TVA BOK 0004690 சிவவாக்கியர் பாடல்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 40

3 ம க்க Ae

ச நித்து!

Soe
a i pi eh Sah 438 ae om
ப்ள:

OK,
ட லப படுவ ப த வம்‌ பய்‌ப தட ணட
5
்‌

ae.
க வமயரமழ்்‌.

அண.
1a
நஇவவாக்கியர்‌ பாடல்‌.
OES ES

ante
ORE EOE

eee
இஃது

ப தட்ப
noe
HE IO KSEE HS THE

Seta eeSy
திருமயிலை
- வித்வான்‌

ட அ
Fees San as

F or (Ip & tb 49 ar aku

ழக

ES
KOE WOES

அவரால

MOIS
OO
பார்வையிடபபட்டு,
wee

IE AS
JES ASS AS SASS
t

வாலாஜாபேடடை
தம்மில்‌
சலி பட அதல்‌

சாமிசெட்டியாரவாகளால,
HE EOI HS HE HE HE

te

ae a ae a a

மகாமகே௱ சித்தாள்‌ கிடார்‌



"ஓ?ee

வே, #18 pthan git ஈர


ஒட்டப்பட்ட பத பப்பபத பட பமப்ப ஒறு

நிலைய
ட உறர உட
he or ae Oe es ee a eve oe Pa

சென்னை
a ee வ a

கலாரத்நாகரம்‌
என்னும்‌ அச்சுக்கூடத்தில்‌
பிட பிக்கப்பட்டது,
saa ae a ae

1891.
Copy roght.
[க
அடு
ர்‌ ere

“ . ்‌ ப்‌ நட்‌ ட மய oy றி ட டர. ரய ணா கனா ia நி ப்ர a

a ௬ ௫ 2 (ந | உ) க wou a 4 படர vy ye} ee Oe பப ; ய்‌


ee

1 படக ப i wee te ட்ப மு ரல Ds ON! விசம்‌ எர eet ge றி


ர i பத்‌
a hdl
இப்புத்தகம்‌ சென்னை முத்தியொலுப்பேட்டையில்‌ தம்பு
செட்டித்‌ தெருவில்‌ கலாரத்நாகர வச்சுக்கூடத்திலும்‌, மேற்படி
தெருவில்‌ 891- வது கதவிலக்கமுள்ள வீட்டிலும்‌, வேண்டு
வோர்‌ விலை ௮ணா 4. கொடுத்துப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

இப்படி
வாலாஜாபேட்டை - சாமிசெட்டி,
ட்டே ௦ C80
ய்‌ டக 9 ய] Hoo அகால எனி வம ac ரட்ட:
HO fx
யய ல YOO SO KOOL OO cy,* ப வலப்‌
we ete roa ப
Ss 12 9000901450 ஷ்‌ a 0 206

த Ol iD Wi ib,

சிவவாக்கியர்‌ பரடல,
ae ப ஆதநு திட வண அனா

௮ க்டிர நிலை,
ஆனவர்‌ செழுத்துளே பண்டமு மகண்‌।_ மும்‌
ஆன ஞ்‌ oe Dba யரஇயான முூவரும
ஆனவளஞ்‌6 ep, b giGot warn ip Wary (plo
ஆ வரு ர செழமுழ்து Gow tL. vba Tou லும் 202. (௧)

J *யைவிலக்கல,
ஒடியோடி யோடு யே uy 50h L சோஇயை
IT 9.5 I i. [9 [7] Lo bir lp. ib Tl B முர Al ib Bl
a Gun ut{ld

Or our. I GollLy wirwor GO oot tna bb i boll


Care Cary Cary Grin. யெண்ணிறம பேோடியே, (2)
(Guim &§ dou
2 (hb Bie bb நாடியி 0 'லரடுங் ரு கின்ற வாயுவை
கும்‌ இனா லிரு ம Gu )ப/லமேர்‌ ௦ வலலிரரய்‌
விரும பரும்‌ பாலர/வ/ மேனியுஞ்‌ flau 6 7) Blu
அருட்டரி42 மாத/ப/ப மம்மைபாத (pain ann uu. (௩)
சரியைகிரியைவிலக்தல்‌.
நட்‌. _.பலலை மெய்வமமன்று மாலுபுட்பஞ்‌ சத்தியே
ச ம்திவற்து மெொண மொென்று சொல்லுமம்த்‌.. மேதா
உட்டமல்லும்‌ பேசுமே! காதறுள்‌ ளிருக்கையில்‌
சுட்டசட்டி சட்டுவம்‌ ஏறிச்சுவை யறியுமோ. (௪)

கீரையள்ளி நீரில்விட்டு நீரினைம்‌2 காரியம்‌


ஆரையுன்னி ந!நீரொலா மவம்திலே யிறைக்கறீ!
வேரையுன்னி விர்தையுன்னி விம்திலே முளைஃதெழுநத
சீரையுன்னி வல்லிராய்‌ சிவபதங்கள்‌ சேரலாம்‌. (௫)
வேதநீலை.
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருத்த னத்‌இனால்‌
விடுவனோ வவனையின்னம்‌ வெட்டவேணு மென்பனே
நவென்வம்‌ தழைம்தபோது மாறுமிந்த நல்லுடல்‌
சுடலைமட்டுங்‌ கொண்டுபோய்த்‌ கோட்டிகைக்‌ கொடுப்பரே, (௬)
உ சிவவர்க்கியா பாடல்‌,

ஜானநீலை,
என்னிலே யிருந்ததொன்மை யானறிந்த இல்லையே
என்னிலே யிருந்ததொன்றை யானறிற்து கொண்டபின்‌
என்னிலே யிருந்ததொன்றை யாவர்காண வல்லிமோ
என்னிலே யிரு£இருந்து யானுணர்ந்து கொண்டனே.
நினைப்பசதொன்று கண்டிலே னீயலாறு வேறிலை
நினைப்பமாய்‌ மறப்புமாய்‌ நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமா Ls VTL பனாதிமுன்‌ னனாஇயாய்‌
எனக்குள் ட யுனக்கூன்‌ சா னினை ப்புகுமா ©) sit Gear,

மண்ணும்டீ விண்ணும்கீ மறு! க ளேழும்நீ


எண்ணும்நீ யெழுத்தும்நீ யிசை பண்‌ lol aT (Lp 2b hl Lib
கண்ணும்நீ மணியும்ரி கண்ணுவாடும்‌ பாவைநீ
நண்ணுடூீர்மை நினநப।மம்‌ உண்ணுமா நருளிடபப்‌
அரியுமல்ல வயனுமஃல வப்பு। தி படப்புறம்‌
கருமைசெம்மை வெண்மையை க ம்நுறியாற பர்ணும்‌
பெரியதல்ல Bl Busy ov பம்றுமின்பள்‌ பற்றுமின்கள்‌
துரியமுவ்‌ கடநீதுநின்ற தூரதூர தூரமே,

2 Baro முச்சி மூன்று in rhற்‌ மின்‌, ப ai eb Upp


வரப்‌ பணய்‌ உமர 4 obs web © J LNG Git
சிம்தைமேவு ஞானமும்‌ இனஞ்சசபம்ளு மர்‌ இயம்‌
எந்தைராம ராமராம ரர்மவெட ன்னு மாமமே,

கதாவுபஞ்ச பாதசய்5 சைத்ர மதுரம்‌


இதாமிதாம ம்ல்லவென்று வைழ்துழமுலு பே ழைகாள்‌
Farhi oro Covi gui ம ! மல்ல பம்‌ இருப்‌
இகாமிதாமி சாரமரரம ராமவன்னும்‌ மாயமே,

நானதேது நீயநேது ௩டுவினின்‌ற Cp yen


Carer 4g குருவேது கூறி 6 61@, லாரே
ஆனதேது வழிவதேது வப்புறல்இ வப்புதம்‌
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே.
யோகநீலை,
சாத்திரய்க ளோதுகின்ற சட்டமாம பட்டரே
வேத்திரைப்பு வந்தபோது வேழம்வம்‌ துதவுமோ
மாத்திரைப்போ தும்முளே மறித்துதொக்க வல்லிராய்‌
சாத்துப்பை கநோய்களோது, ௪த்இமுத்து சித்தியே, (௧௪)
இிவவாக்கயர்‌ பாடல்‌,

ஞானநீலை,
தூரர்தாரஈ தாரமென்று சொல்லுவார்கள்‌ சோம்பர்கள்‌
பாரும்விண்ணு மெங்குமாய்‌ பர£யிப்ப ராபரம்‌
ஊுநா(ி d rAG 519. யுழன்‌ றுேடு மூமைசாளயி
கேரதாக வும்முளே 1 Hib gicor
i Hl கொள்ள மே, (௧௫)
யோகந்லை,
நாலுவேக மோதுவிர்‌ நானப।த பறிகிலீ/
பாலுகெய்க லந்தலாறு பாவி 1 orl Deli
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருர்கவே
காலனென்று சொல்லுவீர்‌ கனாவிலும்ம கல்லையே. (௧௬)
வி$கிலார சம்பிரகாய மேலுமில்லை £ீமுமில்லை
தச்ரிலாத மாளிகை சமைந்கவா? ெய்புனே
பெற்றகாயை விற்நடமிமை பெவ்ளூின்ற பேகைகான்‌
சிம்பிலாக போறுசவே னில்லையிலலை பி்லையே (ser)
அரு T CLP Ory Clint bt Ud) Put 3] பாடும்‌
கெயுிலே நிணந்துகொண்டுி நூ mI (thé Jo (SILT
பாசமான LIT ch G&thi COD வோ Wola ப்யிறும்‌
பஞ்சுபோல்‌ பழக்ரூமென்று bf OL COM Ter பன்னுமே, (௧௮)
அண்டவா௪ லாயிரம்ப்‌ர சண்டவாக லாயிரம்‌
ஆறி.ரண்டு நூறுபோடி யானவா 7 லாயிரம்‌
இந வாச லேமைவா௪ மேலோபே!! பாவவாசல்‌
எம்்ரொ னி 4 GATE Ar WI FouT b esx ov VovG r, (௧௯)
காமம்காலு வேதமும்‌ சலசாம்‌ இெபய்சளும்‌
சேமமோ£வேோஇலுஞ்‌ அிவனைநீ ரழி௰லீ/
காமதோயை விட்டுிநீ/ சரும்துோ யுண/[ பின்‌
ஊனம ம [யமா யிருப்பனெய்‌ உ ளீசனே,
(2.0)
a Dreier) மாபைபொன்று சன்னபின்ன ov FN SLIT ev
மங்கிமாளு Bay லகில்‌ மானிடங்க ளெழம்தனே
amiBy oor OL fb boli hg தாரையூத வல்லிபாய்‌
கவொங்கைமங்கை பங்கசோடு ௯ டிவாழ லாகுமே, (௨௧)
ஞானநிலை.
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்‌
செங்கண்மாலு Se aes Apis) (hs CO sinapGen
Awsenmact Cusouii Mordi@Berw wrie@a
ஏங்குமாகி நின்றகாமம்‌ மாமமிம்த நாமமே. (௨௨)
இவவாக்கியர்‌ பாடல்‌,

யோகநீலை,
அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி Coonts gi
அஞ்செழுத்தை யோது௫ன்ற பஞ்சபூத பாவிகாள்‌
அஞ்‌ செழுத்தி லோரொழுச்‌ தறி£துகூற வல்லிரால்‌
அஞ்சலஞ்ச லென்றுகாத ரம்பலற்தி லாடுமே, (௨௩)
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாஇயான தஞ்சுமே
பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள்‌ பிகற்றுநீர்‌
கெஞ்சிலஞ்சு கொண்டுநீர்‌ நின்றுகொச்க வல்லிராய்‌
அஞ்சுமில்லை யரறுமில்‌ லனாதியான தொன்றுமே, (௨௪)
நீளவீடு கட்டுறீர்‌ நெடுங்கதவு சாழ்துறீர்‌
வாழவேணு மென்றலோ மகிழ்%தஇருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்‌
ஆலமுண்ட கண்டர்பாக மம்மைபாத முண்மையே. (௨௫)
கீரியைநிலை,
விடெ.டுத்து வேள்விசெய்து மெய்யோடு பொய்யுமாய்‌
மாடுமக்கள்‌ பெண்டி/க்ம மென்றிருக்கு மாந்தர்சாபி
நாடுபெற்ற நடிவர்கையி லோ லைவம்‌ தழை இழ ov
ஓடுபெற்ற தவ்விலை பெ!ருதுகாணு மிவ்வுடல்‌, (௨௬)
யோகநீலை.
ஒட முள்ள போதெலா மோடியே யுலாவலரம்‌
ஓடமுள்ள போதெலா முறுஇபண்ணிம்‌ கொள்ளலாம்‌
ஓடமு முடைந்தபோது வொப்பி (லா b வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானழே (௨௭)
உற்பத சிநீலை.
அண்ணலே யனாதஇயே யனாதிமுன்‌ னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிமப்பதழ்கு முன்னெலாம்‌
கண்ணிலாணி சுக்லெய்‌ கருதியோய்னா wn of] Gov
மண்ணுளோரும்‌ விண்ணுளோரும்‌ வந்தவாழ தெய்ஙனே. (௨௮)
ஞானநீலை.
பண்டுகான்‌ பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட ம இரங்க ளெத்தனை
மிண்டராய்ச்‌ இரிந்தபோ இரைத்தகீர்க ளெத்தனை
மீளவுஞ்‌ சிவாலயங்கள்‌ சூழவக்க தெத்தனை
அண்டர்கோ ஸிருப்பிட மறிந்துணர்ந்த ரோனிகாள்‌
கண்டகோயில்‌ தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. (௨௯)
சிவவாக்கியர்‌ பாடல்‌, டூ
யோகநிலை,
கெருப்பைஞூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும்‌ வேதவாக்யங்‌ கேளுமின்‌
கெருப்புகீரு மும்முளே நினைந்துகூற வல்லிராய்‌
சுறுக்கமற்ற சோ இயைத்‌ தொடர்ந்துகூட லாகுமே, (௩௦)
பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை
நாட்டிலாட நாதனை நாரிபங்கர்‌ பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்‌
வேட்டசாரர்‌ சூசரூசுப்பை கூப்பிடா முகிஞ்சதே, (ma)
தர்சனம்‌,
செய்யறெங்கி ஷேயிளகீர்‌ சேர்ந்தசார ணங்கள்போல்‌
ஐயன்வமட்து என்னுளம்‌ 4சூந்துகோயில்‌ கொண்டனன்‌
ஐயன்வமது என்னுளம்‌ புழுந்துரோயில்‌ கொண்டபின்‌
வையச மதில்‌ மாந்தர்முன்னம்‌ வாய்திறப்ப இல்லையே, (௩௨)
சரிதைநீலை,
மாறுபட்டு மணிநுலஃககி வணடினெச்சில்‌ கொண்டுபோய்‌
ஊறுபட்ட மலலின்மீே யூற்றுகின்‌உ மூட ரே
(யறுபட்ட தேவரு மறிந்துயே ச்சூ பென்னையும்‌
கூறுபட்டு இ/மகவோ குருரசள்பாமம்‌ வைத்தே, (௩௩)
Gur aha,
கோயிலாவ Cagi_r Gormsorra Cx om
மோயிலுங்‌ குளங்பளுய்‌ கும்பிடும்‌ ரூலாமரே
கோயிலு மனழ்துளே குளங் கற மனத்துளே
ஆவது மாழிவது மிலலையில்லை யில்லையே. (௩௪)
செங்கலுங்‌ பருங்ச லுஞ்‌ சிவந்தசாஇ லிய்கமும்‌
கெம்பிலே இராயிலுஞ்‌ சஏிவனிருப்ப னென்கிநீர்‌
உன்பம மறிதுகி ரூம்மைநீ ரறிந்தபின்‌
அம்பலம்‌ நிழைமமமாத ராடல்பாட லாகுமே. (கடு)
கிரியைநீலை.
பூசைபூசை யென்றுநீர்‌ பூசைசெய்யும்‌ பேதைகாள்‌
பூசையுனன தன்னிலே பூசைசொண்ட தெவ்விடம்‌
ஆஇபூசை கொண்டதோ வனாதஇபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் நியம்பு மே, (௩௬)
HI
aT Hv.
இரும்குகாலு வேதமு மெழுத்தையற வோதிலும்‌
பெருக்கநீறு பூரிலும்‌ பிதற்றிலும்‌ பிரானிரான்‌
உறுக்ககெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லிசாய்‌
சுருக்கமற்ற சோதியைத்‌ தொடர்ந்துகூட லாகுமே, (௩௭)
ay சிவவாக்கியர்‌ பாடல்‌,
இல்லைரா யகனவன்‌ இருவ.ரங்‌ கனுமவன்‌
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்‌
பல்லுகாவு முள்ளபேர்‌ பகுந்துகூறி மகிழுவார்‌
வல்லபங்கள்‌ பேசுவார்‌ வாய்புமுத்து மாய்வரே. (௫௫)
எத்இிசைக்கு மெவ்வுயிர்க்கு மெங்களப்ப னெம்பிரான்‌
முத்தியான வித்துளே முளைத்தெழுந்த வச்சுடர்‌
சித்தமு௩்‌ தெளிந்துவேத கோயிலு£ இறந்தபின்‌
அத்தனாடல்‌ கண்டபின்‌ ன।_யகலாடல்‌ காணுமே, (௫௬)
உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துண/ற்து பாடுவீர்‌
பற்றறுத்து நின்றுகீர்‌ பராபரங்க ளெய்‌்இலீர்‌
செற்றமாவை யுள்ளரைச்‌ செருக்சறும்‌ இரும்‌இடில்‌
சுற்றமாவு மும்முளே சோதியென்று வாழுமே. (௫௭௪)
போதடா வெழுந்ததும்‌ புனலதாகி வதும்‌
தாதடா புகுந்ததும்‌ தானடா விளைந்ததும்‌
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்ரம்‌
ஒதடா விராமராம சாமமென்னு நாமமே, (௫௮)
௮.காரமென்ற வக்கரதது ert OU GL OU gD) 5 aC wi
acrrQuern véardS grab gH isan
அகாரமும்‌ உகாரமுஞ்‌ சிகாரமன்றி நின்பதோ
விகாரமற்ற யோகொள்‌ விதிழ்துரைக்க வேணுமே. (௫௯)
அறத்திறங்க ளுக்குநீ யகண்டமெண்‌ டி.சைககளும்நீ
இறத்இறங்க ளுக்குநீ தேடுவார்கள்‌ இமை:
உறக்கம்நீ யுணர்வுட யுட்கலந்த சோஇந்‌
மறக்கொணாத நின்கழல்‌ மழப்பிலுய்‌ குடிகொளே. (௬௦)
அ௮ண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ
கண்டம்நீ கருத்துநீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்‌
கொண்டகோல மானகேர்மை கூர்மையென்ன கூர்மையே. (௬௧)

மையடர்ந்த கண்ணினார்‌ மயக்கலே மயக்கிலே


மையிறந்து கொண்டுநீங்க எல்லலற்‌ நிருப்பிர்காள்‌
மெய்யடர்ந்த சிந்தையால்‌ விளங்குஞான மெய்தனால்‌
உய்யடர்ந்து கொண்டுநீங்க ஞூழிகாலம்‌ வாழ்விரோ. (௬௨)

க்ருவிருந்த வாசலாற்‌ கலங்குகின்ற வூமைகாள்‌


குருவிருர்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லிராய்‌
உருவிலங்கு மேனியா யும்பராகி நின்றுநீ
இருவிலங்கு மேனியாக சென்றுகூட லாகுமே, (௬௩)
இிவவாக்கியர்‌ பாடல்‌,

தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற இனர்காள்‌


தீர்த்கமாட லெவ்விடங்‌ தெளிந்துநீ ரியம்பிலீர்‌
இரத்தமாக வும்முளே தெளிந்துநீ ரிருந்தபின்‌
தீர்த்தமாக வுள்ள துஞ்‌ ரிவாயவஞ்‌ செழுத்துமே, (௬௪
கழுத்தையும்‌ நிமிர்த்‌ இல்ல கண்ணையும்‌ விழித்‌ துநீர்‌
பழுத்‌துவாய்‌ விழுங்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாகியா யிருப்பதோர்‌
எழுத்திலே வெழுத்திலே பிருசகலா மிரும்துமே. (௬டு
கண்டுநின்ற மாயையுங ௭ லந்துரின்ற ட.பூ? மும்‌
உண்டுறங்கு மாறுநீ ருணர்£இருசா வல்லிராய்‌
பண்டைபாறு மொன்றுமாய்ப்‌ பயந்தவேத ஈத்கனாப்‌
அண்ட முத்தி யாடிநின்ற வாஇரால மூலமே (௬௬
ஈன்றவாச லுக்கரங்கி யெண்ணிறந்து போவிர்சாள்‌
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறி௫லீ/
நான்றவாச லைழ்திறந்து நாடிநோ 1 ஈ வலலிராய்‌
தகோன்றுமாயை விட்டொழிந்து சோஇவந்து தோன்றுமே. C
உழலும்வாச லுக்கிரங்கியூசலாடு மூமைகாள்‌
உழலும்வாச லைத் இறந்து ண்மைசே ச வெண்ணிலீர்‌
உழலும்வாச லைம்‌ இறந்து வுண்மை௰£ ர௬ணர்ந்தபின்‌
உழலும்வாக லுள்ளிரு௩? வுண்மைதானு மாவிோ (௬௮
மூலகாடி தன்னிலே முளைஃமெழுந்2 சோதியை
மாடிகாடி யும்முளே மாழிகை யிரும்கபின்‌
பாலனாகி வாழலாம்‌ ப௱றந்துபோக யாசசையும்‌
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. (௬௯.
இருக்கவேணு மென்றபோ இருககலா பிருக்குமோ
மறிச்‌ வேணு மென்மலோ மண்ணுளே படைத்தனர்‌
சுருக்கமற்ற தம்பிரான்‌ சொன்னவஞ்‌ செழுத்தையும்‌
மறிக்குழமுன்‌ வணங்கிடீர்‌ மரு£்கெனைப்‌ பசங்கெடீர்‌, (௭௦)
௮ம்பத்தொன்றி லக்கர மடங்கலோ ரெழுத்துமோ
விண்பரந்த மந்திரம்‌ வேதகான்கு மொன்றகோ
விண்ப.ரந்த மூலவஞ்‌ செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமா யமர்ஈ்ததே சிவாயமே, (௭௧)
சிவாயவென்ற வகரஞ்‌ சிவனிருக்கு மகரம்‌
உபாயமென்று ஈம்புதற்கு உண்மையான வக்ரம்‌
கபாடமற்ற வாசலைக்‌ கடந்துபோன வாயுவை
உபாயமிட்‌ டழைக்குமே ரிவாயவஞ்‌ செழுத்துமே, ம்னு
iQ) திவவாக்கியர்‌ பாடல்‌,

உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல


மருவுவாசல்‌ சொந்தமல்ல மற்றதல்ல வற்றஹல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல
உரியதாக நின்றகேர்மை யாவர்காண வல்லரே, (௭௩)
ஆத்துமா வனாதியோ வரத்துமா வனுதியோ
பூத்திருஈத ஐம்பொறி புலன்களு மனாதுியோ
தாக்கமிக்க நூல்களுஞ்‌ சதாசிவ மனாதியோ
வீக்கவ$ச யோடுகள்‌ விஇத்துரைகக வேணுமே. (௪௪)
அறிவிலே பிறந்இரு௩ சாசமங்க ளோது£ர்‌
நெறியிலே மயங்குகி..ஐ பேோமைபெரன நறிரிலி!
உறியிலே தயிரிருக்க வர்பருமது வெண்ணெய்சே டும்‌
அறிவிலா மாந்தரோ டணுருமாம தெட்பனே
(எடு)
இருவரங்க மும்பொருக்தி யென்புருகி நோட்ட! 67
உருவரங்க மாகிறின்ற வுண்மையொன்றை யோடி)
கருவரங்க மாகிநின்ற சற்பனை ர(_ம்‌ நின்‌
இருவரங்க மென றுநீ। தெவி௰்திரு br wow Gr,
(௭௬)
கருக்குழியி வாசையாய்ச சாரலுற்று நிழ்இ ரி)
குருச்கிடுச்கு மேழைவல்‌ குலாவரின்‌? பாவிசாள்‌
இருத்திருத்தி மெப்யினா,. சிவட்வவ்‌ செழுமையும்‌
உருக்கழிக்கு மும்மையு முண/ந்துண/ந்து பொய்‌ ரமே, (௪௭)
மண்ணிலே பிறக்கவும்‌ UY LUT G OMT bF ath
எண்ணிலாத சோடிதேவ இான்னதுன்ன பெ ன வவும்‌
கண்ணிலே மணியிரு J 7! ரண்டு, வாறுபோல்‌
எண்ணில்கோடி ழேவமு A acdra ex A Plu s, (௭௮)
மண்கலங்‌ கவர்ந்தபோது வைத்துவைம்‌ கருவார்‌
வெங்கலங்‌ கவர்ந்தபோது வேணுமென்று பேணுவா/
நங்கலய கவர்ந்தபோறு நாறுமென்று போடுவார்‌
எண்கலந்து நின்றமாய மென்னமாய மீனே, (௭௯)
மிக்கசெல்வ நீபடைத்ப யிமரூமேவிப்‌ பாவிமாள்‌
விறகுடன்‌ கொளுந்திமேனி வெட்துபோவ திறிகிலீ/
மக்கள்பெண்டிர்‌ சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்‌
மறலிவம்‌ தழைத்தபோது வந்துகடட லாகுமோ,
(௮0)
ஓக்கவந்து மாதுடன்‌ செறிம்‌இிடம்தி லழகியே
ஒருவராக யிருவராகி யிளமைபெய்ற வூரிலே
௮க்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்‌
அஞ்செழுச்தை யோ இடி, னனேகபாவ ழக ar@ rp,
(௮5)
திவவாக்கியர்‌ பாடல்‌. க்க்‌

மாகென்று செல்வரு மனைவிமைந்தர்‌ மகிழவே


மாடமாளி கைப்புறத்தில்‌ வாமுகின்ற நாளிலே
ஒழிவது காலதூதர்‌ சமிதியாக மோதவே
உடல்கிடம்‌ துயிர்கழன்த வுண்மைகண்டு மூணர்கிலீர்‌, (௮௨)
பாடுகின்ற துப்பருக்கண்‌ தங்கணாம்‌ களுககியே
பழுிிலாச கன்மஉட்ட மிட்டவெங்சள்‌ பரமனே
நீசெம்பொனல்பலம்து சாடுகொண்ட வப்பனே
நீலகண்ட மாளகண்ட நி;யமலலி யாணனே, (௮௩)
சானமற்ற ரட்ட ந நி வெட்ெழும்ப கீறுபோல்‌
ஞானமுற்ற கெழு ச ம்நில்‌ வல்லது மில்லையே
. . ப்‌ ச க cys

ஊனமழ்ற சோதியோ சணெ/வுசேர்ம்‌ கடக்கினுல


தேனகம்தி ஜூாமல்போல O sof i566 வொயமே. (௮௪)
பருகியோடி யும்முளே பறா துவந்‌ர 9வளிமனை
ிரெவியே நினை(துபபர்ககில மின்மலம 417 @ Cw
உருவியோடி யெயங்முமாய மாயபோதி பன்னுளே
க௫ூஃடா வுனக்குடலல 41 ராம மார்குமே. (௮/௫)
சோதிபாதுி யாகிகின்த சத மும்‌ பலித்துவு
போதியா? போதகம்மை யோதுகின்‌2 பூர்ணா
5
வீதியாக pon J ர விண்ணடியி
வே(டில£ உயி னூ னூமுபோய்‌
ஆகா னாபனென்‌ றனம்‌2 சால மூள்ளமே, (௮௬)
இமைவனா DvEls swt இலல்யம்‌ பலத்‌ திலே
அறியினா லமித்தமாட்‌ டிச்சினா லமர்க
2 மே
குவிகாத முண்டுபாய மழன்றுவாச லொன்பதும்‌
ஒருவரா யெ/ர௬ுவ।கோடி யுள்ஞளே யமர்£ தே, (௮௪)
Oy ACH HED Oh o 5) கெருகளியோடும்‌ வாயுவை
அன்பினா லிருட்துட யருகிருக்‌2 வஉலிராய்‌
௮ுன்ப/வேயில காணலா மகன்றுமெண்‌ டி. சைக்குளே
தும்பியோடி. யோடியோ சொல்லடா சுவாமியே. (௮௮)
இல்லையை வணங்கிகின்று தெண்டனிட்ட வாயுயை
எலலையைம்‌ கடநீதுநின்று ஏகபோக மாய்கையோ
வெலலையைக்‌ கடற்றுரின்று சொக்கலோ% வெளியிலே
வெள்ளையுஞ்‌ சிவப்புமாதி மெய்கலந்து நின்றே, (௮௯)
உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம்‌ பெடும்ததோ
உடம்புயி செடுத்சபே துருவமேது செப்புவீர்‌
உடம்புயி ரிதந்துபோ யுயிரிறப்ப இல்லையே
உடம்புமெய்‌ மறந்துசண்‌ ணெர்ந்துஞான மோ.துமே, (#0)
௧௨ சிவவாக்கியா பாடல்‌.

அவ்வெனு மெழுக்தினு லகண்டமேழு மாகினாய்‌


உவ்வெனு மெழுத்தினா லுருக்தரித்து நின்றனை
மவ்வெனு மெழுத்‌ இனால்‌ மயங்கினார்கள்‌ வையகம்‌
அவவுமுவ்வும்‌ மவ்வுமா யமர்ந்ததே சிவாயமே, (௯௧)
ம்‌ இரய்க ஞண்டுநீர்‌ மயங்குகின்ற மானிடர்‌
மந்திரங்க ளாவது மரத்‌ சிலா உ லன்றுகாண்‌
மந்திரங்க ளாவறு மகத்‌ெ தழும்‌ வாயுவை
ம£இரழ்‌ ந்தை யுண்டவர்‌ ப்ளு மானமேது மில்லையே, (௯௨)
என்னவென்று சொல்லுவே னிலக்சணமி ஸா சறைப்‌
பன்னுகின்ற செந்தமிழ்ப்‌ பரங்கர்த பண்பென
மின்னகழ்இல்‌ பநின்னொம்ங்கு மின்ன சான வாறுபோல்‌
என்னகத்து ளீசனும்‌ யானுபலல இல்லையே, (௯௩)
ஆலவித் தி லாமிலாடுப்பியாஉமாவா வாறுபோல
வேறுளவிம்து மின்றி I Gur woo mh yOu is மெய்‌இடீர
ஆறுவித்தை Burn Bal ரம வியா s th oh Gir
பாருமிக்தை யும்முளே La a எனல்‌ (௯௪)
அவ்வு இத்‌ந்து மர (Lit IU tl Bal Tio
எவ்வழு sb றிய வரம்‌ பர்ரி upvc றி ங்கிலை
சவ்வுஇத்த Ub BD bd bb ற்ப ர்‌. இருமினால்‌
அவவுழு.... வு Lp od afi ர யார மம்‌ தே பவாயமே,
(௯௫)
நவவிரண்டு காலரா யிரண்முமவ்‌ வுயியமாய்‌
சிவ்விசண்டு ழோவாமபப்‌ /தம்மவவவு வாயதாய்‌
மவவிரண்டு கண்ணா பெெமுந்துநின்ற CG oi ener uG wo
செவ்வையென்று
. 4
நன்றே
௩ 6
வாயே
4
செழுத்துமே.
a .

(௬௬)
இரண்டுமொன்று மூலமா யியயனும்‌ காபநுளேோ
சுருண்டுமூவன்று வளையமரய்‌ அ ைய்பூபேம்‌ படந்தஇ
முரண்டெழுந்த சங்குனோசை மூலா Cu OG ua ws
அ.ரங்கன்பட்‌ டணத்திலே யமர்ந்ததே ிவாயமே. (௯௭)
கடலிலே நஇரியுமாமை கரையிலேறி பூட்டையிட்டுக்‌
சடலிலே இரிம்மபோது ரூபமான வாறுபோல்‌
மடலுளே யிருக்கூமெங்கள்‌ மணியரங்க சோடுயை
உடலுளே நினைட்துகல்ல வுணமையான வுண்மையே. (௯௮)
[இ] 6 . « ௪

மூன்றுமண்‌ டலம்இனு முட்டிரின்ற தூணிலும்‌


மூன்றுபாம்பின்‌ வாயிலும்‌ நயின்றெழுட்ம தீதுகம்‌
ஈன்றகாயு மப்பரு மெடுத்துராழ்த மந்தரம்‌
தோன்றுமோ ரெழுத்துளே சொல்லவெங்கு தில்லையே, (௯௯)
சிவவாக்கியர்‌ பாடல்‌, க.

மூன்றுகூன்று மூன்றுமே மூவர்தேவர்‌ தேடிடும்‌


மூன்றுமஞ செழுத்துமாய்‌ முழங்குமவ்‌ வெழுசதுளே
ஈன்றதமாயு மப்பரு மியங்குகின்ற நாமமும்‌
கோன்றுமண்‌ டலமஃதிலே சொல்லவெய்கு இல்லையே. (௧௦௦)
சோறுகின்ம பூதம்போற்‌ ருணங்கருபோழ்‌ கிடா நட
நாறுஇன்ற சூம்பியி னவின்றெழு 12 மூடரே
சறுகின்ற வைவமரை சிணும்கறுஃ் வலலிராய்‌
ஆறுகோடி வேணிபா ராறிமிலான்றி ல.வபே (40௧)
வட்டமென்று வும்முளே மயவயடுிவிட்ட இவ்வெளி
ஆட்டரக்‌ சமத்து ளே யபடக்கமு மெய (ம்‌
எட்டுமெட்டு மெட்டுமா யியங்முகரடரம்பூளே
எட்டவாமு இ. 110 tn Ti Coot bt றிட மபின்‌. (௪0௨)
பேசுவானு மீசனே பிரமஞான பும்ருோ
ஆசையான வைவரு மலை HCO bot 0௮ பமிமுர்‌
ஆசையான வைவரை யட7ல யே செழு அலே
பேசுடா இருபபாாம்‌ய மாருமவட சொலி மே. (som)
நமஇவாய வஞ்பெழு॥ b pit நி மே நிலை மரம்‌
tO SA UIT LD GHG LN GH LD Lig coor on LLi tie t 01/

நமசிவாய மஞசிெழு தும்‌ ம்மா aw wl ஸ்ம b Yon


நமசிவாய வுண்மையை ௩நற்முணாசெப்‌ நானே. (20௪)
பசமுனம்‌ கென்மகுவேறு பயமிலை பரபர,
கரமெடு,து நிற்தலுங்‌ குயி) டம ப்பட
இிராமருகி
(ஜிகு
யயளிஃ,
(2 ce
இமுலால
©
vr ¢ Boor
ous) wear (J) நீயலிம ஒமடமடு! வாயமே.
(0௫)
பச்சைமண்‌ பதுப்பிலே பழுப்ப90 வேட்டுவன்‌
நிம்‌ ஹ்மும்‌ நினைம் திட நினைந்தவண்மை மரயிடுமு
பச்சைமண்‌ ணிடிந்துபோய்‌ பரம்ப ுும்பி யாயிடுர்‌
பித்தர்கா எறிந்துகொள்‌ பிரானிரு௩ம மோலமே. (௧௦௬)
ஒளியான மர௫ிமீது வந்துதய்கு வோர்ம்கெலாம்‌
வெளிய தான சோ திமேனி விசுவகாத னானவன்‌
தெளியுமங்கை யுடனிருந்து Ge LiL) Doar m ONT EW
வெளியசோரி srorrio erodes நாமமே,
(௧௦௭)
விழியினோடு புனல்விளை$த வில்லவல்லி யோனியும்‌
வெளியிலே பிதற்றலாம்‌ விளைவுகின்ற இல்லையே
வெளிபரம்ச தேசமும்‌ வெளிக்குள்மூல வித்தையும்‌
தெளியும்வல்ல ஞானிகள்‌ தெளிர்தஇருத்தல்‌ இண்ணமே, (௧0௮)
eas இவவாக்கியா பாடல்‌.

ஓம்ஈமசி வாயமே யுணர்ந்துமெய்‌ யுணர்ம்துபின்‌


ஓம்ஈமச வாயமே யுணர்ந்துமெய்‌ தெளிந்தமின்‌
ஓம்ஈமசி வாயமே யுணர்ஈதுமெய்‌ யுணர்ந்தபின்‌
ஓம்ஈமரி வாயமே யுட்கலந்து நிற்குமே. ( ௧௦௯)
அ௮ல்லல்வாச லொன்பது மறுத்தடைந்த வாசலும்‌
சொல்லும்வாச லோரைாநம்து சொம்மியிம்மி நின்றது
நல்லவாச லைத்இறட்து நானவாச லீடுபோய்‌
எல்லைவாசல்‌ கண்டவ ரினிபிறப்ப தில்லையே. (#20)
ஆஇயான தொன்றுமே யனோனேக ரூபமாய்‌
சாதிபேத மாயெழுந்து சர்வரவ னானபின்‌
ஆவியோடு ஆடுகின்ற Boor Gils சென்மமாம்‌
சோதியான ஞானியர்க்குஞ்‌ சுத்தமா யிருப்பமே, (௩௧௧)

மலரந்ததாது மூலமாய்‌ வையக மலர்ந்கபூ


குவிந்தது மயக்கம்வர்‌ தெடுத்ததும்‌ DL hil
புலன்களைந்தும்‌ பொறிகலங்கி pf Cros CA CLP th oh BILD
இனங்கலங்கி Hedrowaw மென்னமாய மீசனே (௧௧௨)
பாரடங்க வுள்ளனும்‌ பரந்தவான முள்ளதும்‌
ஒரிடமு மன்றி யே (ows Tea! a) bloat (leu) evorg 1.11
ஆரிடமு மன்றியே யகக்துளும்‌ புதம்துளும்‌
சீரிடங்கள்‌ கண்டவர்‌ சிவன்தெரிக்ச ஞானியே (fom)
மண்கிடார மேசுமந்து மலையுபேறி மறுகு றர
எண்படாத காரி.பங்ச ளிபலுமிமன்று கூறும்‌!
தம்பிரானை நாள்கடோறும்‌ மரையிலே மலைபடக்‌
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழவ நெங்யனே. (a3 ௪)
நாவிதா லழிந்ததும்‌ ஈலங்கூல மழிமம தும்‌
மேவுதே ரழிந்ததும்‌ விசாரமுங்‌ ஞூஜைந்ததும
பாவிகாளி தென்னமாயம்‌ eum Loli (bl பூசலாய்‌
ஆவியா ரடங்கினா லைவரு மடங்குவார்‌. (௧௧௫)
விடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமாய்‌
மாடமுமக்கள்‌ பெண்டிர்சுற்ற மென்றிருமகு மாந்தர்காள்‌
நாடுபெற்ற நண்பர்கையி லோலைவம்‌ தழைழ்தபோது
ஆடுபெற்ற தவவிலை பெருதுகாணு மிவ்வுடல்‌. (௧௧௬)
இல்லைஇல்லை யென்றுகீ ரியம்புகின்ற வேழைகாள்‌
இல்லையென்று நின்றதொன்றை யில்லையென்ன லாகுமோ
ல்லையல்ல வொளன்றுமல்ல யிரண்டுமொன்றி நின்றகை
எல்லைகண்டு கொண்டபே ரினிப்பிறப்ப இல்லையே. (௧௧௭)
சிவவாக்கியர்‌ பாடல்‌, கடு

காரகார காரகார காவலூழி காவலன்‌


போரபோர போசபோச போரில்நின்ற புண்ணியன்‌
மாரமார மாரமார மரங்களேழு மெய்தச
சாமராம ராமராம நாமமென்று நாமமே. (௧௧௮)
நீபொரி லேபிறந்து நேயமான காயந்தான்‌
விடுவேறி கென்றபோது வேண்டியின்பம்‌ வேண்டுமோ
பாடிநாலு வேழமும்‌ பாரிலே படர்ந்ததோ
பேமிராம்‌ ராமராம நாமமென்று நாமமே. (௧௧௯)
உயிருன்மை யாலு... மெலெடுழ்‌ துவந்‌ இருந்திடும்‌
உயிருடம்‌ பொழி) போறு ரூபரூப மாயிடும்‌
உயிர்சிவ$ன்‌ மாய்சையாறி பயெரன்றையொன்று கொன்றிடும்‌
உயிருசம்தி மாப்மையாகி யெரன்றையொன்று இன்னுமே, (4 ௨0)

கெட்டெமுந்து வட்‌ மோ நிறதைந்தபல்லி யோனியும்‌


செட்டெ மும்இில்‌ 21 டமொன்று நின்றவொன்று sever io. Berd!
குட்டெழும்‌ இலம்‌ ன்று கொம்புகாமப்‌ ரூறிம்‌இடி
eats Grup, b Bev வட்டமிமொன்றில்‌ நேர்படானம்‌ மீசனே. ()
விண்ணிலுள்ள பேவர்க ளறிடியாணாக மெய்ப்பொருள்‌
கண்ணிலானி யாகவே கலந்துறின்ற ழரெம்பிரான்‌
மண்ணிலாம்‌ பிறப்பறுற்து மலாடிகள்‌ வைழ்தபின்‌
வண்ணலாரு மெம்முளே யம/நீதுவாழ்வ துண்மையே. (௧௨௨)
யிண்கடம்று நின்றசோடுி மேலைவாசலைத்‌ இறந்து
கண்களில்‌ வுள்ளே கலந்துபும்‌ இருந்மபின்‌
மணபிறமுந மாயமும்‌ மயம்கமு பறந்துபோய்‌
ஏஎண்கல£௰ வீசனோ டிபைக் இருப்ப நுண்மையே, (௧௨௩)
மூலமான மூச்சஇல்‌ மூச்சறிந்து விட்ட பின்‌
நாலுமா முன்னி௰லொழு மாட்டமாமி மாட்டிடில்‌
பாலனாகி நீடலாம்‌ பாப்பிரம மாகலாம்‌
ஆலமுண்ட கண்டா யம்மையாலை யுண்மையே. (௧௨௪)
மின்னெழும்து மின்பர£து மில்னொடுங்கும்‌ வாறுபோல்‌
எல்னுள்ரின்ற வென்னுளீச௪ னென்னுளே யடங்குமே
கண்ணிணின்ற கண்ணில்டேர்மை சண்ணறிவி லாமையரய்‌
ஏன்னுணின்ற வென்னைகா னியானறிரஈ்ம இல்லையே. (௧௨௫)
இருக்கலா மிருக்கலா மவலிலே யிருக்கலாம்‌
அரிக்குமால்‌ பிரமனு மசண்டமேழ்‌ கத்சலாம்‌
கருக்கொளாத குழியிலே சாலிடாத உண்ணிலே
கெருப்பறை இறம்தபின்பு நீயும்மான மீசனே. (௧௨௬)
௧௬ நிவவாக்கியார்‌ பாடல்‌,

ஏகபோக மாகிய விருவரு, மொருவராய்‌


போகமும்‌ புணர்ச்சியும்‌ பொருந்துமாற தெங்ஙவனே
ஆகிலு மழகிலு மகங்கணேய தானபின்‌
சாதலும்‌ பிறக்கிலு மிலலையில்லை யில்லையே. (௧௨௪)
வேதகனாவு பூகமாய்‌ விரவுமங்கி நீரதாய்‌
பாதமேயி லிங்கமாப்ப்‌ பரி சுபூசை பண்ணினால்‌
காதல்கின்று கடைஇறந்து எட்டறுக்‌2 ஞானிகள்‌
ஆதிய6த முங்சடம்‌ ரியவி! தாருமே (௧௨௮)
பருத்இநால்‌ மாரிச்டியிட்டு பரூரியோது மாந்தரே
துரு, ்இநால்‌ C1apie Buds நி வன்பகீங்க வவ்லிராப்‌
கருத்திதால்‌ சலைப்படுங்‌ ா௨நால சழிந்இடும்‌
இருத்திநால்‌ காவருஞ்‌ சிவாயவயு, கெழு துமே (௪௨௯)
சாவதான தத்துவச்‌ சடங்குசெய்யு மூமைசாள்‌
தேவர்கல்லு மாவரோ ிரிப்பகன்றி யென்செய்வேன்‌
மூவராலு மறியொணா। மூ. ரணன்‌ ups noe முந்து
காவலாக வும்முாளே 3 (இருப்பன்‌ & ft boy GL (௧௩௦)
காலைமாலை நீரிலே முழுகும்‌ மூடர்சாள்‌
காலைமாலை நீரிோேோு இடந்‌, 1ரை பென்பெறும்‌
காலமே யெழூர்‌ இருந்து (ண்சள்வுன்றி லொன்றையும்‌
மூலமே நினைக்‌ கிராகில்‌ மு) யாருமே (௧௩௧)
othr ga mugen sor சொென்றிரண்டு (வரோ
இங்குமங்கு மாயிரண்டு /வரே யிருப்பசோ
OGL கு மாகறின்‌ ௦ on Dept if யொன்றலோ
வங்கவாரஞ்‌ சொன்னபேர்சன்‌ வாயபுமூம்து மாவ வரே (௧௩௨)

இறையறை யிடைச்கிட வன்றுகதாமை யென்கு27


முறையறிந்து பிறந்தபோது மன்று தூமை யென்
கி நீர்‌
துறையறிந்து நீர்குளி/ச7 லன்காமை யென்கு 5]
பொறையிலாத நீகரோடும்‌ பொருந்துமாற தெங்ஙனே (௧௩௩)
சத்தம்வர்க வெளியிலே சலமிரு£து வர்ததும்‌
மழ்தமாக நீரிலேது வண்டுமாம்ஞூ மூடரே
சுத்தமேது சுட்ட தேநு தாய்மைசண்டு நின்றதேது
பித்தர்காய முற்றகே.து பேதமேது போதமே. (௧௩௪)
மாதமாதந்‌ தூய்மைதான்‌ மறந்துபோன தூய்மைமான்‌
மாகமற்று நின்றல்லோ வளந்துரூப மானது
நாதமேது வேதமேது நற்குலய்க ளேதடா
வேகமோதும்‌ வேதியர்‌ விளைந்தவாறும்‌ பேசடா (௧௩௫)
சிவவாக்கியர்‌ பாடல்‌, & G7

தூமையற்று நின்றல்லோ சுதீபமற்று நின்றது


ஆண்மையற்று நின்றல்லோ வழக்கமந்று நின்றது
தாண்மையற்று ஆண்மையற்று சஞ்சலங்க எற்றுநின்ற
தூமைதூமை யற்றகாலஞ்‌ சொல்லுமற்று நின்றதே. (௧௩௬)
ஊறிறின்ற தூரமையை யுறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைசவாற Cs at-1
நாறுதின்ற தூமையல்லோ நம்சூலங்க ளாவன
8றுகன்ற மூர_ரோயத்‌ தூமைநின்ற கோலமே, (௧௩௭)
தூமைகண்டு நின்றபெண்ணின்‌ தாமைதானு மூறியே
சமையெங்கு மாணும்பெண்ணும்‌ சேர்ந்துலகங்‌ கண்டதே
தூமைதானும்‌ ஆசையாய்‌ ுறம்திருந்த வனை
தூமையற்று கொண்டிருந்த தேசமேது தேசமே. (௪௩௮)
வேணும்வேணு மென்றுநீர்‌ வீணுழவ்று தேடுவீ/
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல இல்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத்‌ இறந்தபின்‌
வேணுமென்ற வப்பொருள்‌ விரைந்துசாண லாகுமே, (௧௩௯)
சிட்டரோது வேத (முர Elm heb Tg ங்ர்ளும்‌
௩ட்டகார ணஙப்களும்‌ யின்‌ 2 பெய்மை நூல்களும்‌
கட்‌ 9 GDI OU bw போதக ப 0) 7 i th eb பித்தெலாம்‌
பொட்டசாப்‌
ab (UPபறடிந்பதே
Leth Do, பிரானைய। வறிந்டிாபன்‌.
\ (௧௪௦)
நூறுகோடி. யாகமங்மள்‌ நூறுகோடி மந்தரம்‌
நூறுகோடி காளிருந்து மோதினா லவதென்பயன்‌
ஆறுமாறு மாறுமா யகத்திலோ மொழுத்துமாய்‌
ஏறு செழுத்தையோத வீசன்வர்து பேசுமே, (௧௪௧)
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனா!
ரு உட க rs :
மாலைகாலை யாய்ச்)ிவ5) மாயமேது செட்பிடீர்‌
காலைமாலை யய்றுகீர்‌ கருத்திலே யொடுங்கினால்‌
காலைமாலை யாடிநின்ற காலனிஃலை யில்லையே. (௧௪௨)
எட்டுமண்ட லத்துளே யிரண்டுமண்ட லம்வளைத்து
இட்டமண்ட லத்துளே யெண்ணியாது மண்டலம்‌
தொட்டமண்ட லத்திலே மோன்றிமூன்று மண்டலம்‌
ந௩ட்டமண்ட லத்துளே நாதனாடி. நின்றதே. (௧௪௩)

நாலிரண்டு மண்டலத்துள்‌ நாதனின்ற தெவ்விடம்‌


காலிரண்டு மூலகாடி கண்டதம்‌ குருத்இரன்‌
சேரிரண்டு கண்கலங்து இசைகளெட்டு மூடியே
மேலிரண்டு தான்கலந்து விசியாடி நின்றதே. (௧௪௪)
5௮ இவவாக்கயொ்‌ பாடல்‌,

௮ம்மையப்ப னப்புநீ யறிந்ததே யறிகிலீர்‌


அம்மையப்ப னப்புகீ ரரியய னரனுமாய்‌
அம்மையப்ப னப்புநீ ராஇயாதி யானபின்‌
௮ம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யானதே. (௩௪௫)
உருத்தரிப்ப BPO por GOT ல்சலந 4 கும்‌ நனோ

கருத்தரிப்ப ற்கு முன bl I GOT thi Den sym oot

Quits Boro 5 2 Cur acy u ம்‌ மிபாரு! (துமாற மெய்‌ ட்‌


குருத்திருத்தி வைக்தசொல்‌ சூரித்துணர்ந்நு rH frp ()
ஆஇயுண்டு வம்தமில்லை Woot aun cy வேதமில்‌
Cer QuyorG Gera gland eiaclud 5 Cy gif
ஆபயான மேமவரி லம இரா?)
BOE, வாயுவும்‌
வு
ஆதியன்று தன்னையு மாரறிவ ரண்ணலே, (௨௪௭)
புலால்புலால்‌ புலாலதென்று பேகுமைகள்‌ பேர)
புலாலைவி. மி மெம்பி ரான்‌ De Dayo (3) oh ப்ப்னே
புலாலுமாப்ப்‌ பிதற்றுமாப்‌ பேருவாவும்‌ பானுமாய்‌
புலாலிலே மூளை யு ib b பிர்‌ ம] வி] றும்‌ 5 யே, (௧௪௮)

உஇ. ரமான பா ல்குடித het 1G FH} Mar ith + Brn


இசதமா யிரும்‌/கொன்றி
| ்‌ 8
ரண்டிப। இழன்கலாப்‌

மஇரமாக விட்‌. Cag wim scr | jovi Our oot gy
சஇரமாய்‌ வளர்கசதேது சைவரான மூட பே, (௪௨௪௯)
உண்டகல்லை யெச்சிலென்‌ ள்‌ றிந்து பே 8)
பண்டுமச்சில்‌ov 6Gரையல்ே
OVO oI LAT LM Olah Glsனாம்‌ டேவ
அபில்‌ ம

கண்டவெச்சில்‌ பேளடா கலந்தபாி யப்ப்வே


கொண்டகத்த மேட iI முழிப்ப/ல ரத பூ ம) (4 நட)

ஓதிவை 35 லம ர) பணை படு 1 Mita


மாதுமக்கள்‌ சுற்றாத பார்சவ 1. bh B on
ஏதுபுக்‌ கொளித்ததோ வெங்புமாகி நின்றதோ
சோஇபுக்‌ கொளிழ்சமாயஞ்‌ சொலலடா சுவாமியே, (௧௫௧)
ஈணெருமை யின்கமுத்தி லிட்டபொட்‌।. ணங்மல்‌ போல
மூணுகாலு Five apy “அவிழ்க்க மூடர்காள்‌
மூணுகாலு லோகமு முடிவிலாத மூர்த்தியை
ஊணியூணி நீர்முடி நத வண்மை யென்ன வுண்மையே. (௧௫௨)

காவல்காது குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்‌


காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே
கூவமான கிழகரிக்‌ கூட்டிலே புகுந்தபின்‌
காவல்காலு குஞ்சதஞ்சு சானிழந்து போனதே. (s@a)
சிவவாகதிய। பாடல்‌, & Fa

மூலமாங்‌ சூளத்திலேமுளைத்தெழுந்த கோரையை


டாலமே யெழு ்இிரும்து நாலுஃட்‌ ப ஐுப்பிரோல்‌
பரலனாக வாழலாம்‌ பரப்பிரம மாகலாம்‌
ஆலமுண்‌்ட கண்ட பாத மம்மைபாத முூுணைமையே. (௧௫௪)
சசெம்பினிம்‌ களிம்புவ$த தாங்கள்‌ போலவே
வனும்‌ ஏுழிவுவ$ உ சேதியேது செப்பிடீர்‌
அம்பினி லு. T (0%) b வணியர பர கோது பை
வெம்பிடிவம்ப! வெட்பர்யே மெலிர்துமேல்‌ கல 0 இட
செம்பினிம்‌ களிம்புவிட்ட சே யே பு காணுமே (௧௫௫)
படிறா உயும்முமே பது (ணா WET TU
ஒடியபோடி LB (4,011 | நர்‌ முே Heth lao
தேடிவக்‌ உராலறும தி
8 .

at ba) Up b hl Our Cra bb


௩1 Dd (Lp ips ப்‌ இரு உர்வா ப ob pti niGeat
(5௫௬)
ணை பரும வட ற Cast [ Jere? a ழூ. ர
பிணங்கிலாழ மீபளரைொளிப்பாரணனை
ய கில்‌]
பிணய்ரூமோ ரிவி CourLy | evar Gb MI bh ‘hove arta
பிணங்கிலா? பெரியயின்பம்‌ பெட்றுரு ம லாகுமே, (௧௫௭)
ம்னிலைக்சி இவ 0 இலலை. பனறுமின்றும்‌ வே Susi
Loot im i & Bo @oi pee Al Gl Laks Buen
ஆட 1.50 vd al Ghost v3) veOd யன்று வ்அறும்‌ Ga Bui r
ஆ! முழைச்சி overt wir Bai Tot பண்ணும்‌[, (௫௮)
மாட்டிறைச்சி இன்பதுலலை யன்றுமின்றும்‌ வேதிய/
மாட்டிமைச்சி பலலவோ ug ba Bs மிழிவது
ப்ர ரி, bd HY ory oven பன்றுமின்றும்‌ Cou Suir
மானுட) லப மார/பினூ லணிவதும்‌.
(௧௫௯)
அம்பிமீ ரனைழ்றுயிர்ககு மாறிய நிம்பது
YiGe ர௬ுமைப்பிடிமு கத்தரித்து விட்டது
மைக்கிடிம்‌ பிமந்திமந்து மாண்டுமாண்டு போவது
மொக்கிடி லுமஃ்சூமா இுணர்த்திவில்‌. துண்மையே, (௧௬௦)
ஐயன்வஈது மெய்யகம்‌ புகு$துவாற தெங்ஙனே
செய்யஇங்க ய ங்குரும்பை நீ புஞூந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யமம்‌ புகுங்துகோவில்‌ மொண்டபின்‌
வையக தஇல்‌ மாந்தசோடு வாய்திறப்ப இல்லையே, (௧௬௧)
நவ்வுமவவை யுய்கடம்து மாடொணா தடியின்மேல்‌
வவ்வுயய்வு ஞூஞ்சிறந்த வண்மைஞநான போதகம்‌
ஒவுசுத்தி யுணணிறைங்‌ துச்சியூ பருவியே
இவ்வ்வகை யறிட்தபேர்க ளீசனாணை மீசனே, (௧௬௨)
20 திவவாக்கியா பாடல்‌,

அக்கர மனாதியோ வாத்தும மனாதியோ


புக்கிருந்த பூதமும்‌ புலங்களூ மனாதியேோ
தக்கமிக்க HVE HEY சாத்திர மனாகியோ
தீற்பரத்தை பூடறுத்த சற்குரு வனுதியே, (௧௬௩)

பார்த்ததேது பார்த்திடில்‌ பா/வையு டழிமஇடம்‌


கூத்ததா பிருப்பிராய்‌ குறிப்பிலச்‌ சிவமதாம்‌
பார்த்த பாடத்த போதெலாம்‌ பா ர்வையு LN th eB |
பூத்தபூவுய காயுமாய்‌ பொரும்‌, துவி ப்றப்பிவே. (2௬௪)
நெற்றிபத்தி யுழலுனெம கீ௨மா வழம்இனைப்‌
பத்தியொத்தி நின்றுகின்று பர்றறத்த தென்பலள்‌
உற்றிருந்து பாரடா aon odertald& Grp olen all
அத்தனா Lp 6 Gt (DD th வன்ன னதுயே (௧௬௫)
கருத்தரி ம்ஞூ மள்ளெ ரு சாயம்‌ நின்‌ ற்‌) தெவ்வி।
உருத்தரிக்கு மூள்‌ெ ol or ir (put ப்புநின்ற a boc ¢ ட
அ௮ருட்டரிக்கு மு
(Lp ow Co) on லா மாசை Dem a Qaoele ம்‌
இருக்கறுத்துக்‌ கொண்டல்லோ சிவா யமென்று கூறுவீர்‌, (௧௬௬)
கருத்தரிக்கு மூன்னெலாய்‌ எரயறின்ற தேயுவியில்‌
உருத்தரிக்கு முன்னெலா மூயிர்ப்பு நின்ற தப்புவில
அருட்ட! 5G முூன்னனலா மாசைநின்ற வாயுவில்‌
திருக்கறுத்துக்‌ கொண்டமே8 வாயன்‌ நு கூறுமே. (௪:௬௭)
தாதரான STA Wye கலத்தலுவ்ள ode வரும்‌
கூகிக்ரைப்‌ பறச்சிமச்கள்‌ கூடி செய்த சாரியம்‌
வீதிபோகு மீசனை விபைங்துகல்‌ அிவரிக்குதும்‌
பாதகங்க ளாகவே பலிமதழே Poi Gu. (4௬௮)
ஓடியோடி. பாவிழைத்‌ துள்ளங்கால்‌ 'வளு, hb oh) ls
பாவியான | th Cant ou oh பாலிலே பூதித்ததும்‌
பணிக்கன்வந்து பார்த்தும்‌ பாரமில்லை யென்றும்‌
இழையறுந்து போனதும்‌ என்னமாய மீசனே. (௧௬௯)
ச.இரம்நாலு மறையுமிட்டு தானதய்கி மூன்றுமே
எஇ.ரதான வாயுவாறு யெண்ணும்வட்ட மேவியே
உதிரம்கான்‌ வரைகளெட்டு மெண்ணுமென்‌ சிரரன்மேல்‌
கஇரதான காயகத்தில்‌ கலந்தெழுந்த நாதமே, (௧௭௦)
நாலொடாறு பத்துமேல்‌ நாலுமூன்று மிட்டபின்‌
மேலுபத்து மாறுடன்‌ மேதரண்ட சொன்றுமே
கோலியஞ்‌ செழுத்துளே குருவிருந்து கூறிடில்‌
கோவமேனி நாதமாய்த்‌ தோம்றிரின்ற கோசமே. (sors)
சிவவாக்கியர்‌ பாடல, ௨௧

கோசமா யெழுந்ததுங்‌ கூடுருவி நின்றதும்‌


தேசமாய்ப்‌ பிறந்ததுஞ்‌ சிவாயமஞ்‌ செழுத்துமே
ஈசனா ரிருந்திட மனேகனேக மந்திரம்‌
ஆகமம்‌ நிறைந்துறின்ற வைம்பத்தோ ரொழுத்துமே. (௧௭௨)
அங்கலிங்க பீடமா யையிரண்‌ டெழுத்திலும்‌
பொங்குமா மரையிலும்‌ பொரும்துவார்‌ மனக்‌இனும்‌
பங்குகொண்ட சோ௫ியும்‌ பரர்தவஞ்‌ செழுத்துமே
சிங்கமா? வோசையஞ்‌ சிவாயமல்ல இல்லையே, (௧௪௭௩)
உமையில்லாப்‌ பேரொளிக்கு ஞருவமான தெவ்விடம்‌
உவமையாகி பண்டத்து லுருவிநின்ற தெவ்விடம்‌
வமதான பரமனார்‌ ஐரித்துநின்ற O) 4 ual eb
குற்பரம் இல்‌ சலம்பிறந்து தாங்கிநின்ற ெவ்விடம்‌, (௪௪௪)
ு௩மகாக வெருதுமூன்று என்றையின்ற தெல்விடம்‌
சொல்லுகீழு லோகமேமும்‌ நின்றவாற ெவ்வி!_ம்‌
அவள கான மேருவும்‌ அம்மைமான அதெவ்விடம்‌
அவனுமவளு மாடலா லருஞ்சீவன்‌ பிற தே. (௧௭௫)

உறிக்குகின்ற தெவய்விட மொடுங்குகின்ம தெவ்விடம்‌


கஇக்ளுகின்ற தெவ்விடங்‌ கன்றுறக்க மெவ்விடம்‌
பஇம்கரின்ற பெவ்விட மதிமயக்க மெவ்விடம்‌
விதிக்கவல்ல ஞானிகாள்‌ விரி$துரைகக வேணுமே, (௧௪௬)
இரும்பியடி வாசலெட்டு தியமுரைம$, வாசலெட்டு
மரு பதிலா கமோலமெட்டு வன்னியாடு வசலெட்டு
துரும்பில 2 கோலமெட்டு சுத்திவர to ahem Gir
அரும்பிலா5 பூவுமுண்‌ டையனாணை யுண்மையே, (௧௪௭)
தானிரும்து மூலவய்கி பணலெழுப்பி வாயுவால்‌
தேனிரு$து வரைஇழந்து இத்தியொன்று வொத்தவே
வானிருகத மஇயமூன்‌,று மண்டலம்‌ புகு$தபின்‌
ஊனிருக்‌ தளவுகொண்ட யோகிகல்ல யோகியே, (௧௪௮)
மூதி மனாய்‌ நினைந்தபோது முடிந்தவண்ட& துச்சிமேல்‌
Lids @)(h மம்மையும்‌ பரிங்துவாட வாடின]
சித்தரான ஞானிகாள்‌ இல்லையாட லென்யிர்காள்‌
அ ச்தனுட லுற்றபோ தடங்கலாட லுற்றதே, (௧௪௯)
ஒன்‌. றுமொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்றுமின்று மொன்றுமே யனாதியான தொன்றுமே
கன்றல்கின்ற செம்பொனைக்‌ களிம்பறுத்து காட்டினால்‌
௮ன்றுதெப்வ மும்முளே யறிந்ததே சிவாயமே, (௧௮௦)
௨௨ சிவவாக்கியா பாடல.

இருவசரா லெடுத்சகாய மில்லையம்ப லழ்துளே


௮றிவினா லெடுத்தகாய மஞ்சினா லமைந்ததே
கருவினாத மூமிபோய்‌ கழன்றதவாச லொன்பதும்‌
ஒருவரா லொருவர்கூடி யுள்ளுளே யமர்ம்ததே. (௧௮௧)
வட்டமான கூட்டிலே வளர்ம்தெழுங்த வம்புலி
சட்டமீ படைத்திலே சய்குசக்‌ ay disor
விட்டது சுவாசலில்‌ கதவினா லடைத்த।
1601
* a a . - .
மூட்டை.யி லெழு$தசவன்‌ விடடவாற மிெங்ஙனே, (௧௮௨)

கோயில்பள்ளி யேதடா குறி? துமின்‌ 2 G5 gta


வாயினால்‌ தொழுதுகின்‌ ௩ wi GTia Con a1
நானமான பள்ளியில்‌ கன்மையாய்‌ வண கினால
காயமான பள்ளியிம்‌ காணல! மிறைபயே. (௧௮௩)
நல்லவெள்ளி யாறதாய்‌ நயந்கசெம்பு பலதாய்‌
கொல்லுநாக மூன்றகாக்‌ குலாவு௪ ம்பா GOTT GOT Ld ru)
வில்லினோசை யொன்றுடன்‌ விளங்க வு வல்லிராப்‌
எல்லையொத்த சோதியானை யெட்டிமாதம்‌ தாருமே. (௧௮௪)
மனத்தகத்‌ தழுக்கருத மவுனஞான யோவிகள்‌
UCT bE இருக்கினு மனத்தகம்‌ இழு சுர
மனதத்கச்‌ தழுக்கறுத்த U Aerot oot Cui Daou
முலைத்தடத்‌ இருக்கினும்‌ பிறப்பறுத்‌ இருப்பே (௮௮௫)

உருவுமல்ல வொளியுமல்‌ ௩ அவான்


2 இ நின்றே
மருவுமல்ல க%தமல்ல மாம்கமாடி யுற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும। வி தானுமான்‌
றரியதாக Bloor mC wir eno TOUT aN GF ousved Gs. (2௮/௬)

ஓரொழுத்‌ துலவெலா முதித்தமவட்‌ சரத்துளே


ஈரொழுத்‌ இயம்புகின்ற மின்பமே தறிகிலீர்‌
மூவெழுத்து மூவராய்‌ மூண்டெழும்த pi baa
நாலெழுத்து மாவிலே ௩வின்றதே சிவாயமே. (௧௮௭)
ஆதியந்த மூலவி£து மாதமைநது பூதமாய்‌
ஆதியந்த மூலவிந்து நாதமை% கெழுத்துமாய
ஆதியந்த மூலவிந்து காதமேவி நின்றதும்‌
ஆதியந்த மூலவிந்து மாதமே சிவாயமே. (௧௮௮)
ன்னமிட்ட பேரொலா மனேகய்கோடி வாழவே
சொன்னமிட்ட போேொலா௩ துரைத்தனய்கள்‌ பண்ணலாம்‌
வின்னமிட்ட பேொலாம்‌ வீழ்வர்‌ ஈரகிலே
கன்னமிட்ட பேொலாய்‌ கடந்துநின்றஇன்ன
மே, (௧௮௯)
சிவவாக்கியா பாடல்‌, உ௩

ஒதொணாமல்‌ நின்றநீ ரறக்கமூணு மற்றநீர்‌


சாதியே மற்றநீர்‌ சங்கையன்றி நின்றீர்‌
Car Bora A AC ov ருறிப்புணர்‌ ்து நின்றநீ
ஏதுமனறி நின்றநி ரி யங்ளும ஈறு தெ ந்ஙேே. (௧௯௦)

பிறந்தபோது கோவண மிலங்குநூல்‌ குடுமியும்‌


பிற? டன்‌ பி ல்‌ தே nil ிறங்குமாற்‌ G1 iio) sour
மறந்‌ நாலு வே ம்ப மனத்துளே யுஇம்்தோ
நிலம்‌ க வானிடி/ து நின்ற (ol sat eat வல்லே ௦ (௧௯௧)

gb) (hb Du jor hs । கொல்லனுண்டு சசொர்ணமான சோஇயுண்டு


இரும்‌, HLL UI fool i 5) ிலுன்னி 5ற்‌, Bi DLP ay db ov OO Tru)
QU uh, heb Bit cool] » யே இயங்ககாய்‌ விரிந்‌ இடும்‌
நிருக்கம/ன சோஇயு நீயுமல்ல இல்லையே (௧௯௨)
ேடமிட்டி மினிறுலம்கி மிக்கதூப தஇபமாய்‌
ஆடறும்து கூறுபோட்ட வவர்கள்‌ போலும்‌ பண்ணு 7
மேடிவை4 % செம்பெலாம்‌ இரள்படப்‌ பாப்பயே
போடுமின்‌ tyr பபூசை (புசையென்ன பூசையே, (௧௯௩)

முட்கெஷ்ட தூமையின்‌ முளைத்தெழுந்த வனை


al டிம/பொண்டு நின்றிடங்‌ கடந்துமோக்க வல்லிராய்‌
(pi Goda bindoy முடியினினத காதனை
ட்‌ ரு « ட்‌ ச

எட்டுஇம்ருங்‌ கையினா லிரு$தவீட பாகுமே, (௧௯௪)


அருக்கோடு Og rial LD eb! wu பு௦த்திலே
Ohi Uh | மியேறு ம்ர்ர்டை (9) பருங்கிநின்‌ ம Cn i eminent
உருக்கயோ பெழும்‌ நளே யொப்பிலா5 வெளியிலே
பிருர்ப வட போலேடயினிப்பிறப்ப இல்லையே. (௧௯௫)
(0 பவழ 4 Cin Bu மூளை, க்வி bu 'சழுழ்தில்‌ மேல்‌
து (Lpiool DEE FIL! குலை,உரலேற் துடி லர 1B il
பெனவட்‌।.. மன்றுளே உவின்றஞா 6 மாலோ
ஏலவட்ட பாவியே யிருந்தமே சிவாயமே. (௧௯௬)
சுஃ்லெம்‌ இசையுளே சுரோணிதத்துன்‌ வாசலுள்‌
முச்சதிர மெட்டுலே மூலாதார வரையிலே
௮ச்சமழ்ற சவ்வுஷோ யரியர னயனுமாப்‌
உச்சுரிக்கு மந்இர முண்மையே சிவாயமே. (௧௯௭)

வுநீரு மென்மனம்‌ பொருந்துகோறி லென்னுளம்‌


ஆவியோடு லிய்கமாய கண்டமெங்கு மாகினாம்‌
மேவுகின்ற ஐவரும்‌ விளங்குதீப தீபமாய்‌
ஆன்ற கூத்தனுக்கோ ரந்இசந்தி யில்லையே, (௧௯௮)
௨௮ திவவாக்கியர்‌ பாடல்‌,

உருக்கலந்த பின்னல்லோ வுன்னைகா னறிந்தது


இருக்கிலென்‌ மறக்கிலென்‌ னினைந்திருந்த போதெலாம்‌
உருக்கலநது நின்றபோது நீயுமானு மொன்றலோ
இருக்கலந்க போகோ தெளிந்ததே ஏவாயமே. (௧௯௯)
சிவாயமஞ்‌ செழுத்திலே கெளிட்துகதேவ சாகலாம்‌
வொயமஞ்‌ செழுக்துளே தெளிந்துவான மாளலாம்‌
சிவாயமஞ்‌ செழுக்துளே கெளிந்துகெரண்ட வா ன்பொருள்‌
சிவாயமஞ்‌ செழுத்துளே கெளிந்துகொள்ளு முண்மையே.(௨௦௦)
பொய்க்குடதக்‌ தஇலைந்தொதுங்கி போகம்விசு மாறுபோல்‌
இச்சடமூ மிட்தியமும்‌ நீருமே லலைஈ்ததே
உக்குடஞ்‌ சவத்தைமொண்‌ ॥ மர்ந்திருந்த வாறுபோல்‌
இச்சடஞ்‌ சிவத்தைமொண்டு கந்தம/ம்‌ இருப்பே. (௨௦௧)
பட்ட முங்‌ கயறுபோல்‌ பறக்கநில்‌்ற வேனை
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சுப்‌ போட்டா
தெட்டலும்‌ படாதடா சீவனை விடாதடா
தட்டறவே சிக்கெனக்‌ களவறிட்த கள்ளனை. (௨௦௨)
அல்லிறந்து பகலிறந்த சம்பிரம மிறங்துபோய்‌
அண்டரண்‌। - முல்குb a Core Qoota ரபமாய்‌
சொல்லிமந்து மனமிறம? ௬௪ சொரூப வுண்மையைச்‌
சொல்லியாற வென்னில்வேறு துணைவரில்லை யா தே. (௨௦௩)
யிரண்டு இங்கள। யடய்கின்ற தூமைதரன்‌
கையிரண்டு காலிரண்டு சண்ணிரண்டூ மாதியே
மெய்திரண்டு ச$கமாய்‌ விளங்கிரச கமழும்‌
அய்யகாய பானதுஞ்‌ சொல்லுகின்ற தூமை (௨௦௪)
அம்கலிய்க பீடமு மசவைமூன்‌ நெழுத்தினுஞ்‌
சங்குசக்‌ கரத்தினுர, சகலவா னகச்இனும்‌
பங்குகொண்ட போகிகள்‌ பரமவாச லஞ்சினும்‌
இம்ககாத வோசையுஞ்‌ சிவாயமல்ல இல்லையே. (௨௦௫)
அஞ்செழுத்து மூன்றெழுத்து மென்றுரைக்கு மென்பர்காள்‌
அஞ்செழுத்து மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்‌
அஞ்செழுத்து மெஞ்சழுத்தி ௮வ்வெழுக்‌ தறிந்தபின்‌
அஞ்செழுத்து மவ்வின்வண்ண மானழே சிவாயமே, (௨0௬)

ஆதரித்த மந்திர மமைந்தவாக மய்களும்‌


மாதர்மக்கள்‌ சுற்று மறக்கவந்த நித்திரை
ஏ.துபுக்‌ கொளித்ததோ வெங்குமாகு நின்றதோ
சோஇபுக்‌ கொளிக்திடஞ்‌ சொல்லடா சுவாமியே. (௨௦௭)
திவவாக்கியொ பாடல்‌,

௮க்கர மனாதியோ வாத்துமா வனுஇயோ


YEO Hes பூதமும்‌ புலன்களு மனாதியோ
தக்கமிக்க நால்களுஞ்‌ சதாசிவ மனாஇியோ
மிக்கவந்த யோடுகாள்‌ விரைம்துரைக்க வேணுமே. (௨0௮)
அறிவிலே பிறந்திரு£ சாசமங்க ளோ துநீர்‌
கெறியிலே மயங்குகின்ற கேர்மையோர்ந்‌ தறிதஇிலீ
உறியிலே அியிரிருக்க வா்‌ புருர்து வெண்ணெய்தே
டறிவிலாத ரூடரோ டணுகுமாத தெங்ஙனே. (௨0௯)
அள்ளிநீரை விட்டதே. கங்கையிர்‌ குழைக்கதேது
மெள்ளவே மிணமிணென்று விளம்புகிற்கு மூடர்காள்‌
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர்‌ விளம்பிடீர்‌. (௨௪௦)
ன்னைகர்ப்பம்‌ தூமையி லவதரித்‌ந சுக்கிலம்‌
மன்னையே தரிம்ததும்‌ பனி$துளிபோ லாகுமே
உன்னிமொக்கு எழலுர்‌்தாமை யுள்ளுளே யடங்கிடும்‌
பின்னையே பியப்பது” தூமைகாணும்‌ பிழ்தரே. (௨௧௧)
அழுக்கறந்இி னஙகுரித்‌ தழுச்கருக மாந்தரே
அழுக்கிருகத மெவ்மி. மழுர்கிலாக தெவ்விடம்‌
அழுக்கிருந்த தவ்விடத தழுக்சறுாக வல்லிரேல்‌
அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே. (௨௧௨)
அணுத்தாண்ட கண்‌ மா யனைக்துபல்லி யோனியாய்‌
மனுப்பிம% மோதுவைமச நாலிலே மயங்குdi
சனிப்பசேரலு சாவதேது தாபாத்இ ஞாூடுபோப்‌
பின்ப்பதேது ரிற்பேது நீர்கினைந்து பாருமே, (௨௧௩)
ஆதியாகி யண்டாண்ட மப்புறம்து மப்புறம்‌
சோதியாகி நின்றிலய்பு சருதிமாஉ சேோமனை
வேதியாமல்‌ தம்முளே வேம்துணர்ந்த ஞானிகாள்‌
பேதமென்ற தொன்றுமில்லை யில்லையில்லை பேஃமே. (௨௧௪)
ஆக்கைமூப்ப இல்லையே யாஇகா சரணத்திலே
மாக்கைமூக்கை யுள்மடித்து நாகனாடி யூடுபோய்‌
ஏக்கறுழ்‌இ செட்டையு மிறுக்கமுத்த வல்லிராவ்‌
பார்க்கபார்க்க இக்கெலாம்‌ பரப்பிறம மா குமே. (உகடு)
அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு மல்லல்செய்து நிற்பதும்‌
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யமர்ந்துளே யிருப்பதும்‌
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யாகரிக்க வல்லிமோல்‌
அஞ்சுமஞ்சு மும்முளே யமர்ந்சதே Raw, (௨௧௬)
உள திவவாக்கியர்‌ பாடல்‌,

அஞ்செழுத்தி னாதியா யமர்ந்துநின்ற தேதடா


கெஞ்சமுத்தி நின்றுகொண்டு நீசெவிப்ப தேதடா
௮ஞ்செழுத்தின்‌ வாளதா லறுப்பதாவ தேதடா
பிஞ்செழுத்தி னேர்மைதான்‌ பகுத்துரைக்க வேண்டுமே. (௨௧௭)
உயிரிருந்த தெவ்விட முடம்பெடுப்ப இன்முனம்‌
உயிரதாவ தேத!.்ஜ. வுடம்பதாவ தேத.டா
உயிரையு முடம்பையு மொன்றிவிப்ப தேதா
உயிரின லுடம்பெடுத்த வுண்மைஞானி சொல்லடா, (௨௧௮)
அறிவினா லெடுத்தமாட% தில்லையம்‌ பலக்துளே
அறிவினை லெடுத்தமாட மச்சினா லமைந்ததே
கருளினாக மூட்‌போய்‌ கழன்றவாச லொன்பதும்‌
ஒருவராட. வொருவசோடி யுள்ளுளே யம/ந்தறே. (௨௧௯)
உருத்தரிப்ப தற்குமுன்‌ னுயிர்புகும்து நாதமும்‌
கருத்தரித்த தற்குமுன்‌ காயமென்ன சோணித ம
௮ருட்டரிப்ப தற்குமுன்‌ னறிவுமூலா காரமாம்‌
குருத்தரிந்து கொள்ளுவீர்‌ குணங்கெடுங்‌ குரு யே (௨௨0)
எங்குமுள்ள வீசனா மெம்முடல்‌ புகுந்தபின்‌
பங்குகூறு பேசுவார்‌ பாடுமின்‌ ஒளிர ஸ்லே
எங்கள்‌ தெய்வ முங்கள்ெய்வ மென்றிரண்டு பேடமோ
உங்கள்பேச மன்றியே வுண்மைசெண்டு மில்லையே (௨௨7)
அரியுமாகி யரனுமாகி யண்டமெங்கு மொன்றதாப்‌
பெரியதாதி யுலகுதன்னில்‌ நின்‌தயாத மொன்றஙலோ
விரிவிதென்று வேறுசெய்து வேடமிட்‌.... மூ. ரே
௮றிவினோடு பாருமிங்கு மொங்குமெய்கு மொன்றே (௨௨௨)
வெந்தகீறு மெப்க்சணிர்து வேடமும்‌ தரிக்க]
சிந்தையுள்‌ நினை துமே Bergen Ie VSS Lath be) a
முந்தமம்‌ இரத்திலோ மூலமம்‌இ ரத்இிலோ
எந்தமந்தி ரத்திலோ விசன்வம இயங்குமே. (௨௨௩)
அ௮காரகா ரணத்திலே யனேகனேக ரூபமாய்‌
உகாரகா ரணச்திலே யுருத்தரித்து நின்றனன்‌
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற வையகம்‌
இகா.கா ரணத்இதிலே கெளிநங்ததே வொயமே, (௨௨௪)
௮வ்வெழுத்தி லுவ்வுவர்ம காரமுஞ்‌ செனிச்ததோ
உவ்வெழுக்‌.து மவ்வெழுத்து மொன்றையொன்று நின்றதோ
செவ்வையொத்து நின்றல்லோ சவெபதங்கள்‌ சேரினும்‌
நிவ்வையொத்த ஞானிகாள்‌ விரைந்துரைக்க வேணுமே. (௨௨௫)
தஇிவவாக்கயொ பாடல்‌. உ௭

ஆதியான வஞ்சிலு மனாதியான நாலிலும்‌


சோதியான மூன்றிலுஞ்‌ சுரூபமற்ற ரெண்டிலும்‌
நீதியான தொன்றிலே நிறைநதுநின்ற வஸ்துவே
ஆ௫யான தொன்றுமே யற்றதஞ்‌ செழுத்துமே.
வானிலாக தொன்றுமில்லை வானுமில்லை வானிடில்‌
ஊனிலாத கொன்றுமில்லை யூனுமில்லை யூனிடில்‌
மானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நானிடில்‌
தானிலாத தொன்றுமே தயங்கியாடு மொன்றதே,
dN baGar மெழுக்கையூனி சொல்முகத்‌ இருத்இியே
துன்பவின்ப ேங்கடங்து சொ ல்லும்காடி. யூரிபோய்‌
DY (Lp sb DB LDIT 601 வக்கரத்தி எங்கியை மெயெழுப்பியே
அஆனுபங்க யங்௩ட£ தப்புறத்து வெளியிலே. (௨௨௮)
விழிந்தகண்‌ குவித்தபே! நடைந்துபொ யெழுத்தெல்லாம்‌
Mari ahi. Iraq வீடமான வெளியிலே
அழுங்தினாலு மதிமயங்கி யனுபவிக்ஞூம்‌ வேளையில்‌
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. (௨௨௯)
மல்லமஞ்‌ சனங்கள்‌ தேடி நாடிநாடி. மயோடுநீர்‌
கல்லமஞ்‌ சனய்களுண்டு காதனுண்டு டம்முளே
எல்லைமஞ்‌ சனங்கள்‌ மேடி யேகபூசை பண்ணினால்‌
இல்லைமேவு சீவனுஞ்‌ Nuns sg) or blew. (௨௩௦)
உயிரகத்தில்‌ கில்றிடு முடம்பெடுத்த தற்குமூன்‌
உயிரகார மாயிரு முடலுகார மாயிடும்‌
உயிரையு முடம்பையு மொன்றிவிப்ப தச்சிவம்‌
உயிரினா லுடம்புமா னெடுத்தவா ௬ுரைக்கிலே. (௨௩௧)
அண்டமேழு முழலவே யனங்தயோனி யுழலவே
பண்டுமா லயனுடன்‌ பரந்துநின்‌ றுழலவே
எண்டிசை க_ம்துநின்‌ நிருண்டசத்தி யுழலவே
௮ண்டரண்ட மொன்றதா யாஇடட்ட மாடுமே, (௨௩௨)
உருவநீ ௬ுறுப்புகொண்‌ டுருத்தரித்து வைத்திடும்‌
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூட
கரியமாலு மயனுமாக்‌ காணொணாத்‌ கடவுளை
உருமையாக வும்முளே யுணர்ந்துணர்ந்து கொள்ளுமே . (௨௩௩)
பண்ணிவைத்த கல்லையும்‌ பழம்பொருள தென்றுகீர்‌
எண்ணமுற்று மென்னபே ருரைக்குறீர்க ளேழைகாள்‌
பண்ணவும்‌ படைக்கவும்‌ படைத்துவைக்‌ தளிக்கவும்‌
ஒண்ணுமாக யுலகளித்த வொன்றைகெஞ்சி லுன்னுமே . (௨௩௪)
2-8) சிவவாக்கியர்‌ பாடல்‌,

நாலதான யோனியுள்‌ ஈவின்றவிந்து மொன்றதாய்‌


ஆலதான வித்துளே யமர்ஈ்தொடுங்கு மாறுபோல்‌
சூலதான வுற்பனஞ்‌ சொல்வதான மந்‌இரம்‌
மேலதான ஞானிகாள்‌ விதித்துரைக்க வேணுமே. (௨௩௫
அருவமா யிருந்தபோ தன்னையய்‌ சறிந்திலை
உருவமா யிருந்தபோ துன்னைதா னறிந்ததன்‌
குருவினால்‌ கெளிம்துகொண்டு கோதிலாக ஞானமாம்‌
பருவமான போதலோ பரப்பிரம மானதே. (௨௩௬;
பிறப்பது மிறப்பறும்‌ பிறட்திடா திருப்பதும்‌
மறப்பது நினைப்பது மறந்ததைம்‌ தெளிம்ததும்‌
துறப்பதுந்‌ தொடுப்பதுஞ்‌ சுகித்துவரி யுண்பதும்‌
பிறப்பது மிறப்பதும்‌ பிசத்தைவிட்ட தங்குமே (௨௩.௪;
கண்ணிலே யிருப்பனே கருங்கடல்‌ சடை HLM ov
விண்ணிலே யிருப்பனே மேவியம்கு நிழ்பனே
தன்னுளே யிருப்பனே கராதலம்‌ படைத்தவன்‌
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே. (௨௩௮)
ஆகொறு தேடினு மானைசேனை ேடினும்‌
கோடிவாசி தேடினுங்‌ குறுக்கேவந்து நித்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகம்துசெய்த தர்மமும்‌
சாடிவிட்ட ருகிரைபோல தர்மம்வா்து நிற்குமே. (௨௩௯)
எள்ளிரும்பு கம்பிளி பிடும்பருத்தி வெண்கலம்‌
அ௮ள்ளியுண்ட மாதனுர்கோ ராடைமாடை. வஸ்‌.இரம்‌
உள்ளுருக்கு வேதியர்க்‌ குற்றதான மீதரால்‌
மெள்ளவந்து கோயனைத்து மீணடிமு்ஞ்‌ சிவாயமே (௨௧0)
ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனமாய்‌ கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத்‌ இழுக்கத்‌/
சொணாலு மறியொணழாமை வாதுசிம்ம ௩தரை
பைதயான மனிதர்பண்ணும்‌ பிரளிபாரும்‌ யாருமே. (௨௪௧)
மருள்புகு௩்த சிட்சையால்‌ மயங்குகின்ற மாம்தயே
குருக்சொடுத்த wi Bru Oaranbbis வல்லிமோல்‌
குருக்கொடுத்த தொண்டரும்‌ குகனொடிந்த பிள்ளையும்‌
பருத்தெபட்ட பன்னிரண்டு பாடிதொன்‌ படுவரே, (௨௪௨)
ன்னைகர்ப்ப வறையதறழ்சு எய்கியின்பிர காசமாய்‌
அங்தறைக்குள்‌ வம்‌இரும்‌ தரியவிந்து ரூபமாய்‌
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்‌
தங்கம்‌ பெருமைதம்து தலைவனாய்‌ வளர்த்ததே, (௨௪௩)
திவவாக்கியா பாடல்‌, ௨௯

உன்னையற்ப கெரமு மறந்திருக்க லாகுமோ


உள்ளமீ துறைந்தெனை மறப்பிலாச சோதியை
பொன்னை வென்ற பேரொளிப்‌ பொருவிலர்த வீசனே
பொன்னடிப்‌ பிறப்பிலாயை யென்று௩லக வேணுமே, (௨௪௪)
பிடி.க்கதெண்டு மும்மதோ பிரமமான பித்தர்காள்‌
சடிச்தகோல மத்றைவிட்டு சாஇபேய்‌ கொண்மினோ
வடத்திருந்த கோர்சிவத்தை வாய்மைகூரா வல்லிரேல்‌
இடுக்கமாற்ற வீசனைச்‌ சென்றுகூற லாகுமே. (௨௪௫)
சத்தி தயவு தயங்கெய்கி னோசை8
ASG Dac சிவாயமான பவனும்கீ
முத்‌இடீ முதலுநீ மூவரான தேவாகீ
SB LT மும்முளே யறிஈ்துணர்நது கொள்‌ ரமே. (௨௪௭)
சட்டையிட்டு மணிழுலங்குஞு சாழம்திச்‌ சமரே
டொஸ்தகத்தை மெத்தவைத்து போடிமோறும்‌ பொய்யமே
நிட்டையேது மானமேது நீரிருந்த வக்ஷரம்‌
பட்டையேது சொல்லிே பாமகம்‌ கபட. “௨௪௭)
உண்மையான சுக்கில முபாயமா' யபிருந்ததும்‌
வெண்மையாக நீரிலே விரைந்துகீர தானதும்‌
தண்டையான காயமே His
i WhO LT
ool pied
தெண்மையான ஞானிகாட தெளிட்துரைக்க வேணுமே. (௨௪௮)
வஞ்சகப்‌ பிறவியை மனமழ்துளே விரும்ப்யே
அஞ்செழுத்து லுண்மையே யறிவிலாத மாம்தர்காள்‌
வஞ்சகப்‌ பிறவியை வநைகத்திடவும்‌ வல்லிரால்‌
அஞ்செழுத்து னுணமையே யறிந்துமாண லாகூமே, (௨௪௯)
காயிலாம? சோலையிழ்‌ கனியுகந்த வண்டுகள்‌
ஈயிலாத தேனையுண்‌ டி. ராப்பக லுறய்கிறீர்‌
பாயிலாத கப்பலேறி யக்கரமைப்‌ படுமுனே
வாயினா லுரைப்பகாசூ மோமவுன மானமே, (௨௫௦)
பேய்கள்‌ பே.ப்க ளென்இிறீ! பிதற்றுகன்ற பேயர்காள்‌
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதுிபூசை கொள்ளுமோ யனாஇபூசை கொள்ளுதோ
காயமான பேயல்லோ கணக்கறி£து கொண்டதே. (௨௫௧)

மூலமண்ட லத்‌ இலே முச்சஇர மாதஇயாய்‌


நாலுவாச வெம்பிரான்‌ நடுவிஇத்த மந்திரம்‌
கோலியெட்‌ டி.தழுமாய்‌ குளுந்தலர்ந்த இட்ட.மாய்‌
மேலும்வேறு காண்கிலேன்‌ விளைர்ததே வாயமே, (௨௫௨)
கட இவவாக்கியர்‌ பாடல்‌.

ஆதஇகூடு நர்டியோடு காலைமாலை நீரிலே


சோதிமூல மானகாடி. சொல்லிறந்த தூவெளி
யாதிகூடு நெற்பறித்த்‌ காரமாதி யாகமம்‌
பேதபேத மாகியே பிறந்துட லிறட்ததே. (௨௫௩,
பாங்கினோடு பரமபாச னத்திரு£து பார்த்துடின்‌
ஜோங்கொடி மேலிருந்து யுச்சரித்த மறஇரம்‌
மூய்கில்வெட்டி மாருரித்து முச்சுதெற்றி யுணருஊம்‌
ஆய்ந்தநூலிழ்‌ ஜனோன்றுமே யறி$துணர்ந்து கொள்மே. (௨௫௭)
புண்டரீக மத்தியி லுஇத்‌ 9தமுக்த சோஇயை
மண்டலங்கள்‌ மூன்றினோடு மன்னுகன்ற மாயனை
HOT TOT மூடறுத்‌ தறிந்துணர வல்லிரேல்‌
கண்டகோயில்‌ தெய்வமென்று கையெடுப்ப தில்லையே . (௨௫௫)
அம்பலங்கள்‌ சநஇயி லாடுகின்ற வம்பனே
அன்பனுக்கு என்பனாய்‌ நிற்பனாஇி வீரனே
அன்பருக்கு என்ப ராய நின்றவா மாயனே
உன்பருக்கு வுண்மையாய்‌ நின்றவண்மை யுண்மையே, (௨௫௯)
அ௮ண்ணனாவ தேதடா வறி£்துரைத்த மம்‌இரப்‌
கண்ணனாக வந்தவன்‌ சகலபுராணங்‌ கற்நவ!
கண்ணனாக வந்தவன்‌ காரணம்‌ துஇத்‌ வல்‌!
ஒண்ணசகாவ தேதடா வுண்மையான மக்இரம்‌. (௨௫௭)
எள்ளதோர்‌ புமம்பதோ ரூயிரொமுய்கி Boot iu
மெனள்ளவந்து இட்டிநீர்‌ வினவவேணு மென்௫Hii
உள்ளதும்‌ புறம்பது மொத்தபோது மாதமாம்‌
கள்ளவாச லைத்திறந்து காணவேணு மப்பனே. (௨௫௮)
ஆரசலைந்து பூதமா யளவிடாத யோனியும்‌
பாரமான தேவரும்‌ பமுஇலாத பரசமும்‌
ஓசரொணாத வண்டமு மூலோகலோக லோகமும்‌
சே.ஈவெட்து போயிருந்த தேகமேது செப்புமே, (௨௫௯)
என்னகத்து ளென்னைகா னெங்குகாடி யோடினேன்‌
என்னகத்து ளென்னைகா னறிட்திலாத தாகையால்‌
என்னகத்து ளென்னைகா னறிந்துமெய்‌ தெரிந்தபின்‌
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே. (௨௬௦)
மின்னெழுத்து மின்மறந்து மின்னொடுங்கு மாறுபோல்‌
என்னுள்றின்ற வென்னொளி யென்னுளே யடங்குமே
சண்ணினின்ற கண்ணினேர்மை சண்ணறிவி லாமையால
என்னுணின்ற வென்னைமா னறிந்ததில்லை யில்லையே, (௨௬௧௨)
நிவவாக்கியா பாடல்‌,

அடக்கினு மடக்கொணாத வம்பலத்தி தூடுபோய்‌


அடக்கினு ம! க்சொணாம லென்புருக்கு மென்றுளே
கிடக்கினு மிருக்கினுங்‌ கிலேசம்வ6 இருக்கினும்‌
ஈடக்கினு மிடையிடாச மாம்சம்‌ கொலிக்குமே, (௨௬௨)
ம.டடிலாவு தண்டுழா யலங்கலாய்‌ புனற்கழல்‌
ale Bal i) & காகபோக விண்ணில்ஈண்ணில்‌ வெளியினும்‌
எட்டினோ எண்டினு மிதம்‌ இனால்‌ மனந்தனைக்‌
டிவீடி லாதுவைமம ராதலினப மாசூமே. ௨௬௩)
ஏசமழுழ்றி முன்றுபறமறி எனுமுந்தி நன்மைசேர்‌
போ கழுற்றி ட jeter eof சில்‌ முற்றியென்றி மூற்றியாய்‌
நாஈமுற்ற சயனமாய்‌ நலங்உடல்‌ கட ந்துத
பாகழுற்றி யாகுநின்ற ரென்கொலாதி தேவனே. (2. @#)
மூன்றுமுப்பழ்‌ மாறினோடு மூன்றுமூன்று மாயமாய்‌
மூன்று 2.௫ 1 துமுன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்‌
கோன்றுசாஇ மூன்மதாய்‌ துவக்கமில்‌ விளக்கதாய்‌
என்றெனாவினுள்புரூம்‌ உ ென்கொலோகம்‌ மீசனே, (௨௬௦)
ஐதுமை நு மைர்துமர யல்லவத்து னாயுமாய்‌
ஐய்‌ முன்பு உ மொன்றுபாஇ நினறவ டு தேவனே
ஐட்து நமைநீது மைநீ மாய மைக்‌ பணைத்து நின்ற நீ
ஐம்துமைந்து மாயரின்னை யாவட்காண வல்லரே. (௨௬௬)
அறுமாறங மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய்‌
a oF ரிரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்‌
வேறுவேு ஞானமாகி மெய்யினோடுி பொய்யுமாய்‌
ஊறுமோமையமமய/$2 மாயமாய மாயனே. (௨௬௭)
ஏட்டுெட்டு மெட்டுமாயொ சோமுமேழு மேழுமாய்‌
எடடுமான்று பொன்றுமாகி நின்றதவாதி தேவனே
எட்டிமாய பாழமோ ஓூமைஞ்சிறின்ற வன்னமே
எட்டெமுக்து மோதுவார் எல்லனிங்கு நிற்பரே, (௨௬௮)
பத்தினோடு பழ்துமாயோ ரேழினோடு மொன்பதாய்‌
Ud Goi றிசைச்குகின்ற நாடுபெழ்ற நன்மையா
யத்துமாய மகொத்மமோடு மத்தலமிக்‌ காதிமால்‌
யத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்து யாகுமே, (௨௬௯)
வாசியாஇ நேசமொன்றி வம்தெஇர்ந்த தென்னுக
மேசமாக மாளுலாவ நன்மைசேர்ப வங்களில்‌
வீ௫ிமேல்‌ நிமிரந்ததோளி யில்லையாக்கி னாப்கழல்‌
ஆசையால்‌ மறக்கலா தமரர;க லாகுமே. (2.670)
கல, இிவவாக்கியர்‌ பாடல்‌,

மவுனவஞ்‌ செழுத்திலே வாசியேறி மெள்ளவே


வானளாய்‌ நிறைந்தசோத மண்டபம்‌ புகுந்தபோ
தவனுகானு மேழுயங்கி யனுபவித்த வளவிலே
௮ வனுமில்லை நானுமில்லை யாருமில்லை யானதே, (௨௭௧)

அஞ்செழுத்து மூன்றெழுத்து மென்றுரைக்கு மன்பாகாள்‌


அசெழுத்து மூன்றெழும்து மல்லகாணு மப்பொருள்‌
அஞ்செழுத்தை கெஞ்சமுத்தி யவ்வெழுச்‌ தறிந்தபின்‌
௮ஞ்செழுத்து pero mips gi வவ்கமாஞ்‌ சிவாயமே. (௨௭௨)
பொய்யுரைக்க போதமென்று பொய்யருக்‌ கிருக்கையால்‌
மெய்யுரைக்க வேண்டுஇல்லை மெப்யர்மெய்க்‌ கிலாமையால்‌
வையகத்து லுண்மைதன்னை வாட்‌ இறக்க வஞ்சினேன்‌
நையவைத்த ஜென்கொலோ நமசிவாய நாதனே (௨௭௩)
ஒன்றையொன்று சொன்றுட னுணவுசெய்‌ இருக்கினும்‌
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்‌
பன்றிதேடு மீசனைப்‌ பரிந்துகூட வல்லிமோல்‌
அன்றுதேவ ரும்முளே யறிந்துண/1க்து சொள்ளூமே. (௨௪௪)

மச்சகத்து ளேயிவு£து மாபைபேசும்‌ வாயுவை


அச்சகத்து ளேயிரும்‌ துறிவுணர்த்திர்‌ கொல்விரால்‌
அச்சகத்து ளேயிரும்‌ தறிவுண/(த்‌ி) சொண்டபின்‌
இச்சையற்ற வெம்பிரா னெங்குமாகி நிம்பனே. (௨௭௫)
வயலிலே முளைத்தசெட்கெல களையதான வாறுபோல்‌
உலகினோரும்‌ வண்மைகூறி லவ்வுமார ங்கனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்‌
pr Be ov பிறந்இருந்து நாடுபட்‌.. பாடதே (௨௪௬௯)
ஆடுகின்ம வெம்பிரானை யங்குமிங்கு மென்று நீம்‌
தேடுகின்ற பாவிகாள்‌ மெளிந்சூகதொன்ளை யோர்கிலீர்‌
காகொடு வீடுவீண்‌ கலந்துநின்ற சளவினை
நாடயோடி யும்முளே ஈயந்துணர்ந்து பாருமே, (௨௪௭)
டுஏன்ற வண்டர்கூடு மப்புற மஇப்புறம்‌
சேகோலு வேசமுக்‌ தேவரான மூவரும்‌
கீடுவாழி பூதமும்‌ நின்றதோர்‌ நிலைகளும்‌
ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை மில்லையே. (௨௪௮)
வதும்‌ பரத்துளே யழிவதும்‌ பரத்துளே
போவதும்‌ பரத்துளே புசுவதும்‌ பரத்துளே
தேவரும்‌ பரத்துளே இசைகளும்‌ பரத்துளே
புக்குக்‌ பரத்துளே யாமோம்‌ பரத்துளே. (௨௭௯)
சிவவாக்கியர்‌ பாடல்‌. ட்‌

ஏழுபா ரெழுகட லிபங்களெட்டு வெற்புடன்‌


சூழுவான்‌ இிரிகடந்து சொல்லுமே முலகமும்‌
ஆழிமால்‌ விசும்புகொள்‌ பிர்மாண்டரண்ட வண்டமும்‌
பூ

ஊழியா ஜொளிக்குளே யுஇத்துட னொடுங்குமே. (௩௮0)


கயத்துநீ ரிறைக்கிறீர்‌ கைகள் சோர்ந்து நிழ்பதேன்‌
மனத்துளீர மொன்றிலாத மதியிலாத மாந்தர்காள்‌
அகத்துளீரங்‌ கொண்டுநீ ரழுக்கறுக்க வல்லிரேல்‌
நினைத்திருந்த வோதியும்‌ நீயும்மானு மொன்றரோ, (௨௮௧)
நீரிலே பிறர்‌இருந்து நீர்சடங்கு செய்‌இதீர்‌
ஆராயுன்னி கீரெலா மவத்‌இலே யிறைக்கதீர்‌
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுஞ்‌
சீரையுன்ன வல்லிரோற்‌ சவபக மடைவிரே. (2.40/2)
பத்தொடத்த வாசலிற்‌ பரந்துமூல வக்கர
முத்‌ இசித்தி சொக்தமென்‌ நியம்குகின்ற மூலமே
மத்தரித்த வைம்புலன்‌ மகாரமான கூத்தையே '
அத்தியூர்‌ தம்முளே யமைந்ததே இவாயமே.
(௨௮௩)
அறிவினோடு மண்டமா யளவிடாத.சோஇயை
குணமதா௫ யும்முளே குறித்திருக்கில்‌ முத்தியா
முூணமுணென்‌ அும்முளே விரலையொன்றி மீளவும்‌
இனந்தின மயக்குவீர்‌ செம்புபூசை பண்ணியே, (௨௮௪)
மூலமான வக்கர முகப்பதற்கு முன்னெலாய்‌
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடே
காலனான வஞ்சுபூத மஞ்சிலே யொடுங்கினால்‌
ஆதியோடு கூடுமோ வனாதியோடு கூடிமோ. (௨௮)
முச்சதுர மூலமாக முடிவுமாகி யேகமாய்‌
௮ச்சதுர மாகியே யடங்கியோ செழுத்துமாய்‌
மெய்ச்சது.ர மெய்யுளே விளங்குஞான தீபமாய்‌
உச்சரிக்கு மந்திரத்தி னுண்மையே சவொயமே, (௨௮௬)
வண்டுலங்கள்‌ போஜுநீர்‌ மனத்துமா சறுக்கிலீர்‌
குண்டலங்கள்‌ போலேநீர்‌ குளத்திலே முழுகுநீர்‌
பண்டுமுங்கள்‌ நான்முகன்‌ பறர்‌.துதேடி. காண்கிலான்‌
சண்டி.ருக்கு மும்முளே கலந்திருப்பர்‌ காணுமே, (கணி
நின்றதன்‌ BGR ash os கேரிதன்று கூரிசன்று
பர்‌.சமன்று வீடுமன்று டிபாவகல்க ளஎம்று
கெந்தமன்று கேள்வியள்வு சேடிலாத வானிலே
fominde
சய PNT
ன்றனர்‌. a oleh nh ETRR
ப்பன்‌ இிவவாக்கியா பாடல்‌,

சிபாருந்துநீரு மும்முளே புகுந்துநின்ற காரணம்‌


எருஇரண்டு கன்றையீன்ற வேகமொன்றை யோர்கிலீர்‌
அருகிருந்து சாவுன்ற யாவையு மறிந்இிலான்‌
குருவிரும்‌ துலாவுகன்ற கோலமென்ன கோகமே (௨௮௯)
அம்ப. ரத்து ளாடுகின்ற வஞ்செழுத்து நீயல்லோ
சிம்புளாப்‌ பறந்துநின்ற சிற்பரமு நீயலலோ
எம்பிரானு மெவ்வுயிர்ச்சூ மேகபோக மாதலால
எம்பிரானு நானுமா யிருந்ததே சிவாயமே (௨௯0)
ஈசொளிய இங்களே யியங்கிநின்ற ,பபுறம்‌
பேமரளிய இங்களே யாவரு மறிகிலீ/
காசொளிப்‌ படலமுங்‌ சட$துபோன தற்பரம்‌
பேசொளிப்‌ பெரும்பத மேசுநா2 பாதமே. (௨௯௧)

Caren dent eng மெலலொணாது சோதறககு ௪1 டொணா


தள்ளொணா தணுகொணா ம்ர்ழுலான மனத்துளே
தெள்ளொணாது தெளிபாணாது பரத்தி னுட்‌ பயன்‌
விள்ளொணாது பொருளைகான விளம்புமா௦ தெங்ஙவனே, (௨௯௨)
வாக்கினால மனமதனால மதிதக்ககா ரணத்தினால
கோககொணாத கோக்கையுன்னி போஃகையாவர்‌ கோக்கூவா if
கோக்கொணாுத கோக்கூவந்து கோக்கநோக்க கோககிடில்‌
கோக்கொணாத நோக்குவந்து நோபகையெங்க ணோேக்குமே. ()
உள்ளினும்‌ புறம்பினு முலகமெங்கணும்பர4
தெள்ளிலெண்ணெய்‌ போலநின்‌ றியப்குகின்ற ெம்பிரன்‌
மெள்ளவக்தெ னு புஞுமது. மெய்த்தவம புரி பின்‌
வள்ளலென்ன வள்ளலுககு வண்ணமென்ன வண்ணமே. (௨௯௪)
வேகமொன்று கண்டிலேன்‌ வெம்ப்றப்பி லாமையால
போதநின்ற வடிவதாய்ப்‌ புவனமெய்கு மாயினாய்‌
சோஇயுள்‌ ளொளியுமாய்த்‌ துரியமோட இதமாய்‌
ஆதிமூல மாதியா யமைஈசதே சிவாயமே (௨௯௫)
சாணிரு மடங்கினாற்‌ சரிந்தகொண்டை தன்னுளே
பேணியப்‌ பதிக்குளே பிறந்இறர்‌ துழலுவீர்‌
தகோணியான வைவரைக்‌ துறந்தறுக்க வல்லிரோல்‌
கர்ணிகண்டு கோடியாக்‌ கலந்ததே சிவாயமே. (௨௯௬)
ஞ்சுகோடி மந்திர மஞ்சுளே யடங்கினால்‌
கஞ்சுகூற வும்முளே நினைப்பதே! செழுத்துளே
இஞ்சுகாலு மூன்றகா௫ யும்முளே படம்‌ இனால்‌
ழு சிமா மாழுத்தசா யமைந்ததே சிவாயமே, (௨௯௭)
இவவாகஇயர்‌ பாடல்‌,
ட்டு

அக்கரத்‌ தயற்கரத்தி லடக்கறந்த வக்கரம்‌


சக்கரத்‌ துவகையுண்டு சம்புனித்‌ இரிந்ததும்‌
இக்கர்த வெவ்வுயிர்க்கூ மேகபோச மாதலால
உட்கரந்த மந்‌ இரம்‌ வாயமலல தஇிலலையே. (௨௯௮)
ஆகமத்தி னு. பொரு எகண்டமூல மாமலால
தாகபோக மன்றியே தரித்கதற பாமுநீ
ஏகமாகம்‌ வைத்தனை யுண/நதுமஞ்‌ அசழுழ்துளே
எகபோக மாஇயே யிரம்‌ தே சிவாயமே (௨௯௯)
மூலவ।சல மீதுசே முச்சது1 மாகியே
raya லெண்விரல நடுவு] 7 மந்தம்‌
கோலமொன்று மஞ்சுமாபு மிங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன்‌ விளை சிவாயமே, (௩௦௦)
சந்லெம்‌ இடியுளே சழித்ததே ட பயு ளே
அக்பர்‌ இடியுளே யமர்ந்தவாகு Cor Bs
உக்ர? தடியுளே யுணர்ந்தவஞ, ole (Lp bhi
Con
2 FHI £18Cu wots seg Furw@ew (௩௦௧)
முண்டலழ்து ளேயுளே குறிம்மகம்து பாயகன்‌
கண்டவந்த மண்டலங ௧௫௬3 [மிழக கூத்தனை
விண்டலர்நீத ச௩இபன்‌ விள பருகி மெயப்பொருள்‌
கண்டுகொண்‌... மண்‌ CV Gh சிவாயமலல இலலையே. (௩0௨)
சும்றுமை£து கூ மென்று சொலலிறமுத தேோ/வெளி
௪ ம்றியுஞ்‌ சிவறுமா* நின்றமன்மை யோ! கலீர்‌
சத்தியாவ துமமுல நயங்குிவ ஞ.ட சிவம்‌
பிழ்தர்சா ளாறி£ தலீ) பிரானிரு 62 கோலமே, (௩௦௩)
மலமென்ற மந்திர முளைதவஞ்‌ செழும்துளே
நாலுவேக நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலமுண்ட கண்டனு மரியயனு மாதலால
ஓலமென்ற மந்திரஞ்‌ சிவாயமலல இிலலையே. (௩0௪)
தத்துவங்க ளென்றுகீர்‌ தமைக்மடிம்து போவிர்காள்‌
தத்துவஞ்‌ சிவமதரகில்‌ ற்பரமு நீரல்லோ
முத்‌தஇ€வ னாகமே மூலபாதம்‌ வைழ்தபின்‌
அத்தனாரு மும்முளே யறிந்துணர்ம்து சொள்ளுமே, (௩௦௫)
மூன்றுபத்து மூன்மையு மூன்றுசொன்ன மூலனே
கோன்றுசேர ஞானிகாள்‌ துய்யபாத மென்றலை
என்றுவைத்த வைத்தபின்‌ னி௰யம்புமஞ்‌ செழுத்தையும்‌
தோன்றலோத வல்லிரேல்‌ துப்பசோதி காணுமே, (௩0௭3
த்‌ இவவாக்யொோ பாடல்‌,

உம்பர்வான கத்தினு மூலகபார மேழினும்‌


கம்யர்காடு தன்னினு நமாவலென்ற இவினும்‌
செம்பொன்மாட மல்குதில்லை யம்பலத்து ளாடுவான்‌
எம்பிரான லாதுதெய்வ மில்லையில்லை யில்லையே,. (௩௦௪)
பூவிலாய வைக்துமாய்‌ புனலில்நின்ற கான்னுமாம்‌
தியிலாய மூன்றுமாய்‌ சிறந்தகா லிரண்டுமாய்‌
வேயிலாய தொன்றுமாய்‌ வேறுவேறு தன்மையாய
நீயலாமல்‌ நின்றநேர்மை யாவர்சாண வஉலரே. (௩0௮)
அந்தரத்து லொன்றுமா யசைவுகா லிரண்டூமாய
செட்தழலில்‌ மூன்றுமாய்ச்‌ சிறந்தவப்பு நான்கூமாய
ஐதுபாரி லைந்துமாய மைக்‌ இருந்த நாதனை
சிந்தையிற்‌ நெளிந்தமாயை யாவர்ச/ண வலலரே. (௩௦௯)
மனவிகாச மற்றுகீர்‌ மதித் திருக்க வலலியேல
நினைவிலாக மணிவிலககு நிததமாக நின்றிடும்‌
௮னைவரோதும்‌ வேது மகமபிதற்ற வேணுமேழ்‌
கனவுகண்ட துண்மை$ 1 தெளிந்ததே சிவாயமே, (௨௩௧௦)

இட்டகுண்ட மேதடா விருஃகுவேத மேதடா


சுட்டமட்‌ கலத்திலே சுறறுநூலக ளேத।(_॥
மூட்டிகநின்ற தேகடா முளைத்தெழுஈத தேத।
பட்பெட்‌ மிடுத்தபாம பாடுபட்‌ டறிவிரே (௨௧௧)
நீரிலே முளைத்தெழுஈ்ம தாமரையி னோரிலை
நீரினோடு கூடிரின்று நீரிலாத வாறுபோல
பாரிலே முளைத்தெழுக்க பண்டி௰ப்‌ பராபரம்‌
பாரினோடு கூடிநின்ற பண்புசண்‌ டி.முப்பிரே (௩௧௨)
உறங்கிலென்‌ விழிக்கே ல னுணர்வுசென்‌ ஜொடுங்கிடென்‌
சிறந்தவைம்‌ புலன்களுஞ்‌ இசைத்திசைஃ ளொன்றிலென்‌
புறம்புமுள்ளு மெங்கணும்‌ பொருக்கிருந்த தேகமாய்‌
நிறைந்திருந்த ஞானிகாள்‌ நினைப்பமேது மிலலையே, (௩௧௩)
ஓதுவார்க ளோதுகின்ற வோசொழுதது மொன்றதே
ேவேதமென்ற தேகமாய்‌ விளம்புகின்ற தன்றிது
காதமொன்று கான்முகன்‌ மாலுகானு மொன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த கேர்மையே, (௩௧௪)
பொங்கயே தரித்தவச்சு புண்டரீக வெளியிலே
aie தரித்தபோது தாதுமா துளையதாம்‌
கிய... சரித்தபோது GUL. BY ளொளியுமாய்க்‌
சகவகயிமிமல்‌ வழிவுகொண்டு குருவிருந்த கோலமே, (ஈடு)
திவவாக்கியா பாடல்‌, கள்‌

மண்ணுளோரும்‌ விண்ணுளோரும்‌ வந்தவாற தெம்கெனில்‌


கண்ணினோடு சோஇுபோற்‌ கலந்தநாத விந்துவும்‌
௮ண்ணலோடு சத்தியு மஞ்சுபஞ்சு பூதமும்‌
பண்ணினோடு கொடும்தழிப்‌ பாரேடெழு மின்றுமே, (௩௧௬)
ஒடுக்குகின்ற சோியு (pbs Blearp வொருவனும்‌
ஈடுக்தலத்தி லொருவனும்‌ ந_ந்துகாலி லேறியே
விடுழ்துகின்ற விருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்‌
அடுய்துரின்‌ , பறிமினோ வனாஇரின்ற வாஇயே (௩௧௭)
உதிம் தம இரழ்தினு மொடுங்குமக 57்‌இனும்‌
மதத. ம்மணா ட லழத்இறு மறைந்துநின்‌ம சோ நீ
மதஇத்சமண்‌ டல த்துளே io 4 518 ரிருந்தபில்‌
சரித்‌ தமண்‌ । லத்துளே றம்‌ Ibs சிவாயமே, (௩௧௮)
திருத்திவைத்‌ ப சம்னுருவைக்‌ ௪1பெற வணங்கிலீ/
GO! tn Gagan us Cr சொண்டுகிந்த வல்லிமோ
குருர்கொடும்கும்‌ பித்மருப்‌ ஞூருக்சொள்வகம்த சீடனும்‌
பரும இபட்‌ / பாடுதான்‌ பன்னிரண்டும்‌ பட்டதே, (௩௧௯)
நட்டதா பரய்களும்‌ நஈவின்றசாம்‌ இரங்களும்‌
இட்ட மான வே மகுண்ட மிசைந்தமாலு வேதமும்‌
கடிவைழ்‌ ம பும்துகம ுடும்பிடற்றி உம்கெலாம்‌
பொட்ட மாய்‌ முடிந்்தே பி ரானையா. னநியவே, (௩௨௦)
ஒன்பதான வ/சழு னொழியு। ளிருககையில
ஒன்ப உம ராமராம நாமமென்று நாமமே
வன்மமான பே/ுள்சஉ /கக௫ல்‌ வந்துபோ யடைப்பராம்‌
அன்பரான பே/களவார*கி லாய்க்தமைந்‌ இருப்பதே, (௩௨௧)
சுழித்தவோ on Pao sues சொன்முசத்‌ திருத்தியே
துன்பவின்ப முறங்கடந்து
( ( சொலலுமூல நாடியுள்‌
அழு மமான வ ரர மங்கியுள்‌ ளெழுப்பியே
ஆறுமங்கை யுட்‌ கலக்‌ ஏப்புறத்‌ தலத்துளே. (௩௨௨)
விழித்தகண்‌ துதிக்கவும்‌ விந்துமாத வோசையும்‌
மருவுய்‌ ௧ ந்தவண்ட கோளமுங்‌ கடந்துபோய்‌
எழுத்தெலா மறிந்துவிட்ட விர்தரஞால வெளியிலே
யானுரியு மேகலந்ச கென்னதொன்மை மீசனே. (௩௨௩.
ஓம்ஈமா வென்றுளே யோதுகின்ற போகியே
பானுடற்‌ கருத்துளே பாரையென்‌ றறி$்தபின்‌
கானுநீயு முண்டடா நலங்குலம தண்டடா
ஊானுமேணு மொன்றுமே யுணர்ந்திடா யெனக்குளே, (௩௨௪
இிவ்வர்கிகியர்‌ யாடல்‌,
ர sents கன்ன தான மீவதாப்‌
pwns எரரிஇநின்ற நாதருக்க"தேறுமோ
இலபுலண்‌ வென்றிடா தவத்தமே யுழன்திடும்‌
நம்பருக்கு மீவதுங்‌ கொடுப்வது மவத்தமே. (௩௨௫)
யான வைம்புலன்க ளவையுமொக்கு ளொக்குமோ
ஒயானியிற்‌ பிறக்‌இருந்த துன்பமிக்கு மொக்குமோ
ீணர்காள்‌ பிதற்றுவீர்‌ மெய்மையே யுணர்‌இரோல
ஊணுறக்க
ர்‌
Cree
போகமு முமக்கெனக்கு மொக்குமே, (௩௨௬)
தடுகின்றவைம்புல னொடுங்கவஞ செழுத்துளே
நாடுதின்ற நான்மறை ௩விலுஇன்ற ஞானிகாள்‌
கூடுகின்ற சண்டித குணம்கள்மூன்‌ றெழுத்துளே
ஆகின்ற பாவையா யமைந்ததே சிவாயமே (௩௨௭)
அரியதோர்‌ நமச்சிவாய மாஇயந்த மானதும்‌
ஆறிசண்டு நாறுதேவ ரன்றுரைத்த மக்திரம
சுரியதோ ரொழுத்தையுன்னி சொல்லுவேன்‌ சிவாக்கியம்‌
கோஷூதோஷ பாவமாயகை தூரதூாரவோடவே, (௩௨௮)
கரியதோர்‌ முகத்தையொத்த கற்பகத்தைக்‌ கைதொழக
லைகள்‌ நூல்கள்‌ ஞானமுங்‌ கருத்திலவம்‌ துஇக்கவே
பெரியோர்கள்‌ சிறியபே/கள்‌ கற்றுணர்ந்த பேொலாம
பயனாகி யோதிடும பிழைபொறுகக வேண்டுமே (௩௨௯)
வாளுறையில்‌ வாளடககம வாயுரையில வாய்வடக்கம்‌
ஆளஞுறையில்‌ ஆளடக்கம்‌ ௮ருமையென்ன வித்தைகாண்‌
தாளுமையில்‌ தாளடக்கம்‌ தன்மையான தன்மையும்‌
£ளடக்கம்‌ கானுநீயுங்‌ கண்டமே (௩௩௦)
திவவாக்கியொர பாடல
முற்றிற்று,
டே

கடவுள்‌ துணை.

பிழைதிருத்தம்‌.
EIST
I

பக்கம்‌, வரி, orp, திரு (தம்‌,

(Q, Fé LOM இருக்குமாறு,

La 5 நா ஈஸ்‌,

மிப்பு ல cpr. CLD.

gio alu? சரியைரில,

0-1 நி்ரிறிா.

Gary உ ரடிர்ழு 2. cL LO die

மா பூப்‌ மாஃபு. ச

Gory, மேனியாக டே ரியா,

LN( HOO Ao!) மருந்ெபப்‌,

10 யாப பயோகொ ர்‌.

10 வறியா Ca gum,

1? Woot blo m மண்டபதிபுளே,

19 பண்ணுக்£ ஆற்றலே.

20 Uru) mo பரப்பிரம,

You might also like