் வரம்பு மீறி “நீ ோரவது
ஆம்பை கூட...” என்று தப்பான அர்த்தத்தில் யகட்டவுடன் கப...கப பவன
சிரிக்க ஆரம்பித்தனர். ரயமஷ் தன் பபாறுமமயின் எல்மலமேக் கடந்தான்.

“இயத வார்த்மதமே உன் அக்கா தங்கச்சி கிட்ட யகப்பிோ? என்றபடி


கத்தினான்.

“யடய் ோரடா பசான்ன” வார்த்மதகள் தடித்தன.

வாக்கு வாதம் நீண்டது.

“யடய் என்மன பத்தி கவலப்படுறத விட்டுட்டு உங்க யவலே பாருங்க”


என்றபடி நடக்க ஆரம்பித்தான். இது தான் ரகுவின் யகாபத்திற்கு காரணம்
எனப் புரிந்தது.

“பசால்லுடா அவங்க என்னத் தப்பாக் யகட்டாங்க?” கத்தினான் ரகு.

“அண்ணா அவங்க பராம்ப அசிங்கமா யபசினாங்க.”

“மூடுடா வாே அப்படி என்ன தப்பா யகட்டுட்டாங்க இல்லாததோ


பசால்லிட்டாங்க. இவரு பபரிே ஆம்பை” தன் பங்குக்கு அண்ணனும்
ரயமஷின் உணர்வுகமை கிைறிப் பார்த்தான்.

“யடய் என்ன யபச்சு யபசுயற” பார்வதி ரகுமவ அடக்கினாள்.

“விடுமா இவனால பபரிே அவமானமா இருக்கு. பசத்து பதாமலே


மாட்யடங்குறாயன” கத்தினான்.

தன் பகௌரவத்மதத் தூக்கி பிடித்தபடி ரயமஷின் உணர்வுகமை


கால்களில் யபாட்டு மிதித்தான் ரகு.

ரயமஷ் என்ன யபசுவயதன்யற பதரிோமல் நின்றான். கத்திக் கத்தி தாயன


அடங்கிப் யபான ரகு கமடசிோக “இயதா பார் நீபேல்லாம் இருந்து நம்ப
குடும்ப மானத்த எடுக்குறதுக்கு பதிலா பசத்துப் யபாயிடலாம்” என்றபடி
விறு விறுபவன தன் அமற யநாக்கி நடக்க ஆரம்பித்தான்.

இந்த நிகழ்ச்சி ரயமமை பாதித்தது. ரயமஷ் யோசித்தான். யோசித்து


எடுத்தான் ஒரு முடிவு.
4
ரயமஷ் பஸ்மஸ விட்டிறங்கி யமம்பாலத்தின் யமல் நடக்க
ஆரம்பித்தான். பின் கீயழ இறங்கி சிறு சந்து ஒன்றிற்குள் நுமழந்தான்.
டவுசருடன் எதியர ஓடிவரும் சிறுவர்கள், பதன்னங்கீற்று யவய்ந்த
குடிமசகள், சாக்கமட ஓரத்தியலயே இட்லி விற்கும் ஆோக்கள் இமவகமை
கடந்து ஒரு சந்திற்குள் நுமழந்தான். இமவ எதுவும் அவனுக்கு
அருவறுப்மபத் தரவில்மல.

எதியர மைலஜா பசம்பு ஒன்மற சுமந்தபடி வந்து பகாண்டிருந்தாள்.


மைலஜாவிற்கு 26 வேது இருக்கும்.

“வா ரயமஷ் என்ன பரண்டு வாரமா ஆையேக் காயணாம்”

“மைலு எத்தன தடவ பசால்லறது என்ன ரயமஷீன்னு கூப்பிடாத


பாரதின்னு கூப்பிடு. இங்க வந்தாதான் நான் சந்யதாைமா இருக்யகன்.
ப்ளீஸ்”

“சாரி சாரி, பாரதி, ஓயகவா”. என்றாள் பகஞ்சலுடன். “சரி விடு குரு


வீட்டிலோ இருக்காங்க” என்றான்.

“ஆமாமா இன்னிக்கு கமடக்குப் யபாகல. நீ யபாய் வீட்டுல இரு. நா டீ


வாங்கிட்டு வர்யற” என்றபடி நடக்க ஆரம்பித்தான்.

இப்யபாபதல்லாம் ரயமஷீக்கு இந்த இடம்தான் பசார்க்கமாக


இருந்தது. அவன் மனதுக்கு அமமதிமேயும், சந்யதாைத்மதயும் தந்தது
இந்த இடம். இது அரவாணிகள் வாழும் கூவம் குடிமசப் பகுதி.
“பாம்படத்தி குரு” என்று மீன் அரிந்துக் பகாண்டு இருந்த
ஜானகிேம்மாமவப் பார்த்து கூறினான் ரயமஷ்.

“நீோ யபட்டா” பதிலுக்கு பசால்லிே ஜானகிேம்மா “ரயமைா வா யபட்டா


உள்ை யபாய் உட்காருப்பா. இயதா மீன் அரிஞ்சிட்டு வந்துடுயற” என்றாள்.

ரயமஷ் உள்யை யபானான். அந்த வீடு எனப்பட்டது தமர சிபமண்ட்டால்


பசய்ேப்பட்டு, நான்கு புறமும் மணலும், சுண்ணாம்பும் மவத்து 5 அடிக்கு
சுவர் எழப்பி அதன் யமல் கூமர யவேப்பட்டிருந்தது. 12X20 அடிக்குள்ைான
அந்த வீட்டினுள் 5 யபர் தங்கியிருந்தனர். சிறிே கட்டில் குரு ஜானகிேம்மா
படுப்பதற்கு. மீதிப் யபர் தமரயில்தான் படுக்க யவண்டும்.

தமலமேக் குனிந்து உள்யை நுமழந்த ரயமஷ் ‘சலாமா யலக்கும்


குருபாய்’ என்றான். “அங்கிருந்த கலா, யமகலா, ப்ரிோமவப் பார்த்து”,
அவர்களும் பதிலுக்கு “மாயலக்கும் சலாம்” என்றனர். இந்தப் ப்ரிோ, யமகலா,
கலா எனப்பட்டவர்கள் 25லிருந்து 30 வேதுக்குள் தான் இருந்தனர். யமகலா
தான் குருவிற்கு தல யசலா (முதல் மகள்) என்று குரு அடிக்கடி கூறுவாள்.
18 வேதியலயே வீட்மட விட்டு ஓடிவந்து குருவிடம் அமடக்கலம்
ஆனாைாம். 19 வேதியலயே நிர்வாணம் (அறுமவ சிகிச்மச) பசய்து
விட்டாள். குருவுடயன பாம்யப, படல்லி, பஞ்சாப்ன்னு சுத்திட்டு இப்யபா
பசன்மனயியலயே குருவுடன் பசட்டில் ஆகிவிட்டாள். தன் குடும்பத்து
பக்கம் தமல மவத்துக் கூட படுக்கமாட்டாள்.

ப்ரிோ, கலா இருவரும் மதுமர பக்கத்தில் ஒரு கிராமத்மதச்


யசர்ந்தவர்கள். இருவரும் சிறுவேதிலிருந்யத நண்பர்கள். ஒயர உணர்வு,
ஒயர எண்ணம். இவர்கள் உணர்வுகள் பதரிந்து வீட்டியலயும், ஊரியலயும்
ஒயர பூகம்பம். ஒயர முடியவாடு ஊமர விட்டு ஓடிவந்து பசன்மனயில் பல
இடங்களில் சுற்றினர். ஒருநாள் கமட வசூல் பசய்யும் இடத்தில்
ஜானகிேம்மாமை பார்த்தனர். தங்கள் உணர்மவயும், நிமலமேயும் எடுத்துக்
கூறினர். அன்றிலிருந்து கடந்த நான்கு வருடங்கைாக குருவுடயன
தங்கியுள்ைனர். மைலஜா பசன்மனதான். வந்து ஒரு வருடம் தான் ஆகிறது.

“மைலஜா ரயமஷீக்கு டீ பகாடுத்திோ” என்றபடி அரிந்த மீன்கமை ஒரு


சட்டியில் யபாட்டு எடுத்தபடி உள்யை வந்தாள் ஜானகிேம்மா.

“இப்பதா டீ குடிச்யசன் இந்தாங்கம்மா”. தான் பகாண்டுவந்திருந்த


மபமே நீட்டினான் ரயமஷ்.

“என்ன பசல்லம்”

“ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்யக. அப்புறம் யபானவாரம் நீங்க


பசான்னீங்கல்ல சர்க்கமர விோதி அதிகமாயிட்டுன்னு. அதனால சின்ன
பாவக்கா வாங்கிேந்திருக்யக. இத அவிச்சு அந்த தண்ணிே குடிச்சா சக்கமர
பகாமறயுமாம். அப்புறம் நீங்க யகட்ட மாத்திமர இந்தாங்கம்மா” என்ற
ரயமமை மவத்த கண் வாங்காமல் பார்த்தாள் அவள்.

“என்னம்மா புதுசா பாக்குறீங்க” என்றான்.

“ஒண்ணுமில்ல கண்ணு உனக்கு எதுக்கு சிரமம்” என்றவள் “ஆமா உன்


பமாகம் ஒரு மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சமனோ” என்றபடி அவன்
தமலமே வருடிவிட்டாள். அந்த வருடல் ரயமஷீக்கு உள் நரம்புக்குள் ஒரு
சிலிர்ப்மப உண்டாக்கிேது. மனதில் அடக்கி மவத்திருந்த ஆமச, யகாபம்,
தாகம் எல்லாம் மமட திறந்த பவள்ைமாக கண்ணில் வடிேத் துவங்கிேது.
பதறிப் யபான அவளும், அங்கிருந்த அரவாணிகளும்,
“ரயமஷ்...பாரதி... யதாபார் அழாத.. என்ன நடந்து யபாச்சு. பசால்லு..
பசால்லு” என ஆைாளுக்கு ஆறுதல் பசான்னார்கள்.

ரயமஷ் ஜானகிேம்மா மடியில் படுத்து “ஓ” பவன கதறினான்.


ஜானகிேம்மாளுக்கு மனது மிகவும் கஷ்டப்பட்டது. மற்றவர்கள் கண்களும்
கலங்கின.

“ரயமஷ்... எந்திரி கண்ணா அம்மா பசால்யறல்ல என்ன நடந்தது


பசால்லு... பசல்லமில்ல பசால்லும்மா” பகஞ்சினாள் அவள்.

அவன் மடிமேவிட்டு எழுந்த ரயமஷ் கண்கமைத் துமடத்துவிட்டு


யநற்று அண்ணன் ரகுவுடன் நடந்த சம்பவங்கமை விவரித்தான்.

“ஏம்மா என் உணர்மவ பவளிப்படுத்தினது தப்பா. எத்தமன நாள் தான்


என்னால பரட்ட வாழ்க்மக வாழ முடியும்.

முடிேலம்மா... என்னால... முடிேல. அவங்க பசால்றபடி ஆம்பைோ


நடக்க முடிேல. புரிஞ்சிக்க மாட்யடங்குறாங்கயை” என்றபடி யகவி யகவி
அழுதான்.

“சரி, சரி விடு கண்ணு” என்றபடி தன் யதாளில் அவமன ஆதரவாய்ச்


சாய்த்துக் பகாண்டாள். சிறிது யநரம் கழித்து ப்ரிோவிற்கு மசமக காட்டினாள்.
ப்ரிோ உள்யை பசன்று ஒரு பசம்பில் தண்ணி பகாண்டு வந்தாள்.

“ரயமஷ் இங்க பாரு இந்த தண்ணிமே பமாத குடி”. அவன் முன்


தண்ணீர் பசம்மப நீட்டினாள். ரயமஷீம் அமத வாங்கி குடித்தான். சிறிது
யநரத்திற்குப் பின், “இத பார் கண்ணு. நீ பசால்லற இந்த நிலமம இங்க
எல்லாத்துக்கும் நடந்ததுதான். இது ஒண்ணும் நம்ப வாழ்மகயில புதுசு
இல்ல. உனக்காவது இத்யதாட விட்டானுங்க. இயதா கலா வீட்டுல அவ
அப்பன் பபல்ட்டால அடிச்சிருக்கான். ப்ரிோ வீட்டுல குச்சியில அடி. யசாறு,
தண்ணி இல்லாம பட்டினி யபாட்டானுங்க அவை. அதாவது பரவாயில்ல
இயதா இந்த மைலஜா”.

“இங்கவா பாவாடே ஒசத்துடி” என்றாள். பாவாமடே உசத்திே


மைலஜாவின் முட்டிகாலுக்கு கீழ் கருப்பாக நீண்ட தழும்பு. “யதா பாத்திோ
இவ அண்ணணும், அப்பனும் யசந்யத இவளுக்கு சூடு வச்சிருக்காங்க
என்றாள்.

மைலஜா கமத யகட்டு அதிர்ந்த ரயமஷ் அவமைப் பார்த்தபடியே


“ஏம்மா இப்படி நடந்துக்கிறாங்க. நம்ம என்னக் பகாமலோ பசஞ்யசாம்”
என்றான்.

“கண்ணு பகாமல பசஞ்சா கூட ஒத்துக்குவாங்க. ஆன நம்பை மாதிரி


நம்ப உணர்வ மமறச்சி வாழ முடிோதவங்கை இந்த உலகம் ஒத்துக்குறயத
இல்ல. ஏயதா பபரிே பாவம் பண்ணிட்ட மாதிரி தான் பாக்குது. இதுல
அவங்க தப்பும் ஒண்ணுமில்லப்பா. இந்தப் பாழாப் யபான சினிமாக்காரங்க
ஆம்பைக்கி யவைம் யபாட்டு நம்பைமாதிரி ஆட விடுறதும், நாமை பசக்சுக்கு
அமலேறதாக காம்பிக்குறதும், அத பாக்குற இந்த ஜனங்க. நம்பை
அப்படித்தான் பாக்குது. எப்ப தான் இதுக்கு விடிவு வருயமா” என்று
பபருமூச்சு விட்டாள்.

“கண்ணு இப்பவும் பசால்யற. எமதயும் நிதானமா யோசி. முதல்ல


படிப்ப முடி. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதப்பா”. தன் பேத்மதக்
பகாட்டினாள்.
“ஆோ... ஆோ... காப்பாத்தாோ... காப்பாத்தாோ 4 வது வீட்டில்
இருக்கும் வனிதா கிழிந்த ஜாக்பகட்டும் தமல விரிக் யகாலமாகவும் ஓடி
வந்தாள். எல்யலாரும் பமத பமதத்து எழுந்தனர். அவள் பின்னாயலயே
நான்கு யபர். இரண்டு யபர் யபண்ட் சட்மடயில், இரண்டு யபர் லுங்கியில்
ஜானகிேம்மா வாசலில் வந்து நின்றனர்.

“ஏய் வாயே.. வாயேன்னா” ஒருவன் குரல் பகாடுத்தான். பவளியே


வந்தாள் ஜானகிேம்மா. ரயமஷீம் அவளுடன் வந்தான்.

“என்னப்பா விைேம். ஏப்பா அவைப் யபாட்டு அடிக்கிறீங்க”

“ம் அடிக்காம பகாஞ்சுவாங்கைா. பபாட்ட நாயி அதுக்கு அவயைா


திமிராகி யபாச்சு” என்றபடி வீட்டிற்குள் நுமழே முேன்றான்.

“கண்ணு... ராசா எங்கிட்ட பசால்லுப்பா ஏதாவது பிரச்சமனோ”

“யதா பார் உங்கை இங்க குடி வச்சுக்குறயத பபரிே விைேம். இதுல


அவளுக்கு திமிர் யபச்சு யவற. நீ யபா நா யபசிக்குயற” என்றான்.

“பசால்லுப்பா... பாவம் அவ இப்பத்தா நிர்வாணம் பண்ணி வந்து நாலு


மாசந்தான் ஆவுது. பச்ச உடம்பு என்ன பிரச்சமனயினாலும் எங்கிட்ட பசால்லு
கண்ணு” எனக் பகஞ்சினாள்.

“என்ன பிரச்சமனோ பசால்யறன் யகட்டுக்யக. அவ எங்கிட்ட


“5000ரூபா தண்டல் வாங்கியிருந்து 2 மாசமா ஒழுங்கா தான் கட்டுனா.
நாலு நாைா சரிோக் கட்டல. யகட்டா எதுத்து யபசுறா” என்றான்.

“அப்படிோ இரு. நாயன அந்தக் கழுதே யகக்குயற”

“ஏய் வனிதா... வனிதா வாடி பவளியே. வான்னா” என்றாள்.


பேந்தபடியே வந்த வனிதாவிடம்

“என்னடி யபசின பசால்லுடி”

“ஆோ நாளு நாைா தந்தா இல்ல. பீச்சுல யபாலீஸ் பிரச்சன. பபாறுக்கி


பசங்க யவற புக்கட்ல தந்தா பண்ணிட்டு யபாறாங்க. அதனால் நோ மபசா
வரும்படி இல்ல. நாலு நாள் தண்டல் கட்டல. அதுக்கும் யசத்து வட்டி
யகட்டாரு. நா இத்தன நாளு சரிோத்தாயன கட்டுயன. நாலு நாளுக்கு முழுசா
வட்டி யகட்டா எப்படின்யனன். அதுக்கு பைார்னு அமற விட்டாரு. அதுக்கு
இந்த அடிக்குற யவலபேல்லா யவனான்யண. அதுக்கு அடிச்சா என்னடி
பசய்யவன்னு யபாட்டு அடிக்குறாரு ஆோ” என்றபடி கதறினாள்.

“யதா பார் நா குடுக்குறது மீட்டர் வட்டி. சரிோ ஒரு நா தவறுனாலும்


வட்டிதான். சட்டம் யபசுறீங்கயைா, பிைாட்பார நாய்கைா. பதாமலச்சுடுயவன்
பதாமலச்சு. ஒரு ஒம்யபாது கூட குடியிருக்க முடிோது. மருதன்னங்கிட்ட
பசால்லி ஓட ஓட விரட்டுயவன். அடிச்சா ஏன்னு யகக்க நாதியில்லாத நாய்ங்க
யபச்சு யவறோ” என பகாக்கரித்தான். ரயமஷீக்கு ஆத்திரம் பபாத்துக்
பகாண்டு வந்தது. அப்படியே அவமன புரட்டி எடுத்து யபாலீசுக்கு
பகாண்டுப் யபாகணும்னு நிமனத்தான்.

“சரி விடு கண்ணு. சின்னஞ் சிறுசு ஏயதா வாய்த் துடுக்குல யபசிடுச்சு.


உங்காச நாமைக்கு யசத்துக் கட்டிடுவா. காசுக்கு நா யகரண்டி புறப்படு
கண்ணு” என்று சமாதானப் படுத்தினாள் ஜானகிேம்மாள்.

“அது எப்படி...” என எகிறிேவமன

“கண்ணு... ராசா.. நா வாக்கு தர்யறன்னல்ல. என்னப்பத்தி பதரியுமில்ல.


யபா கண்ணு” என்று சமாதானப்படுத்தி அனுப்பினாள்.
“நாமைக்கு வருயவ சரிோ காசு வரணும்” என்று முமறத்தபடி பசன்றனர்
அவர்கள்.

உள்யை வந்த அவள் “சனிேயன அவனுங்க கிட்ட ஏண்டி வாமேக்


பகாடுத்த” என வனிதாமவ வமச பாடினாள்.

“என்னம்மா யதமவயேயில்லாம அவனுங்க இவ்வயைா பண்ணிட்டுப்


யபாயிருக்கானுங்க. அவனுங்க யமல யபாலீசுல கம்பிையின்ட் பகாடுத்து
உள்ை தள்ளுறத விட்டுட்டு. கந்துவட்டி சட்டப்படி தப்பு பதரியும்மா” என
கத்திே ரயமமை “அவனுங்கள் உள்ைத் தள்ளிட்டு அப்புறம் நாம எங்க யபாயி
வாழ்றது?” என யகள்வி யகட்டாள் ஜானகிேம்மா.

“கண்ணு இது உனக்குப் புதுசு. ஆனா இங்க அடிக்கடி இப்படி


நடக்குது. இந்த வட்டிக்காரனுங்க இந்த ஏரிோ ரவுடியோட யதாஸ்துங்க.
ஏயதா கஷ்ட காலம் அவனுங்க கிட்ட வட்டிக்கு பணம் வாங்க
யவண்டியிருக்கு. ஜாஸ்தி வட்டி தான். இந்த ஏரிோ முழுக்க வட்டிக்கு
பகாடுக்குறாங்க. அவனுங்கை பமகச்சிகிட்டு இங்க நாம வாழ முடிோது.
நாம யபாலீசுக்கு யபானா மறு நிமிையம நம்ப சாமானுங்கை பவளியில
யபாட்டுட்டு வீட்டப் பூட்டிடுவானுங்க. நாம ஒன்னும் பசய்ே முடிோது.
சுத்தியிருக்குற எந்த ஜனமும் நமக்கு சப்யபாட்டுக்கு வராது. ம்!
தமலபேழுத்து நாம இப்படித்தான் வாழணும்னுஇருக்கு”

ஆற்றாமமோல் பபரு மூச்சு விட்ட ஜானகிேம்மாமை கண் பகாட்டாமல்


பார்த்துக் பகாண்டிருந்தான் ரயமஷ்.
5
காமல மணி 10.30
பார்வதிக்கு யவமல எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆோசமாக
யசாபாவில் சரிந்தவள் ரியமாட் கண்ட்யராமல எடுத்து டி.விமே ஆன்
பசய்தாள்.

சன் மியூசிக்

ோயரா ஒரு பபண் ோருக்யகா வாழ்த்துச் பசால்லிக் பகாண்டிருந்தாள்


“ஓயக. யநேயர இயதா உங்கள் விருப்பப்பாடல்”. திருடா திருடியிலிருந்து
பாடல் ஓடிக் பகாண்டிருந்தது. ஏயதா ஒரு சிந்தமனயில் அமத பார்த்துக்
பகாண்டிருந்தவள் திடுக்கிட்டாள்.

“ஒயர ஒரு கிராமத்துல. ஒயர ஒரு கல்லுக்கமட அந்த ஒயர ஒரு


கமடயிலத்தான்...”

அசிங்கமான அமசவுகளுடன் சில அரவாணிகள் கரகரத்த குரலில் பாடிக்


பகாண்டிருந்தனர்.

பார்வதிக்கு என்னயவா யபாலிருந்தது. “யச என்ன இது என்


கண்முண்யண மட்டும் இப்படிப்பட்ட காட்சிகள். எமத நான்
பவறுக்கியறயனா, அது தான் என் கண் முன்யன வருகிறயத”.

டி.விமே ஆப் பசய்தாள். மனம் திக் திக் என அடித்துக் பகாண்டது.


ஏயதா ஒரு வித பேம் மனமத ஆர்ப்பரித்தது. உடல் விேர்த்தது.
கண்மண மூடி யசாபாவில் சரிந்தாள். கமட வீதியில் பிச்மச எடுத்த
அரவாணிகள்... இரயிலிலில் அவள் பார்த்த அரவாணிகள்... டி.வி. காட்சிகள்
மாறி மாறி அவள் மனதில் முட்டி யமாதி சுனாமிோய் உருபவடுத்தன. அந்த
இடத்தில் ‘ரயமஷ் யச.... யச...’ நிமனக்கயவ அவளுக்கு நடுக்கமாயிருந்தது.
தன் மனமத யவறு திமசயில் மாற்ற முேன்றாள். ம்ஹும் முடிேவில்மல.
பமல்ல யசாபாவிலிருந்து எழுந்தவள் சன்னலருயக பசன்று அதன் வழியே
யதாட்டத்மதப் பார்மவயிட்டாள். ம்ஹும் மனம் ஆறுதலமடேவில்மல.

‘சட்’ என அவள் நிமனவுக்கு வந்தாள், அந்த ரயில் பபண்மணி. அரக்க


பரக்க ஓடி வந்து பர்மஸ எடுத்து அதில் யதடினாள். அவள் தந்த விசிடிங்
கார்டு கிமடத்து விட்டது. பமல்லப் படித்தாள்.

கண்மணி வாசுயதவன்

சமூக யசவகி

எண். 76 அண்ணாநகர், தாம்பரம், பசன்மன

பதாமலயபசி: 92832 40764

அட பக்கத்தில் தான் இருக்கிறாள். அப்படிோனால் அவளுக்கு யபான்


பசய்து யபசலாம் என எண்ணி யபாமன எடுத்தாள். “பின் யச! யச! அறிமுகம்
அதிகம் இல்லாதவளிடம் என்ன யபசுவது?” யபாமன மவத்தாள்.

மனமதக் குழப்பம் சூழ்ந்தது. யபான் பசய்வதா? யவண்டாமா? என்ன


யபசுவது?

சிந்தித்தாள். துணிந்து யபான் பசய்தாள்.

எதிர் முமனயில் நல்ல பாடல் ஒலித்தது.


“ஹயலா கண்மணி இருக்காங்கைா?”

நீங்க ோர் யபசுறது”.

“நா.. நா... பார்வதி”

“நா கண்மணி தான் யபசுயறன். எந்த பார்வதி?”

“நா... வந்து அன்னிக்கு டிமரயின்ல உங்கைப் பார்த்யதன் நீங்க..


அரவாணிங்க கிட்ட யபசிட்டு வந்து எம் பக்கத்துல உக்காந்தீங்க. நா உங்க
கார்மட வாங்கியனயன... மாம்பலத்துல இறங்கியனன... ஞாபகம்
வர்லீோ?...” எதிர்முமனயில் சிறிது பமௌனம்... யோசிக்கிறாள் யபாலும்.

“ஓ... வணக்கம்... வணக்கம்மா... எப்படி இருக்கீங்க?”

ஹப்பா... இப்பவாவது ஞாபகம் வந்தயத. ஆமா நீங்க எப்படி


இருக்கீங்க. அப்பறம் குழந்மதகள் சவுக்கிேமா?

“எல்யலாரும் சவுக்கிேமா இருக்யகாம். அப்பறம் உங்க


வீட்டுலஎல்லாரும் எப்படியிருக்காங்க”

“எல்யலாரும் சவுக்கிேம்”

“அப்புறம் என்னம்மா திடீர்னு யபான் பண்ணியிருக்கீங்க. ஏதாவது


வியசைமா?

“வியசைம் ஒண்ணுமில்மல. சும்மாத்தான் யபான் பண்ணியன. ஆமா


நீங்க எங்க இருக்கீங்க இப்ப?”

“வீட்டுலதான் இருக்யகன். உடம்பு டேர்டா இருந்தது. அதனால


பரண்டு நாள் லீவு யபாட்டுட்டு சும்மா வீட்டுலத் தான் இருக்யகன். அப்புறம்
நீங்க எங்யகயும் பவளியில யபாகலிோ?”
“இல்லம்மா. ஏயனா பதரிேல மனசும், உடம்பும் சரியில்ல”

“ஐேய்யோ என்னம்மா ஆச்சி?”

“ஒண்ணுமில்லமா.”

“சரி உனக்கு ப்ரி டேம் இருந்தா வீட்டுப் பக்கம் வந்துட்டுப் யபாம்மா”

“இப்ப சும்மா வீட்டுல யபார் அடிக்குது. யவணுமுன்னா இப்ப பகைம்பி


வரட்டுமா?”

பார்வதிக்கு மிகுந்த சந்யதாைமாக இருந்தது.

“சரிம்மா நான் எதிர்ப்பார்க்கியறன் வாம்மா?” அட்ரஸ் பசான்னாள்.

“அட பக்கத்துலத்தான் இன்னும் அமர மணி யநரத்துல அங்க


இருப்யபன். யநர்ல யபசுயவாம்” யபாமன கட் பசய்தாள்.

யபாமன மவத்தப் பார்வதிக்கு ஏயதா ஒரு புது உற்காகம் மனதில்


பதாற்றிக் பகாண்டது. ஏயதா ஒன்று மனமதவிட்டு இறங்குவது யபால்
உணர்ந்தாள். மட மட பவன வீட்மடச் சுத்தம் பசய்ேத்துவங்கினாள்.

“கிங்... கிரிங்” காலிங் பபல் ஒலித்தது. சிறு குழந்மத யபால் துள்ளித்


குதித்யதாடி கதமவத்திறந்தாள்.

“வணக்கம்மா”.

புன்னமக பூக்க நின்றிருந்தாள் கண்மணி

“வாங்க... வாங்க” வரயவற்றாள்.

“அம்மா இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் யவண்டாம். கண்மணின்னு


கூப்பிடுங்க. எனக்கு உங்க மக வேசுத்தான்” என்றாள்.
“சரி கண்மணி உள்ை வந்து உட்கார்” என்றாள்.

உள்யை வந்த கண்மணி, “வாவ் வீடு பராம்ப அழகா இருக்கு. பராம்ப


நல்லா பமயின்ட்டன் பண்றிங்க” என்றாள்.

“சரி நீ யபாய் யசாபாவில் உட்கார். டீோ காப்பிோ?” என்றாள்.

எனக்கு சூடா ஒரு கப் டீ யபாதும்” என்றாள் கண்மணி.

“இயதா” அரக்கபரக்க சமமேலமற புகுந்தாள். மறுநிமிடம் மகயில்


சூடான டீயுடன் வந்தாள்.

டீமே பருகிேபடியே “ஆமா எங்க? வீட்டுல ோமரயும் காயணாம்”.

“அவர் ஆபீஸ் யபாயிருக்கார். பபரிே மபேன் பவளியூர் டூர்


யபாயிருக்கான். பபண் எண்ணூர்ல அவங்க மாமா வீட்டு வமரக்கும்
யபாயிருக்கா. சின்னவன் வந்து... காயலஜ் யபாயிருக்கான்...”

பசால்லும்யபாயத கண்களில் நீர் முட்டிக் பகாண்டு வந்தது.

“ஐயே... அம்மா ஏன் கண் கலங்குறீங்க. நா... ஏதாவது தப்பா


யகட்டுட்யடனா?” பதற்றப்பட்டாள் கண்மணி.

“யச..யச... அபதல்லாம் ஒண்ணுமில்யலம்மா” என்றாள்.

“பின்யன... ஏம்மா கண் கலங்குது”

“அபதல்லாம் ஒண்ணும் இல்யலம்மா?” கண்கமைத் துமடத்தபடி


கூறினாள்.

“அம்மா இங்க பாருங்க என்ன உங்கப் பபாண்ணா நிமனச்சுக்குங்க.


ஏன் இப்ப கூடவா பசால்லக் கூடாது? என பகஞ்சினாள்.
“அது வந்..வந்...து.”

“அம்மா நா ஒரு சமூக யசவகி. தினம் தினம் பிரச்சமனகயைாடவர்ற


பலப் யபர சந்திக்குற யவல. அதனால எனக்கு மனசு பத்தி நல்லாயவத்
பதரியும். அன்னிக்கு நீங்க ட்பரயின்ல எம்முன்னாடி உட்கார்ந்து தேங்கி,
தேங்கி என்யனாட யபச முேற்சிப் பண்ணினப்பயவ எனக்கு யதாணுச்சி. உங்க
மனசுல ஒரு ஆழமான குழப்பம் இருக்குதுன்னு. அது மட்டுமல்லாம நீங்க
எனக்கு திடீர்ன்னு யபான் பண்ணினப்பவும் யதாணிச்சு. உங்களுக்கு இப்ப
ஆறுதலும், ஆயலாசமனயும் யதமவயின்னு” மிகத் பதளிவாகப் யபசினாள்
கண்மணி.

பார்வதி அவமை உற்றுப்பார்த்தாள்.

அட இவ்வைவு யவகமாக என் உள் மனமத புரிஞ்சிக் கிட்டாயை.

கண்மணி பதாடர்ந்தாள்.

“அம்மா பமாதல்ல நானும் ஒரு பபண், அடுத்தது சமூகயசவகி.


எதுவாக இருந்தாலும் என் கிட்ட மனம் திறந்து யபசுங்க. நிச்சேம் என்னால
ஆன உதவிமேச் பசய்யவன். இது சத்திேம்” என பார்வதியின் மகயில்
அடித்துச் சத்திேம் பசய்தாள் கண்மணி.

இந்த சத்திேம் பார்வதிக்கு நம்பிக்மக ஊட்டிேது. அவள் அன்பில் ஒரு


உண்மம இருப்பமத உணர்ந்தாள். கண்களில் நீர் தரதரபவன பகாட்டிேது.

“அம்மா இயதா பாருங்க அழக் கூடாது. பசால்லுங்க என்னப் பிரச்சமன”

“அது வந்து... வந்...து என் சின்னப் மபேன்...”

“என்ன ோராவது பபாண்ண காதலிக்கிறானா”


“இல்ல”

“சிகபரட் கஞ்சான்னு”

“இல்ல”

“பகட்ட ப்ரண்ட்ஸ் கூட சவகாசம்..”

“இல்ல”

“அப்ப என்ன தான் பிரச்சமன?”

மனமத திடப்படுத்திக் பகாண்டு பசால்ல ஆரம்பித்தாள். தன் பிறந்த


ஊர், குடும்பம், கல்ோணம், குழந்மதகள் எல்லா வற்மறயும் ஒன்று விடாமல்
பசால்லிக் பகாண்யட வந்தாள்.

அவள் யபசுவமதயே இமம பகாட்டாமல் பார்த்துக் பகாண்டிருந்தாள்


கண்மணி.

“ஆனா என் சின்னப் மபேன் ரயமஷ் நடவடிக்மக சரியில்மல”

“சரியில்மலன்னா”

“பபாம்பை மாதிரி நடக்குறது, யபசுறது, பபாட்டு வச்சிக்குறது. அது


மட்டுமல்ல சமேத்துல ோரும் வீட்டுல இல்லாத யநரத்துல புடவே
கட்டிக்கிறதுன்னு. எனக்கு பேமா இருக்கு கண்மணி. அவன் என்ன விட்டுப்
யபாய்டுவாயனான்னு” என்று பசான்னவள் குலுங்கி, குலுங்கி அழத்
துவங்கினாள்.

“அம்மா... அம்..மா அழாதிங்க. பமாதல்ல நீங்க அழறத நிறுத்துங்க” என


ஆசுவாசப்படுத்தினாள். எழுந்து பசன்று மடனிங் யடபிளில் இருந்து
டம்ைரில் தண்ணி எடுத்து வந்து அவமை குடிக்கச் பசய்தாள். சிறிது யநரம்
அவள் தன் நிமலக்கு வரும் வமர காத்திருந்தாள்.

“அம்மா எமதயும் நம்பயை முடிவு பண்ணிடக் கூடாதும்மா”

“இல்ல கண்மணி நாயன யநர்ல ஒரு முமற அவன் புடவ கட்டிக்கிறதப்


பாத்யதன்” என்றவள் மீண்டும் கண் கலங்கினாள்.

“இயதா பாருங்கம்மா. பமாதல்ல நீங்க மதரிேமா இருக்கணும்”


என்றாள் கண்மணி.

“எப்படிம்மா இருக்க முடியும்?” யகள்வி யகட்டாள்.

“இல்லம்மா நான் பசால்லுறதப் புரிஞ்சுக்குங்க. சரி இதப்பத்தி உங்கப்


மபேன் கிட்ட யகட்டீங்கைா?” என பார்வதிமே யகட்டாள் கண்மணி.

“யகட்யடயன. அதுக்கு அவன் பசால்றான் என் மனசு நா ஆம்பமை


இல்மல, பபாம்பமைன்னு பசால்லுது. அதனாலத்தான் நா அப்படி
நடந்துக்குயறன். ஆனா என்ன விட்டுப் யபாகமாட்யடன்னு பசான்னான்”
என்றாள்.

“அப்புறம்?” என்றாள்.

அவன் யகட்ட அப்புறத்திற்கு அர்த்தம் புரிோமல் விழித்தாள்.

“அப்புறம் நீங்க என்ன பசஞ்சிங்க. உங்க மபேன் கிட்ட யபசினிங்கைா?

“என்னத்தம்மா யபசுறது. அவன் இப்படி பசான்னவுடயன எனக்கு


யகாபம், யகாபமா வந்தது. அவன் ஒரு பபாம்பைோ மாறிட்டா.... மாறிட்டா
இந்த குடும்ப பகௌரவம் என்னாகிறது. நான் அவன் கூட யபசுறயத இல்ல”.
“இது தான்... இங்க தான் நீங்க தப்பு பண்றிங்க. நீங்க மட்டுமல்ல
நிமறேயபர் இந்த தப்பதான் பண்றாங்க. அதான் பிரச்சமனகள் வைர
காரணமாயிருக்கு”

“அதுக்காக... அதுக்காக... அவன் கிட்ட பகாஞ்சிப் யபசவா முடியும்?

“அம்மா நான் பசால்லுறதப் புரிஞ்சுக்கங்க. நான் ஒரு சமூக யசவகி


மட்டுமல்ல. ஒரு குழந்மதக்கு தாோக இருந்து பசால்யறன். நா இன்னிக்கு
நிமறே அரவாணிகள் மத்தியில் யவமல பசய்கியறன். ஏயதா ஒரு
சந்தர்ப்பத்தில் வீட்டார் தம்மமப் புரிந்துபகாள்ைாததால் அவர்கள்
வீட்மடவிட்டு பவளியேறி வயிற்றுப் பிமழப்புக்காக கமட கமடோகப்
பிச்மச எடுத்தும், உடம்ப விற்றும், பதருக்களில் டான்ஸ் ஆடியும் பிமழப்பு
நடத்துறாங்க”.

“இதுக்பகல்லாம் காரணம் ோரு. முதல்ல அவங்க வீட்டுல


இருக்குறவங்க அவங்க உணர்வுகமை புரிஞ்சுக்குறதில்ல. அவங்கப்
பிரச்சமனே யகக்குறதில்ல. அவங்க கூட உட்கார்ந்து யபசுறதுக்கு கூட நாம்
தோரா இல்ல. குடும்ப பகௌரவம், மானப்பிரச்சமனன்னு குதிக்கத்தான்
ஆரம்பிக்கியறாம். இப்ப நீங்க கூட அந்தத் தப்புத்தான் பசய்றீங்க”

“அப்ப அவன் இஷ்டத்துக்கு ஆட விட்டுடச் பசால்றீங்கைா” பார்வதி


உஷ்ணமானாள்.

“இயதா இந்த அவசரமும், எல்லாயம நம்ம எண்ணப்படிதான்


நடக்கணும்னு நிமனக்குறதுதான் முதல்ல பிரச்சமனக்கு காரணம். உங்கப்
மபேன் என்ன பசான்னான். நீங்க தான், உங்க பாசம் தான் அவன
வீட்மடவிட்டு யபாக விடாம தடுக்குதுன்னு பசான்னால்ல. அப்பயவ
உங்களுக்குப் புரிேமலோ? அவன் உங்க யமல மதிப்பும், மரிோமதயும்
மட்டுமல்லாம அைவில்லாத பாசமும் வச்சிருக்காண்ணு”

பார்வதி நிமிர்ந்தாள்: கண்மணி பதாடர்ந்தாள்;

“உங்க மபேன் ஒண்ணும் சின்னப் மபேன் இல்ல. படிச்சவன், விவரம்


பதரிஞ்சவன். இந்த காலத்துப் பசங்க இண்டர்பநட், சாட்டிங், யடட்டிங்ன்னு
எங்யகயோ யபாயிட்டுருக்காங்க. உங்க மபேனுக்கும் அரவாணிகைத்
பதரிோம இருக்காது. அவன் ஓடிப் யபாகணும்னு நிமனச்சிருந்தா ஒரு
நிமிைம் இல்ல ஒரு பநாடி யபாதும். ஆனா அவமன கட்டிப்யபாட்டு
இருக்குறது உங்க பாசம்”.

பார்வதிக்கு எதுயவா பமல்ல உணர்ந்தது.

“நீங்க பகௌரவம், பகௌரவம்னு யபசுறீங்கயை, எதும்மா பகௌரவம்.


இப்ப பகாஞ்ச முன்னாடி நீங்க பசான்னீங்க உங்க கணவயராட சில
நடத்மதகள் பத்தி, உங்க பபரிே மபேனுக்கு இருக்குற பபாண்ணுங்க
பழக்கம் பத்தி; ஆனா அமதபேல்லாம் சகிச்சிக்குற நீங்க, ரயமமை பத்தி;
மட்டும் இவ்வைவு ஆத்திரப்படுறீங்க. காரணம் ஆணாதிக்கம். ஆம்பமை
எத்தமன பபாண்ணுகக் கூடப் பழகலாம். நாம அத தட்டிக் யகக்குறதில்ல
ஆம்பை அப்படித்தான்னு விட்டுயறாம். பபாறுத்துக்கிட்டுப் யபாயறாம்.
ஏத்துக்கக் கூட பசய்யறாம். ஆனா ரயமஷ் மாதிரி உணர்வுள்ைவங்க கிட்ட
யபசக் கூட மனது தோராகிறதில்ல. நாமதான் பகௌரவம் பணம், பதவி,
உடம்பு சுகம்ணு பவறிப் புடிச்சு அமலயுயறாம். ஆனா நா அரவாணிங்ககிட்ட
பழகினவமரக்கும் அவங்ககிட்ட இருந்து பதரிஞ்சுக்கிட்டது,
அரவாணிகளுக்கு மனசு மட்டுயம முக்கிேம். அவங்களுக்கு பாசம் மட்டுயம
பதரியும். அவங்க எதிர்பார்க்குறது அன்பும், ஆதரவும் தான். அதுக்காக உங்க
மபேனுக்கு நான் சப்யபார்ட் பண்ணுயறன்னு நிமனக்காதீங்க. தம்பிகிட்ட
பக்குவமா யபசுங்க. நானும் யபசுயறன். உங்க அன்பு ஒரு யவமல அவன
மாத்தலாமில்மலோ?” யகள்வியோடு முடித்தாள்.

பார்வதி சற்றுயநரம் பமௌனமாய் இருந்தாள். அவள் சிந்திக்கிறாள்


என்பமத உணர்ந்த கண்மணி அமமதிோனாள்.

பார்வதி கண்மணியின் மககமைப் பற்றிக் பகாண்டு “கண்மணி


உன்யனாட வார்த்மத எனக்குக் பதம்பு பகாடுக்குதம்மா, கலங்கிப்யபான என்
இதேத்துக்கு ஆறுதல் தந்திருக்கு. நா தான் இவ்வைவு நாைா தப்பு
பண்ணிட்யடம்மா. புது பதம்பு கிமடச்ச மாதிரி இருக்குது. கூடிே சீக்கிரயம
ஏயதா நல்லது நடக்குமுன்னு யதாணுதும்மா” என்றாள்.

“அம்மா கவமலப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாயம


நல்லதாத்தான் நடக்கும். கடவுை நம்புங்க. தம்பி வந்ததும் பபாறுமமோ,
பக்குவமா யபசுங்க. நா கூடப் யபசுயறன். ஆனா... ஒண்ணுமட்டும்..?” என
நிறுத்தினாள்.

என்ன என்பது யபால் பார்வதி நிமிர்ந்தாள்.

“இந்த விைேம் இப்யபாமதக்கு வீட்டுல ோருக்கும் பதரிே யவண்டாம்.


அத மட்டும் பகாஞ்சம் பாத்துக்கங்க” என்றாள். கண்மணி.

“சரிம்மா... சரி வாம்மா சாப்பிடலாம்”

“என்ன சாப்பாடு”

“பவஜிட்டபிள் பிரிோணி”
“வாவ் அப்ப ஒரு கட்டு கட்ட யவண்டிேதுதான்”

கலகலபவன சிரித்தபடி மடனிங் ஹாமல யநாக்கி நடந்தனர்.


6
ரயமஷ் சந்திற்குள் நடக்க ஆரம்பித்தான். ‘ஆண்டவா இன்னிக்கு எந்தப்
பிரச்சமனயும் வந்துடக்கூடாது’ யவண்டிக் பகாண்யட நடந்தான்.

“பாம்படத்தி அம்மா” என்றான்.

“ஜியோ யபட்டா. வாப்பா. என்ன இன்னிக்கு காயலஜ் லீவா” என்றாள்


ஜானகிேம்மா.

“ஆமாம்மா”

பபாய் பசான்னான். கட் அடித்து விட்டுத்தான் வந்திருக்கிறான்.

“மைலஜா ரயமஷீக்கு டீ குடுடீ” என்றாள்.

‘இயதாம்மா’ என்றவள் கண் ஜாமட காட்டி ரயமமை உள்யை


அமழத்தாள். ரயமஷிடம் குசுகுசுபவன ஏயதா பசான்னாள்.

அதற்குள் உள்யை வந்த ஜானகிேம்மாள் “என்னடி மைலஜா என்ன


ரயமஷ்கிட்ட குசுகுசுண்ணு யபசுற” என்றாள்.

“ஒண்ணுமில்மல குரு” அவள் நழுவினாள் அந்த இடத்மத விட்டு.

“என்ன ரயமஷ் மைலஜா என்னக் யகக்குறா” என்றாள்.

“அது வந்து... வந்து” பமன்று முழுங்கினான்.

“சும்மா பசால்லு யபட்டா” என்று வாயில் பமன்றபடி யகட்டாள்.


“வந்து அடுத்த வாரம் நீங்க எல்லாம் ஏயதா யகாயிலுக்கு
யபாறீங்கைாயம. அதுக்கு அவளுக்கு புது புடமவ ஒண்ணு யவணுமாம்
அதான்..” என்றான்.

யேய் மைலஜா... என்னது “இது...ம்” என அதட்டினாள்.

“என்ன குரு மைலஜா ோரு? எனக்கு குருபாய் தாயன எனக்கு


பாக்பகட் மணி படய்லி 30 ரூபா கிமடக்கும் அத யசத்து மவச்சிருக்கியறன்.
அது ஒரு 500 ரூபா இருக்குது. அதுல ஒரு புடவ வாங்கிட்டாப் யபாச்சு”
என்றான்.

“சரி குரு அத விடுங்க. ஆமா நீங்க ஏயதா தாலி கட்டிக்கிட்டு பின்ன


மறுநாள் அத அறுத்துக்கிட்டு அழுவீங்கைாயம? ஏன் அம்மா அப்படி?”
என்றான் அப்பாவிோக.

“அதுவா அபதல்லாம் பபரிே கமத என்றாள்” பாயில் உட்கார்ந்தபடி.


ரயமஷீம் அருகில் பசன்று உட்கார்ந்தான்

“குரு காரம் யபாதுமா பாருங்க” என்று, குழம்பு கரண்டிமே நீட்டினாள்


குரு. அமத ருசித்து விட்டு பகாஞ்சம் உப்பு மட்டும் யபாட்டுக்க என்றாள்.

“சரி அடுப்பு ஏன் இப்படி புமகேறது? பவறகு ஈரமா?” என்றாள்


ஜானகிேம்மாள்.

“ஆமாம்மா அந்த சனிேன் புடிச்ச மபேன் காசமட்டும் சரிோ


வாங்குறான். ஆனா பவறகுமட்டும் மட்டும் ஊதி ஊதி கண்ணுல தண்ணியே
வந்திடுது” என்றபடி குழம்பு கரண்டியுடன் உள்யை யபானாள்.

“குரு பசால்லு குரு” பகஞ்சினான் ரயமஷ்.


‘சரி. இப்படி வா’ என அமழத்து பக்கத்தில் இருத்தினாள்.

“மகாபாரத யுத்தம் துவங்க இருந்திச்சு. அப்ப பாண்டவர்கள் பக்கம்


நீதியும், உண்மமயும் இருந்தாலும் அவங்க பஜயிக்கனும்னா அவங்க
வணங்குற காளி யதவிக்கு பலி பகாடுக்கணும்ங்குறது யபாயராட நிேதி.
பலின்னா சாதாரணப் பலி இல்ல... மனிதப்பலி. அதுவும் எந்த
மனுைமனயும் பலி பகாடுத்திட முடிோது. மனுைனுக்குன்னு 32
இலட்சணம் இருக்கு. அப்படி 32 இலட்சணமும் பபாருந்திே
ஆண்மகனத்தான் பலியிடணும். இதுக்கு சாமுத்திரிகா இலட்சணமுன்னு
யபரு. அப்ப பாண்டவர் பக்கம் மூன்று யபர் தான் அப்படி இருந்தாங்க. அது
ஸ்ரீ கிருஷ்ணர். அர்ஜுனன், அவன் மகன் அரவான்.

இந்த அரவான் ோரு பதரியுமா? அர்ஜீனணுக்கும், நாகராஜன் மகள்


நாககன்னிக்கும் பபாறந்தவன். யபாருக்கு கிருஷ்ணர் அவசிேம். ஏன்னா
அவர் அர்ஜுனனுக்கு யதயராட்யறன்னு வாக்கு பகாடுத்திருக்கார்.
அர்ஜீனயனா கர்ணமணக் பகால்யவன்னு சபதயம யபாட்டிருக்கார். அதனால்
அரவான பலி பகாடுக்கலாம்னு முடிவு பசஞ்சாங்க. அவன் கிட்ட
பசான்னாங்க. அவனும் இந்த திோகத்திற்கு சம்மதிச்சான். ஆனா ஒயர ஒரு
கண்டிைன் வச்சான்” என நிறுத்தினாள் ஜானகிேம்மாள்.

“அம்மா என்ன கண்டிைன் சீக்கிரம் பசால்லுங்கம்மா சஸ்பன்ஸ்


மவக்காதீங்க” பகஞ்சினான் ரயமஷ்.

“இரு யபட்டா. அம்மா பவத்தமலப் யபாட்டுகிட்டு மீதி கமதே


பசால்யறன்” என்றவள் பவத்தமலப் பபட்டிமே திறந்து பவற்றிமலமே
எடுத்து இலகுவாக சுண்ணாம்பு தடவி பாக்கு மவத்து பக்குவமாய் வாயில்
யபாட்டு பமன்றாள்.

“குரு ப்ளீஸ்” அதுவமர ரயமஷீக்கு ஆர்வம் அடக்க முடிேவில்மல.

“என்ன கண்டிைன்னா. அப்பத்தான் அரவானுக்கு கல்ோண வேசு.


அதனால அவன் பசான்னான் நா கன்னிகழிோத சின்னப் மபேன். எந்த
ஆமசயும் வச்சிகிட்டுப் பலி பீடத்துல ஏறினா பலியோட யநாக்கம்
நிமறயவறாது. எனக்கு ஒயர ஒரு ஆச தான் இருக்கு. அதாவது எனக்கு ஒரு
நாள் தாம்பத்திே வாழ்க்மக வாழணும். அவ்வைவுதான்னு ஒரு யபாடு
யபாட்டான். எல்யலாரும் அதிர்ச்சி அமடச்சாங்க. பின்ன... மறுநாள் சாகப்
யபாறான்னு பதரிஞ்யச எந்த பபாண்ணு கல்ோணத்துக்கு சம்மதிப்பாங்குற...
கவமல எல்யலாமரயும் ஆட் பகாண்டது. ஆனா பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
மட்டும் சிரிச்சுகிட்யட இருந்தாரு. சகலமும் அறிந்தவர்தாயன அவர்,
அவருக்கு பதரிோதா? எல்யலாரும் குழப்பத்தில இருக்குறப்ப பகவான் ஸ்ரீ
கிருஷ்ணர் தீடீபரன்னு யமாகினி அவதாரம் எடுத்து அரவான கல்ோணம்
பண்ணிக்க சம்மதம் பதரிவிச்சார். நல்ல யநாக்கத்திமன நிமனச்சு கிருஷ்ணர்
யமாகினி அவதாரம் எடுத்தத எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு உடயன கல்ோண
ஏற்பாடுகமை பசஞ்சாங்க. கல்ோணமும் நடந்தது. மறுநாள் அரவான் காளி
முன்னாடி பலி பகாடுக்கப்பட்டான். நம்ப கலாச்சாரப்படி கணவமன இழந்த
யமாகினி தாலி அறுத்து விதமவக் யகாலம் பூண்டாள். பின்யன மறுபடியும்
யமாகினி தன்னுமடே பமழே கிருஷ்ணணர் அவதாரம் எடுத்தார். பகவாயன
யமாகினி அவதாரம் எடுத்த சித்ரா பபௌர்ணமி அன்னிக்கு நம்பை மாதிரி
அரவாணிங்க அதாவது ஆம்பமைோ பபாறந்து பபாம்பமைோ மாறுனவங்க
மட்டுமல்லாம யநர்த்தி கடன் இருக்குறவங்க எல்லாரும் அரவான புருைனா
பநமனச்சு தாலி கட்டிக்கிட்டு மறுநாள் அரவான் தல சாஞ்சதுக்கப்பறம்
தாலிே அறுத்து பவள்ைப்புடவ கட்டிகிட்டு பவதமவோ ஆவாங்க. இது ஒரு
திோகத் திருவிழா. அந்த அரவான கல்ோணம் பண்ணிக்குறதால
நாபமல்லாம் அரவாணிங்க” என பசால்லி முடிச்சா ஜானகிேம்மா.

விேப்புடன் அவன் பசால்வமதக் யகட்டுக் பகாண்டிருந்த ரயமஷ்.


கண்ணுக்குத் பதரிோத அந்த அரவாமன காதலிக்கத் பதாடங்கிவிட்டான்.

“ஏய் ரயமஷ்” உசுப்பினாள் ப்ரிோ. “என்ன கனவா?” என யகட்டாள்.

“ஆமா அந்த யகாயில் எங்க இருக்கு” என்றான் அப்பாவிோக.

“விழுப்புரம் பக்கத்துல கூவாகம்ணு கிராமம். வருைா வருைம் சித்ரா


பபௌணமிக்கு திருவிழா நடக்கும்” என்றாள் ஜானகிேம்மா.

“சரி சரி சாப்பிட வாங்க” எல்யலாமரயும் அமழத்தாள் கலா.

ரயமஷீக்கு அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.


அன்று மீன் குழம்பு ருசிோகயவ இருந்தது.

“அம்மா இந்த வருைம் நானும் வரட்டுமா?” ரயமஷீன் யகள்விோல்


அதிர்ச்சிேமடந்த ஜானகிேம்மாவால் அதற்கு யமல் சாப்பிட முடிேவில்மல.

“இயதா பார் யபட்டா! நீ இங்க வர்றதுக்யக நா கண்டிக்கியறன். இயதா


பார்! எங்க தமலபேழுத்து இப்படி கஷ்டப்படுயறாம். நீ அங்க எல்லாம் வர
யவண்டாம். உன் மனசு மாறிடும். அப்புறம் நீயும் எங்கை மாதிரி ஆயிடுயவ”
என்று தன் பேத்மத பவளிக் காட்டினாள்.

“அம்மா... அம்மா சத்திேமா அப்படி எல்லாம் நடக்காது. இந்த முமற


நானும் வர்யறன்யன” என்று பகஞ்சினான்.
“ஆமா குரு இந்த முமற ரயமமையும் கூட்டிக்கிட்டுப் யபாகலாம்” என
கலா பசான்னாள்.

“யே எல்லாம் நீ பசய்யுற யவமலோ?” முமறத்தாள்.

“குரு... அம்மா எனக்கும் பாக்க ஆமசோ இருக்கு. ப்ளீஸ் அம்மால்ல


சரின்னு பசால்லும்மா” என்றுக் பகஞ்சினான்.

என்னகுரு குழந்த ஆமசப்படுது. இந்த ஒரு முமற மட்டும்


கூட்டிக்கிட்டு யபாகலாம். அது நம்பை மாதிரி ஒண்ணுமில்ல. நல்லா
படிச்சப்புள்ை... எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்காது. எனக்கு
நம்பிக்மகயிருக்கு. சப்யபார்ட் பசய்தாள் யமகலா. எல்யலாரும் பதாடர்ந்து
வற்புறுத்தினர்.

“சரி நா ஒத்துக்கியறன். ஆனா ஒரு கண்டிைன்” என்றாள். என்ன என்பது


யபால் எல்யலாரும் அவமையேப் பார்த்தனர்.

“ரயமஷ் அங்கவந்து புடவ எல்லாம் கட்டக் கூடாது. அப்புறம் ரயமஷ்


எப்பவும் என் கூடத்தான் இருக்கணும். இதற்கு சம்மதம்னா நா
கூட்டிக்கிட்டுப் யபாயற என்ன?” கண்டிப்புடன் யகட்டாள்.

‘சரின்னு பசால்லு அப்புறம் அங்க யபாய் பாத்துக்கலாம்’ என்பது யபால்


மசமக பசய்தாள் மைலஜா. மீனாவும் அவமை ஆயமாதிப்பது யபால் மசமக
பசய்தாள். “சரி அம்மா” என்று தமலேமசத்தான் ரயமஷ்.

“சும்மா வாோல் பசான்னா மட்டும் பத்தாது. எனக்கு மகயில சத்திேம்


பண்ணு” என்றபடி மக நீட்டினாள்.

தேக்கத்துடன் “ நீங்க பசால்றபடி யகட்யபன்” சத்திேம் பசய்தான்.


7
விழுப்புரம்.
லாட்ஜ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயமஷீக்கு தான் காண்பது
கனவா, நனவா? என்று தன்மனயே கிள்ளிப் பார்த்துக் பகாண்டான்.
அப்பாவிடம் காயலஜ் டூர் என கூறிவிட்டு வந்திருக்கிறான். முதல்முமறோக
அவன் முன்யன அரவாணிேர் கூட்டம்.

யவனில் புறப்பட்டு வரும்யபாயத வழிபேங்கும் ஜானகிேம்மாள் தன்


கண்டிைன்கமை ஞாபகப் படுத்திக்பகாண்யட வந்தாள்.

பனிபரண்டு யபர் நிமறந்த அந்த யவன் ஒரு லாட்ஜின் வாசலில்


நின்றது. எல்யலாமரயும் யவனில் இருத்திவிட்டு ஜானகிேம்மாவும், மீனாவும்
மட்டும் உள்யை யபாய் ரிைப்சனில் ஏயதா யபசினர்.

ரயமஷ் ஜன்னல் வழிோக பவளியே பார்த்தான். நாற்பது வேது


மதிக்கத்தக்க ஒரு அரவாணி பாவாமட சட்மடயில் லாட்மஜவிட்டு பவளியே
வந்தார். அவருடன் இரண்டு அரவாணிகள் புடமவயில்; நீண்ட கூந்தல்.

அவர்களின் குத்திட்டு நின்ற மார்புகள் ோமரயோ அமழப்பது யபால்


இருந்தது. அதுபற்றி அவர்கள் கவமலப்பட்டதாகயவ பதரிேவில்மல.

முகத்தில் மிதமிஞ்சின பபௌடர். உதட்டில் அழுத்தி யதய்த்த உதட்டு


சாேம் சற்று கூடுதலாகயவ பதரிந்தது. அவர்கள் லாட்ஜின் வாயிமல கூடத்
தாண்டவில்மல. அதற்குள் அங்கு நடக்கப் யபாவமத கண் பகாட்டாமல்
பார்த்துக் பகாண்டிருந்தான் ரயமஷ்.
“சரி எல்யலாரும் இறங்குங்க” என்றாள் மீனா.

“பாம்படத்தி ஆோ”

“இந்தாங்க ரூம் சாவி 11, 12, 14, 15. ரூமுக்கு 4 யபர். சீக்கிரம்
இறங்குங்க” என்றாள்.

ஒவ்பவாருவராய் இறங்கினர். ரயமஷ் அவர்கமை உற்று கவனித்தான்.


இதுவமரயில் அவன் பார்த்திராத சந்யதாைம் அவர்கள் முகத்தில்
தாண்டவமாடிேது.

எல்யலாரும் அவரவர் லக்யகஜ்கமை எடுத்துக் பகாண்டு தத்தம் ரூமம


யநாக்கி நடந்தனர்.

வரும்யபாயத அவமன யபண்ட் யபாட யவண்டாம். லுங்கி அல்லது


யவஷ்டி மட்டுயம கட்ட யவண்டுபமன ஜானகிேம்மாள் பசால்லியிருந்தாள்.

லுங்கிமே இருக்கி பிடித்தபடியே ஒரு பபட்டிமேத் தூக்கிக் பகாண்டு


நடந்தான் ரயமஷ்.

இவர்கள் ரூமுக்குள் நுமழே எத்தனித்த சமேம் எங்கிருந்யதா வந்த


இரண்டு ஆண்கள் மீனாவின் இடுப்மப கிள்ளி.

“என்ன கண்ணு இத்தன யலட், எப்பவரட்டும்?” என்றனர்.

“அடி பசருப்பால நாயே வருைா வருைம் பபாட்டங்க வருயதா


இல்லயோ - ஆனா இவனுங்க மட்டும் தவறாம ஆஜராயிடுறானுங்க”
சபித்தபடியே ரூமினுள் நுமழந்தாள் மீனா.

ரயமஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். கலகலபவன சிரித்தபடி மகதட்டல்


ஒலி, வமைேல் ஓமசகள். எங்கு திரும்பினாலும் அரவாணிகள் புடமவ,
பாவாமட தாவணி, சுடிதார், ப்ராக் சிலர் யலடிஸ் யபண்ட், டி சர்டிலும் கூட
இருந்தனர். எத்தமன விதமான உமடகள், எத்தமன விதமான
யமக்கப்புக்கள். ரயமஷீக்கு ஆச்சர்ேமாக இருந்தது. இவர்கள் அரவாணிகைா,
இல்மல பபண்கைா? நமகக் கமட விைம்பரயமா என விேக்கும் அைவிற்கு
நமககமை அள்ளி அணிந்திருந்தனர். வேதானவர்கள் மட்டும் காட்டன்
புடமவயில் யதாயம என அவரவர் அமற வாசலில் உட்கார்ந்திருந்தனர்.
அவர்கமை கடந்து நடந்தான் ஜானகிேம்மாள் பின்யன ரயமஷ்.

“பாம்படத்தி குரு”

“பாம்படத்தி ராணி”

நிமறே யபர் ஓடிவந்து அவருக்கு வணக்கம் பசலுத்தினர்.


ஜானகிேம்மாளும் பதிலுக்கு. “ஜீயோ யபட்டா, ஜீயோ யபட்டா” எனக் கூறிக்
பகாண்யட முன்யனறினாள்.

“சலா மாயலக்கும் குருபாய்” கத்திக் பகாண்யட எங்கிருந்யதா ஓடி வந்த


சுமார் 60வேது அரவாணி ஜானகிேம்மாமை இருக்கக் கட்டிக் பகாண்டாள்.

“மாயலக்கும் சலாம் எப்படியிருக்யக குருபாய்”

“நல்லாயிருக்யகன்”.

“ரூமுக்கு தாயன... நட நானும் வர்யரன்”

இருவரும் ரூமம யநாக்கி நடந்தனர்.

அந்த ரூம் ஜானகிேம்மா, ரயமஷ் தவிர மீனா, மைலஜா ஆகியோருக்கு


ஒதுக்கப்பட்டு இருந்தது. கட்டிலில் சரிந்த ஜானகிேம்மா, ‘என்ன குரு
குருபாய் சாப்பிடற’ என்றாள்.
“அத விடு... எப்படியிருக்யக குருபாய். பமட்ராஸுல பபாழப்பு எல்லாம்
எப்படி ஓடுது?” என்றாள் புதிே அரவாணி.

“என்ன பபாழப்பு அயத பபாழப்பு தான். பாம்பாயில எப்படி இருக்கு?”


என்றாள் ஜானகிேம்மாள்.

“அங்க மட்டும் என்னதான் வாழுதாம். கமடக்கு 25 மபசா தர்றானுங்க.


ஏயதா 250ரூபா பாக்கமுடியுது. பபாட்டங்கயவற பபாந்துட்டுது. நிமறே
கமடகாரங்க காயச பகாடுக்க மாட்யடங்குறாங்க. இன்னும் பத்துவருைத்துல
ஒரு வாய் யசாறு கிமடக்குமான்னுத் பதரிேல” என்றாள் புதிேவள்.

“ரயமஷ் பகாஞ்சம் தண்ணி பகாடுப்பா. அப்படியே கீயழ யபாய் டீ


பசால்லிட்டுவா குடிக்கலாம்”. என்றாள் ஜானகிேம்மாள்.

“ோரு பிஞ்சு” புதிே அரவாணி யகட்டாள்.

“உஷ் அது பபரிே கத” என்றாள். ரயமஷ் டீ பசால்லிட்டு யமயல


வந்தான்.

“வா ராசா, உன் யபர் என்ன?” புது அரவாணி யகட்டாள்.

“ரயமஷ்” பசான்னான்.

“இப்படி கிட்ட வந்து உட்கார் ராசா. இப்பத்தான் என் குருபாய் பசான்னா


உன்மனப் பத்தி. யவணாராஜா எங்கை மாதிரி மாறனுமுன்னு நிமனக்காத
கண்ணு. இது கண்ணாடிப் பபாமழப்பு. இப்படி மாறினா என்னக் கிரீடமா
சூட்டப் யபாறாங்க. நீ இங்கப் பாக்குறியே இது எல்லாம் யவைம் கண்ணு.
உன்ன மாதிரியே ஆசப்பட்டு பம்பாய் ஓடிப் யபாயனன். கமட கமடோய்
பிச்மச எடுக்குறது. உடம்ப விக்குறது, இல்யலனா டான்ஸ் ஆடணும், இத
தவிர எம்புட்டு படிப்பு, படிச்சிருந்தாலும் ோரும் யவல தர்றதில்ல” என்றாள்.

“ஏயதா ஆயிரம் கஷ்ட நஷ்டம் இருந்தாலும் பபாட்டங்க இந்த


வியசைத்துக்கு மட்டும் வருைா வருைம் வருதுங்க. ஏயதா 4, 5 நா நாம
துக்கத்பதல்லாம் மறந்துட்டு பசாந்த பந்த அரவாணிகைப் பாக்குறது,
ஆடுறது பாடுறதுன்னு மனசுல யதக்கி மவச்ச ஆமசபேல்லாத்மதயும்
பகாட்டித் தீக்கணு முன்னு வருதுங்க” எனத் பதாடர்ந்தாள்.

ரயமஷ் அவள் யபசுவமதயே இமம பகாட்டாமல் பார்த்தான்.


முதுமமயின் தள்ைாட்டம், இேலாமமயின் பவளிப்பாடு, ஏயதா ஒன்மற
யதடுகின்றப் பரிதவிப்பு அவள் யபச்சில் இருந்தது.

“பபத்தவங்க கூட நம்பை யகவலமுன்னு ஒதுக்கி வச்சிடுறாங்க.


கமடசிக்காலம் பராம்ப கஷ்டம்பா. 35 வருைம் ஆச்சு வீட்மட விட்டு வந்து,
வீட்டுல ோர் உயியராட இருக்காங்க பசத்தாங்கன்னுத் பதரிேல” பசால்லும்
யபாயத அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.

“அதாம்பா பசால்யற, யவண்டாம்பா இந்த பாழாப் யபான பபாழப்பு


எங்கயைாயடயே யபாகட்டும். நீ நல்லாப் படிச்சு பபரிே ஆபீசரா வரணும்
கண்ணு” தன் ஆற்றாமமமேக் பகாட்டினாள்.

அதற்குள் பவளியே இருந்து வந்த அறுபது வேது அரவாணி


ஜானகிேம்மாமை நலம் விசாரித்து விட்டு “குருபாய் யமயல மும்தாஜ் நாேக்
படல்லியிலிருந்து வந்திருக்காங்க. வா யபாய் சலாம் பசால்லிட்டு வரலாம்”
என அமழத்தாள்.
“யதா குருபாய், நாேக்க பாத்து 4, 5 வருைமாவுது. ஐந்து நிமிைத்துல
வந்துடயறன்” என்றவள், ரயமஷ் நீயும் மூஞ்சி கழுவிட்டு வா. மீனா, மைலஜா
நீங்க வர்றீங்கைா?” எனக் யகட்டாள்.

ஒப்பமனயில் உட்கார்ந்திருந்த அவர்கள் “நீங்க யபாங்க குரு. நாங்க


பவளியே கிைம்புயறாம். அப்புறம் நாங்க பவளியியலயே
சாப்பிட்டுக்குயறாம்” என்றபடியே ஒப்பமனமேத் பதாடர்ந்தனர்.

ரயமஷ் முகம் கழுவி விட்டு புது லுங்கி உடுத்திக் பகாண்டான்.


முகத்திற்கு சிறிது பவுடர் அடித்துவிட்டு சிறிே குங்குமப் பபாட்டு யமயல
சிறு கீற்று திருநீறு இட்டுக் பகாண்டான். அதற்குள் ஜானகிேம்மாள் யவறு
புடமவக்கு மாறியிருந்தாள்.

இரண்டாவது தைம் - மூன்றாவது அமற.

ரூமுக்குள் நுமழந்தாள் ஜானகிேம்மாள்.

“பாம்படத்தி நாேக்” என நாேக் எனப்பட்டவளின் முட்டிக் காமலத்


பதாட்டு கண்களில் ஒற்றிக்பகாண்டாள். ரயமஷீம் அப்படியே பசய்தான்.
அவமைக் கூர்ந்துக் கவனித்தான் ரயமஷ். 65, 70 வேது இருக்கும் நல்ல
பபான்நிறமான, பருத்த சரீரம், காதுகளில் பபரிே யதாடுகள். கழுத்தில்
சுண்டுவிரல் அைவிற்கு தடித்த 2, 3 சங்கிலிகள். மககளில் அமர டஜன் தங்க
வமைேல்கள்.

ஜானகிேம்மாள் அவள் அமர்ந்திருந்த கட்டிலின் அருயக அமர்ந்தாள்.


ஏற்கனயவ 4, 5 யபர் அங்யக இருந்தனர். ரயமஷ் ஜானகிேம்மாவின் அருகில்
யபாய் அமர்ந்தான். நாேக் நிமறே பவற்றிமலபாக்குப் யபாட்டு அமத
கிண்ணம் யபான்ற ஒன்றில் துப்பிக் பகாண்யடயிருந்தாள். அமத தூக்குதானி
என்று அவர்கள் கூறுவமத ரயமஷ் கவனித்தான்.

“என்ன ஜானகி படல்லிப் பக்கயம காயணாம். நம்ப படராவுக்கு


வரயவண்டிேது தாயன?” நாேக் யகள்வி யகட்டாள்.

“வரணும் நாேக். இங்க பகாஞ்ச கடனாயி யபாச்சு. அத கட்டிக்கிட்டு


வர்யறன். பரண்டு மாசத்துல முடிஞ்சதும் நம் படராவுலத்தான் வந்து
எறங்குயவன்” என்றாள்.

“ஆயீைா நாேக் தாவத்துக்கு கூட வர்லீயே” என வருத்தப்பட்டாள்.

“யசதி பராம்ப பலட்டாத்தான் பதரிஞ்சது நாேக். அதான் வரமுடிேல”


என காரணம் பசான்னாள்.

“ஆமா பிஞ்சு ோரு. ஏன் புடவ கட்டல” என ரயமமை குறிமவத்துக்


யகட்டாள்.

“எங்க பசாந்தக்காரப் மபேன் நாேக். அதுக்கு நம் பபாழப்பு யவண்டா.


சும்மா கூவாகம் பாக்கக் கூட்டிோந்யத” என்றாள்.

அவர்கள் சம்பாைமனகள் பதாடர்ந்தன. ஒவ்யவான்மறயும் உற்றுக்


கவனித்தான். நிமறேப் யபர் வந்து பாம்படத்தியிடம் பசால்லிகிட்டுப் யபாய்
பகாண்டிருந்தனர் அவர்களுக்கு “வமைேல் மபசா” எனச் பசால்லி நூறு
அல்லது இருநூறு ரூபாய் பகாடுத்துக் பகாண்டிருந்தாள் நாேக். ஒரு
சிலருக்கு புடமவ கூட பகாடுத்தாள்.

அவள் யபச்சிலிருந்யத படல்லியில் குழந்மதப் பிறப்பு, புதுக்கமட


திறப்பு, கல்ோணம் யபான்றவற்றில் யலாடக் அடித்து, பாட்டுப் பாடி, ஆடி
சம்பாதிப்பவள் எனப் புரிந்தது. தினம் ரூபாய் மூவாயிரத்திலிருந்து
பத்தாயிரம் வமர கூட வருமானம் கிமடக்கலாம் என்பதும், அங்யக
அரவாணிகள் பதய்வதிற்குச் சமமாக மதிக்கப்படுகிறார்கள் என்பமதயும்
அவள் யபச்சிலிருந்து அவன் கண்டு பகாண்டான்.

“சரி நாேக் வரட்டுமா. மணி 8.30 ஆகுது” எனக் கூறி விமட பபற்றாள்.

ரயமமை அருகில் அமழத்த நாேக் கன்னத்தில் முத்தமிட்டு மககளில்


நூறு ரூபாமே திணித்தாள்.

“இது வமைேல் மபசா. நீ நல்லாயிருப்ப கண்ணு” என அவன்


தமலயில் தன் மககமை மவத்து ஆசிர்வாதம் பசய்தாள். ரயமஷ்
ஜானகிேம்மாமைப் பார்த்தான். “வாங்கிக்க” என்பது யபால் அவள் மசமக
பசய்தாள்.

ரூமம விட்டு பவளியேவந்த அவன் “இந்தாங்கம்மா” என அந்த நூறு


ரூபாமே ஜானகிேம்மாளிடயம பகாடுத்தான்.

“நாேக் பகாடுத்தது. பராம்ப ராசிோனது. நீயே பத்திரமா வச்சிக்க. சரி


ரூமூக்யக சாப்பாடு பகாண்டுவரச் பசால்லலாம்” என்றபடியே ரூம் பாமே
அமழத்து ஆர்டர் பகாடுத்தாள்.

இவள் ஏன் என்மன பவளியியலயே விட மாட்யடன் என்கிறாள். என்ன


காரணம்? குழம்பிேபடியே சாப்பிட்டு விட்டு படுக்மகயில் சரிந்தான்.
பவளியே கத்தல்கள், மகத்தட்டல் ஒலிகள், கலகலசிரிப்புகள் யகட்படியே
இருந்தது. ஜானகிேம்மாள் அவமன தனியே விடாத காரணம் மறுநாயை
அவனுக்குப் புரிந்தது.
8
கண்மணி இல்லம்
இரவு மணி பதிபனான்மறமே தாண்டி விட்டிருந்தது.

“என்ன கண்மணி தூங்காம யோசிச்சுட்டுருக்யக” தமலமே ஆதரவாய்


யகாதிேபடி யகட்டார் கணவர் வாசுயதவன்.

“ஒண்ணுமில்லிங்க” என்றாள்.

“என்ன கண்மணி உங்கூட இத்தன வருைமாய் பழகுற எனக்குத்


பதரிோதா? உன்யனாட மனசப்பத்தி, பசால்லும்மா? ஆபிஸ்ல ஏதாவது
பிரச்சமனோ?” என்றான்.

“அபதல்லாம் இல்லிங்க. மனசுல சின்னக் குழப்பம்” என்றவள்


தமலேமணமே சரி பசய்தபடி நிமிர்ந்து உட்கார்தாள். வாசுயதவனும் எழுந்து
உட்கார்ந்தார்.

“என்னம்மா குழப்பம்”

சிறிது யநரம் தேங்கிேவள், “ஏங்க அரவாணிகைப் பத்தி என்ன


நிமனக்கிறீங்க? அப்பாவிோய் யகட்டாள்.

அவள் யகள்வியில் இருந்த குழந்மதத் தனம் கண்டு பகபகபவன்


சிரித்தார் வாசுயதவன்.

“என்னம்மா புதுசா யகக்குற” என்றார் சிரிப்மப அடக்க முடிோமல்.

“முதல்ல பசால்லுங்க” எனக் பகஞ்சினாள்.


“ஓயக. ஓயக. இங்க பார் கண்மணி! இத நீ ஏன் யகக்குற அப்பிடிங்குறது
எனக்குத் பதரிேல. ஆனா அவங்க பராம்ப பாவப்பட்டவங்க. நாம அன்பும்
அரவமணப்பும் பகாடுத்து நம்பள்ல ஒருத்தரா ஏத்துக்க யவண்டிேவங்க.
இது மட்டும் தான் நா பசால்ல முடியும். ஆமா! உனக்கு ஏன் தீடீர்னு இப்படி
ஒரு யகள்வி?” என அவமையே எதிர்க் யகள்விக் யகட்டான்.

“நா எத்தமனயோ சமூகயசமவ பசஞ்சிருக்யகன். எனக்கு நிமறே


அரவாணிங்க ப்ரண்ட்ஸா இருக்காங்க. அவங்க மத்தியில நிமறே பணி
பசஞ்சிருக்யகன் அவங்க ஒவ்யவார்த்தர் கமதயும் எனக்கு பராம்ப
பநருக்கமாயவத் பதரியும். ஆனா இந்த வாரம் தான் முத பமாத அரவாணிோ
மாறத் துடிக்கிற ஒரு மபேயனாட அம்மாவப் பாத்யதன்” என்றவள் பார்வதி
வீட்டில் நடந்த எல்லா சம்பவங்கமையும் அவரிடம் பசான்னாள்.

அமனத்மதயும் மிகப் பபாறுமமோகக் யகட்ட வாசுயதவன் “இப்ப


இதுல என்னம்மா இருக்கு யோசமன பண்ண?” என்றார் எதார்த்தமாக.

“இருக்குங்க. நிமறே இருக்கு. நா ஒரு சமூக யசவகி மட்டுமல்ல ஒரு


குழந்மதக்கு தாய். இப்ப அவங்க நிமலயில் இருந்து நானு யோசிக்க
யவண்டியிருக்யகன்னு யதாணிச்சு” என்றாள்.

“புரிேயலம்மா” என உண்மமயியலயே குழம்பிப் யபாய் யகட்டார்


வாசுயதவன்.

“சரி யநராயவ விைேத்துக்கு வர்யறங்க. ஒரு யவல அந்த மபேன்


மாதிரியே நம்ப மபேனும் மாறனுமுன்னு ஆமசப்பட்டா நாம என்ன
பண்றது?” வினவினாள். தமலேமணமே சரி பசய்த அவர் அவமை தன்
யதாளில் ஆதரவாக சாய்த்துக் பகாண்டார்.
“மாறனுமின்னு நம்ப மபேன் விருப்பப்பட்டா மாறட்டுயம” என்றார்
சர்வசாதாரணமாய். திடுக்கிட்டு அவமரப் பார்த்தாள்.

“என்ன பசால்றீங்க”

“ஆமா கண்மணி! அதுதான் அவன் விருப்பமுன்னா அதுக்கு குறுக்க


நிக்கிறது சரியில்ல” என்றாள்.

கண்மணி அவமனயே பார்த்தாள்.

“இயதாபார் கண்மணி! நீயும் நானும் 5 வருைமாக் காதலிச்சு தாயன


கல்ோணம் பசஞ்சிக்கியடாம். நீ யவற மதம், நா யவற மதம், சாதி கூட யவற
யவறத்தான். இதனால் எத்தமன எதிர்ப்புக்கள். சண்மடகள், எத்தனப்
பிரச்சமன பவடிச்சது. ஆனா எல்லாத்மதயும் மீறித்தான் நாம கல்ோணம்
பசஞ்சிக்கிட்யடாம். நம்பை இமணச்சது எது?”

‘எது என்பது’ யபால் பார்த்தாள் கண்மணி.

“நம்ம மனசும். அதுல இருந்த மதரிேம், உறுதி, நம்ப காதல்ல நாம


காட்டுன உண்மம. அதனாலதான் நம்மால இத்தன எதிர்ப்புகை மீறி
கல்ோணம் பசஞ்சிக்க முடிஞ்சது. அதற்கு அன்பு பரிசு நம்ப குட்டி ராஜா
பபாறந்திருக்கு. நாம சந்யதாைமா வாழ்யறாம். ஆனா இயத நாம நம்ப
பபத்தவங்களுக்கு பேந்துகிட்டு மனசுல ஒருத்தர ஒருத்தர்
பநமனச்சிக்கிட்டு யவற யவற இடத்துல கல்ோணம் பசஞ்சியிருந்யதாம்னா
எவ்வைவு யவதன அமடந்திருப்யபாம். அந்த யவதமன நம்பை காலம்
பூராவும் துரத்திக்கிட்யட இருக்கும், நாம ஒரு நாைாவது சந்யதாைமா
இருப்யபாமா? கடமமயேன்னு வாழ்ந்துக்கிட்டிருப்யபாம். இன்னிக்கு
நிமறேயபர் இப்படித் தான் வாழ்றாங்க” என்று நிறுத்தினான்.
கண்மணிக்கும் அவன் பசால்வதிலுள்ை உண்மம புரிந்தது.

“அயத யபால அந்த மபேன் மனசியல, இல்ல நம்ப மபேன் கூட


இப்படி மாறணும்னு முடிவுப் பண்ணினா வில்லத்தனமா அதுக்கு குறுக்க
நிக்கிறது, யபாட்டு அடிக்கிறது இபதல்லாம் அவங்க முடிவுல அவங்கள்
உறுதியுள்ைவங்கைாத்தான் மாத்தும். அதுக்கு பதிலா அவங்ககிட்ட பக்குவாம
யபசி அவங்க முடிவுல உள்ை சாதக பாதகங்கமை விைக்கிட்டு முடிவ அவங்க
மகயியல தான் விடணும். அவரவர் வாழ்க்மகமேத் யதர்ந்பதடுக்கிற உரிமம
அவங்களுக்யக சார்ந்தது. சாதக, பாதகங்கமை அலசிப் பார்த்துட்டு நமக்கு
புடிச்ச வாழ்க்மக வாழ்றது தான் உண்மமோன வாழ்க்மக, அது தான்
உண்மமோன மகிழ்ச்சியும் கூட” என்ற கணவனின் மார்பில் ஆதரவாய்
சாய்ந்தாள் அவள்.

“உங்க மனசு பதரிோதா? எனக்கு. நம்ப வாழ்க்மகமே வாழ்றத விட


மத்தவங்களுக்காக வாழ்ற யபாலி வாழ்க்க தான் இன்னிக்கு பபருகிகிட்டு
இருக்கு. நாம எப்பவுயம நமக்காகத் தாயன வாழ்யறாம். உங்க மனசுல என்ன
இருக்குன்னு பதரிஞ்சுக்கத் தான் யகட்யடன். நம்ப மபேயனாட
விருப்பத்திற்கு ஒரு யபாதும் குறுக்யக நிக்க மாட்யடங்க” என்றவமை
இறுக்க அமணத்தான். மலட்மடயும் தான்.
9
பபாழுது புலர்ந்தது.
வழக்கம் யபாலயவ ரயமஷ் ஐந்து மணிக்யக எழுந்து விட்டிருந்தான்.
மலட் யபாட்டவன் ஆச்சர்ேப்பட்டான். இவர்கள் எப்யபாது உள்யை
வந்துபடுத்தார்கள். மீனாவும், மைலஜாவும் கட்டிலின் கீயழ படுத்திருந்தனர்.
பக்கத்தில் மூன்று பீர் பாட்டில்கள்.

யநயர பாத்ரூம் யபாய்க் குளித்துவிட்டு புதுக் மகலி உடுத்தினான்.


அதற்குள் ஜானகிேம்மாள் எழுந்து விட்டிருந்தாள்.

“பாம்படத்தி அம்மா, எப்பம்மா எழுந்திரிச்சிங்க”

“நீ குளிக்கயபாகும்யபாயத எழுந்துட்யடன். அதுங்கை எழுப்பு கண்ணு.


எப்படி குடிச்சிட்டு தூங்குதுங்கபாரு” என்றாள்.

“நீங்க யபாய் குளிங்கம்மா அவங்கை நா எழுப்பி விடுயற” என்றான்.


ஜானகிேம்மாள் குளிக்கச் பசன்றாள். அவள் திரும்பி வரும் யபாது மைலஜா,
மீனா இருவரும் எழுந்து விட்டிருந்தனர். “சரி பரண்டு யபரும் குளிங்க
யகாயிலுக்கு கிைம்பனும்” என்றாள் ஜானகிேம்மாள். முணு முணுத்தவாயற
எழுந்து குளிக்கக் கிைம்பினர்.

“ரயமஷ் கீயழ யபாய் டீ பசால்லிட்டு பகாஞ்சம் பவத்தல பாக்கு


வாங்கிட்டு வா பசல்லம். இந்தா மபசா” என்றாள்.

“இல்யலம்மா என்கிட்ட இருக்கு” என்றான்.


“அட இந்தா பிடி” எனப் மபசா பகாடுத்தாள். வாங்கிக் பகாண்டு
பவளியேறினான். யநற்று மாமல கமைகட்டியிருந்த அந்த கார்டரில்
இப்யபாது ஒரு சிலரின் நடமாட்டம் மட்டுயம இருந்தது.

ரயமஷ் தமல குனிந்துக் பகாண்டு படியில் இறங்க எத்தனித்த யநரம்.


ஒரு மக குறுக்யக நீண்டது.

“ஏய் எந்த ஊர்?” நிமிர்ந்துப் பார்த்தான். ஒருவன் நின்று பகாண்டு


இருந்தான்.

“பமட்ராஸ்” என்றான் பமன்னு விழுங்கிேபடி.

“ஆமா ஏன் புடவ கட்டல? ரயமஷ் யகாபத்துடன் மகே தட்டி விட்டு


நடந்தான்.

சரக் என ரயமஷின் மகமேப் பிடித்தான்.

“யகக்குயறன் இல்ல. யபாயிட்யட இருக்யக” என்றபடி பநருங்கி


வந்தவன் அவன் யமயல நகர முடிோதபடி மககமை இருபுறமும் மவத்துக்
பகாண்டான்.

“அழகாய்தான் இருக்யக” என்றபடி அவமன கட்டிப்பிடித்து கன்னத்தில்


இச் பகாடுத்தான். வாயில் மதுவாமட ரயமஷ் அதிர்ந்தான்.

சரக்பகன பலங் பகாண்ட மட்டும் அவமன தள்ளி விட்டான்.

“இயதா பார் நா அந்த மாதிரி இல்ல. எங்க ரூமுக்கு யபாய்


எல்லாத்மதயும் கூட்டிட்டு வந்துடுயவன் பார்த்துக்க” என்றான் யகாபமாக.

அவன் சற்று பின் வாங்கி பின்பு யமல் தைத்மத யநாக்கி நடக்க


ஆரம்பித்தான்.
ரயமஷ் கமடமே யநாக்கி நடந்தான். பநஞ்சு திக், திக், என அடித்துக்
பகாண்டது. உடலில் ஒரு வித பவறுப்பு ஏற்பட்டது. ஓ இதற்காகத்தானா
ஜானகிேம்மா பவளியே விடயவயில்ல என்பமத புரிந்து பகாண்டான்.

ஆனால் புதிே யகள்வி உமதத்தது. லுங்கி கட்டிே நமக்யக இங்யக


இப்படி என்றால் புடமவ கட்டிக்கிட்டு இருக்குறவங்களுக்கு....
நிமனக்கயவ மனம் அச்சப்பட்டது.

பவத்தமல டீ வாங்கிட்டு ரூமுக்குள் திரும்பினான் அதற்குள் மீனாவும்,


மைலஜாவும் தோராகி விட்டிருந்தனர்.

“இந்தாங்கம்மா” பவற்றிமல பகாடுத்த ரயமமைப் பார்த்த


ஜானகிேம்மாள் “ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு. வழியில எவனாவது
ஏதாவது பண்ணினானா?” யகட்டாள்.

“எப்படி இவ்வைவு கரக்டாகச் பசால்கிறாள்...ம் அனுபவம்” மனதுக்குள்


பசால்லிக் பகாண்டான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்யலம்மா”

“ஒண்ணும் இல்மலயே”

“ஒண்ணும் இல்மலம்மா”

“சரி எல்யலாரும் டீ குடிச்சுட்டு கிைம்புங்க” என்றாள்.

வண்டியில் ஜன்னல் ஓரமாய் ரயமஷ் அமர்ந்து பகாண்டான். அருகில்


ஜானகிேம்மாள். யவன் புறப்பட்டது. ரயமமை காமல சம்பவம் மிகவும்
பாதித்திருந்தது. யவனில் ஆட்டம், பாட்டமாய் ஒயர உற்சாகமாய் இருந்தது.
யவன் யவகமாய் யபாய்க் பகாண்டிருந்தது.
“ரயமஷ் இது தான் கூவாகம் எல்மல” ஜானகிேம்மாள் குரல் யகட்டு சுே
நிமனவுக்கு வந்தான் ரயமஷ்.

“டிமரவர் வண்டிே எப்பவும் விடுவீயே அங்க விடுப்பா” என்றவள்


“ரயமஷ் ஜன்னல் எல்லாம் சீக்கிரம் அமடப்பா” என்றாள். ரயமஷீம் புரிோமல்
ஜன்னமல அமடத்தான்.

“ஏன் மீனா ஜன்னமல அமடக்கச் பசால்றாங்க” என்றான்.

“அதுவா பகாஞ்ச யநரத்துல பாரு.. இயதா... இதா... பார்” என்று மீனா


காட்டிே திமசயில் மிரட்சியுடன் யநாக்கினான் ரயமஷ்.

ஏகப்பட்ட ஆண்கள் பவளியே யஹா என்று வண்டிமே தட்டி


ஆர்ப்பரித்துக் பகாண்டிருந்தனர். சிலர் ஜன்னமல திறக்க முேற்சித்துக்
பகாண்டு இருந்தனர். மீனா உட்பட சிலர் மகமே மவத்து ஜன்னமல திறக்க
முடிோதபடி மூடிக் பகாண்டு இருந்தனர். அந்த வண்டியில் மட்டுமல்ல
பபரும்பாலான எல்லா வண்டிகளிலுயம இந்த நிமலதான்.

அதற்குள் ஒருவன் பின்னால் இருந்த ப்ரிோ பக்கம் இருந்த ஜன்னல்


கண்ணாடிமே நீக்கி மகமேவிட்டு ப்ரிோவின் மார்புப் பகுதிமே பிடித்து....
யச எழுத முடிோத பசேல் பசய்தான். மீனா ரயமஷ் இருவரும் முன் சீட்டில்
இருந்து எழுந்து அவன் மகமே தட்டிவிட்டு ஜன்னமல மூடினார்கள்.

ரயமஷ் அதிர்ச்சியில் உமறந்து யபானான். “யச சனிேன் புடிச்சவனுங்க.


இதுக்குன்யன வர்ரானுங்க. அங்க பாரு” என்று மீனா மக காட்டிே திமசயில்
பார்த்த ரயமஷிக்கு மூச்யச அமடத்துப் யபாயிற்று.

பவளியில் நான்கு அரவாணிகள், அவர்கமைச் சுற்றி இருபது, முப்பது


ஆண்கள். அப்பப்பா என்ன சில்மிைங்கள்.
‘யச’... இது என்ன வாழ்க்மக முதல்முதலாய் அரவாணிகள் யமல்
பரிதாபம் பகாண்டான் ரயமஷ்.

வண்டியின் இரு பக்கங்களிலும் ஆண்கள், பபண்கள், அரவாணிகள்னு


கூட்டம். வண்டி பமல்ல ஊர்ந்து பசன்றது.

கிராமத்தில் ஒரு வீட்டின் முன் நின்றது. அங்யக அதிகம் கூட்டமில்மல.


வண்டிமே ஓரம்கட்டிவிட்டு அமனவரும் இறங்கி அந்த வீட்டினுள்
பசன்றனர்.

உள்யை இருந்து ஒரு வேதான அம்மா ஓடி வந்து “வா ஜானகி


எப்படியிருக்யக?” என உரிமமயோடு யகட்டாள்.

“நல்லாயிருக்யகம்மா. நீங்க எப்படியிருக்கிறீங்க.” என்றாள்.

ரயமஷ் ஆச்சர்ேமாகப் பார்த்தான். இந்த பவள்ைத்தி மனிதர்கைால்


மட்டும் எப்படி இவர்களுடன் சகஜமாகப் யபச முடிகின்றது!

“என்ன ரயமஷ் இப்படிப் பாக்குயற. இது தான் இங்க பாதுகாப்பான


இடம். ஒவ்யவார் வருைமும் இங்கதான் வந்து தங்குயவாம். இங்யகயே
சமச்சி சாப்பிட்டு திருவிழா முடிஞ்சதும் விழுப்புரம் யபாய்டுயவாம். இயத
மாதிரிதான் நிமறே அரவாணிங்க வந்து தங்குவாங்க” என்றாள்.

“சரி சரி சமேமலப் பாருங்க” என்றவள் சமேலுக்குத் தோர் ஆனாள்.

கூமர வீடு. இரண்டு ரூம் பகாண்டது அது. ரயமஷ் வாசலில் அமர்ந்து


காய்கறி நறுக்கத் துவங்கினான். உடன் சில புதிே அரவாணிகளும் வந்து
யசர்ந்து பகாண்டனர்.
அப்யபாது எதிர் வீட்டில் ஒரு யவன் வந்து நின்றது. நிமறே
அரவாணிகள் அதிலிருந்து இறங்கி வீட்டினுள் பசன்றனர். ரயமஷீக்கு இதுப்
புதுமமோகவும், வியனாதமாகவும் இருந்தது.
10
மாமல மணி ஆமறத் பதாட்டு விட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு அந்த
கூமர வீட்டினுள் படுத்த ரயமஷீக்கு தூக்கம் ஆனந்தமாய் வந்தது. ோயரா
தட்டி எழுப்பிேவுடன் தான் எழுந்தான். முகம் கழுவி விட்டு வாசலுக்கு
வந்தவன் ஆச்சர்ேத்தால் அப்படியே திமகத்து நின்றான். காரணம்
ஜானகிேம்மாள்.

பவளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த ஜானகிேம்மாள்


பவளிர் பச்மச நிறத்தில் பட்டுப் புடமவக் கட்டியிருந்தாள். கழுத்தில் 2 தங்க
சங்கிலிகள். மக நிமறேக் கண்ணாடி வமைேல்கள். தமலமே யநர்த்திோய்
வாரி அதில் நிமறே பூ மவத்திருந்தாள். ரயமஷ் ஒரு முமற கூட அவமை
அப்படிப் பார்த்ததில்மல. அவள் ஏயதா பமழே நடிமகமே ஞாபகப்
படுத்தினாள்.

பசன்மனயில் கூவம் ஓரத்து குடிமசயில் பமழே புடமவமே கட்டிக்


பகாண்டு, வாரி யபாட்ட பகாண்மடயுடன் வலம் வரும் ஜானகிேம்மாவா
இவள்?

ஆச்சர்ேம் யமலிட அவமையே பார்த்துக் பகாண்டிருந்த ரயமமை


யநாக்கி “என்ன கண்ணா அப்படிப் பாக்குற?” என்றாள் ஜானகிேம்மாள்.

“இந்த புடவயில பராம்ப சூப்பர் அம்மா. ஆயை மாறிட்டீங்க. நடிமக


யபால இருக்கீங்க” என்றான்.

ஜானகி பவட்கப்பட்டாள்.
“சரி சரி சீக்கிரம் புறப்படுங்க கலா, ப்ரிோ, வனிதா...” என
எல்யலாருக்கும் குரல் பகாடுத்தாள்.

“ரயமஷ் இப்ப யகாயிலுக்கு யபாய் பூசாரி மகோல தாலி கட்டிக்குயவாம்.


பின்ன கும்மிேடிக்கனும். நாமைக்கு காமலயில அரவா பந்தலடிப்
யபானதுக்கப்புறம் தாலி அறுக்கணும். யகாயில்ல கூட்டம் ஜாஸ்தி இருக்கும்.
பபாறுக்கி பசங்க யவற ராமூச்சூடும் சுத்திக்கிட்டு இருப்பானுங்க.
பகௌம்பலாம். ரயமஷ் என் மகே ஜாக்கிரமதோ புடிச்சிட்டு வா” என்றாள்.

“நாங்களும் பரடி” அழகுப் பதுமமகைாக வந்து நின்றனர் மீனா,


மைலஜா, வனிதா... அவள் யசலாக்கள். ஒவ்யவார்த்தமரயும் ஆச்சர்ேத்யதாடு
பார்த்தான் ரயமஷ். அவர்களின் உமட, ஒப்பமன எல்லாம் அவமன விேக்க
மவத்தது. ஒரு நாள் கூட இவர்கள் இதுயபால் பசன்மனயில்
உடுத்துவதில்மலயே” மனம் ஆதங்கப்பட்டது.

“சரி புறப்படலாம்” யகாரஸாக கூறினர். ஒவ்பவாருவராய் பதருவில்


இறங்கி நடந்தனர். எங்கு திரும்பினாலும் அரவாணிகள். விதவிதமான
உமடேலங்காரங்கள், யமக்கப்புகள், இவர்கமையே பமாய்க்கும் ஆண்கள்
கூட்டம். அக்கம் பக்கத்து கிராமத்தினர் மாட்டு வண்டியில் சாமர சாமரோக
வந்து பகாண்டிருந்தனர்.

ஜானகிேம்மாள் குழுமவயும் சில ஆண் கும்பல்கள் சூழ்ந்துக் பகாண்டு


யகலி, கிண்டல் பசய்தவாயற வந்தது. ஜானகிேம்மாள் அவர்கமை
அர்ச்சித்தவாயற நடந்தாள்.

தூரத்தில் யகாபுரம் பதரிே ஆரம்பித்தது. கிட்ட பநருங்க, பநருங்க


யகாயில் முழுமமோக பதரிே ஆரம்பித்து. யகாபுரத்தின் யமயல பாதி
தமலயுடன் முறுக்கிே மீமச, சிறிே கிரீடம், யகாரப் பார்மவயுடன் அரவான்
சிமல.

யகாயிமல பநருங்கிேவர்கள் பூ, பழம், தாலிக்கயிறு வாங்கிக்


பகாண்டு யகாயிலுக்குள் பசன்றனர். சன்னதி சிறிேதாக இருந்தது. ஒயர
புமக மண்டலம். வரிமசோக 4, 5 பூசாரிகள் நின்று பகாண்டு
அரவாணிகளுக்குத் தாலி கட்டி விட்டனர். எல்லாயம ஐந்து நிமிடத்திற்குள்
நடந்தது.

பவளியே வந்தனர். எல்யலாருக்கும் யவர்த்துக் பகாண்டிருந்தது.

“சித்திரை மாசப் பருவத்துல நம்ம

சசல்வ கூத்தாண்டவர் உண்டு பண்ணி.

சசல்வ கூத்தாண்டவர் உண்டு பண்ணி

சிங்காைமான வனந்தன்னிலல

சிந்தி சகடக்குறாரு பாருங்கம்மா

சகாக்கு பறக்க, சகாடிப்பறக்க

லகாதும சித்தாட லமல் பறக்க

கூட்டங் கூட்டமாக கும்மியடிக்கிற

லகார்ச கூட்டத்தப் பாருங்கடி”


எனப் பாடினர்.

“வாப்பா யபாகலாம் அதுங்க காமலயில் தான் வரும்”


“ரயமமை இழுத்துக் பகாண்டு ஜானகிேம்மாள் நடந்தாள்” வரும்
வழியில் அவள் புலம்பிக் பகாண்யட வந்தாள்.

“ரயமஷ் பமாதல்ல நாங்க வரும் யபாபதல்லம் இவ்வைவு கூட்டம்


கிமடோது. அப்பபவல்லாம் பரிக்கல்ல ரயில் இறங்கி வண்டிலதான்
வருயவாம். கிராமத்துல தான் தங்குயவாம். எட்டு, பத்து நாள் தங்குயவாம்.
நல்ல மரிோமத இருந்தது. யகாயில்ல மகாபாரதக் கமத படிப்பாங்க.
நாங்களும் உட்கார்ந்து யகட்யபாம். கும்மிேடிப்யபாம். கிராமத்துக்காரங்க
எங்களுக்கு சமச்சிப் யபாடுவாங்க. எப்ப யபப்பர்ல, டிவியில பபருசு,
பபருசா, இதப் யபாட ஆரம்பிச்சாங்கயைா அப்பயவ எல்லாயமப் யபாச்சு.
“அரவாணி அழகிப் யபாட்டின்ணு” அதயே விவரிச்சு எழுதுறாங்க. சாமி
கும்பிட வர்றவனுங்கைவிட அரவாணிங்கை அனுபவிக்கணும்னு வர்ர
கூட்டம் தான் ஜாஸ்திோயிடுச்சி. ஹும்... புண்ணிேமான பூமி எங்க கண்ணு
முன்னாடியே நாசமாப் யபாவுது” என்றாள் ஆற்றாமம தாங்கமல்.

உறங்கச் பசன்ற ரயமஷீக்கு தூக்கயம வரவில்மல.

“பபரிே யகாலமா யபாடுடீ” பவளியே குரல் யகட்டு விழித்தான். மணி


எட்டு ஆகியிருந்தது.

அட எப்படி உறங்கிப் யபாயனன். எப்யபாதும் ஐந்து மணிக்யக எழுந்து


விடுயவயன? யோசித்தபடி முகம் கழுவிவிட்டு பவளியே வந்தான்.

“இயதா ரயமஷ் வந்துட்டான். அவனுக்கும் டீ பகாடுங்கடி” குரல்


பகாடுத்தாள் ஜானகிேம்மான்

“வா ராசா. நல்லாத் தூங்கினிோ”


“ம் என்றான். ஒரு வரியில் வாசலில் பபரிேக் யகாலம் யபாட்டுக்
பகாண்டிருந்தனர்.

எல்யலார் வீட்டு வாசலிலும் பபரிே, பபரிே யகாலம் யபாட்டுக்


பகாண்டிருந்தனர்.

அதில் பபரிே, பபரிே, கற்பூரக் கட்டிகமை அடுக்கி மவத்தனர். கற்பூர


கட்டிகள் மமலயபால் அடுக்கி மவக்கப்பட்டு இருந்தன.

“சாமி வந்திடுச்சி, சாமி வந்திடுச்சி, கற்பூரம் ஏத்துங்க” ோயரா ஒரு


அரவாணி குரல் பகாடுத்தாள்.

அவரவர் வீட்டு வாசலில் இருந்த கற்பூரத்மத ஏற்றினர்.

ஜானகிேம்மாள் சாமிமே மனதாரக் கும்பிட்டுவிட்டு கற்பூரத்மத


ஏற்றினாள். கற்பூரம் பமனமர உேரத்திற்கு எரிந்தது.

“யஹா” என எரிந்த தீ அருயக அரவாணிகள் பாய்ந்து பசன்று எரிந்துக்


பகாண்டிருந்த கற்பூரத்மத எடுத்து அமணத்து மவத்துக் பகாண்டனர்.
ரயமஷீக்கு புரிேவில்மல. மீனாமவப் பார்த்தான். அவளும் பபரிே மசஸ்
கற்பூரம் ஒன்மற எடுத்து வந்திருந்தாள். அதிலிருந்து ஆளுக்கு சிறிதுப்
பிய்த்துக் பகாடுத்தாள்.

“ரயமஷ் இந்தா இந்த கற்பூரம் அரவான் பிரசாதம்” எப்பவாவது உனக்கு


மனக் கஷ்டம் ஏற்பட்டா இதுல சிறிே அைவு எடுத்து ஏத்தி அரவான மனசார
நிமன. உன் காரிேம் மக கூடும்” என்றவள் யதங்காய் தட்மட எடுத்துக்
பகாண்டு யதமர பநருங்கினாள். ஜானகிேம்மாளுடன் ரயமஷீம் யதமர
பநருங்கினான். நிமிர்ந்து பார்த்தான்.
பல அடி உேரத்தில் அரவான் கட்மடோல் யஜாடிக்கப்பட்டிருந்தான்.
கீழ்ப் பகுதியில் பூசாரி பூமச பசய்து பகாண்டிருந்தான். யமல் பகுதியில்
இருந்து ஒருவன் பூ பிய்த்து எல்லாப் பக்கமும் வீசிக் பகாண்டிருந்தான்.
ரயமஷ் மனமுருக யவண்டி நின்றான். ஒரு மல்லிமக பூ தானாக வந்து அவன்
மககளில் விழுந்தது.

அதற்குள் யதர் நகரத் துவங்கியிருந்தது.

“சரி எல்யலாரும் அமுதகைம் யபாகணும். சீக்கிரம் கிைம்புங்க”


ஜானகிேம்மா அவசரப்படுத்தினாள்.

பந்தலடி

பபரிே வன்னிமரம் முழுவதும் தாலிகைால் நிமறந்திருந்தது. அதன்


கீயழ பூசாரிகள் யநற்றுக் கட்டிே தாலிகமை அறுத்து மரத்தின் மீது வீசிக்
பகாண்டிருந்தனர். அவர்கள் மககளில் அணிந்திருந்த கண்ணாடி
வமைேல்கமையும் உமடத்தனர். ஜானகிேம்மாளும் அயதயபால் பசய்தாள்.
ஜானகிேம்மாள் தாலி அறுத்துப் பபாட்மடக் கமைத்த காட்சி ரயமஷின்
மனமத என்னயவா பசய்தது.

“ஆணாகப் பிறந்திருந்தா அைசனா ஆயிருப்லப

சபண்ணாப் பிறந்திருந்தா புருஷன் வீடு லபாயிருப்லப

காயாய்ப் பிறந்திருந்தா கனியாய் கனிந்திருப்லப

சசடியாய்ப் பிறந்திருந்தா சகாடியாய் மலர்ந்திருப்லப

நதியாய் பிறந்திருந்தா அதன் வழி நடந்திருப்லப

நண்டாய்ப் பிறந்திருந்தா வரலயிலல தங்கியிருப்லப


சைண்டாப் சபாறந்ததினாலல துண்டுபட்டு நிக்லகலன”
என தாலிேறுத்தவர் மவத்த ஒப்பாரியில் ரயமஷின் கண்ணில் நீர்
முட்டிக் பகாண்டு வந்தது. ஒவ்பவாருவர் பாடலிலும் வீட்மட விட்டு
பிரிந்தது, சமுதாேத்தின் ஏைனம், ஆண்களின் வக்ரம்.. பலப் பல இருந்தன.

ரயமஷீம் பகாஞ்சம், பகாஞ்சமாக உமடேத் துவங்கினான்.


அண்ணனிடம் வாங்கிே அடி அப்பாவின் வமசச் பசால், நண்பர்களின் யகலி,
கண்முன் நிழலாடிேது. மீனா என்ன நிமனத்தாயலா ஓடி வந்து ரயமமைக்
கட்டிக் பகாண்டு அழத்துவங்கினாள். ரயமஷ் அடக்க முடிோமல் வாய்விட்டு
கதறிேழுதான். அது அவன் மீது இதுவமர நடத்தப்பட்ட வமசகளின்
வடிகாலாய் இருந்தது.

கிணற்றின் யமல் தட்டில் உட்கார்ந்திருந்த ரயமஷிடம் “இமத பிடிப்பா,


நாங்க குளிச்சிட்டு வர்யராம்” குரல் யகட்டு நிமிர்ந்தவன் அதிர்ந்தான். எந்த
ஆபரணமும் இல்லாமல் விதமவ யகாலத்தில் ஜானகிேம்மா, மீனா, உட்பட
அமனவரும் நின்றிருந்தனர்.

“என்ன ராசா அப்படி பாக்குற அரவானுக்கு நாங்க ஒரு நா தாயனப்


பபாண்டாட்டி. தாலி அறுத்துட்டா விதவதாயன”. அந்த குரலில்
இமழயோடிே யசாகம் நிஜத்தின் பிரதிபலிப்பாகயவ இருந்தது.

குளித்து விட்டு பவள்மைப் புடமவயில் நிஜவிதமவகைாகயவ


காட்சிேளித்த அவர்கமைக் கண்ட ரயமஷ் யமலும் யவதமனேமடந்தான்.

“சரி சரி கிைம்புங்க ஊருக்குப் யபாகணும்” ஆமணயிட்ட ஜானகிேம்மா


குரலில் பமழே கம்பீரம் குமறந்திருந்தது. வண்டி யகாயில் வழிோக வந்துக்
பகாண்டிருந்தது.
“அம்மா யகாயிலுக்குப் யபாகலாமா?” என யகட்டான்.

“நாங்க யபாகக் கூடாது. நீ யவணா யபாயிட்டு சீக்கிரமா வீட்டுக்கு


வந்துடு” என்றாள்.

முதல் முதலாய் அவர்களிடமிருந்து பிரிந்து யகாயில் யநாக்கி நடந்தான்.

தமரபேங்கும் பிய்த்து ஏறிேப்பட்ட பூக்கள், ஆங்காங்யக ஏற்றப்பட்ட


கற்பூரத்தின் சுவடுகள், ஒரு சிலவற்றில் இன்னும் புமக வந்து பகாண்டு
இருந்தது. சிதறிே யதங்காய் துண்டுகள்.

ோயரா குப்மபகமை கூட்டி ஆங்காங்யக எரித்துக் பகாண்டிருந்தனர்.


அதன் புமகோல் அந்த இடம் ஒரு யபார்க்கை உணர்மவ அவனுக்கு
உணர்த்திேது.

யகாயில் கருவமறயில் சிறிே கலசம் மவக்கப்பட்டு இருந்தது. அது


அரவான் “உயிர்க் கலசம்” என்றனர்.

கண்மூடி மனதார யவண்டினான்.

“வருைத்தில் 5, 6 நாள் மட்டுயம சந்யதாைத்திற்காக ஒரு வாழ்வா?”

யகாயில விட்டு பவளியே வந்தான். மனது மிக கனமாக, பாரமாக


இருந்தது. மனம் எல்லாவற்மறயும் யோசிக்க ஆரம்பித்தது. கண்களில் நீர்
தளும்ப நிமிர்ந்து பார்த்தான். யமயல அரவான் புன்னமகப்பது யபால்
இருந்தது.

அமனவரும் சாப்பிட்டுவிட்டு விழுப்புரம் வந்தமடந்த பின்னர்


பசன்மன கிைம்ப ஆேத்தமாயினர். மீனா, மைலஜா தன் பிற யதாழிகள்
ரூமுக்குச் பசன்று விமட பபற்று வந்தனர்.
லக்யகஜீடன் லாட்மஜ விட்டுக் கீயழ வந்தனர்.

“குருபாயீ...” பபருங்குரயலாடு ஓடி வந்தாள் முதல் நாள் பார்த்த அந்த


அறுபது வேது அரவாணி. வந்தவள் ஜானகிமே ஆரத்தழுவி கட்டிக்
பகாண்டாள். குலுங்கி, குலுங்கி அழுதாள். ஜானகிேம்மாளும் கண்ணீர்
வடித்தாள்.

“குருபாய் பாம்பாயிக்கு வாம்மா... எப்ப வர்ற” என்றாள்.

“வர்யர குருபாய்........வர்யர” என்றவள்.

“வரட்டுமா குருபாய்............” விமட பபற்று வண்டிமே யநாக்கி


நடந்தாள்.

பசன்மனயிலிருந்து புறப்பட்ட யபாது இருந்த சந்யதாைம் ோர்


முகத்திலும் இல்மல. ோருடனும் ோரும் அதிகம் யபசவில்மல. வண்டி
அமமதிோய் நகர்ந்தது.
11
கூவாகத்தில் இருந்து திரும்பிே ரயமஷீக்கு மனம் முழுவதும் பாரமாக
அழுத்திேது. தூக்கம் வரயவயில்மல. புரண்டு, புரண்டு படுத்தான்.
கூவாகத்தில் நடந்த அத்தமன நிகழ்ச்சிகளும் அவமன அதிகம் பாதிக்கயவ
பசய்தது. 5, 6 நாள் சந்யதாைத்திற்காக இப்படி ஒரு வாழ்க்மக ஐயோ
ஆண்டவா என்ன இது பகாடுமம ஒரு சந்யதாைமும் இல்லாத ஒரு
வாழ்க்மக யதமவோ? இதற்கு விடிவுதான் என்ன?

ஜானகிேம்மா வாழ்க்மக அவமன பராம்பயவ பதம் பார்த்தது. இந்த


தள்ைாத வேதில் அவருக்கு என்ன தான் சந்யதாைம். இந்த வேது வமர
அவள் பார்த்தது பவறும் யகலி, கிண்டல் அவமானத்மத தாயன?
அரவாணிோக ஆனது அவள் குற்றமா? என்னடா உலகம்.

ரீடிங்.... பசல்லில் பமயசஜ்

“கடற்கமரயில் உன் பபேர் எழுத ஆமச ஆனால் அமல அடித்துச்


பசல்லும் என்ற பேம் அதனால் மனதில் வடித்துவிட்யடன் அன்புடன்
பசல்வா.”

படித்த ரயமஷீக்கு உடலில் புது ரத்தம் பாய்ந்தது. உடம்பு முழுவதும்


மின்சாரம் பாய்ந்ததுயபால் இருந்தது. ோயரா உடன் இருந்து ஊக்குவிப்பது
யபால் உணர்ந்தான். கண்கள் பசருக கனவில் கமரந்து யபானான்.

காமல 8 மணி

“வாப்பா ரயமஷ் டிபன் பரடிோயிருக்கு”


அம்மாமவ ஆச்சர்ேமாகப் பார்த்தான். இத்தமன நாள் என்னிடம்
யகாபித்துக் பகாண்டிருந்த இவைா?

புன்னமகயுடன் “வாப்பா சாப்பிட” என்றாள். அமமதிோக


சாப்பிட்டவமன தமலமே தடவி “பேணம் எப்படிப்பா இருந்தது?” என்று
யகட்டாள்.

“ம்” ஒற்மற வரியில் பதில் பசான்னான்.

“என்னப்பா ஒரு மாதிரி இருக்க உடம்புக்கு ஏதாவது?”


பதட்டப்பட்டாள்.

“யச. யச. அபதல்லாம் இல்மலம்மா”

“ம் அபதன்ன நாலு இட்லி இந்தா இன்னும் பரண்டு” அம்மா தட்டில்


அடுக்க “ஐயோ யவண்டாம்மா ரயமஷ் தடுக்க பார்வதி ஊட்டி விட வீடு
பமழே சந்யதாைமும் சிரிப்புமாய் நிமறந்தது.

“ரயமஷ் சாய்ந்தரம் சீக்கிரம் வர்றிோப்பா?”

“ஏம்மா”

“இன்னிக்கு யகாயிலுக்கு யபாகலாமுன்னு தான் யகட்யடன்”

“ஏம்மா இன்னிக்கு ஏதாவது வியசைமா?”

“அபதல்லாம் ஒண்ணும் இல்யலப்பா. நாம பவளியில யபாய் பராம்ப


நாைாயிடுச்சி இல்மலோ அதான். உனக்கு யநரமில்மலயின்னா
யவண்டாம்பா”
“ஐயோ அபதல்லாம் ஒண்ணுமில்மலம்மா. நீங்க இப்படி யபசுறயத
எனக்கு யபாதும். சரிம்மா கபரக்டா 4 மணிக்கு வந்துட்யரம்மா சரிோ. அப்ப
வரட்டுமாம்மா?” வாசல் வமர வழிேனுப்ப வந்தாள்.

“ரயமஷ்...”

“என்னம்மா... யஹா.. சாரிம்மா” பார்வதியின் கன்னத்தில் முத்தமிட்டவன்


வர்யரம்மா... வாசமலக் கடந்து பசன்றவமன ஏக்கத்துடன் பார்த்தாள்.
இவனிடம் இன்று யபச யவண்டும்.

பாவம் சின்னப் மபேன் புரிஞ்சுக்குவான். ஒரு வாரம் சுத்தினதுல எப்படி


இமைச்சிப் யபாய்ட்டான். சாய்ந்தரம் என்ன யபச யவண்டும் என்பமத
மனப்பாடம் பசய்ே துவங்கினாள். வகுப்புக்குள் நுமழந்த ரயமஷீன் கண்கள்
பசல்வகுமாமரத் யதடின. ஆனால் அன்று அவன் வரவில்மல என்பமத
பதரிந்து மனம் வலித்தது. வகுப்பில் மனம் லயிக்கவில்மல. அமமதிமே
யதடிேது. எழுந்து பசன்றவன் கால்கள் பரந்து விரிந்து அந்த விமைோட்டுத்
திடமல அமடந்தது. அங்கிருந்த பநடிந்து விரிந்து பரந்து கிடந்த
ஆலமரத்தின் அடியில் அமர்ந்தவன் அப்படியே சாய்ந்து அமர்ந்தான். எதியர
இருந்த காலி மமதானம் அவன் மனமத யமலும் பிமசந்தது. ஆண்டவா
இதுப் யபாலத்தாயன என்மனப் யபான்ற அரவாணிகள் வாழ்க்மகயும். இந்த
பூவுலகில் எதற்காக இந்தப் பிறப்பு... ரயமஷீக்கு கண்களில் இருந்து நீர்
சுரந்தது.

தன் யதாளில் ஏயதா உணர்வதாய் உணர்ந்து திடுக்கிட்டு திரும்பினான்.


அங்யக பசல்வகுமார் எழுந்திருக்க முேன்றவமன அமர்த்திேவன் அருகில்
அமர்ந்தான். அன்னிச்மசோக ரயமஷ் கண்களில் கண்ணீர் சுரந்தது.
“என்ன ரயமஷ்... ஐய்ே... என்ன...” ரயமஷ்... ரயமஷ்.... ரயமஷீக்கு
அதற்கு யமலும் அடக்க முடிோமல் அவன் மடியில் புரண்டு அழத்
துவங்கினான். அவன் நன்றாய் அழட்டும் என காத்திருந்த பசல்வா பின்
அவமன எழுப்பி “ஆதரவாய் மககமை பற்றிேபடி என்ன ரயமஷ் என்னாச்சு
ஏ... இப்படி...” என்றான் ஆதங்கத்துடன்.

“புரிேல பசல்வா.... எனக்யக பவறுப்பா இருக்கு என்ன உடலால


ஆம்பமைோ பமடச்ச கடவுள் என் உள்ைத்துல மட்டும் பபண்மமே வச்சு
ஏன் இப்படி சித்தரவமத பசய்கிறான். நான் கூவாகம் திருவிழா யபாயனன்
பதரியுமா உனக்கு... எத்தமன அவமானம். யகலி, கிண்டல், பதாந்தரவு
பசல்வா நாங்க என்ன தப்பு பசஞ்யசாம். எங்கை மட்டும் ஏன் இந்த சமூகம்
இப்படி வமதக்குது. நாங்க இப்படிப் பபாறந்ததுக்கு நாங்க காரணமில்ல.
எனக்கு புரியுது... ஆனா உலகத்துக்கு இயதா இந்த காயலஜீல கூட எனக்கு
எத்தன கிண்டல்.... முடிேல பசல்வா... முடிேல” உமடந்து அழுதான்.

“இயதா பார் ரயமஷ் உனக்கு நா இருக்குயறன்... இங்க பாரு நம்ப


சமூகம் ஒரு பிராணி மாதிரி. அதுக்கு சுேமா சிந்திக்கிற அறிவு கம்மி.
மத்தவங்க என்ன பசய்யுறாங்கயைா அதத்தான் தானும் பசய்ேணும்ணு
நிமனக்கும். நீ சமூகத்தப்பத்தி கவமலப்படாத. உம் மனசுக்கு எது சரின்னு
படுயதா அமத பசய். மத்தவங்களுக்காக உன்யனாட உடம்பு மனயசாட
சந்யதாைத்த நிராகரிக்காத. இத உன்யனாட ஃபிரண்டா இல்ல. உன்யனாட
ஒரு நலம் விரும்பிோ பசால்யறன் சரி கண்ண பதாடச்சிட்டு எந்திரி வா
யபாகலாம்.” பசல்வாவின் யதாமை பற்றி எழுந்தவன் அவனுடன் மக
யகார்த்தபடி யகண்டீமன யநாக்கி நடந்தான். அந்த மக அவனுக்கு
நம்பிக்மகோய் ஆதரவாய் இருந்தது.
யகாயிலில் கூட்டம் அதிகமில்மல. சுவாமி தரிசனம் முடிந்து பவளியே
வந்தனர் ரயமஷீம் பார்வதியும்.

“ரயமஷ் வாப்பா பகாஞ்சயநரம் அப்படி உட்காரலாம்” கூட்டம்


அதிகமில்லா இடத்தில் உட்கார்ந்தனர்

“ரயமஷ் பேணபமல்லாம் எப்படி இருந்தது?” தீர்க்கமாக அவமன


பார்த்தபடி யகட்டாள்.

“ம். நல்லாயிருந்ததும்மா” அவள் எமதக் யகட்கிறாள் என்பமத அறிே


முடிோமல் பதில் பசான்னான்.

“சரி ரயமஷ் என்ன அரவாணிங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் யபாறிோப்பா?”


சாதாரணமாக யகட்டவமை திடுக்கிட்டு பார்த்தான்.

“நீ... நீ.... என்....ன பசால்யறம்மா” தடுமாறினான்.

“ரயமஷ் நீ என்ன சமாளிக்கப் பாக்காயத. எனக்குத் பதரியும் உனக்கு


நிமறே அரவாணிங்க ப்ரண்ட்ஸ் இருக்காங்கன்னு. நான் எமதயும் தப்பா
எடுத்துக்கலப்பா. எனக்கு என்னயவா அவங்க கூட எல்லாம் யபசணமுன்னு
இருக்குப்பா ப்ளீஸ் என்ன எதுவும் பசால்லி தடுக்கப் பாக்காத. இந்த வாரம்
நாம அவங்க வீட்டுக்குப் யபாயறாம் சரிோ... வாப்பா யபாகலாம்” பவகு
சாதாரணமாக யபசிே அம்மாமவ விேப்புடன் பார்த்தான். சரி இவளிடம்
இனிப் யபசி பேனில்மல. ஆனால் இவளிடம் எப்படி இத்தமன சீக்கிரம்
மாற்றம். அவனுக்யக ஆச்சர்ேமாக இருந்தது. ஒரு யவமை அரவான்
யகாயிலுக்கு யபான யநரயமா... நிமனத்துப் பார்த்தான்.

வீட்டுக்கு வரும் வழி வமர அம்மா அரவாணிகமை பற்றி நிமறே...


நிமறே யபசினாள்.
ரயமஷீக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்மல. அம்மாவின் மாற்றம்
பற்றியே சிந்தித்தான். எப்படி... எப்படி... கண்கள் பசருக தூங்கிப் யபானான்.
12
தாேம் விமைோடிக் பகாண்டிருந்த பவள்மைப் புடமவயில் இருந்த
ஜானகிேம்மா “ஜீயோ யபட்டா... என்ன பராம்ப நாைா ஆைக் காயணாம்பா”
யகட்டாள்.

“அது வந்தும்மா... பகாஞ்சம் காயலஜ்ல யவமல அதாம்மா. ஆமா


எங்கம்மா ப்ரிோ, மைலஜா, கலா எல்லாம் எங்கம்மா?” அவன் யகட்கும்
யபாயத அவர்கள் வீட்டுக்குள் நுமழந்தனர்.

“ஹய் ரயமஷ்...” ப்ரிோ ஓடி வந்து கட்டிக் பகாண்டாள்.

மைலஜாவும் கலாவும் பாமே விரித்துப் யபாட்டு தங்கள் இடுப்பில்


பசருகி மவத்திருந்த மப யபான்ற ஒன்மற எடுத்து அதில் கவிழ்த்தனர்.
கலா ஜாக்பகட்டுக்குள் மக விட்டு ஈரம் அப்பியிருந்த பத்து இருபது ரூபாய்
யநாட்டுகமை எடுத்து யபாட்டாள். மபயில் இருந்த சில்லமறகமை 10, 10
ரூபாோக மைலஜா அடுக்கத் துவங்கினாள். அமத ரயமஷ் மவத்த கண்
வாங்காமல் பார்த்துக் பகாண்டிருந்தான். எண்ணி முடித்து முந்திமே உதறி
மார்பு மீது யபாட்டு எந்திரித்த மைலஜாமவ பார்த்து

“ஆமாக்கா நீங்க கமடசி வமரக்கும் இப்படியேதான் கமடக்கு கமட


யகக்கப் யபாறிங்கைா?”

யகட்ட ரயமமை ஜானகிேம்மா உட்பட எல்யலாரும் அதிசேமாய்


பார்த்தனர்.
“என்ன கபலக்டர் உத்யோகமா பாக்குறது... நம்பளுக்கு கமடசி வமர
பகாடுக்குற எசமானுங்க ஏயதா 1 ரூபாய் 2 ரூபாய் பகாடுக்குறாங்க அத
வாங்கி பபாழப்பு ஓட்ட யவண்டிேது தான்” மைலஜா.

“ஆமா ஏன் ஏதாவது பிஸினஸ் பசய்ே முடிோதா?” அப்பாவிோய் யகட்ட


ரயமமை அலட்சிே சிரிப்பாக பார்த்தபடி யசமலமே மாற்றத் துவங்கினாள்
ப்ரிோ.

“நான் யகட்டதற்கு என்ன பதியல காயணாம்”

“ஆமா நாம் ோவரம் பண்ணி...ம் ோர் வாங்குறது?” ப்ரிோ

“ோர் வாங்க மாட்டங்க. அபதல்லாம் வாங்குவாங்க நாமதா முேற்சி


பண்ணுறதில்ல?” யகாபமானான் ரயமஷ்.

“கண்ணு உன்ன மாதிரி பநமனச்சிதான் சிவாண்டிங்குற ஒரு யபாலீஸ்


ஆபிசரு நம்ப ஆளுங்க 8 யபத்துக்கு அமஞ்சிக்கர மார்கட்டுல காய்கறி கமட
யபாட்டுக் பகாடுத்தாரு. என்ன ஆச்சி... பக்கத்து கமடக்காரங்க ஒம்யபாது
கமடன்னு யகலி பண்ணினாங்க. ஜனங்க ோரும் காய்கறி வாங்க வரல.
கமடசிோ 4 நாளுயலயே நம்ப ஆளுங்க பமழே படி கமடயகக்கவும்,
தந்தாவுக்கும் யபாயிட்டாங்க”

“இப்ப பசால்லு கண்ணு ப்ரிோ பசான்னதுல என்ன தப்பு?” அதுவமர


அமமதிோய் இருந்த ஜானகிேம்மாள் இதுவமர அடக்கி மவத்திருந்தமதக்
பகாட்டினாள்.

“கண்ணு நீ பசால்லுறது யகக்க சரிோ இருக்கு. ஆனா நமடமுமறன்னு


ஒண்ணு இருக்கு கண்ணு. நாங்க படிக்காத பஜன்மங்க. உலக அனுபவம்
பத்தமல. எதுவும் பசய்ே மதரிேம் இல்ல. உன்ன மாதிரி படிச்சவங்க தா
கண்ணு அத பண்ணனும். ஏயதா ஆயவசம் வந்தவைாய் அடுக்கினாள்.”
ரயமஷீக்கும் அவள் பசால்வதில் ஏயதா உண்மம இருப்பது யபால் பட்டது.

“வர்யற.. வருயவன் கூடிே சீக்கிரம் என்யனாட படிப்ப முடிச்சிட்டு வர்யற.


இந்த உலகத்துக்கு அரவாணிங்கன்ன ோர்னு நிருபிக்கியறன். ஆம்பமை
பபாம்பமைங்களுக்கு அரவாணிங்க சமைச்சவங்க இல்மலன்னு
நிரூபிக்கியறன்” மனத்துக்குள் பசால்லிக் பகாண்டான்.

“என்ன கண்ணு யோசமன”

“அதுல்லாம் ஒண்ணுமில்ல குரு நா வந்த விைேத்மதயே


மறந்துட்யடன் எங்க அம்மா உங்கமை எல்லாம் பாக்கணுமா அதான்
எப்பன்னு யகக்கலாம்ண்ணு... இழுத்தான்.

“என்ன உங்க அம்மா?” ப்ரிோ ஆச்சர்ேப்பட்டாள்.

“ஆமா எனக்யக ஆச்சர்ேமாத்தான் இருக்கு?”

“குரு நீங்க என்ன பசால்றீங்க?” ஜானகிேம்மாமை பார்த்தான்.


ஜானகிேம்மாளுக்கும் என்ன பசால்வபதன்யற பதரிேவில்மல.

யோசித்தாள்.

“ம் வரச் பசால்லுப்பா நாம கூத்தாண்டவர் மறுபூமஜ அடுத்த வாரம்


யபாடுவமுல்ல. அப்ப வரச் பசால்லுப்பா” என்றாள்.

“சரிம்மா... அம்மா நா ஏதாவது தப்பா யகட்டிருந்தா என்ன


மன்னிச்சிடுங்கம்மா. என்னால தாங்க முடிேல அதா...”

“இல்லப்பா உன்யனாட யகாபம் ஞாேமானது. எங்களுக்கு மட்டும்


இப்படி பிச்மச எடுத்து, உடம்ப வித்துப் பிமழப்பு நடத்தணுமுன்னு
ஆமசோ. என்ன பசய்யுறது தமலவிதி. உனக்கு தான் பதரியுயம. இங்க
வாழ்றயத பபரிேப் பிரச்சமன. அப்புறம் எப்படி பகௌரவமா பபாழப்பு
நடத்துறது. ம்.... காலம் வரும் நம்பமையும் இந்த சமூகம் திருப்பிப்
பார்க்கும்...” ஆதங்கப்பட்டாள்.

ரயிலில் உட்கார்ந்த ரயமஷீன் மனது முழுவதும் எப்படி இந்த சமூகத்மத


முன்யனற்றுவது. எப்படி அரவாணிகமை இந்த சமூகம் ஏற்க மவப்பது என்ற
யோமனயில் மூழ்கிேது.
13
அடுத்தடுத்த நாட்களில் ரயமஷ் நிமறே படிக்க ஆரம்பித்தான்.
யபாராளிகள், விடுதமல வீரர்கள். பபண்ணிேப் யபச்சாைர்கள்... அவன்
பட்டிேல் நீண்டு பகாண்யட யபானது. யபாதாக் குமறக்கு அடிக்கடி
ஜானகிேம்மா ஏரிோவிற்கு யபாய் நிமறே அரவாணிகமை சந்தித்து
அவர்களின் அனுபவங்கமையும் யகட்டறிந்தான். யமலும் பமல்ல பமல்ல தன்
பபண்மமமே அதிகரிக்க யதமவோன ஊசிகள் யபான்றவற்மறயும்
உபயோகிக்கத் துவங்கினான். அவன் ஒரு முடிவிற்கு வந்துவிட்டமத
யபாலயவ பதன்பட்டான். யபச்சில் பதளிவு, நிதானம் பசேல்களில்
பபாறுமம, அயத யநரம் ஒரு யபாகிற பாங்கு ஜானகிேம்மாள் உட்பட ப்ரிோ...
எல்யலாமரயும் ஆச்சர்ேப்பட மவத்தது.

இரயிலில் இருந்து இறங்கி யமம்பாலத்மத கடந்து நமச்சிவாேபுரம்


காலனியில் நுமழந்தனர் ரயமஷீம் அம்மா பார்வதியும். சிறு சந்துக்கள்,
குறுகிே சாக்கமடகமை கடந்து ஜானகிேம்மாள் வீட்மட அமடந்தனர்.
பார்வதிக்கு ஆச்சர்ேமாய் இருந்தது. எப்படி...? மக நிமறே காசு,
அருமமோன சாப்பாடு, ஆடம்பர வாழ்க்மக உேர்ந்த அந்தஸ்து
இதிலிருந்து மாறி எப்படி என் மகன் இவர்களுடன் சகஜமாய்....

‘வாங்கம்மா... வாங்கம்மா...’ ப்ரிோ ஓடி வந்து மகமே பிடித்து உள்யை


அமழத்து வந்தாள். நீட்டான காட்டன் புடமவயில் இருந்த அவமை பார்த்த,
சாணியில் உருண்மட பிடித்து அதற்கு பபாட்டு மவத்துக் பகாண்டிருந்த
ஜானகிேம்மா நிமிர்ந்து பார்த்தாள். அவசரமாகக் கழுவி விட்டு வந்து
“வாம்மா...” என்றாள்.

பவள்மைப் புடமவயில் இருந்த அவமைப் பார்த்த பார்வதிக்கு


ஆச்சர்ேமாக இருந்தது. இவர்கமைப் பார்த்தால் எந்தவித வித்திோசமும்
பதரிேவில்மலயே அப்படியே பபாம்பமை மாதிரிதான் இருக்கிறார்கள்.
வீட்மட யநாட்டமிட்டாள். சிறிே அமற. யமயல கூமர. அந்த அமறமே
இரண்டாக தடுத்து அடுப்பங்கமர என்ற பபேரில் சிறிே அமற பித்தமை
பாத்திரங்கள் பிைாஸ்டிக் குடங்கள்... இதிலா இவர்கள்... நடுவீட்டில் சில
சாமி படங்கள், குத்து விைக்கு இரண்டு எரிந்துக் பகாண்டிருந்தது. பபரிே
வாமழயில் சாப்பாடு. அதில் சாம்பார், காய்கறிகள், கறி வமககள்.

“என்னம்மா அப்படி பாக்குற இன்னிக்கு கூத்தாண்டவர் மறுபூமஜ.


அதாவது தாலிேறுத்த நாங்க 30 நா பவள்மைப் புடமவயில் இருப்யபாம்.
31வது நாள் இந்த மாதிரி பூமஜ யபாட்டு கலர் புடமவ மாத்திக்குயவாம்.
அந்த வியைைந்தாம்மா இன்னிக்கு. சரி இப்படி உட்காரம்மா” ஒரு பக்கத்தில்
யபாடப்பட்டிருந்த பிைாஸ்டிக் யசமரக் காட்டினாள்.

பூமஜ ஆரம்பமானது. ஜானகிேம்மா தீபாரதமனக் காட்டினாள். மூத்த


அரவாணி ஒருத்தி உள்யை நுமழந்தாள்.

“என்ன ஜானகி அதுக்குல்ல ஆரம்பிச்சிட்டிோ”

“ஆமா குரு, வாங்க சூடம் காம்பிங்க” அமழத்தாள்.

பூமஜ முடிந்ததும் எல்யலாரும் அந்த மூத்த அரவாணியின் காலில்


விழுந்து “பாம்படத்தி குரு... பாம்படத்தி குரு...” என்றனர்.

“ஜீயோ யபட்டா... ஜீயோ யபட்டா...” மககமை உேர்த்தி எல்யலாமரயும்


ஆசிர்வதித்தாள்.
“அம்மா நீங்களும் சூடம் காம்பிங்கம்மா” பார்வதிமே அமழத்தாள்
ஜானகிேம்மாள்.

“இல்ல... நீங்க பசய்யுங்க”

“இல்லம்மா நீங்க வாங்கம்மா” மகமே பிடித்து இழுத்தாள் ப்ரிோ.

பார்வதி சூடம் காண்பித்தாள். அவர்களின் அன்பு பார்வதிமே


ஆச்சர்ேப்பட மவத்தது.

“அம்மா பமாதல்ல சாப்பிடுங்க, வாங்கம்மா” கலா அமழத்தாள்.

“இல்ல...”

“வாம்மா சாப்பிடலாம்” ரயமஷ் கட்டாேப்படுத்தினான்.

“ரயமஷ் நீயும் அம்மா பக்கத்துல உட்காரு. இரண்டு யபரும்


சாப்பிடுங்க”

“இல்ல குரு நீங்க சாப்பிடுங்க நாங்க எல்லாம் பின்னலா யவண்ணா


உட்காந்துக்குயறாம்” ரயமஷ் பசான்னான்.

ஜானகிேம்மாள் எவ்வைவு பசால்லியும் ரயமஷ் யகட்கவில்மல.


பார்வதியும் ஜானகிேம்மாளும் சாப்பிட்டனர்.

“அம்மா இது உங்க வீடு மாதிரி கூச்சப்படாம சாப்பிடுங்க” மைலஜா


பசான்னாள். எல்லாரும் அரக்க பரக்க ஓடிோடி பார்வதிமே கவனித்தனர்.
பார்வதியும் அவர்களின் கவனிப்பில் திக்குமுக்காடி யபானாள். அவள் யபாதும்
யபாதும் என்ற யபாதும் விடவில்மல. ஃயபன் காத்து யபாதவில்மல என்று
எண்ணிே ப்ரிோ விசிறிமே மவத்து வீசினாள்.
“ஐயோ இபதல்லாம் யவண்டாம்மா...” தடுத்த பார்வதிமே “என்னம்மா
எங்க அம்மான்னா இபதல்லா பசய்ேமாட்யடனா” என்றாள் ப்ரிோ.

பார்வதிக்கு அந்த வார்த்மத என்னயவா யபாலிருந்தது என்ன ஆனார்கள்


இவர்கள் பபற்யறார்...

“மக கழுவிட்டு வந்த பார்வதிமே வாங்கம்மா இப்படிக் காத்தாட


பவளியில உட்காரலாம்”. திண்மணயில் அமர்ந்தனர் உள்யை சிரிப்பும்
கும்மாைமுமாக ப்ரிோ, மைலஜா, கலா, வாணி, ரயமஷ்... சாப்பிட்டுக்
பகாண்டிருந்தனர்.

“ஏயதா இந்த ஏமழ குடிமசக்கு வந்தீங்க பராம்ப நன்றிம்மா”


ஜானகிேம்மாள் கண் கலங்கினாள்.

“யச.. யச... இபதன்னம்மா ஏமழ பணக்காரங்கன்னு எல்யலாரும்


மனுைங்கதாயனம்மா.. ஏயதா உங்க தமலபேழுத்து இப்படி... ஆமா ஏம்மா
நீங்க உங்க குடும்பத்யதாட இல்லாம இப்படி...” ஆவலாய்க் யகட்டாள்.

“எங்களுக்கு மட்டும் ஆமச இல்மலோம்மா எங்க குடும்பத்யதாட


இருக்கணும்னு. ஆனா எங்கைப் புரிஞ்சுக்கறவங்க தான் இல்ல. இங்க
உள்ைவங்க எல்லாரும் நல்ல குடும்பத்துல பபாறந்தவங்கதாம்மா ஆனா
எங்க உடம்புல ஒரு பபண் தன்மம இருக்குறதப் புரிஞ்சிக்காத எங்க
குடும்பம் நாங்க ஏயதா யவணும்ணு பண்ணுறதா பநமனச்சி பண்ணுன
சித்ரவமத இருக்குயத... அப்பா.. பகாஞ்ச நஞ்சமில்ல ஒரு கட்டத்துல
வாழ்க்மகயே பவறுத்துப் யபாய் சாகலாமுன்னு யபானா அதற்கு மனசு
வரமாட்யடங்குது. சரி நம்பை மாதிரி கூட்டத்யதாட யசந்துக் காலத்த
ஓட்டலாமுன்னு வீட்மடவிட்டு ஓடி வந்து எங்க ஜனங்க கூட ஒட்டிக்கியறாம்.
வயிறுன்னு ஒண்ணு இருக்குயதம்மா அதுக்கு மான மரிோமத பதரிோயத.
அயதாட பசிே அடக்குறதுக்காகத் தான் காசு சம்பாதிக்க கமட கமடோ
மகதட்டி பிமழப்பு ஓட்டுயறாம்.”

“வாணி... வாணி இங்கவாம்மா” உள்யையிருந்து 19 வேயத நிரம்பிே


ஒருத்தி வந்தாள். பாவாமட தாவணி, ஒல்லி உருவம், தமலயில் மக அையவ
முடி. அதில் நான்கு ரப்பர் யபண்ட் யபாட்டிருந்தாள்.

“கால காம்பிம்மா” அவள் காலப் பார்த்த பார்வதிக்கு கண் இருட்டி


பகாண்டு வந்தது.

“சரி நீ யபாய் சாப்பிடும்மா” அவமன அனுப்பிே ஜானகி இவளுக்கு


வேது 19. இது 4, 5 தட இங்க வந்திச்சு. நா பவரட்டி விட்டுட்யட. எங்க
பபாழப்யப நாய் பபாழப்பா இருக்குது. இதுல இது யவற வந்து என்னப்
பண்ணப் யபாகுதுண்ணு. 12 வது வமர படிச்சிருக்கு. சுமாரான குடும்பந்தா.
பரண்டு அண்ணண் ஒரு அக்கா. அப்பா இ.பியில யவமல பாக்குறாரு. 13
வேதுல இவளுக்கு மாற்றம் ஆரம்பிச்சது. வீட்டுல அடி, உமத.
அண்ணணுங்க இவை டாக்டருக்கிட்ட எல்லா காம்பிச்சிருக்காங்க ம்ஹும்...
ஒண்ணும் நடக்கல. இவயைாட அப்பா இவளுக்கு யபய் பிடிச்சிருக்குன்னு
சாமிோடிகிட்ட கூட்டிட்டு யபாயி யபய் ஓட்டுயறன்னு அவன் இவை
சவுக்கால அடிச்சதுல உடம்பு ரணப்பட்டது தான் மிச்சம். கமடசியில இவ
பவளியில சுத்த கூடாதுன்றதுக்காக இப்ப பாத்தியே அந்த கால்ல எரியிற
பகாள்ளி கட்மடமே மவச்சி சூடு வச்சிட்டான். இவ அண்ணன் இன்பனாரு
அண்ணன் இவைால அவமானமுன்னு பநமனச்சி யசாத்துல விைம்
வச்சிட்டான்.
அது பதரிஞ்சி இது தப்பிச்சி இந்த காயலாட பநாண்டி பநாண்டி இங்க
வந்திருச்சி. பராம்ப பாவமா யபாயிருச்சி. சரி வர்ரது வரட்டும்ணு இதுக்கு
மவத்திேம் பார்த்து ப்ரிோவுக்கு யசலா பண்ணி இங்யகயே வச்சிருக்குயறன்.
மாசம் நாலு ஆச்சி. வீட்டுயலயும் ோரும் யதடி வர்ல.. ம்.. இது மாதிரி இங்க
இருக்குற எல்லாத்துக்கும் ஆயிரம், ஆயிரம் கமத இருக்கு கண்ணு. கூடப்
பபறந்தவங்களும், பபத்தவங்களும் தன்யனாட பகௌரவத்த பாக்குறாங்கயை
தவிர மத்தவங்கயைாட மனசப் பாக்குறதில்ல. ஹீம் என்மனக்கு இபதல்லாம்
மாறுயமா பதரிேலா” இேலாமம, பவறுப்புமாய் யபசிே ஜானகிமே
பரிதாபமாய், பாசமாய் பார்த்தாள் பார்வதி.

“என்ன தாயி பராம்ப கஷ்டமா இருக்குதா. நா கூட உம் புள்ைே இங்க


வர யவணாமுன்னு பல தடவ பசால்லியிருக்யகன். அது யகக்க மாட்யடங்குது.
ஆனா உம் புள்ை பராம்ப பவவரம். எங்க மாதிரி கண்மூடித் தனமாக இல்ல.
எல்லாத்மதயும் கூர்ந்து பாக்குது, பராம்ப சிந்திக்குது, நல்லா யோசமனப்
பண்ணுது. சில யநரம் எங்களுக்யக கூட யதாணாத எல்லாம் பசால்லுது. அது
மனதுல என்னயமா இருக்குது தாயி. இந்த கூட்டத்துக்கு வந்து ஏயதா
நல்லது பண்ணும்னு மட்டும் மனது பசால்லுது. ஆனா உன்னப் பாத்தா
பபரிே இடத்து ஆைாத் பதரியுது. ஆனா ரயமஷ் இப்படி ஆகுறது எனக்கு
கூட விருப்பமில்ல. நீ எப்படி ஏத்துக்கப் யபாறியோ தாயி. முடிஞ்சா நீ
பகாஞ்சம் புத்தி மதி பசால்யலன் தாயி”

உண்மமோன தாயின் அக்கமறயோட யபசிே அவமை பார்வதி


ஆச்சர்ேமாகப் பார்த்தாள். ஒரு பக்கம் இவர்களின் நிமல அவமை
பராம்பயவ பாதித்தது. ஆண்டவா இவர்களுக்கு மட்டும் உன்விதியில் ஏன்
இத்தமன பாரபட்சம் பார்வதி மனதுக்குள்யையே பசால்லிக் பகாண்டாள். மறு
பக்கம் ரயமஷ் ஒருயவமை அரவாணிோனால் இவர்கமைப் யபால இந்த
குடிமசயில்... யச... யச... நிமனக்கயவ அவளுக்குப் பேமாய் இருந்தது.
ஆனால் இவர்கமை பார்க்கவும் பாவமா இருந்தது.

“அம்மா யபாகலாமா...” ரயமஷ் கூப்பிட்ட பின்புதான் அவள் சுே


நிமனவிற்யக வந்தாள்.

“ஒரு நிமிைம் உள்ை வாம்மா” பார்வதிமே ஜானகி உள்யை


கூப்பிட்டாள்.

ஒரு தட்டில் பழம், பூ, சுவீட் பாக்பகட் புதிே பட்டுப்புடமவ 101


ரூபாய் பணம்.

“இத வாங்கிக்கம்மா” என்றாள் ஜானகி.

“ஐயோ எதுக்கு இபதல்லாம்”

“நீ எங்க வீட்டு மகாபலட்சுமிம்மா. உன்ன பவறுங்மகோ அனுப்ப


கூடாது அதா”

“இல்ல இபதல்லா யவண்டாம்”

பிடிவாதமாய் மறுத்தாள் பார்வதி.

“தாயீ எங்கை ஏத்துக்குறதா இருந்தா இத வாங்கிக்கம்மா” ஜானகியின்


அன்புக் கட்டமைமே தட்டமுடிோமல் வாங்கிக் பகாண்டாள். ப்ரிோ அமத
வாங்கி ஒரு பிைாஸ்டிக் மபயில் யபாட்டு ரயமஷின் மகயில் பகாடுத்தாள்.

“சரி வரட்டும்மா” எல்யலாரிடம் விமட பபற்றவமை “அடிக்கடி வந்து


யபாங்கம்மா. நீங்க ரயமஷிக்கு மட்டும் அம்மா இல்ல எங்களுக்கும்தான்”
யகாரஸாய் பசான்னார்கள் ப்ரிோ, மைலஜா, வாணி எல்யலாரும்.
யமம்பாலம் வமர பார்வதியுடன் வழிேனுப்ப வந்த அவர்கள் பல
கமதகமை அவனிடம் யபசிக் பகாண்யட நடந்தனர்.

இரயிமல விட்டு இறங்கும் வமர பார்வதி ரயமைுடன் எதுவும்


யபசவில்மல.

சாப்பிட்டு விட்டு யமயல வந்த ரயமஷ் அப்யபாது தான் ஏயதா எழுதத்


துவங்கினான்.

“ரயமஷ்....” திரும்பினான்.

“பராம்ப முக்கிே யவமலோப்பா...” மகயில் பால் கப்புடன் பார்வதி.

“யச... யச அபதல்லா ஒண்ணுமில்மலம்மா பசால்லும்மா முதல்ல


பராம்ப யதங்க்ஸ்மா”

“எதுக்குப்பா”

“இன்னிக்கு என் கூட அங்க வந்ததுக்கு” சிறிது யநரம் அமமதிோனாள்


பார்வதி.

“என்னம்மா”

“ஒண்ணுமில்ல. உன் கிட்ட ஒண்ணு யகக்கணும்”

“பசால்லும்மா”

“ஆமா நீ உண்மமயியலயே அவங்க யபால மாறித்தான் ஆகணுமாக்


கண்ணு?” அம்மாவின் யகள்விமே எதிர்ப்பார்க்காத ரயமஷ் என்ன
பசால்லுறதுன்யன பதரிோமல் விழித்தான்.

“ஏம்மா இப்படி யகக்குற”


“இல்ல ரயமஷ் எனக்கு கூட அவங்க கமத அவங்க வாழ்றவிதம்
எல்லாம் பராம்ப கஷ்டமாத்தான் இருக்குது. உண்மமயியலயே
ஜானகிேம்மாவ என்யனாட அக்கா மாதிரித்தான் பநமனக்கத் யதாணுது.
பாவம் வாணி அவ கத கூட பராம்ப கஷ்டமாத் தான் இருக்குது. ஆனா”...
நிறுத்தினாள்.

ஆனா என்னம்மா?

“ஆனா உன்மன அந்த நிமலயில என்னால பநமனச்சிப் பாக்க


முடிேலப்பா. நான் உன்னப் புரிஞ்சிக்கிட்யடப்பா. உன்யனாட உணர்வு,
எண்ணம் எனக்குப் புரியுது. நா புரிஞ்சிக்கிட்ட அைவு உன்யனாட அப்பா,
அண்ணன், அக்கா புரிஞ்சுக்கணுயம. அத பநமனச்சா எனக்கு பேமா
இருக்குதப்பா. உன்யனாட அப்பாவுக்கு பதரிஞ்சா அப்பப்பா...
பநமனக்கயவ பேமா இருக்குதப்பா”. உண்மமயியலயே பேத்மத
பவளிக்காட்டினாள் அவள்.

“அம்மா...”

அவள் யதாமை ஆதரவாய்ப் பற்றிே ரயமஷ்:

“அம்மா நீ பநமனக்கிற மாதிரி ஒண்ணும் நடக்காது. அம்மா நா


படிச்சிருக்யகன். எனக்கும் அறிவு இருக்கு எனக்கும் முழுசா அரவாணிோ
ஆகணும்னு ஆமச இருக்கு. அதுக்காக எதுக்கும் அவசரப்பட மாட்யடம்மா.
நீ நிமனக்குற மாதிரி என்யனாட வாழ்க்மக இருக்காது. முதல்ல படிப்ப
முடிக்கணும். அப்புறம் முழுசா அரவாணிோ பவளியில.... பவளியில வந்து
நிமறே சாதிக்கணும். எழுதணும். அரவாணிகமைப் பற்றி நிமறே எழுதனும்.
மீடிோமவ கலக்கணும் ஜனங்களுக்கு அரவாணிகமைப் பற்றி புரிே
மவக்கணும். ஒத்துக்க மவக்கணும். இப்படி பல கனவுகள் இருக்குதம்மா.
படிச்ச அரவாணிங்கை ஒன்றாத் திரட்டி யவமல பசய்ே மவக்கணும். இந்த
சமுதாேம் அரவாணிங்கை பத்தி நிமனச்சியிருக்குற தவறான எண்ணங்கை
மாத்தணும் ஆம்பை, பபாம்பமைக்கு அரவாணிங்க சமைச்சவங்க இல்ல.
அப்படிங்குறதா நிரூபிக்கணும் அதுக்கு நீ என்னப் புரிஞ்சிக் கிட்டு என் கூட
இருக்கணும்மா” பகஞ்சினான்.

அவனிடம் என்ன யபசுறதுன்யன பார்வதிக்குப் புரிேல.

“அம்மா மனசுக்குள்ை ஒரு உணர்வ வச்சிகிட்டு பவளியில யவைம்


யபாடுறது எப்படிம்மா முடியும். அம்மா என்யனாட உடம்புல ஓடுற
ஒவ்பவாரு துளி பரத்தத்துலயும், ஒவ்பவாரு நரம்புயலயும் பபண்மம
கலந்திருக்கும்மா. அத நா எப்படிம்மா, எத்தன நாமைக்கும்மா மமறக்க
முடியும். ஒரு யவமை நா மமறச்சாலும் என்யனாட பசேல்பாடுகள் அத
காம்பிச்சிக் குடுத்துறுயம அம்மா. சும்மா உள்ளுக்குள்ை ஒரு மனயசாடயும்
பவளியில ஒரு பாவமனயோடயும் வாழ்றது நம்பை நாயம ஏமாத்திக்குற
மாதிரி ஆகாதாம்மா. அம்மா நீ எல்லாத்மதயும் புரிஞ்சுப்ப. என்னயும்
புரிஞ்சிக்கம்மா”

ரயமஷீன் நிோேங்கள் பார்வதிக்கு சரின்னு பட்டது. இனியமலும்


இவமன கட்டாேப்படுத்துவது சரிேல்ல என்யற பட்டது. ஊமர ஏமாத்த
யவைம் யபாடும் மனிதர்கமை விட உணர்வுகளுக்கு மதிப்பளித்து
கஷ்டங்கமை தாங்கிக் பகாள்ளும் அரவாணிகள் அவளுக்கு
உேர்ந்தவர்கைாகப் பட்டார்கள். மகனின் உணர்வுகமை புரிந்துபகாண்டு
மகைாக ஏற்பது தப்பில்மல என்யற எண்ணினாள்.
தன்யனாட சுேநலத்திற்காக, சுேலாபத்திற்காக மனுைங்க எத்தமன
யவைம் யபாடுறாங்க. எத்தமன பசப்பு வார்த்மத யபசுறாங்க. பகாமல,
பகாள்மைன்னு எத்தமன பசய்யுறாங்க. ஆனா பபண் உணர்வுக்காக
பசாத்து, பசாகத்த மட்டுமல்ல வாழ்க்மகமேயே பதாமலக்கிற அரவாணிங்க
அவளுக்கு திோகிகைாக பட்டார்கள்.

“ரயமஷ் உன்யனாட மனது, எண்ணம் எல்லாம் நிோோமானது,


இேற்மகோனது ஒத்துக்குயறன். எனக்கும் புரியுதப்பா. ஒரு தாோ உன்யனாட
மாற்றம் எனக்கு கஷ்டம் தான். ஏன்னா எந்தத் தாயும் தம் புள்மைக்கு
கல்ோணம் பண்ணி வச்சி அவனுக்குப் பபாறக்குற பகாழந்மதங்கை
பகாஞ்சுறதுல தான் சந்யதாைம். நானும் சராசரி கிராமத்து மனுஷிதான்.
எனக்கு அந்த ஆமச இருக்குதான். ஆனா எனக்கு பதரியும் உன்னால ஒரு
பபண்ணுக்கு புருைனா இருக்க முடிோதுன்னு. உன்யனாட இந்தப்
பபாறப்புக்கு நானுந்தான் காரணம். இதுல உன்ன எப்படி குத்தம்
பசால்லுறது. நீ குடும்பத்த காப்பாத்துவன்னு பாத்தா நீ ஒரு சமுதாேத்த
காப்பாத்த யபாயறன்றப்பா. உன்ன நா தடுக்கல. எனக்கு ஒரு சத்திேம்
மட்டும் பசஞ்சிக்பகாடு. எந்தச் சூழ்நிமலயிலும் பிச்மச எடுக்கயவா, யவற
எந்த தவறான வழிக்கும் யபாகமாட்யடன்னு. உன்யனாட இலட்சிேங்கமை
அமடே நல்ல வழியிலத்தான் யபாகணும். இத நீ பசஞ்சா, கமடசி வமரக்கும்
உனக்கு நா துமணோ இருப்யபன்” என்றவமை ஓடி வந்து கட்டிக்
பகாண்டான்.

“பராம்ப தாங்க்ஸ் அம்மா நீ பசான்ன மாதிரியே நடந்துக்குயற அம்மா.


எனக்கும் பிச்மச எடுக்கயவா, யவற தப்பானா வழியியலா யபாக
விருப்பமில்ல. சாதிக்கணும், சாதிக்கணும்மா நீ மட்டும்... நீ மட்டும் என்னப்
புரிஞ்சிக்கிட்டு கூட இருந்தா யபாதும்மா... யபாதும்மா” கண்களில் நீர் வழிே
தழுதழுத்த குரலில் யபசிே மகமன அவளும் கட்டிக் பகாண்டாள்.

அடுத்தடுத்த நாட்களில் பார்வதியும் பமல்ல, பமல்ல ரயமஷின்


உணர்வுகமைப் புரிந்துக் பகாள்ை துவங்கினாள். அவனுக்கு உதவிோய்
இருக்க யவண்டும் என உறுதி பூண்டாள். வீம்பாய் இருந்து பிள்மைமே
இழப்பமத விட அவனுக்கு அவன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற தாோய்
இருப்பதில் தப்பில்மல என எண்ணினாள்.

பார்வதி, ரயமஷ், சமூக யசவகி கண்மணியின் சந்திப்புகள் அடிக்கடி


நிகழ்ந்தன. கண்மணியின் யசமவ அமமப்பில் ரயமஷீம் உறுப்பினராகி
அரவாணிகள் யமம்பாட்டிற்காக பாடுபடத் துவங்கினான். ஜானகிேம்மாள்
ஏரிோ அரவாணிகமை ஒருங்கிமணத்து “மாத்தா அரவாணிகள்
சுேஉதவிக்குழு” “மலர் அரவாணிகள் சுே உதவிக் குழு” என்ற பபேரில்
இரண்டு அரவாணிகள் சுே உதவிக் குழுக்கமை ஆரம்பித்து யசமிக்கக்
கற்றுக்பகாடுத்தாள். ஜானகிேம்மாள் கூட யபான வாரம் பசான்னாள் “ஏயதா
கமட யகக்குறது, தந்தான்னு இருந்தவங்கை திருத்தி மீட்டிங்கு, பயிற்சின்னு
மாத்திட்டியே நீ பநமனச்சத சாதிச்சிட்டப்பா” என பநட்டி முறித்தாள்.
ஏரிோவில் உள்ை பபண்கள் சுே உதவிக் குழுவுடன் இமணந்து
பசேல்பட்டதால் அவர்களுக்கான மதிப்பும் உேர்ந்தது. யமலும் ஏரிோவில்
தண்ணீர் பிரச்சமன, யராடு பிரச்சமன, தாதா பிரச்சமன, கந்து வட்டி
யபான்றவற்றிற்காக பபண்களுடன் இமணந்து யபாரடத் துவங்கினர்.

ரயமஷீம் காயலஜ், சமூகப்பணின்னு பராம்பயவ பிசிோக இருந்தான்.


ரயமஷீக்கு காயலஜ் படிப்பு முடிந்து விட்டிருந்தது.
அன்று அம்மா மட்டும் வீட்டில் இருந்தாள். ரயமஷீக்கு நன்றாகயவத்
பதரியும்.

“அம்மா... அம்மா...” அடுக்கமையில் இருந்த அவள் “என்னப்பா” குரல்


பகாடுத்தாள். “அம்மா பராம்ப யவமலோ இருக்குறிோ”

“இதா பால் காய்ச்சிட்யடன். இரு காப்பி யபாட்டு எடுத்துட்டு


வர்யறம்பா”

சில பநாடிகள் தான் காப்பிகளுடன் வந்தாள்.

“என்னப்பா” “சரி பசால்லு என்ன விைேம்”

“அம்மா இப்படி வா யசாபாவல உட்காரு”

“அம்மா வந்து... வந்து...”

“ஐயோ பசால்லுப்பா” அவசரப்படுத்தினாள்.

“இரும்மா... பசால்லுயறம்மா. அம்மா நீ பநனச்ச மாதிரி படிப்ப


முடிச்சிட்யடன் அப்புறம் கண்மணி அக்கா கூட யசர்ந்து நிமறே யவல
பண்யறன். இப்ப என்ன மாதிரி உள்ைவங்கை புரிஞ்சிக்க நிமறேயபரு
இருக்காங்க. என்யனாட கனவுல பாதி பநறயவறி யபாச்சு. அதனால...

“அதனால பசால்லுப்பா... நா தா உன்ன புரிஞ்சுகிட்யடன்ல”

“உனக்யக பதரியும் நா ஹார்யமான் ஊசிபேல்லாம் யபாட்டுக்குயறன்.


ஆனாலும் நா முழுப் பபாம்பமைோ என்ன உணரமுன்னா... தேங்கினான்.

“பசால்லுப்பா நீ முழுப் பபாம்பமைோ உணரனுமுன்னா ஆப்யரைன்


பண்ணிக்கணும் அதாயன?”
ரயமஷ் ஆச்சர்ேத்தில் வாேமடத்துப் யபானான்.

“அம்மா...”

“பராம்ப குதிக்காத யபானமாசயம உன்யனாட மடரிே படிச்யசன். ஒரு


வருைமாயவ உனக்கு அந்த ஆமச இருக்குறத. கண்மணிகிட்யடயும்
யபசியிருக்யகன்.”

“ஆமா ரயமஷ்...” ஆச்சர்ேத்தில் திரும்பி பார்த்தான். கண்மணி அக்கா


நின்று பகாண்டிருந்தாள்.

“அக்கா!...”

ஆமா ரயமஷ் அம்மா ஒரு மாசமா இதபத்தி எங்கிட்ட யபசினாங்க. நீ


சட்டப்படி அறுமவ சிகிச்மச பசய்றதுக்கும் சட்டப்படி உன்யனாட யபர
மாத்துறத்துக்கும் நா உதவி பசய்ேயறன். இதுல அம்மாவுக்கு எந்த
வருத்தமும் இல்ல” கண்மணி பசால்லி முடிக்கவில்மல சடாபரன அம்மா
கால்களில் விழுந்து குலுங்கி அழுத் துவங்கினான் ரயமஷ்.

“சரி... சரி எந்திரி ஆப்யரைன் சரி என்ன யபர் மவக்கலாம்”


புன்னமகயுடன் யகட்டாள் கண்மணி.

“அமதயும் ரயமயை பசால்லட்டும்” அம்மா யகலிோய் பசால்ல,

“யபாங்கம்மா...”

“ஐய் ஐய் இதான்யன யவணாங்குறது” கண்மணி கிண்டலடித்தாள்.

“சரி சீரிேஸா யபசுயவாம். ரயமஷ் உனக்கு என்னப் பபேர் பிடிச்சிருக்கு


பசால்லு”. ரயமஷ் தேங்கி பின் “அக்கா பபண்களிடம் புதுமமமேக் காண
விரும்பிே பாரதிங்குற யபர் தான் எனக்கு பிடிச்சிருக்கு”
அப்ப இனியம பாரதி... பார்வதி பசால்ல ரயமஷ் நாணத்தில் முகம்
சிவந்தான்.

அடுத்தடுத்த நாட்களில் பாரதிக்கு பமடிக்கல் படஸ்ட் முடிந்து


அறுமவ சிகிச்மச முடிந்தது. கண்மணி வீட்டில் ஓய்பவடுத்தான்.
பார்வதியோ கணவரிடம் அவன் நாட்டு நலப்பணி திட்டத்திற்காக கல்லூரி
மூலம் கிராம யசமவக்கு பசன்றிருப்பதாக கூறினாள். 40 நாட்களில் ரயமஷ்
உடல் யதறினான். உடம்பில் பபண்ணின் மினுமினுப்பு கூடியிருந்தது.

அந்த நாற்பது நாட்களும் கண்மணியும், பார்வதியும் பாரதிமே


கவனித்துக் பகாண்டனர். கூடயவ ஜானகிேம்மா, ப்ரிோ, கலா, மைலஜா
என்று நீண்ட அரவாணிகள் பட்டாையம அடிக்கடி பாரதிமே பார்த்துச்
பசன்றது. ஆைாளுக்கு அவன் எப்படி இனியமல் உடம்மப பார்த்துக்கனும்,
என்ன சாப்பிடணும்னு அறிவுமர பசான்னார்கள் சாப்பிட நிமறே வாங்கி
வந்தனர். பாரதி அவர்களின் அன்பில் திக்குமுக்காடித்தான் யபானாள்.

யபாதாக் குமறக்கு கண்மணியின் கணவரும் அவமன ஒரு


தங்மகோகப் பார்த்தது அவமை பராம்பயவ பநகிழ மவத்தது. ஓய்வு
யநரங்களில் கண்மணியும், அவள் கணவரும் படிக்க நிமறே புத்தகங்கமை
வாங்கி வந்தனர். புண் ஆறி வந்தது. நாற்பதாம் நாள் பாலூட்டும் சடங்கு.
பாரதி யகட்டுக் பகாண்ட மாதிரியே பராம்ப சிம்பிைாக நடந்தது.
பட்டுப்புடமவயில் நமககளில் பஜாலித்த பாரதிமேப் பார்த்த பார்வதி
அசந்யத யபானாள்.

“அம்மா” காலில் விழுந்து கதறினான்.

“என்னம்மா” எழுந்திரி.
“இல்மலம்மா எந்த தாயும் பசய்ே தேங்குறத நீங்க பசஞ்ச இந்த பசேல்
எல்லா தாய்க்கும் முன்யனாடிம்மா. அம்மா, நீ பசஞ்சது திோகம்மா. நீ தாம்மா
எனக்கு பதய்வம். அம்மா எனக்கு கூடயவ ஒரு ஆமசம்மா இனியமல் நா
இப்படித்தான் பபண்ணாகத் தான் வாழப்யபாயறன். இனியமல் வீட்டியலயும்
அப்பா, அண்ணன் கிட்டயும் மமறக்கயபாறதில்ல. அவங்களுக்கும் என்னப்
பத்தி புரிே மவக்கணும்மா. நீ தாம்மா உதவணும்” பகஞ்சினான்.

“ஆமாக்கா பாரதி பசால்லுறது தான் சரி. இனியமலும் இத வீட்டுல


மமறச்சி பலனில்மல. நீங்க தான் அவர்களுக்கு புரிே மவக்கணும்”
கண்மணி யபசினாள்.

கண்மணி நீ பசால்லுறது சரிதான். இனியம என்ன நடந்தாலும்


பரவாயில்மல. பாரதி வீட்டுக்கு வரட்டும். அவயன எல்லாத்மதயும்
யபசட்டும். ஆனா ஒரு உதவி. கண்மணி ஒரு யவமை பாரதிக்கு வீட்டுல
ஏதாவது தகாதது நடந்தா, நீ அவளுக்கு கமடசி வமர துமணோ
இருக்கணும்”

கண்மணியின் மககமைப் பிடித்துக் பகாண்டு கண் கலங்கினாள். பாரதி


அங்யக ஒரு தாயின் ஏக்கத்மதப் பார்த்தாள்.

ஞாயிற்றுக்கிழமம காமல 10 மணி ரீங்... ரீங் காலிங் பபல் ஓமச.

சாப்பிட்டுக் பகாண்டிருந்தார் அப்பா ராஜயவல்.. அடுக்கமையில்


பார்வதி எல்லாத் பதய்வங்கமையும் யவண்டிக் பகாண்டிருந்தாள்.

“ப்ரிோ... ப்ரிோ ோயரா பபல் அடிக்குறாங்க பாரு கதவ திறம்மா...”

வாசலில் அழகிே பச்மச நிற ஷிபான் யசமலயில் பாரதி. மகயில் சிறிே


மப.
“ோரு யவணும்” ப்ரிோ யகட்டாள் விடு விடு பவன்று வீட்டுக்குள்
நுமழந்து அப்பா முன்னாள் நின்றாள் பாரதி.

“ோரும்மா... என்ன யவணும்?” மகமேத் துமடத்தபடி யகட்டார்.

“அப்பா நா ரயமஷ்... ரயமஷ்பா...”

அதிர்ச்சியில் ஆடிப்யபானார் ராஜயவல். என்ன பசய்வபதன்யற


பதரிேவில்மல. சுே நிமனவிற்கு வருவதற்கு சில பநாடிகள் எடுத்தன.

“அப்பா இதாம்பா என்யனாட உண்மமோன வடிவம். இவ்வைவு நாள்


நான் வாழ்ந்தது யபாலிோன வாழ்க்மக நீங்க படிச்சவங்க. என்னப்
புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்கங்கப்பா” பராம்ப நிதானமாய் யபசினாள்.

“ப்ைார்” அப்பாவின் அமறோல் சுருண்டு விழுந்தாள் பாரதி.

சப்தம் யகட்டு அண்ணன் ரகு ஓடி வந்தான்.

“அப்பா.... என்னப்பா... ோமர அடிக்கிறீங்க”

“பாருடா, பாரு உன்யனாட தம்பியோட யகாலத்த” தமலயில்


அடித்துக்பகாண்டார்.

அப்யபாது தான் ரகு கவனித்தான். அவனும் அதிர்ச்சியில் உமறந்து


யபானான். பார்வதி நடப்பமத அமமதிோகப் பார்த்துக் பகாண்டு
இருந்தாள்.

“பாத்திோடா, பாத்திோடா நம்ப குடும்ப மானத்த காத்துல பறக்க


விட்டுட்டு இப்படி வந்து நிக்குறான். ஐயோ இனியமல் எப்படிடா பவளியில
தமல காட்டுறது”

“யடய் என்னடா இது” அடிக்க மக ஓங்கின அண்ணமன முமறத்தாள்.


“எனக்கு அப்பயவ பதரியும்பா. இவன் பபாம்பை மாதிரி நடக்குறது,
யபசுறதுன்ணு. என்யனாட ப்ரண்ட்ஸ் கூட பசால்லுவாங்க இவன
பபாண்ணாஞ்சட்டி அலின்னு. சரி திருந்திருவான்னு பநமனச்யச. இப்படி
முழுசா பபாட்மடோ வந்து நம்பை யகவலப்படுத்துறாயன. யடய் முதல்ல
அவுருடா புடவோ” புடவே உருவ வந்த ரகுமவ தட்டி விட்டாள் பாரதி.

“பபாடவ யமல மகே வச்சா நடக்குறயத யவற” உறுமினாள்.

“யடய் என்னடா நடக்கும் ம் என்ன நடக்கும் பவட்டி பபாலி


யபாட்டுறுயவ உன்ன...” அடிக்கவந்த அப்பாமவ,

“நில்லுங்கப்பா நா என்ன தப்பு பசஞ்சிட்யடன்னு இப்படிக்


குதிக்கிறிங்க. என்யனாட மனசுக்குப் பிடிச்ச வாழ்க்மகே அமமச்சிக்கிட்யடன்.
இதுல என்னப்பா தப்பு” கூலாகப் யபசினான்.

“பாத்திோடி உம் புள்ைே. என்னப் யபச்சு யபசுறான்னு இதுக்காகவாடி


இவன பபத்த. இந்த சனிேனப் பபத்ததுக்கு இது கருவியலயே
பகான்னிருக்கலாம்”

பார்வதிமே பார்த்து யகாபமாய் கத்தினார். பார்வதி அமமதிோய்


தமலமே கவிழ்த்துக் பகாண்டான்.

“யஹா. யஹா... நீ இவனுக்கு சப்யபார்டா. பரண்டுப் யபரும் கூட்டுச்


சதிோ. யஹா அதா பகாஞ்ச நாை உன்யனாட நடவடிக்மகயே சரியில்ல.
அடிக்கடி பரண்டு யபரும் பவளியில யபாறதும், குசுகுசுன்னு யபசுறதுன்னு
உனக்கு பதரிஞ்சு தான் எல்லாம் நடக்குதா. எனக்கு சந்யதகமா இருக்குது நீ
தான் அவன் இங்க வர பசால்லியிருப்யபன்னு. முதல்ல உன்ன அடிச்சா
எல்லாம் சரிோ இருக்கும்படி” பார்வதிமே அடிக்க யபான அவமர
“அப்பா” ஓங்கி குரல் பகாடுத்தாள் பாரதி, நிறுத்துங்கப்பா என்ன
எதுக்பகடுத்தாலும் மக ஓங்கிட்டு யபாறீங்க. இப்ப என்ன நடந்துட்டுன்னு
குதிக்கிறீங்க. இங்க ோரும் சதி பண்ணல. இது என்யனாட உணர்வு. இத
பவளி காட்டுறதுல்ல எனக்கு எந்த பவக்கமும் இல்ல”

“ஆமாம்ப்பா உனக்கு பவக்கம் இல்ல - நாங்கதா பவக்கப் படனும்


உன்ன அப்படியே கழுத்த திருகி பகான்னுப் யபாட்டுடலாம் யபால இருக்கு”
அவரும் கத்தினார்.

“நா எதுக்குப்பா சாகணும்” யகலிோய் யகட்டாள் பாரதி.

“எதுக்கு சாகணுமா இயதா இப்படி புடவ கட்டிகிட்டு வந்து எங்கை


அவமானப்படுத்துறது யபாதாது. எனக்குன்னு ஊர்ல ஒரு பகௌரவம்
இருக்கு. மதிப்பு இருக்கு. அத குழியதாண்டி பபாமதச்சிட்டு வந்து
நிக்கிறியே. யபாடா நாயே பவளியில யபாடா... யபா...”

“இனியம இந்த வீட்டுல உனக்கு எடம் கிமடோது. எங்யகயும் எங்க


புள்மைன்னு பசால்லிக்காத. யபாடா யபாடா” கழுத்மத பிடித்து பவளியில்
தள்ளினார்.

“என்னங்க அவன் நம்ப புள்ைங்க” பார்வதி ஓடி வந்தாள்.

“யபாடி உள்ை... உன்னாலத்தான் எல்லாமும்” பார்வதிமே முமறத்தார்.

“அப்பா நிறுத்துங்கப்பா. நா ஒண்ணும் இங்க வாழ வரல. ஆமா என்ன


பசான்னீங்க பகௌரவமா. எதுப்பா பகௌரவம். வீட்டுல அழகான பபாண்டாட்டி
இருக்கும் யபாயத பவளியில உங்களுக்கு ஒரு பபாண்டாட்டி இருக்குயத
அதுக்கு யபரு என்னப்பா. அப்ப எங்க யபாச்சு உங்க பகௌரவம்.”
முடிக்க வில்மல. அதற்குள் யடாய் “அப்பாமவோடா எதுத்துப் யபசுற”
இடுப்பில் எட்டி உமதக்கவந்த ரகுமவ.

“யடாய் நிறுத்துடா நீ எனக்கு அண்ணனா. பராம்ப யோக்கிேன் மாதிரி


யபசுயற. உனக்கு மாசம் ஒரு பபாண்ணு யவணும். கூடயவ குடி யவற. நீங்க
எல்லாம் உங்கயைாட மன சந்யதாைத்துக்காக என்ன யவண்ணாலும்
பசய்ேலாம். நாங்க மட்டும் எதுவும் பசய்ேக் கூடாதா? ஏன்னா நீங்க எல்லாம்
ஆம்பமைங்க. என்ன யவண்ணாலும் பசய்ேலாம் ஆனா நாங்க.
ஆம்பமைன்னா ஒரு நிோேம். பபாம்பமைங்கனா ஒரு நிோேம்.
அப்படித்தாயன. உங்க சந்யதாைத்திற்காக நீ எது யவணாலும் பசய்ேலாம்.
ஆனா நா எது பசஞ்சாலும் அது தப்பா?” கத்தினாள்.

“ஆமா தப்பு தான்... தப்பு தான் ஒரு ஆம்பமைப் மபேன் இப்படி


பபாட்மடோ வந்து நின்னா ஊரும் உறவும் காறி துப்பும்”

“ஹீம் ஊரும் உறவும் பாத்தா நீங்க என்னப் பபத்திங்க?”

“இயதா பார் உன்யனாட எந்த விைக்கமும் யபச நா தோரா இல்ல. இந்த


வீடும் பசாத்தும் நான் சம்பாரிச்சது, இதுல உனக்கு எந்த உரிமமயும்
கிமடேது. யபாடா வீட்மட விட்டு. இனியம இந்த வீட்டுப் பக்கயம வராத
யபாடா யபா... யபாய்த் பதரு பதருவா மகதட்டி பிச்மசஎடு”

பாரதிமே தர தர பவன பவளியே இழுத்துப் யபாட்டார். “என்னங்க...


என்னங்க... நம்ப புள்ை...” பார்வதி ஓடி வந்தாள்.

“ஏய் நீ யபாறிோ உள்ை... இல்ல... யடய் நீ யபாடா பவளியே” கத்தினார்.

“இருங்கப்பா ஏன் இப்படி கத்துறீங்க. யபாயறன் யபாயறப்பா ஆனா


நீங்க நிமனக்கிற மாதிரி நா ஒண்ணும் பதருவுல பிச்மச எடுக்க மாட்யடன்.
நா படிச்சிருக்யகன். எனக்கு வீட்டுல உறவு இல்யலன்னு ஆனாலும்
பவளியில ஆயிரம் நல்ல இதேங்கள் காத்துக்கிட்டு இருக்கு. ஒரு நா
இல்யலனா ஒரு நா நானும் பபரிே ஆைா வருயவன். ஒரு நாள் இந்த உலகம்
அரவாணிங்கை புரிஞ்சுக்கும். இந்த ஊரும் உலகமும் என்மன மட்டுமில்ல
என்யனாட அரவாணிங்க சமுதாேத்மதயும் பகாண்டாடும்... அமதயும் நீங்க
பாக்கத்தான் யபாறீங்க”

அம்மாமவ பார்த்து “அம்மா கவமலப்படாதம்மா. என்ன பநமனச்சி


வருத்தப் படாதம்மா. நா இந்த வீட்மட விட்டு மட்டும் தாம்மா பவளியே
யபாயறன்... உன்ன விட்டு இல்யலம்மா. நீ என்யனாட உயிர். ஒரு நா பபரிே
ஆைாகி பபரிே புகயழாட உன்ன வந்து பாப்யபம்மா வர்யறம்மா...”

புடமவமே உதறி விட்டு பாரதி கண்ட புதுமமப் பபண்ணாய் புது


உலமக உருவாக்க புேலாய்ப் புறப்பட்டாள் பாரதி.

You might also like