Professional Documents
Culture Documents
Doc
Doc
"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்பது போல ஒவ்வொரு
தேர்தல் சமயங்களிலும் புதுச்சேரியின் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும்
"எங்கள் அரசியல் எதிர்காலமே", என்றும், "வருங்கால சட்டமன்றமே", என்னும்'
சுவரொட்டிகள், பேனர்கள் முளைக்கும் அந்தந்த தொகுதியில் உள்ள ஐந்து
ஆறு அள்ளக்கைகளின் தலைகளை போட்டு இவன் "அண்ணனின் விழுதுகள்",
என்று பெயர் போட்டிருக்கும்...வெளியில் இருந்து இந்த பேனர்களையும்,
சுவரொட்டிகளையும் பார்ப்பவர்களுக்கு அந்த அரசியல் எதிர்காலம் வருங்கால
சட்டமன்றம் பெரிய பின்னணி உடையவர் போலவும் ஏழைகளுக்கு என்றே உதவ
பணமூ ட்டைகளோடு
வ ந்த இயேசு பிரான் போலவும் தோன்றும் ஆனால்
மூ
நெரு ங் கி போ ய் பார் த் தால் ஒ ன் று யாரிடமாவது பண த் தை ஆ ட் டை யை போ ட் டு
விட்டு எஸ்கேப் ஆகி வந்த பார்ட்டியாக இருக்கும் அல்லது பல வழக்குகளில்
சிக்கி உள்ள பார்ட்டியாக இருந்து காவல்துறை கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க
அரசியல் எதிர்காலமான பார்ட்டியாக இருக்கும் அதே சமயம் தனக்கு
தொகுதியில் செல்வாக்கு உள்ளது போல 500 பேருக்கு அன்னதானம் புடவை
கொடுத்து மக்கள் என் பக்கம் என்று பிலிம் காட்டி தேர்தலில்
போட்டியிடுவது போல பாவ்லா காட்டிவிட்டு தேர்தலில் போட்டியிடும் பெரிய
கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பணம் கொழுத்த வேட்பாளர்களிடம் பேரம்
பேசி பல லகரங்களை கரைத்துவிட்டு செட்டிலாக வந்த பார்ட்டியாகவும்
இருக்கும் பல ஆண்டுகாலம் அடி உதை வாங்கி தொகுதி தலைவர் மாவட்ட
தலைவரின் கையை காலை பிடித்து நலத்திட்டங்கள் செய்ய பத்து வட்டிக்கு
பணம் வாங்கி வட்டி கட்ட முடியாமல் இருக்கும் பிளாட்டு வீடுகளை விற்றும்
கடனை அடைக்க முடியாமல் சீட் வாங்க மாநில தலைவரின் காலில் விழுந்தும்
அவரது விருப்பத்தையும் நிறைவேற்றி சீட் வாங்கி மக்கள் சேவை செய்ய
வருபவர்களை நாம் மேலே குறிப்பிட்ட அரசியல் எதிர்காலங்கள் கையில் காலணா
காசில்லாமல் தேர்தலுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வந்து சீன்
போட்டு கல்லாகட்டி கொண்டு கடையை காலி செய்வதுதான் கொடுமை.
உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை உண்டு என்கிறீர்களா அது ஏதுங்க
இந்த காலத்தில் அண்ணன் அரசியல் எதிர்காலம் வருங்கால சட்டமன்றத்துக்கு
தான் இப்போது எல்லாம் மவுசு துட்டு.
சலுகை 1:
சலுகை 2:
காவல்துறையில் பணியாற்றும் காவலர் உட்பட அதிகாரிகளுக்கு என்று
அவர்கள் உரிமைகளை எடுத்து மேலடத்தில் கூகூ ற சங்கம் இல்லை என்பது
ஊரறிந்த விஷயம்அதனால்காவல்துறையில்பணியாற்றுபவர்கள்மனதுக்குள்தங்கள்குறைகளை
வைத்து கொண்டு குமரிக் கொண்டிருந்தனர் சுமார் 4000 பேர் பணிபுரியும்
காவல்துறையில் பதவி உயர்வு என்பது எட்டாக் கனியாக இதுவரை இருந்து
வந்தது கடந்த காலத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு
நிலை தலை மை காவலர் பதவியு ம் 25 ஆண்டுகள் பணி முடித்த தலைமை
காவலர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்- இன்ஸ்பெக்டர் பதவியையும் 35
ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு சிறப்பு நிலை சப் சப் இன்ஸ்பெக்டர்
பதவியையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் தற்போது பத்து ஆண்டுகள்
பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை தலைமை காவலர், 15 ஆண்டுகள் பணி
முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்ப பதவியும் 25 ஆண்டுகள்
பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை சப் இன்ஸ்ப பதவி உயர்வும் வழங்க
வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர் இதனை காவல்துறை
உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில
ஆலோசனை வழங்கியுள்ளதால் புதிய விதிமுறைகளுடன் பதவி
உயர்வுகளுக்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு உள்துறை நிதித்துறை மற்றும்
நீ தித் து றை யின் ஒ ப் பு தலு ம் பெறப் பட் டு ள் ளது இந் த கோ ப் பு க ளை விரைவில்
அமைச்சரவை கூகூ ட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்றவுடன் அரசாணையாக
வெளியாகி அமலுக்கு வர உள்ளதாக கூ றப்படுகிறது
கூ இதனால் காவல்துறை
வட்டாரம் குதூ காலத்துடன்
உ ள்ளது உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின்
தூ
புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.
சலுகை 3:
கூ
இது பற்றி கூ றப்படுவது அதாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்
செயல்பட்டு லாஸ்பேட்டை மாணவர்கள் விடுதியை கட்டிடம் உறுதித் தன்மை
இல்லை என்று கொரோனாவுக்கு முன்பே மூமூ டிவிட்டதாம் அரசு. மோதிலால்
நேரு அ ரசு பாலிடெக் னிக் க ல் லூரி, தாகூ ர் காலேஜ், காஞ்சிமா முனிவர் கல்லூ ரி
மாணவர்கள் என சுமார் 300 பேர் அங்கு தங்கி படித்துள்ளனர். அதனால் அங்கு
தங்கி படித்த மாணவர்களை தட்டஞ்சாவடி கொச பாளையம் ஆதிதிராவிடர்
நலத் து றை ஹா ஸ் டல் க ளு க் கு இடம் மாற் றி விட் டதாம் அ ரசு . இதனால் இந்த
ஒரு ஹாஸ்டல்களில் அதிகம் மாணவர்கள் உள்ளதால் தட்டாஞ்சாவடி, கொச
பாளையம் ஹாஸ்டல்களில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சேர இடம்
இன்றி தவித்து வருகிறார்கள். இதனை போர்க்கால அடிப்படையில் துறையின்
இயக்குனர் இளங்கோவன் சரி செய்து கொடுத்து அனைத்து மாணவர்களும்
தங்கி பயில வழிவகை செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, கொரோனா
காலத்துக்கு முன்பே மூமூ டப்பட்ட லாஸ்பேட்டை மாணவர்கள் விடுதியில்
ரி கள், இரண்டு தனியார் செக்யூரிட்டிகள்யூ
இரண்டு அரசு செக்யூரிட்டிகள்யூ
ட்டி ரிட்டிகள், ஏழுதுப்புரவு
பணியாளர்கள், 15 சமையல் கலைஞர்கள் என்று 26 பேர் பணிபுரிந்து
வந்துள்ளனர். மூ ஹாஸ்டல் மூ டப்பட்ட நிலையில்அவர்கள்எங்குபணிபுரிகிறார்கள்வேலை
செய்யாமல் சம்பளம் பெற்று வருவதாக கூ றப்படுகிறது
கூ . மூமூ டப்பட்ட
ஹாஸ்டலை
புனரமைக்க வேண்டும் அல்லது அந்த மாணவர்களுக்கு வாடகை
கட்டிடமாவது தயார் செய்து கொடுத்து அவர்களை அங்கு தங்க வைக்க
வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. மூமூ டப்பட்ட ஹாஸ்டலில்
தனது தீபாவளியின் போது வாட்ச்மேன் திறந்து விட்டார் என்பதால் அங்கு
விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூகூ றப்படுகிறது . அரசும்
ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரும் என்ன செய்யப் போகிறீர்கள்.
கொள்ளை!:
கிருஷ்ணா நகர் ஆதி திராவிட நலத்துறை ஹாஸ்டலில் கூகூ ட்டிக்