தினமும் 3 தடவை சொல்லுங்க, நடக்காததை நடத்தி காட்டுவார் நரசிம்மர்
மந்திரம்
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
இது நரசிம்மரை பற்றி சமஸ்கிரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் ஆகும்.இதை
உச்சரிக்க தெரிந்தவர்கள் மந்திரமாகவே உச்சரிக்கலாம் சமஸ்கிருதத்தில் உச்சரிக்கத் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம்! இதற்கான தமிழ் பொருளை தெரிந்து கொண்டு, தமிழில் வாசித்தாலும் மந்திரத்தை உச்சரித்த பலனை நம்மால் பெற இயலும்!
*பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகும் என்று தூணில் அவதரித்தவனே!