Professional Documents
Culture Documents
Enakkaga Va1
Enakkaga Va1
2
Home Srikala Novels Forums What's new Members M
New posts Find threads Watched Search forums Mark forums read
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording,
or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law.
1 2 3 … 6 Next Watch
இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன் . இந்தக் கதையைப் பற்றி என் ன சொல் ல?
ஶ்ரீகலா எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான் . ஆனால் என் னுடைய பாணியில் சற்று
Administrator
வித்தியாசமாய் !! கதையின் தலைப்பும் , திரைப்படப் பாடலின் வரிகளும் கதையைச்
சொல் லாது சொல் லியிருக்கும் என் று நம் புகின் றேன் . நாளையிலிருந்து நம் வழக்கமான
நேரத்தில் சந்திக்கலாம் என் னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி,
உற் சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன் றிகள்
“வா வாவா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா
என் னைக் காண வா
என் னில் உன் னைக் காணவா வாவாவா
அன் புடன் ,
ஶ்ரீகலா
Please Subscribe my YouTube channel :
SMS MEDIA
Report Like
அத்தியாயம் : 1
சந்திரவதனி தனது கைகளில் இருந்த மகவின் கள் ளமில் லா சிரிப்பினில் மனதை பறி
கொடுத்தாள் . குழந்தையை வாகாகத் தனது கைகளில் ஏந்தியவள் , "அகி குட்டிக்கு
அம் மாவை தெரியுதா?" என் று கேட்டுக் கொண் டே அதன் கன் னத்தில் முத்தமிட...
குழந்தைக்கு அவள் கூறியது புரிந்ததோ இல் லையோ! அவள் கொடுத்த முத்ததில்
உற் சாகமாகிய அகில் அவளது தலைமுடியை பிடித்திழுத்து முத்தம் கொடுக்கிறேன்
பேர்வழி என் று அவளது முகம் முழுவதும் தனது எச்சிலை தீர்த்தம் போல் வாரியிறைத்தான் .
அவளும் விழிகளை மூடி குழந்தையின் முத்தத்தில் , அன் பில் சுகமாய் த் திளைத்து
இருந்தாள் .
அன் றொரு நாள் சந்திரவதனி தொழில் முறை கூட்டம் ஒன் று முடிந்து இரவு தாமதமாக
வீட்டிற்கு வந்தாள் . அவள் வந்த போது அங் கு வரவேற்பறையில் அவன் அமர்ந்து இருந்தான் .
அவனது பெயர் சூரியநாராயணன் . அவனது மடியில் குழந்தை அகில் நிம் மதியாகத்
துயின் று கொண் டிருந்தான் . அதைக் கண் டதுமே அவளுக்கு ஒருமாதிரியாகப்
போய் விட்டது. அவள் முகத்தை அஷ் டகோணலாகச் சுளித்துக் கொண் டு, முகத்தில்
அருவருப்பைத் தேக்கி கொண் டு,
"ஹேய் , நீ எப்படி இங் கே? அதுவும் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்க? கெட் அவுட்
மேன் ." என் று சந்திரவதனி பெருங் குரலெடுத்து கத்தினாள் . அவளது சத்தத்தில் குழந்தை
எழுந்து அழ தொடங் கியது.
சூரியநாராயணன் அவளைக் கண் டு, "ஷ் ..." என் று அதட்டலாய் வாயை மூட சொன் னவன்
பிறகு குழந்தையைத் தட்டி கொடுத்து தூங் க வைத்தான் . அவனது அலட்டி கொள் ளாத
செயலில் அவளுக்குத் தான் ஆத்திரம் அதிகரித்தது.
"ஹேய் , என் ன நினைச்சிட்டு இருக்க? என் வீட்டுக்கே வந்து என் னையவே அதிகாரம்
பண் ணுவியா?" அவள் கடுமையாகப் பேசினாலும் தனது குரலை உயர்த்தாது பேசினாள் .
"முதல் ல நான் கேட்டதுக்குப் பதிலை சொல் லு?" அவள் மீண் டும் எகிற...
"குழந்தை பிறந்ததில் இருந்து இங் கே தான் இருக்கின் றான் . இப்போது என் ன புதிதாய் ?"
அவள் அலட்சியமாய் க் கேட்டாள் . அதைக் கேட்டு அவனது முகம் கருத்துப் போனது.
இருந்தாலும் தன் னைச் சமாளித்துக் கொண் டு,
"அகில் எங் க வீட்டு வாரிசு. அதுவும் மூத்த வாரிசு. அப்படி என் றால் அவன் எங் க வீட்டில்
தான் இருக்க வேண் டும் ." என் று இறுகிய குரலில் உரைத்தான் .
"அடேங் கப்பா... எவ் வளவு பெரிய கண் டுபிடிப்பு!" அவள் போலி வியப்புடன் சத்தம்
இல் லாது தனது இரு கரங் களையும் தட்டினாள் .
"என் கண் டுபிடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் . நான் கேட்பதற்கு நீ பதில் சொல் லு."
என் றவனைக் கண் டு,
"ஏய் , மரியாதை, மரியாதை..." என் று அவள் கோபத்தோடு ஒற்றை விரல் நீ ட்டி அவனை
எச்சரிக்க...
"நீ என் னை விட வயதில் சின் னவள் தானே?" அவன் அவளை ஏற இறங் க பார்த்துக்
கொண் டு கேட்க...
"உன் னை விட அந்தஸ் தில் , படிப்பில் , பணத்தில் ... இப்படி நிறைய விசயங் களில் நான்
உன் னை விடப் பெரியவள் . அதற்கு உண் டான மரியாதையை நீ கொடுத்து தான்
ஆகவேண் டும் ." அவளது அலட்சியத்தில் அவன் முகம் கருக்காது அவளையே பார்த்துக்
கொண் டு இருந்தான் . ஆனால் அவனது மனமோ பலமாய் அடிப்பட்டுப் போனது.
"ஆகமொத்தம் மரியாதைன் னா என் னென் னு உனக்குத் தெரியாது என் று சொல் ." அவன்
தன் னைச் சமாளித்துக் கொண் டு வார்த்தையால் அவளுக்கு ஒரு கொட்டு வைத்தான் .
"ப்ச், நம் ம சண் டையைப் பிறகு வைத்துக் கொள் ளலாம் . இப்போ குழந்தையைப் பற்றிப்
பேசலாமா?" என் றவன் மேலே தொடர்ந்தான் . அவளும் அமைதியாக நின் றிருந்தாள் .
"என் னைக் கேட்டால் ? நீ தான் புலன் விசாரணை செய் து கண் டுபிடிக்க வேண் டும் ." என் று
நக்கலாய் சொன் னவன் அவளது முறைப்பில் , "வாசலில் செக்யூரிட்டி, வீட்டினுள்
சமையல் க்கார அம் மாவை தவிர இங் கு யாரும் இருந்தது போல் தெரியலை. சமையல் க்கார
அம் மா தான் அகிலுக்குப் பால் ஆத்தி கொடுத்தாங் க." என் று அவன் முடிக்க... அவளுக்கு
வேலை ஆட்கள் மீது அத்தனை கோபம் வந்தது.
"இனி இது போல் நடக்காது." என் றவளை கண் டு அவனுக்கு நம் பிக்கை இல் லை.
"இனி இது சரிப்பட்டு வராது. எங் க வாரிசை நாங் க பார்த்துக்கிறோம் ." அவன் உறுதியான
குரலில் மறுப்புத் தெரிவித்தான் .
அகில் தனது குட்டி கரங் களில் ஒன் றில் சந்திரவதனியின் கழுத்தில் தொங் கி
கொண் டிருந்த சங் கிலியை பிடித்துக் கொள் ள... அவனது மற்றொரு கரம்
சூரியநாராயணனின் சட்டையைப் பிடித்திருந்தது. சின் னவனின் செயலில்
குனிந்தவர்களின் தலை இரண் டும் தானாக முட்டி கொண் டது. பெரியவர்கள்
இருவருக்குமே சட்டென் று எழ முடியாத சூழ் நிலை.
"உங் களால அதைச் செய் ய முடிஞ் சிருந்தால் ... ஏன் அகில் அநாதை போல் அழுது
கொண் டிருக்கப் போகின் றான் ?" அவன் கேட்ட கேள் விக்கு அவளால் பதில் கொடுக்க
முடியவில் லை.
"உங் களை மாதிரி பணக்காரங் களுக்குக் குழந்தைங் க கூட ஸ் டேட்டஸ் க்காகத் தான் .
அப்படி ஒரு ஸ் டேட்டஸ் சிம் பலா அகில் வளர்வதை நான் விரும் பவில் லை."
"எங் க வாரிசை எங் க கிட்ட கொடுத்திருங் க. உங் களை விட அருமை, பெருமையாய் நாங் க
வளர்த்துக்கிறோம் ."
"எப்படி, எப்படி? சேறுலயும் , சகதியிலயும் நீ ங் க எல் லாம் உருண் டு, புரண் டு வளர்ந்த
மாதிரியா?" அவளது கேலி குரலில் அவன் ஒன் றும் அசந்து விடவில் லை.
"அப்படி வளர்வது தான் நல் லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் ." அவன் அசராது
பதில் அளிக்க...
Please Subscribe my YouTube channel :
SMS MEDIA
Report Like
ஶ்ரீகலா "எப்படிக் குழந்தையை எங் க கிட்ட கொண் டு வரணும் ன் னு எனக்குத் தெரியும் ?"
Administrator
என் றவனைக் கண் டு அவளது இதழ் கள் இகழ் ச்சியாய் வளைந்தது.
"எந்தக் கோர்ட்டுக்கு போனாலும் உன் னால் ஒண் ணும் செய் ய முடியாது. போடா..." அவளது
பேச்சில் , செயலில் அத்தனை அலட்சியம் . அவள் 'போடா' என் று தன் னை அழைத்தது
ஆண் மகனாக அவனுக்கு அத்தனை கோபத்தை வரவழைத்தது.
"பதிலுக்கு இப்படிப் பேச எனக்கு ரொம் ப நேரமாகாது. நாவடக்கம் வேண் டும் . அது ஆணாக
இருந்தாலும் சரி, பெண் ணாக இருந்தாலும் சரி. இல் லை என் றால் அடக்கப்படும் ."
என் றவன் , "நீ சொன் ன கோர்ட்டுக்கு போய் என் குழந்தையை நான் வாங் குவேன் ." என் று
அவன் உறுதியான குரலில் சொன் னான் . அதைக் கேட்டு அவள் அலட்சியத்துடன்
முகத்தைத் திருப்பிக் கொண் டாள் .
சந்திரவதனி திரும் பியவுடன் அவளது தோளில் தலை சாய் த்துப் படுத்திருந்த அகில்
சூரியநாராயணனை கண் டு சிரித்தான் . சின் னவனின் புன் னகையைக் கண் டதும்
பெரியவனுக்கு அத்தனை நேர மனஸ் தாபம் சூரியனை கண் ட பனிப்போல் மறைந்து
போனது.
"ஒய் யாரமாய் ப் படுத்துட்டு என் னைப் பார்த்து சிரிக்கிற படவா?" அவன் செல் லமாய் ச்
சின் னவன் கன் னத்தைத் தட்டி கொண் டே அதன் நெற்றியோடு முட்ட வர... அவனது
செயலில் , நெருக்கத்தில் விதிர்த்துப் போய் த் திரும் பிய சந்திரவதனி, "ஹேய் மேன் , என் ன
பண் ற நீ ?" என் று பதட்டத்துடன் கேட்க... அவளது பதட்டத்தில் முதலில் புரியாது விழிகளைச்
சுருக்கியவன் பின் பு புரிந்ததும் , "சாரி..." என் று மன் னிப்பு கேட்டவன் அங் கிருந்து
விறுவிறுவெனச் சென் று விட்டான் .
நள் ளிரவில் கேளிக்கை விருந்து முடிந்து வீட்டிற்குள் நுழைந்த தனது பெற்றோர், தம் பி,
தங் கையைச் சந்திரவதனி ஒரு பிடி பிடித்து விட்டாள் . அவள் கோபத்தில் கொந்தளித்ததும்
என் னவென் று புரியாது விழித்த குடும் பத்தினர்... பிறகு விசயம் புரிந்ததும் அவர்களும்
கோபத்தில் குதிக்க ஆரம் பித்தனர். அவள் தான் அவர்களைச் சமாதானப்படுத்த
வேண் டியதாகிற்று.
பழைய நிகழ் வை நினைத்து பார்த்தப்படி இருந்த சந்திரவதனி 'ம் மா' என் ற அகிலின்
குழைவான சாதத்தில் பருப்பு, நெய் விட்டு நன் றாகப் பிசைந்து அதைக் குழுந்தைக்கு
ஊட்டிவிட... பசியில் இருந்த குழந்தை மளமளவென் று சாப்பிட தொடங் கியது.
"அப்பா, இங் கே... ஃபிஷ் டேங் க் பக்கம் ." என் று அவள் கத்தி சொல் ல... வேணுகோபாலன்
மகள் இருந்த இடத்திற்கு வந்தார். அவரது முகத்தில் படபடப்பு இருந்தது. அவரது கையில்
ஏதோ காகிதம் ஒன் று இருந்தது. அவரின் பின் னேயே அவளது அன் னை சாந்தி வந்தார்.
"அவன் ... அதான் அந்தச் சூரியநாராயணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கான் ." தந்தை
சொன் னதும் அவளது இரு விழிகளும் சுருங் கியது.
"அகில் அவங் க வீட்டு வாரிசாம் . அவங் களுக்குத் தான் ஏகபோக உரிமை இருக்கிறதாம் .
அதனால் குழந்தையை அவங் க கிட்ட ஒப்படைத்து விடணுமாம் ." வேணுகோபாலன்
சொன் னதைக் கேட்டு அவரது மனைவி சாந்தி,
"ஆமா, அப்படியே அவங் க வீட்டு வாரிசு ஆள் வதற்கு அங் கே பெரிய ராஜாங் கமே
காத்திருக்கு பாருங் க. இருக்கிறது ஒரு குடிசை வீடு, அதுவும் வாடகை வீடு... அது போக
நாலு அலுமினிய பாத்திரமும் . இதுக்கு இம் புட்டு அலட்டலா?" என் று கேலியாய் சொல் ல...
"அம் மா, யாரையும் லேசுல நினைக்காதீங் க. அவன் இவ் வளவு ஈசியா நோட்டீஸ் அனுப்பி
இருக்கான் னா...? இதுக்குப் பின் னாடி ஸ் ட்ராங் பாயிண் ட் அவன் பக்கம் இருக்கணும் . அது
என் னன் னு யோசிங் க?" சந்திரவதனியின் தொழில் மூளை எதிராளியின் பலத்தைப் பற்றி
ஆராயத் தொடங் கியது.
"என் பொண் ணு சொல் றது தான் சரி. அவன் கிட்ட ஏதோ பாயிண் ட் இருக்கப் போய் த்தான்
அவன் இப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கான் . முதல் ல அது என் னென் னு ஆராயணும் ."
வேணுகோபாலன் பலமாய் யோசிக்க ஆரம் பித்தார்.
"அப்பா, இதில் யோசிக்க ஒண் ணும் இல் லை. பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பிருங் க. பிறகு
லாயர் வச்சு விவகாரம் மேலே கோர்ட்டுக்குக் கொண் டு போகலாமா? இல் லை பேசி
தீர்த்துக்கலாமான் னு கேட்டு பாருங் க." சந்திரவதனி யோசனை சொல் ல...
வேணுகோபாலனும் சரியென் று தலையசைத்தார்.
தான் நினைத்தது போல் சூரியநாராயணன் இந்த விசயத்தை அவ் வளவு எளிதில் விட்டு
விடுவான் என் று அவளுக்குத் தோன் றவில் லை. அடுத்து என் ன செய் யலாம் ? என் று அவள்
யோசித்துக் கொண் டு இருந்தாள் .
*******************************
"பேச வர சொல் லிட்டு எதுவும் பேசாம இருந்தால் என் ன அர்த்தம் ?" சூரியநாராயணன் தான்
பேச்சை ஆரம் பித்து வைத்தான் .
"நாங் க பெண் ணைப் பெத்தவங் க... எங் க வீட்டில் எங் க பேரன் இருந்தால் தான் பாதுகாப்பா
இருப்பான் . அவன் நல் ல மாதிரியா வளரணும் . அதுக்குப் பணம் , வசதி தேவை. அதனால்
அவன் எங் க கூடத் தான் இருக்கணும் ." வேணுகோபாலன் தணிந்து பேசுவது போல் தனது
எண் ணத்தை உறுதியாய் தெரிவித்தார்.
"இவங் க வந்ததில் இருந்து அவங் க பேரனை பத்தி ஒரு வார்த்தை கேட்டாங் களா? இல் லை
பேரன் எங் கேன் னு ஆர்வமா பார்த்தாங் களா? எதை வச்சு நம் பி குழந்தையை உங் க கூட
அனுப்புறது? பெண் கள் தான் குழந்தையைப் பார்த்துக்கணும் . ஆனா உங் க வீட்டில் மூத்த
தலைமுறையே இப்படி என் றால் ...?" அவள் கேள் வியாக அவனைப் பார்த்தாள் .
"அதைப் பத்தி உங் களுக்கு என் ன? எங் க வீட்டு வாரிசு எங் க கிட்ட தான் இருக்கணும் ."
சூரியநாராயணன் ஆணித்தரமாகக் கூற... அவனது தாத்தாவும் , தந்தையும் அவனது
கூற்றை ஆமோதித்து அமைதியாக இருந்தனர். சந்திரவதனியின் பேச்சு பிடிக்காது வாசுகி
முகத்தைச் சுருக்கி கொண் டு இருதலைக்கொள் ளி எறும் பாய் தவித்து அமர்ந்து இருந்தார்.
அவர் ஒன் றும் பாசம் இல் லாதவர் இல் லை. பெரிய வீட்டில் பெண் எடுத்து அவர் பட்ட அடி
அப்படி. அதனால் அவர் அமைதி காத்தார்.
Please Subscribe my YouTube channel :
SMS MEDIA
Report Like
"முடியாது... அகில் எங் களுக்கும் வாரிசு தான் . அவனை நாங் க பார்த்துக்கிறோம் ."
சந்திரவதனி தனது கூற்றில் நிலையாக இருக்க... அவளது பெற்றோர் அதை
ஆமோதித்தனர்.
ஶ்ரீகலா
Administrator
"எப்படிப் பார்த்துப்பீங் க? கொஞ் சம் சொல் லுங் க பார்க்கலாம் ." என் றவனைக் கண் டு
'இதென் ன கேள் வி?' என் பது போல் அவள் அவனைப் பார்த்து வைத்தாள் .
"உனக்குக் கல் யாணமாகி நீ உன் புகுந்த வீட்டுக்கு போய் விட்டால் இந்தக் குழந்தையை யார்
பார்த்துப்பாங் க?" சூரியநாராயணனின் கேள் வியில் அவள் மட்டுமல் ல அவளது பெற்றோர்,
தம் பி, தங் கை அனைவருமே திகைத்து போயினர். இதை அவர்கள் சற்றும்
எதிர்பார்க்கவில் லை.
"கேட்பதற்கு எல் லாம் நல் லா தான் இருக்கு. ஆனா நடைமுறைக்கு இது ஒத்து வராது.
அப்படியே இருந்தாலும் .... குழந்தைக்கு அப்பா, அம் மா பாசம் இரண் டும் வேண் டும் ."
"அங் கே மட்டும் என் ன வாழுதாம் ? நீ கல் யாணம் பண் ணிக்கிட்டால் ... உன் மனைவி
அகிலை கொடுமைப்படுத்தினால் ?" அவள் கேள் வியாய் அவனைப் பார்த்தாள் . அவளது
பார்வையை அசராது தாங் கியவன் ,
"முதலில் ஒண் ணு புரிஞ் சிக்கோ. அகில் எங் க வீட்டு வாரிசு. எங் க இரத்தம் . அதுவும் முதல்
வாரிசு. எப்படிப் பார்த்தாலும் நான் அவனுக்கு அப்பா தான் . எனக்கு வர போகிறவள்
அவனை மகனா தான் பார்க்கணும் . பார்த்தாக வேண் டும் ." உறுதியான குரலில்
சொன் னான் .
"இதே போல் தானே இங் கும் ... எனக்கு வர போகிறவரும் ..." அவள் முடிக்கும் முன் ,
"அது எப்படி ஒண் ணாக முடியும் ? உனக்கு வர போகிற கணவருக்கும் , அகிலுக்கும் எந்த
ரத்த சம் பந்தமும் இல் லையே. அவர் எப்படி அவனைத் தன் னோட வாரிசா பார்ப்பார்? உங் க
வீட்டில் எங் க வாரிசு அநாதையா வளர்வதை நாங் க விரும் பலை. இதுக்கு மேல் முடியாது,
உன் னால் ஆனதை பார்த்துக்கோ என் றால் ...?" என் று கேள் வியாய் நிறுத்தியவன் ,
"கோர்ட்டில் பார்த்துக்கலாம் ." என் றவன் தனது தாத்தா, பெற்றோரை கண் டு கண் ணைக்
காட்ட... அவர்கள் எந்த மறுபேச்சின் றி எழுந்து கொண் டனர்.
சூரியநாராயணன் முன் னே செல் ல... அவர்கள் அவனைப் பின் தொடர்ந்து சென் றனர்.
"எல் லாம் சங் கீதாவால் வந்தது. காதலித்தது தான் காதலித்துத் தொலைத்தாள் , நல் ல
பணக்காரனாய் பார்த்துக் காதலித்துத் தொலைத்து இருக்கக் கூடாதா? ஒன் றுமில் லாத
ஒருத்தனை கட்டிக்கிட்டு வந்து நம் மைத் தலைகுனிய வச்சது தான் மிச்சம் ." சாந்தி இறந்து
போன தனது இரண் டாவது மகளான சங் கீதாவை திட்டி கொண் டு இருந்தார்.
"இப்போ சங் கியை பத்தி பேசி என் னவாகப் போகிறது சாந்தி? பணம் இல் லைன் னாலும்
மாப்பிள் ளை கம் பீரம் , அழகு, படிப்பு எதிலும் குறை இல் லையே. அதை வைத்து தானே
ஆதியை வீட்டோட மாப்பிள் ளையா வச்சுக்கிட்டேன் . அவங் க ஆயுசு அவ் வளவு தான் .
இறந்து போனவைங் களைப் பத்தி பேச வேண் டாம் ." வேணுகோபாலன் சொல் லவும் சாந்தி
அமைதியாகி விட்டார்.
"அகில் நம் ம கூடத் தான் இருக்கணும் ப்பா. அதுக்கு என் ன செய் ய முடியுமோ செய் ங் க."
அவளது குரல் உறுதியுடன் ஒலித்தது.
"ம் , சரிம் மா... பார்த்துக்கலாம் ." என் றவர், "நீ எப்போ கம் பெனிக்கு வர போற? வேலை
எல் லாம் அப்படியே இருக்குது." என் று கேட்க... அப்போது அகிலின் அழுகை குரல்
அறையிலிருந்து கேட்டது.
"எல் லாத்தையும் நீ ங் களே பார்த்துக்கோங் க. முடிஞ் சா சஞ் சய் க்கு எல் லாத்தையும் சொல் லி
கொடுங் கப்பா." என் று அவசரமாய் ச் சொன் னவள் அகிலை தேடி விரைந்தாள் .
"அது எப்படி முடியும் ?" சாந்தி தயங் கினார். அவரது பிள் ளைகளையே அவர் வேலையாள்
போட்டு தான் வளர்த்தார். இந்த லட்சணத்தில் அவராவது பேரனை வளர்ப்பதாவது!
"அப்போ பேசாம இரு. சந்திரா என் ன செய் கிறாளோ செய் யட்டும் ."
"அகில் நமக்குத் தேவையில் லாத தொந்தரவு. அதுவும் இல் லாம அவங் க சொல் ற மாதிரி
இது அவங் க வாரிசு. அவங் க கிட்டேயே அகிலை கொடுத்திட்டு நிம் மதியா இருப்போம் ."
வேணுகோபாலன் எதார்த்தத்தைச் சொல் ல... சாந்தியும் அதை ஏற்றுக் கொண் டார்.
உறக்கத்தில் விழித்து அழுத அகிலை தட்டி கொடுத்து தூங் க வைத்து கொண் டிருந்தாள்
சந்திரவதனி. அகிலை காணும் போது எல் லாம் அவளுக்குத் தனது தங் கையின் நினைவு
வந்தது. சங் கீதாவுக்கு எல் லாவற்றிலும் அவசரம் தான் . எதிலும் பொறுமை என் பதே
கிடையாது. காதலில் அவசரம் , திருமணத்தில் அவசரம் , அடுத்து குழந்தையிலும் கூட
அவசரம் தான் . எல் லாமே அவசரகதியில் நடந்தது போல் அவளது வாழ் க்கையும் அற்ப
ஆயுசில் அவசரமாய் முடிந்து போனது. கணவன் , மனைவி இருவரும் சென் ற கார் விபத்தில்
உள் ளாகி அந்த இடத்திலேயே இருவருமே உயிரை துறந்து இருந்தனர். அப்போது
'மேடம் , உங் க தங் கை உயிரோடு இருந்திருந்தால் நடப்பதே வேறு. ஆனால் இப்போது உங் க
தங் கையும் , அவரது கணவரும் உயிரோடு இல் லை. அப்படி இருக்கும் போது கேஸ் அவங் க
பக்கம் தான் ஸ் ட்ராங் கா இருக்கு. அவங் க சொன் ன மாதிரி அகில் அவங் க இரத்தம் , அவங் க
வாரிசு. இடையில் நாம ஒண் ணுமே பண் ண முடியாது. கோர்ட்ல கேஸ் இழுத்துட்டே போகும் .
நமக்குச் சாதகமான முடிவு வராது.' என் று வழக்கறிஞரும் கையை விரித்து விட்டார்.
இது பற்றி நிரஞ் சனிடம் பேச வேண் டும் என் று சந்திரவதனி முடிவு எடுத்தாள் . நிரஞ் சனை
நினைத்ததும் அவளது இதழ் களில் அவளையும் அறியாது புன் னகை வந்து ஒட்டி
கொண் டது. நிரஞ் சன் அவளைக் காதலிப்பதாகச் சொல் லி அவளின் பின் னால்
அலைபவன் . இந்த நொடி வரை அவள் அவனிடம் தனது சம் மதத்தைத் தெரிவிக்கவில் லை.
காதல் , திருமணம் இதில் எல் லாம் அவளுக்குப் பெரிதாக விருப்பம் இருந்தது இல் லை.
அவளது உயிர் மூச்சே தொழில் தான் . இதுவரை அவள் தொழிலை தாண் டி எதையும்
யோசித்தது இல் லை. அப்படிப்பட்டவளை யோசிக்க வைத்து விட்டான் சின் னக் குட்டி
அகில் .
"உனக்காகத் தான் டா... எல் லாம் உனக்காகத் தான் குட்டிப்பையா." சந்திரவதனி மனம்
நெகிழ் ந்து அகிலின் நெற்றியில் முத்தமிட்டாள் .
எது அகிலை நோக்கி அவளை ஈர்த்தது? என் று இதுவரை அவளுக்குத் தெரியவில் லை.
காதல் , திருமணம் இதில் எல் லாம் நம் பிக்கை இல் லாதவளை தாய் மை கட்டியிழுத்து
விட்டது என் று சொல் வது தான் சரியே. அகில் பிறந்ததிலிருந்து அவளது பொறுப்பாகி
விட்டான் . அப்போதும் அவளால் அவனுடன் முழுநேரம் செலவளிக்க முடியாது வேலைக்கு
ஆள் போட்டு தான் அவனைப் பார்த்து கொண் டாள் . தங் களது நடத்தையை 'ஹை
ஸ் டேட்டஸ் ' என் று நினைத்தவளுக்கு இப்போது அகிலின் அநாதரவான நிலையைக் கண் டு
அந்த ஸ் டேட்டஸ் மீது வெறுப்பு வந்தது. அதனால் தான் அவள் பிஞ் சு குழந்தையின்
பொறுப்பினை தானாக முன் வந்து எடுத்துக் கொண் டு வீட்டில் இருக்கிறாள் . இதோ
இப்போதும் திருமணத்தை ஒதுக்கி இருந்த பெண் ணவள் சின் னவனுக்காகத் திருமணம்
பற்றி யோசிக்க ஆரம் பித்தாள் .
*******************************
"போ, போ... எவ் வளவு தூரம் போக முடியுமோ அவ் வளவு தூரம் போ. ஆனால் உன் னை
எட்டிப்பிடிப்பது இந்தச் சூரியநாராயணன் மட்டுமே. அந்தச் சந்திரன் இந்தச் சூரியனுக்கு
மட்டுமே சொந்தம் ." அவனது உதடுகள் வன் மமாய் முணுமுணுத்துக் கொண் டது.
தொடரும் ...!!!
Report Like
SMS MEDIA
Feb 1, 2024 #5
அத்தியாயம் : 2
"நேத்தே வந்துட்டானாம் ப்பா. ஆனா நம் ம கிட்ட ஒரு வார்த்தை சொல் லலை பாருங் க."
சந்திரவதனி சிரித்தபடி தந்தையிடம் புகார் வாசித்தாள் .
"சர்ப்ரைசை ஒருநாள் கூடக் காப்பாத்த முடியலை. உடனே என் னைப் பார்க்க ஓடி வந்துட்ட."
சந்திரவதனி கலகலவெனச் சிரித்தாள் .
"உன் னைப் பார்க்காம இருக்க முடியுமா பேப்? அதான் ஓடி வந்துட்டேன் ." பிரதாப் அசடு
வழிந்தான் . பிரதாப் தொழில் முறை பயணமாக அமெரிக்கா சென் று ஆறு
மாதங் களாகிறது. இப்போது தான் அவன் இந்தியா திரும் பி இருக்கின் றான் .
"பேப் இன் னும் அப்படியே தான் இருக்கிறாளா அங் கிள் ?" பிரதாப் வேணுகோபாலனிடம்
கேட்டான் .
"ஆமாம் ... சங் கி இறந்ததில் இருந்து அகில் கூடவே தான் இருக்கிறாள் . பிசினசை கூடக்
கவனிக்கிறது இல் லை." வேணுகோபாலன் கவலையுடன் சொன் னார்.
"அப்போ எப்படி இன் னைக்குக் கம் பெனிக்கு வந்திருந்தாள் ?" அவன் சந்திரவதனிக்கு
இனிய அதிர்ச்சி கொடுப்பதற் காக நேரே அவளது அலுவலகத்திற்குத் தான் சென் றான் .
அங் குத் தான் அவன் அவளைச் சந்தித்தது.
"நல் லது தானே... தூக்கிட்டுப் போகச் சொல் லுங் க." பிரதாப் எரிச்சலுடன் சொன் னான் .
"அது எப்படி முடியும் பிரதாப்?" என் று கேட்டபடி சந்திரவதனி அங் கு வந்தாள் . அவளது
கரத்தில் அகில் புது உடையில் புத்துணர்ச்சியுடன் தவழ் ந்தான் .
"அகில் , அங் கிள் கிட்ட வர்றியா?" பிரதாப் ஆசையுடன் அகிலை நோக்கி கை நீ ட்ட...
அகிலோ சந்திரவதனியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண் டு அவனை
ஓரக்கண் ணால் பார்த்தான் .
"சோ ஸ் வீட் அகில் ." பிரதாப் அவன் கன் னம் பிடித்துக் கொஞ் சியவன் பிறகு
சந்திரவதனியிடம் , "அவங் க கேட்கிறது நியாயம் தானே பேப். அகிலை அவங் க கிட்ட
கொடுத்துடுறது தான் சரி." என் று சொல் ல...
"அப்போ அகில் எங் க வீட்டு வாரிசு இல் லையா? என் தங் கை குழந்தை இல் லையா?"
அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
"என் ன சட்டம் ? புல் ஷிட் சட்டம் ..." அவள் கோபமாய் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் .
"ஓகே கோபம் வேண் டாம் பேப். அகில் இங் கே தான் , உன் கூடத்தான் இருப்பான் . டோன் ட்
வொர்ரி." பிரதாப் அவளைச் சமாதானப்படுத்தினான் . அதில் சற்று சமாதானமானவள் ,
"நீ வந்த விசயம் என் னன் னு இன் னும் சொல் லவே இல் லையே?" என் று கேட்க...
"கல் யாணம் பண் ணிக்கலாம் ன் னு ஆசை வந்துச்சு. அதான் ஓடி வந்துட்டேன் ." பிரதாப் சிறு
வெட்கத்துடன் சொல் ல...
"சீக்கிரமே நானும் கல் யாணம் பண் ணிக்கிறேன் ப்பா." என் று சொன் ன மகளைக் கண் டு
அவருக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.
எப்போதும் திருமணத்தைப் பற்றிப் பேசினால் 'நோ' என் று ஒற்றைச் சொல் லோடு பேசாது
செல் பவள் இன் று சம் மதம் சொன் னது அவருக்குத் திகைப்பாய் இருக்கத்தானே செய் யும் .
அதிலும் சந்திரவதனியை விட வயதில் சின் னவளான சங் கீதா தனது கணவனுடன்
அந்நியோன் யமாய் இந்த வீட்டில் வளைய வரும் போது ஒரு தகப்பனாய் அவரது மனம்
மூத்த மகளுக்காக வருந்தத்தான் செய் தது. ஆனால் சந்திரவதனி அதை எல் லாம் பெரிதாக
எடுத்துக் கொண் டது இல் லை. உலகில் திருமணத்தைத் தாண் டி சாதிக்க வேண் டிய
விசயங் கள் நிறைய இருக்கிறது என் பது அவளது எண் ணம் .
"ஹேய் பேப், உண் மையாவா சொல் ற?" பிரதாப் மகிழ் ச்சியில் ஆர்ப்பரித்தான் .
வேணுகோபாலன் அதையே விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தார்.
"ம் , அதற் காகத் தான் இன் று வெளியில் கிளம் பினேன் . நீ வந்ததும் ப்ரோகிராமை
மாத்திட்டேன் ." அவள் அவர்களுக்குப் பதில் சொன் னாலும் அவளது கரம் அகிலை கொஞ் சி
கொண் டிருந்தது.
"சர்ப்ரைஸ் ." அவனைப் போன் றே சொன் னவள் கண் சிமிட்டி சிரித்தாள் . அவளது சிரிப்புப்
பெரியவர்கள் இருவரையும் தொற்றிக் கொண் டது. அதைக் கண் டு சின் னவனும் தனது
அரிசி பற் களை ஈயென் று காட்டி சிரித்தான் .
"ஆன் ட்டி, சஞ் சய் , சம் யுக்தா எல் லோரும் எங் கே?" பிரதாப் ஞாபகம் வந்தவனாய் கேட்க...
"ஆன் ட்டி வழக்கம் போல் லேடிஸ் கிளப், சஞ் சய் எங் கேயாவது ஊரை சுத்த போயிருப்பான் .
சம் யு காலேஜ் போயிருக்கிறாள் ." வேணுகோபாலன் சொன் னது கேட்டு பிரதாப் ஒன் றும்
சொல் லவில் லை.
பிரதாப் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு செல் ல... சந்திரவதனி தனது எண் ணத்தைச்
செயல் படுத்த வேண் டி நிரஞ் சனுக்கு அழைத்துப் பேசினாள் . அவனும் உடனே அவளைக்
காண வருவதற்குச் சம் மதித்தான் . அகிலை மீண் டும் வேலை செய் யும் பெண் ணிடம் விட
மனம் இல் லாது அவள் அவனைத் தன் கூடவே அழைத்துச் சென் றாள் . உயர் நட்சத்திர
விடுதியில் நீ ச்சல் குளம் பக்கமாய் இருந்த மேசையை அவள் முன் பதிவு செய் திருந்தாள் .
அதில் சென் று அமர்ந்தவள் அகிலுக்கு நீ ச்சல் குளத்தைக் காண் பித்து விளையாட்டு காட்டி
கொண் டு இருந்தாள் . அவள் அங் கு வந்த சில நிமிடங் களில் நிரஞ் சனும் வந்துவிட்டான் .
"சாரி சந்திரா... இம் பார்ட்டென் ட் மீட்டிங் ஒண் ணு இருந்தது. அதைக் கேன் சல் பண் ண
முடியலை." நிரஞ் சன் தாமதமாக வந்ததற்குக் காரணத்தைக் கூறி மன் னிப்பு கேட்டுக்
கொண் டே அவளது எதிரில் இருந்த நாற் காலியில் வந்தமர்ந்தான் .
"உங் க பிசி டைமிலும் எனக்காக வந்தது ரொம் பச் சந்தோசம் . நான் முன் னமே
அப்பாயிண் ட்மென் ட் வாங் கி இருக்கணும் ." அவளும் தனது தவறினை ஒத்து கொண் டாள் .
"ஹேய் , நமக்குள் ள அப்பாயிண் ட்மென் ட் எல் லாம் தேவை இல் லை. நீ வான் னு சொன் னால் ...
நான் வர போகிறேன் ." என் று சொன் ன நிரஞ் சன் அழகாய் புன் னகைத்தான் .
நிரஞ் சன் அவர்களைப் போன் றே சமுதாயத்தில் சம அந்தஸ் து உள் ளவன் . அவளை விட இரு
வயது பெரியவன் . ஏதோ தொழில் சம் பந்தமான கூட்டத்தில் அவளைக் கண் டு காதல்
கொண் டு அவளின் பின் னே சுற்றி வருகின் றான் . சுற்றி வருகின் றான் என் றால் எந்நேரமும்
பின் னே வருவதல் ல. ஆனால் அவனது எண் ணம் முழுவதும் அவளின் மீது தான் இருக்கும் .
அது அவளுக்கும் நன் கு தெரியும் .
"என் ன விசயம் சொல் லு சந்திரா?" நிரஞ் சன் கேட்டதும் அவள் அவனை நிமிர்ந்து
பார்த்தாள் . கருப்பு நிற கோட், சூட்டில் கம் பீரமாய் க் கதாநாயகன் போன் று இருந்தவனைக்
கண் டு அவள் எப்படி விசயத்தைச் சொல் வது என் று தெரியாது தயங் கினாள் .
"என் ன விசயம் சொல் லு?" அவன் மேசை மீதிருந்த அவளது கரத்தினை மென் மையாய்
வருடியபடி கேட்டான் . சந்திரவதனி சட்டென் று தனது கரத்தினை விலக்கி கொண் டாள் .
மனதில் காதல் உணர்வு இல் லை. திருமணத்தில் விருப்பம் இல் லை. அப்படி இருக்கும்
போது ஆடவனின் தொடுகை அவளுக்கு ஒருவித அசூசையாக இருந்தது.
"ஓகே, ஓகே தொடலை... நீ யே சொல் ." என் றவன் நாற் காலியில் நன் றாகச் சாய் ந்து
அமர்ந்தான் .
"ம் மா... ப்பூஊஊஊ..." அகில் தனது பிஞ் சு கரம் கொண் டு அவளது கன் னத்தில் அடித்தபடி
நீ ச்சல் குளத்தினைக் காட்டினான் .
"நாம வீட்டில் போய் ஸ் விம் பண் ணுவோம் அகி குட்டி." அவள் குழந்தையைச்
சமாதானப்படுத்த கூறினாள் .
"ப்ச்..." என் று நிரஞ் சன் ஆட்சேபணை ஒலியெழுப்ப... அந்தச் சத்தத்தில் அவள் நிமிர்ந்து
அவனைப் பார்த்தாள் . அப்போது தான் அவளது மூளையில் ஒரு விசயம் உறைத்தது.
நிரஞ் சன் வந்ததில் இருந்து அகிலை சிறிதும் கண் டு கொள் ளவில் லை என் று... அது
அவளுக்குச் சிறு மனச்சுணக்கத்தை ஏற்படுத்தியது.
"இவன் உன் தங் கை குழந்தை தானே. இவனை நீ ஏன் தூக்கி சுமக்கிற?" நிரஞ் சன்
முகத்தைச் சுளித்துக் கொண் டு கேட்க... அதைக் கேட்டு அவளது முகம் கருத்துப் போனது.
"அதைவிட இவன் உன் னை அம் மான் னு கூப்பிடுறான் . இது சரியில் லையே." நிரஞ் சன்
தனது பிடித்தமின் மையைச் செயலிலும் , சொல் லிலும் காட்ட...
"அம் மாவை அம் மான் னு கூப்பிடாம... அக்கான் னா கூப்பிட முடியும் மிஸ் டர் நிரஞ் சன் ?"
அவள் அழுத்தம் திருத்தமாய் அவனைக் கண் டு கேட்க... நிரஞ் சன் திகைத்து போய்
அவளைப் பார்த்தான் .
"இன் னுமா நான் என் ன சொல் றேன் னு உங் களுக்குப் புரியலை? அகில் என் னோட மகன் .
நான் அவனுக்கு அம் மா. இந்தப் பந்தம் எப்போதும் பிரிக்க முடியாதது. இதைச்
சொல் லத்தான் உங் களை அழைத்தது. இதற்கு மேலும் உங் களுக்கு ஃபால் ஸ் ஹோப்
கொடுக்க என் னால் முடியாது. வீட்டில் சொல் லி உங் களுக்கு வேற ஒரு நல் ல பொண் ணா
பார்க்க சொல் லுங் க." என் றவள் அகிலை தூக்கி கொண் டு எழுந்தாள் .
"என் வாழ் க்கை ஏன் நாசமாகப் போகுது? என் னை அகிலோடு சேர்த்து ஏற்றுக் கொள் ளும்
பரந்த மனப்பான் மை உடைய ஆண் மகன் உலகத்தில் கிடைக்காமலா போய் விடுவான் ?
நிச்சயம் அவன் எனக்காகக் காத்திருப்பான் . என் னைத் தேடி வருவான் . ஆனால் அந்த
ஆண் மகன் நீ ங் க இல் லை மிஸ் டர் நிரஞ் சன் ." என் று அழுத்தி சொன் னவள் அவனது பதிலை
எதிர்பாராது சென் று விட்டாள் . நிரஞ் சன் கொஞ் சமும் கோபம் குறையாது அப்படியே
அமர்ந்திருந்தான் .
வீட்டிற்கு வந்த சந்திரவதனி தனது தந்தையிடம் தனது கன் டிசனை கூறி மணமகனை தேட
சொன் னாள் . நீ திமன் றம் , வழக்கு என் று போவதற்கு முன் தனது திருமணத்தை நடத்திட
அவள் துடித்தாள் . தனது திருமணம் மூலம் அகிலுக்கு ஒரு தந்தை உறவினை ஏற்படுத்திட
நினைத்தாள் . நினைப்பது எல் லாம் நடந்து விடுமா என் ன!
********************************************
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
Feb 1, 2024 #6
இரவு தாமதமாகக் களைத்து போய் வீடு திரும் பிய சூரியநாராயணன் தனது இருச்சக்கர
வாகனத்தை வீட்டின் வாயினுள் கொண் டு வந்து நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் . அவனது
அன் னை வாசுகி இன் னமும் உறங் காது அவனுக்காகக் காத்திருப்பதைக் கண் டு,
ஶ்ரீகலா
Administrator
"அம் மா, நீ ங் க எதுக்கு முழிச்சிருந்து உடம் பை கெடுத்துக்கிறீங் க? உங் களை நேரத்தோடு
சாப்பிட்டு தூங் க சொல் லியிருக்கேன் ல." என் று அன் பாய் கடிந்தபடி செருப்பைக் கழற்றி
விட்டு வீட்டினுள் நுழைந்தான் .
"அப்போ நேத்து முழிச்சிட்டு இருந்தது. முந்தாநேத்து முழிச்சிட்டு இருந்தது எல் லாம் எந்தக்
கணக்கு?" அவன் கேலியாய் கேட்க...
"இப்போ என் ன... நான் உண் மையைச் சொல் லணும் அவ் வளவு தானே. உனக்காகத் தான்
முழிச்சிட்டு இருந்தேன் . போ, போய் க் குளிச்சிட்டு வா. சூடா தோசை சுட்டு தர்றேன் ."
என் றவர் சமையலறைக்குச் செல் ல... அவனும் புன் னகை முகமாய் த் தனது அறைக்குச்
சென் றான் .
"அம் மா, மூணு தோசை போதும் ." அவன் சமையலறை நோக்கி குரல் கொடுத்தவன்
தோசையைத் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட ஆரம் பித்தான் .
"நீ எத்தனை தோசை சாப்பிடுவன் னு எனக்குத் தெரியாதா? பால் காய் ச்சிட்டு இருந்தேன் ."
வாசுகி காய் ச்சிய பாலை மேசை மீது கொண் டு வைத்தார். வாசுகி மகனுக்காக
ஸ் பெசலாகப் பாலில் மிளகு, சீரகம் , மஞ் சள் , பனங் கற் கண் டு எல் லாம் சேர்த்து போட்டுக்
காய் ச்சி இருந்தார்.
"இதெல் லாம் ஒரு சிரமமா? நீ படுற சிரமத்தை பார்க்கும் போது இது எல் லாம் தூசு சூர்யா."
என் றவரது குரல் தழுதழுத்தது.
"ப்ச், இப்போ எதுக்குச் சென் ட்டிமென் ட் படம் ஓட்டிட்டு இருக்கீங் க? நம் ம குடும் பத்துக்காகத்
தானே கஷ் டப்படுறேன் ." என் ற மகனை அந்தத் தாயின் விழிகள் வாஞ் சையுடன் பார்த்தது.
ஒரு மகன் சுயநலம் என் றால் ... ஒரு மகன் குடும் ப நலனை மட்டுமே கருத்தில் கொண் டு
ஓயாது உழைப்பவன் . சூரியநாராயணன் மட்டும் இல் லையென் றால் அவர்களது கதி?
தலைச்சன் பிள் ளை குடும் பத்தைத் தலையெடுத்து பார்த்துக் கொள் ளும் என் பது எவ் வளவு
உண் மை. அவனுக்கு என் று நல் ல உடை கிடையாது. நல் ல வண் டி கிடையாது. வண் டி கூட
யாரோ உபயோகப்படுத்தி விட்டு விற்ற வண் டி தான் . இப்படி எல் லாவற்றிலும் யோசித்து
யோசித்துச் சிக்கனமாய் ச் செலவு செய் து குடும் பத்தை நல் லவிதமாகக் கொண் டு
செல் லும் மகனின் தியாகத்தை எண் ணி அந்தத் தாயுள் ளம் உருகியது. எந்த ஜென் மத்தில்
என் ன புண் ணியம் செய் தாரோ! இப்படியொரு மகனை பெற்றெடுப்பதற்கு...
மகனை கண் டு நெகிழ் ந்த தாயுள் ளம் தனது மனதினை உறுத்தி கொண் டிருந்த விசயத்தை
மகனிடம் கேட்க நினைத்து அவனைப் பார்த்தவர்... பின் பு வேண் டாம் என் று அமைதி
காத்தார். இருமனதாய் அவர் அமர்ந்திருப்பதை மகன் இனம் கண் டு கொண் டானோ!
"என் னம் மா, ஏதோ கேட்க நினைக்கிறீங் க? ஆனா கேட்க மாட்டேங் கிறீங் க. என் ன
விசயம் மா?" அன் னையிடம் கேட்டவன் சாப்பிட்ட தட்டை சமையலறையினுள் தூக்கி
"கங் கா மாமியார் எதுவும் ஃபோன் போட்டாங் களா? பணம் , நகை எதுவும் கேட்டாங் களா?"
அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அது தானே.
"அது எப்பவும் இருக்கிறது தானே சூர்யா. அவங் களுக்கு நம் மளையே வித்துச் செஞ் சா
கூடப் பத்ததாது. பேராசை பிடிச்சவங் க. தெரியாம பொண் ணு கொடுத்துட்டு மாட்டிட்டு
முழிக்கிறோம் ." வாசுகி வருத்தத்துடன் சொல் ல...
"இன் னும் கொஞ் சம் பணம் சேர்த்ததும் கங் கா வீட்டில் கேட்டது எல் லாம் செஞ் சிரலாம் மா."
என் று சமாதானம் சொன் னவன் , "அப்போ வேற என் ன விசயம் ?" என் று கேட்க...
"அவன் ஆதியோட மகன் மட்டுமில் லைம் மா. நம் ம வீட்டு வாரிசு. என் னோட மகன் . அவனை
எப்படி அங் கே விட்டு வைக்க முடியும் ?"
"அவங் க கிட்ட நாம போட்டி போட முடியாது சூர்யா. அவங் க பணக்காரங் க. அவங் களால
என் னவும் பண் ண முடியும் . அவங் களை எதிர்த்துட்டு நம் மளால ஒண் ணும் பண் ண
முடியாது. எதுக்கு இந்த வீண் வம் பு?"
மகன் சொன் னது கேட்டு அந்தத் தாயுள் ளம் நிம் மதி அடைந்தது. அவருக்கு மகனின்
நிலைப்பாடு கண் டு சற்றுப் பயமாக இருந்தது. இதில் அகில் வேறு சூரியநாராயணனை
அப்பா என் றும் , சந்திரவதனியை அம் மா என் றும் அழைப்பது வேறு அவருக்கு அச்சத்தை
அளித்திருந்தது. ஒரு மகனை இழந்தவருக்கு இன் னொரு மகனை இழக்க விருப்பம்
இல் லை. அவரது நியாயம் ஏற் க கூடியதே!
வீட்டின் வரந்தாவில் இருந்து மாடிக்குச் செல் லும் படியில் ஏறி மேலே இருக்கும் தனது
அறைக்கு வந்தான் சூரியநாராயணன் . மாடியில் ஒற்றை அறை மட்டும் இருக்க...
மீதமுள் ளவை எல் லாம் வெற்று இடமாக இருந்தது. தனது அறை கதவை திறந்து உள் ளே
வந்தவன் அங் கிருந்த கட்டிலில் படுத்தான் . அன் னை கூறிய வார்த்தைகள் அவனது
காதுகளில் ஒலித்துக் கொண் டே இருந்தது. அன் னை சொன் னது போல் அவனுக்கு முப்பது
வயதாகி விட்டது. ஆனால் இதுவரை காதல் , திருமணம் இதைப் பற்றி எல் லாம் நினைத்து
கூடப் பார்த்தது இல் லை. அப்படி நினைத்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமும்
இருந்ததில் லை.
சூரியநாராயணன் வாழ் க்கையை அனுபவித்து வாழ் ந்தது பதினேழு வயது வரை தான் .
அதன் பிறகு வீட்டின் கஷ் டம் உணர்ந்து பனிரெண் டாவது வகுப்போடு படிப்புக்கு முழுக்கு
போட்டு விட்டு தந்தையுடன் தொழிலில் அமர்ந்து விட்டான் . அவனது தாத்தா கனகசபை
பழைய இரும் பை பொறுக்கி எடுத்து அதை விற்றுப் பிழைப்பு நடத்தி கொண் டு இருந்தார்.
அவனது தந்தை பசுபதி கொஞ் சம் முன் னேறி பழைய இரும் பு கடை ஒன் றை ஆரம் பித்தார்.
சாதாரண வருமானம் , சாதாரண வாழ் க்கை என் று வாழ் க்கை மிகவும் சாதாரணமாகச்
சென் று கொண் டிருந்தது. இந்நிலையில் பசுபதி விபத்து ஒன் றில் அடிபட்டு படுத்துவிட...
பழைய இரும் பை வாங் கி என் ன செய் கிறார்கள் என் று ஆராய் ந்த போது... அதை உருக்கி
கட்டியாக்கி விற்பது தெரிந்தது. அதை அவனும் செய் ய விரும் பி அந்தத் தொழிலில் கால்
வைத்தான் . இதோ இப்போது வரை அது நன் றாகப் போய் க் கொண் டிருக்கிறது. தந்தைக்கு
ஓய் வு கொடுத்துவிட்டு தானே எல் லாவற்றையும் பார்த்துக் கொண் டான் . தம் பி ஆதித்யா
படிப்பு முடித்துவிட்டுத் தனக்குத் தோள் கொடுப்பான் என் று நம் பியிருந்த போது... அவன்
காதல் திருமணம் செய் து கொண் டு வீட்டோடு மாப்பிள் ளையாகப் பெண் ணின் வீட்டிற்குச்
சென் று விட்டான் . குடும் பமே அதற் காகக் கலங் கி நின் ற போதும் கூடச் சூரியநாராயணன்
கலங் கி நிற் கவில் லை. அவன் உழைத்துச் சம் பாதித்த பணத்தில் மூத்த தங் கை
கங் காவிற்குத் திருமணம் செய் து வைத்தான் . சாதாரணமாக இல் லை, ஐம் பது பவுன்
போட்டு தான் கட்டி கொடுத்தான் . இருந்தும் அவளது புகுந்த வீட்டினர் ஆசை
அடங் கவில் லை.
இன் னும் கொஞ் சம் வங் கி கடன் பாக்கி இருக்கிறது. இனிவரும் நாள் களில் அதைக் கட்டி
முடித்து விடலாம் என் கிற நம் பிக்கை அவனுக்கு இருக்கிறது. இப்போது குடும் பம்
நல் லவிதமாக இருக்கிறது. ஆனாலும் பழையதை மறக்காது அதிக ஆடம் பரம் இல் லாது
இருந்தனர். வாசுகி இன் னமும் கழுத்தில் மஞ் சள் கயிறு தான் போட்டிருக்கிறார். தனக்கு
என் று வாங் கிய தங் க சங் கிலியை கூட மகள் களுக்கு என் று எடுத்து வைத்து விட்டார்.
கேட்டால் , 'பிறந்ததில் இருந்து இப்படித்தானே இருக்கிறேன் . இப்போ என் ன புதுசா?
கழுத்தில் போட்டிருக்கும் தங் கத்தைப் பார்த்து யாரும் நம் மை மதிக்க வேண் டாம் .' என் று
அவர் உறுதியாய் சொல் லி விட்டார்.
அதிலும் சூரியநாரயணன் ஒருபடி மேல் ... சிக்னம் என் றால் அப்படியொரு சிக்கனம் .
அநாவசியமாக ஒரு ரூபாயை கூடச் செலவளிக்க மாட்டான் . உணவு விடுதியில் கூட உணவு
உண் ண மாட்டான் . காலையில் செல் லும் போதே உணவினையும் கையோடு எடுத்துக்
கொண் டு சென் று விடுவான் . அப்படிப்பட்டவன் எப்படிச் சந்திரவதனி மீது கண் வைத்தான் .
அவனுக்கே திடுமெனச் சந்தேகம் தோன் றியதில் எழுந்து சென் று அங் கிருந்த இரும் பு
அலமாரியில் இருந்த கண் ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தான் .
மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம் ... 'அடேய் , அதுக்குப் பெயர் கருப்பு' அவனது
மனசாட்சி அவனைக் கண் டு எள் ளி நகையாடியது. ஆமாம் , அவன் கருவறை கடவுள்
போன் று கரிய நிறமுடையவன் தான் . நல் ல உயரம் , உயரத்திற்கேற்ப உடல் வாகு. உடலில்
எங் கும் அதிகச் சதைப்பற்றைக் காண முடியாது. இரும் பு தொழிற் சாலையில் வேலை
செய் வதாலோ என் னமோ 'சிக்ஸ் பேக்ஸ் ' எனப்படும் படிக்கட்டுத் தேகம் தானாக
அவனுக்கு அமைந்திருந்தது. கூர்மையான கண் களும் , முறுக்கிவிடப்பட்ட மீசையும் என் று
கம் பீரமான ஆண் மகனாகத் தான் அவன் இருந்தான் . ஆனாலும் அவளின் முன் ???
அந்த நொடி அவனது மனக்கண் ணில் சந்திரவதனியின் பிம் பம் தோன் றியது. இளவரசி
போன் று அழகிய தோற்றமுடையவள் அருகே இவன் நின் றால் சுமார் ரகத்திற்கும் சற்று
கீழே தான் . இளவரசியும் , சிப்பாயும் போன் று...
"இருந்தால் தான் என் ன? என் னைத் தாண் டி அவள் வேறு யாரை திருமணம் செய் துவிட
முடியும் ? அவளுக்கு நானே... எனக்கு அவளே..." என் று சொன் னவனின் மனதில் விட்டதைப்
பிடித்துவிடும் வெறி இருந்தது என் றே சொல் லலாம் .
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report
SMS MEDIA Like
Feb 2, 2024 #7
அத்தியாயம் 3லிருந்து சிறு முன் னோட்டம் … முழு அத்தியாயம் இன் றிரவு 9 மணிக்கு
"எத்தனை பொண் ணுங் க ஃபோட்டோ தான் காண் பிக்கிறது சூர்யா? யாரையும் பிடிக்கலை
ஶ்ரீகலா பிடிக்கலைன் னு சொன் னால் ... என் ன அர்த்தம் ?" வாசுகி சலிப்பாக மகனிடம் கேட்டார்.
Administrator
"சூரியா கண் ணு, பொண் ணு நல் லா தானே இருக்கு." பாட்டி காமாட்சி மணமகள்
புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண் டு பார்த்திருந்தார்.
"ஆச்சி, முதல் ல கண் ணாடி போட்டு ஃபோட்டோ பாருங் க. அப்போ தான் குறை தெரியும் ."
சூரியநாராயணன் நக்கலாய் சொல் ல...
"ஹி ஹி..." என் று அசடு வழிந்த காமாட்சி கண் ணாடியை போட்டுக் கொண் டு
புகைப்படத்தைப் பார்த்தார். அவரது கண் களுக்குக் குறை ஒன் றும் தெரியவில் லை.
"இல் லையே. நல் லா பாருங் க. கண் ணு மாறுகண் மாதிரி இருக்கு." அவன் சொல் லவும் ...
உற்று பார்த்தவர்,
"ஆமா, நீ சொன் னது மாதிரி தான் இருக்கு." என் று பேரனுக்கு ஒத்து ஊத...
"நீ பொண் ணு பார்த்த லட்சணம் போதும் ." என் று கனகசபை புகைப்படத்தைப் பிடுங் கி
கொண் டார்.
"ஆச்சியே சொல் லிட்டாங் க. இந்தப் பொண் ணு வேண் டாம் ." அன் னையிடம் சொல் லியபடி
வாயிலுக்கு வந்தவன் அங் குக் காரிலிருந்து இறங் கி கொண் டிருந்த வேணுகோபாலனை
கண் டு அப்படியே நின் றுவிட்டான் . காரின் மறுபக்கம் இருந்து வேலைக்கார
பெண் மணியுடன் இறங் கிய அகிலை கண் டதும் அவன் முகம் மலர சின் னவனை நோக்கி
விரைந்தான் .
"உங் க வீட்டு வாரிசு. உங் க ரத்தத்தை உங் க கிட்டேயே ஒப்படைச்சாச்சு." என் று அவனிடம்
சொன் னவர் அவன் பதிலை எதிர்பாராது காரிலேறி சென் று விட்டார்.
SMS MEDIA
Report Like
Feb 2, 2024 #8
அத்தியாயம் : 3
ஶ்ரீகலா வேணுகோபாலன் நட்சத்திர விடுதியில் நடந்த தொழில் கூட்டம் ஒன் றில் கலந்து கொண் டு
Administrator
வெளியில் வந்தார். இப்போது எல் லாம் சந்திரவதனி தொழில் எதிலும் தலையிடுவது
இல் லை. அவரைத் தான் பார்த்துக் கொள் ளச் சொல் லியிருக்கிறாள் . அதற்கு மேல்
அவளிடம் வாதாட முடியாது. என் ன தான் இருந்தாலும் மகள் என் பவள் திருமணமாகி
அடுத்த வீட்டுக்கு போக வேண் டியவள் . எப்படிப் பார்த்தாலும் வேணுகோபாலன் தானே
அவரது தொழில் களைப் பார்த்துக் கொள் ள வேண் டும் . அவர் தனது மனதினை தேற்றிக்
கொண் டு தொழிலில் கவனத்தைச் செலுத்தினார். மகன் சஞ் சய் கொஞ் சம் அவருக்கு
ஒத்துழைக்கலாம் . ஆனால் அவனோ பொறுப்பில் லாது ஊரை சுற்றிக் கொண் டு
இருக்கின் றான் . அதில் அவருக்குச் சற்று வருத்தம் தான் .
இதை எல் லாம் விட இப்போது புதிதாய் சந்திரவதனியின் திருமண விசயம் வேறு அவரது
மனதினை போட்டு அரித்துக் கொண் டிருந்தது. மகள் வாய் திறந்து திருமணத்திற்குச்
சம் மதம் என் று கூறிய பிறகும் கூட... அவரால் உடனே மணமகனை தேடி கண் டுபிடித்து
அவளுக்குத் திருமணம் செய் து வைக்க முடியவில் லை. ஏனெனில் அவளது நிபந்தனை
அப்படி. அது வேறு அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது.
"அங் கிள் ..." மகளின் சிந்தனையில் உழன் று கொண் டிருந்த வேணுகோபாலன் அந்த
அழைப்பினை கண் டு கொள் ளாது செல் ல...
"வேணு அங் கிள் ..." தனது பெயர் கூறி அழைத்த குரலில் அவர் நின் று திரும் பி பார்த்தார்.
அங் கு நிரஞ் சன் நின் றிருப்பதைக் கண் டு அவரது முகம் புன் னகையில் மலர்ந்தது. அவன்
அவரை நோக்கி விரைந்து வந்தான் .
"என் ன யோசனை அங் கிள் ? நான் உங் களைக் கூப்பிட்டுட்டே இருக்கேன் . நீ ங் க கவனிக்காம
போய் க்கிட்டே இருக்கீங் க."
"பிசினஸ் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் . சரி அதை விடு. என் ன விசயம் ப்பா?"
"அங் கிள் , நான் கேட்கிறேன் னு தப்பா நினைக்கக் கூடாது." அவனின் பீடிகையில் அவரது
விழிகள் சுருங் கியது.
"சந்திராவுக்கு ஊரெல் லாம் மாப்பிள் ளை தேடி அலையறீங் கன் னு நான் கேள் விப்பட்டேன் .
ஆனா அந்த மாப்பிள் ளையாக நான் இருக்கக் கூடாதா அங் கிள் ?" நிரஞ் சன் சுற்றி வளைத்து
பேசாது நேரடியாக விசயத்திற்கு வந்தான் . அவன் சொன் னது கேட்டு வேணுகோபாலனின்
முகம் மகிழ் ச்சியில் மலர்ந்தது. நிரஞ் சன் எல் லாவிதத்திலும் சந்திரவதனிக்குப்
பொருத்தமாகத் தான் இருப்பான் .
"ரொம் பச் சந்தோசம் நிரஞ் சன் ." வேணுகோபாலன் சந்தோசத்தில் சட்டென் று அவனது
கரங் களைப் பற்றிக் கொண் டார்.
"தேங் க்ஸ் அங் கிள் ." அவர் உடனே தன் னை ஏற்றுக் கொண் டது கண் டு அவனுக்குச் சற்றுக்
கர்வமாக இருந்தது.
"அங் கே ரெஸ் ட்ராண் ட்டில் உட்கார்ந்துட்டுப் பேசலாம் . வாங் க அங் கிள் ." என் றவன்
அங் கிருந்த உணவு விடுதிக்கு அவரை அழைத்துச் சென் றான் .
"அது வந்து..." என் று தயங் கியவர் பின் னர்த் தனது தயக்கத்தை விட்டொழித்தவராய்
மகளின் நிபந்தனையைப் பற்றிக் கூறினார்.
அப்போது தான் நிரஞ் சனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தனது காதலுக்கு என் றுமே
பிரதிபலிப்பு காட்டாத சந்திரவதனி அன் று ஏன் தன் னைச் சந்திக்க வர சொன் னாள் என் று...
அதை அறியாது அவன் தான் சொதப்பி வைத்திருக்கிறான் . அவன் மானசீகமாகத்
தலையில் கை வைத்தான் . அவன் தேவையில் லாது அகிலை பற்றிப் பேசி பிரச்சினையைப்
பெரிது படுத்தி விட்டான் . தனது தவறு அவனுக்குமே புரிந்தது. திருமணம் என் றதும்
தன் னை நினைத்த சந்திரவதனியை நினைத்து அவனுள் காதல் பெருகியது. அவள்
மனதில் தான் இருப்பதை நினைத்து அவனுக்கு ஆணாய் கர்வம் வந்தது.
"அங் கிள் , சந்திராவை திருமணம் செய் ய நான் கொடுத்து வைத்திருக்கணும் . அதே போல்
அகிலும் எனக்கு ஒரு பிரச்சினை இல் லை." என் றவனைக் கண் டு வேணுகோபாலனின்
முகம் மலர்ந்தது.
"ஆனால் என் வீட்டில் அகிலை ஏத்துக்க மாட்டாங் க அங் கிள் . என் வீட்டில் மட்டும் இல் லை,
யார் வீட்டிலும் அகிலை ஏத்துக்க மாட்டாங் க. பிராக்ட்டிக்கலா பேசணும் அங் கிள் . சந்திரா
பிராக்ட்டிக்கலா யோசிக்க மாட்டேங் கிறாள் . அவளைக் குழந்தையோடு ஏத்துக்கணும் ன் னு
அடம் பிடிக்கிறாள் . அதுவும் அது அவள் குழந்தை கூட இல் லை. அப்படி இருக்கும் போது
அவள் சொல் லும் கன் டிசனை யார் ஏற்றுக் கொள் வார்கள் ? நீ ங் களாவது கொஞ் சம்
யோசிங் க அங் கிள் ." நிரஞ் சன் நிதர்சனத்தை எடுத்துச் சொன் னான் .
"அதுக்குன் னு சந்திரா கல் யாணம் பண் ணிக்காம இப்படியே இருக்க முடியுமா? எனக்கு ஒரு
யோசனை தோணுது அங் கிள் . சொல் லட்டுமா?"
"சொல் லுப்பா..."
"நீ ங் க பேசாம அகிலை தூக்கிட்டு போய் அவங் கப்பா வீட்டு ஆளுங் க கிட்ட ஒப்படைச்சிட்டு
வந்துருங் க. அதுக்குப் பிறகு சந்திரா போய் க் கேட்டாலும் கூட அவங் க அகிலை அவள் கிட்ட
ஒப்படைக்க மாட்டாங் க. சந்திரா கொஞ் ச நாள் வருத்தத்தில் இருப்பாள் . பிறகு நார்மலுக்கு
வந்து விடுவாள் . அதுக்குப் பிறகு நாம கல் யாண ஏற்பாட்டை ஆரம் பிக்கலாம் ." நிரஞ் சன்
சொன் னது தான் வேணுகோபாலனுக்கும் சரியென் று தோன் றியது. இனி மகளிடம் பேசி
புரிய வைக்க முடியாது. பேசாது செயலில் இறங் கிவிட வேண் டியது தான் .
"நீ சொல் றது தான் சரி நிரஞ் சன் . நீ சொன் ன மாதிரி செய் யலாம் ." வேணுகோபாலன்
ஆமோதிக்க...
"இன் னும் என் ன நிரஞ் சன் ? மாப்பிள் ளைன் னு கூப்பிடுங் க மாமா." நிரஞ் சன் விரிந்த
புன் னகையுடன் சொல் ல...
**************************************
"எத்தனை பொண் ணுங் க ஃபோட்டோ தான் காண் பிக்கிறது சூர்யா? யாரையும் பிடிக்கலை
பிடிக்கலைன் னு சொன் னால் ... என் ன அர்த்தம் ?" வாசுகி சலிப்பாக மகனிடம் கேட்டார்.
"சூரியா கண் ணு, பொண் ணு நல் லா தானே இருக்கு." பாட்டி காமாட்சி மணமகள்
புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண் டு பார்த்திருந்தார்.
"ஹி ஹி..." என் று அசடு வழிந்த காமாட்சி கண் ணாடியை போட்டுக் கொண் டு
புகைப்படத்தைப் பார்த்தார். அவரது கண் களுக்குக் குறை ஒன் றும் தெரியவில் லை.
"இல் லையே... நல் லா பாருங் க. கண் ணு மாறுகண் மாதிரி இருக்கு." அவன் சொல் லவும் ...
உற்று பார்த்தவர்,
"ஆமா, நீ சொன் னது மாதிரி தான் இருக்கு." என் று பேரனுக்கு ஒத்து ஊத...
"நீ பொண் ணு பார்த்த லட்சணம் போதும் ." என் று கனகசபை புகைப்படத்தைப் பிடுங் கி
கொண் டார்.
"ஆச்சியே சொல் லிட்டாங் க. இந்தப் பொண் ணு வேண் டாம் ." அன் னையிடம் சொல் லியபடி
வாயிலுக்கு வந்தவன் அங் குக் காரிலிருந்து இறங் கி கொண் டிருந்த வேணுகோபாலனை
கண் டு அப்படியே நின் றுவிட்டான் . காரின் மறுபக்கம் இருந்து வேலைக்கார
பெண் மணியுடன் இறங் கிய அகிலை கண் டதும் அவன் முகம் மலர சின் னவனை நோக்கி
விரைந்தான் .
"உங் க வீட்டு வாரிசு. உங் க ரத்தத்தை உங் க கிட்டேயே ஒப்படைச்சாச்சு." என் று அவனிடம்
சொன் னவர் அவன் பதிலை எதிர்பாராது காரிலேறி சென் று விட்டார்.
************************
"அகில் ரூமில் இல் லை." என் ற தந்தையின் குரலில் அப்படியே நின் றவள் கேள் வியாய்
அவரைத் திரும் பி பார்த்தாள் .
"அகில் காணாம போயிட்டான் ." என் றவரை கண் டு பதறி போனவளாய் விரைந்து அவர்
அருகில் வந்தவள் ,
"என் னப்பா சொல் றீங் க? எப்போ? எப்படி? அகில் ..." என் று அவள் கரைந்தபடி தந்தையின்
அருகில் ஓய் ந்து போய் அமர்ந்தாள் . மகளின் தோற்றத்தை கண் டு சாந்தி பயத்துடன்
கணவரை பார்த்தார். வேணுகோபாலன் விழிகளை மூடி திறந்து மனைவியை
ஆறுதல் படுத்தினார்.
"ஒரு வயசு கூட ஆகாத சின் னக் குழந்தை கால் முளைத்து ஓடி போயிருச்சாப்பா? அகிலோட
கேர் டேக்கர் எங் கே?" அவள் கத்தி கூப்பாடு போட...
அகிலை பார்த்துக் கொள் ளும் பெண் மணி அவள் முன் பயத்துடன் வந்தவர், "மேடம் ,
என் னை மன் னிச்சிருங் க மேடம் ." என் றபடி அவளின் கால் களில் விழுந்தார். அகில்
அவளுக்கு உயிர் என் று அவருக்குத் தெரியுமே! அத்தகைய உயிரை தொலைத்த அவரை
அவள் சும் மா விடுவாளா!
"எப்படி மன் னிக்கிறது? நீ ங் க பண் ணியிருக்கிறது சின் னத் தப்பா?" அவள் உக்கிரமாய் க்
கேட்க... அந்தப் பெண் மணி வேணுகோபாலனை பாவமாய் ப் பார்த்தது. 'நான் சொன் ன
கதையை அச்சு பிசகாது அப்படியே சொல் ' என் பது போல் அவர் அந்தப் பெண் மணியைப்
பார்த்தார்.
Feb 2, 2024 #9
"நான் பார்க் பக்கம் போய் த் தேடி பார்க்கிறேன் ." என் றபடி எழுந்த சந்திரவதனிக்கு காரை
ஓட்டி கொண் டு செல் லும் அளவிற்கு உடலில் வலு இல் லாது இருந்தது. அப்போது அங் கு
வந்த சஞ் சயை கண் டு,
ஶ்ரீகலா
Administrator
"சஞ் சய் , எனக்காகக் காரை ஓட்டிக்கிட்டு வர்றியா?" என் று அவள் கேட்க... சஞ் சய் ஒன் றும்
புரியாது அக்காவை பார்த்தான் . 'அச்சோ! இவனுக்கு விசயம் தெரியாதே? ஏதாவது பேசி
சொதப்பிவிடக் கூடாதே?' வேணுகோபாலன் மனதில் அச்சத்துடன் அமர்ந்து இருந்தார்.
"அகிலை காணோம் சஞ் சய் . ப்ளீஸ் ..." என் று கெஞ் சிய அக்காவை கண் டு அவன் ,
"எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கு." என் றவன் அவளது பதிலை எதிர்பாராது
சென் று விட்டான் . அதைக் கண் டு வேணுகோபாலன் நிம் மதி பெருமூச்சு விட்டார்.
எப்படித் தம் பியால் இப்படிச் செல் ல முடிந்தது? அவன் மனம் என் ன கல் லாய் போயிற்றா?
சந்திரவதனி தம் பியை கண் டு கல் லாய் சமைந்தாள் .
"எனக்கு இம் பார்ட்டென் ட் மீட்டிங் இருக்கு சந்திரா. நான் போகலைன் னா நமக்குத் தான்
கோடிக்கணக்கில் நஷ் டம் ." என் றவர் நைசாக நழுவி விட்டார்.
"பொண் ணு பார்க்க பொண் ணு வீட்டில் இருக்கேன் ." அவன் உல் லாச குரலில் கூற...
"ஹேய் பேப், என் னாச்சு? குரல் எல் லாம் ஒரு மாதிரியா இருக்கு." அவன் படபடப்பாய்
கேட்க...
"ஒண் ணுமில் லை..." என் றவளை கண் டு, "நீ எங் கே இருக்க?" என் று மட்டும் பிரதாப் கேட்க...
"வீட்டில் ..."
"உடனே கிளம் பி வருகிறேன் ." அவள் மேலே பேசும் முன் அவன் அழைப்பை துண் டித்து
இருந்தான் .
பிரதாப் சொன் னது போல் வெகு விரைவாகச் சந்திரவதனி வீடு வந்து சேர்ந்தான் .
விசயத்தை அறிந்தவன் முதலில் சொன் னது,
"இவ் வளவு நேரம் போலீஸ் ஸ் டேசன் போகாம என் ன பண் ணிட்டு இருக்கப் பேப்?" என் று
தோழியைக் கடிந்தவன் அவளை அழைத்துக் கொண் டு காவல் நிலையத்துக்குச் செல் ல
விரும் பினான் .
"பிரதாப், போலீஸ் ஸ் டேசன் போனால் வீணே நம் பெயர் கெடும் . நான் நம் ம ஆள் களைத்
தேட சொல் றேன் . நீ ங் களும் போய் த் தேடுங் க." வேணுகோபாலன் சொல் லவும் ...
சின் னவர்கள் இருவரும் அதை ஆமோதித்து அகிலை தேட விரைந்தனர். வேணுகோபாலன்
சற்று திகைப்புடன் அமர்ந்திருந்தார். இந்த விசயத்தை மகள் அவ் வளவு எளிதில் விட
மாட்டாள் என் றே அவருக்குத் தோன் றியது.
"பிரதாப், இந்தப் பார்க் தான் ." சந்திரவதனி சொன் னதும் பிரதாப் பூங் கா முன் காரை
நிறுத்தினான் . பதட்டத்துடன் இறங் கிய சந்திரவதனி அலைப்பேசியில் இருந்த அகிலின்
புகைப்படத்தைக் காட்டி அங் கு இருந்தவர்களிடம் விசாரித்தாள் . எல் லோரும் ஒன் று போல்
'தெரியவில் லை' என் று கையை விரித்தனர். சந்திரவதனி சோர்ந்து போனாள் .
"பேப், நம் பிக்கையை மட்டும் கை விடாதே. பார்த்துக்கலாம் ... வா." பிரதாப் தான் அவளைத்
தேற்றி அழைத்துச் சென் றான் .
மீண் டும் அகிலை தேடி பயணம் . வழியில் தென் பட்ட கைகுழந்தைகளிடம் எல் லாம்
சந்திரவதனி அகிலை தேடி சோர்ந்து போனாள் . அவனை மட்டும் காணவே காணோம் .
சந்திரவதனிக்கு மெல் ல பயம் பிடித்துக் கொண் டது.
"சினிமாவில் காட்டுவது போல் அகிலை எதுவும் செய் து பிச்சை எடுக்கப் பயன் படுத்தி
இருப்பார்களோ பிரதாப்?" அவள் கேட்கும் போதே அவளது விழிகளில் இருந்து விழிநீ ர்
கரகரவெனக் கொட்டியது. இதுவரை தன் தோழி அழுது பார்த்திராத பிரதாப்பிற்கு அவளது
கண் ணீர் கண் டு திகைப்பாய் இருந்தது.
"ப்ச், அப்படி எல் லாம் இருக்காது பேப். அகில் சேஃப்பாகத் தான் இருப்பான் ." பிரதாப்
அவளை ஆறுதல் படுத்தினான் .
"இதற்கு மேல் தாமதிப்பது எனக்குச் சரியா படலை பேப். பேசாம போலீசுக்கு தகவல்
கொடுப்பது தான் நல் லது." பிரதாப்பின் கூற்றை அவளும் ஏற்றுக் கொண் டாள் .
"அப்பா கிட்ட கேட்டு முடிவு பண் ணுறேன் ." என் றபடி வீட்டினுள் நுழைந்தவளுக்கு வீட்டின்
அமைதி வித்தியாசமாய் த் தோன் றியது. அங் கிருந்த வேலையாளை அழைத்து,
"ஏதோ பார்ட்டிக்கு போயிருக்காங் க மேடம் ." என் று அவன் பதிலளித்து விட்டு சென் று
விட்டான் .
"அப்பா, உண் மையைச் சொல் லுங் க. அகில் எங் கே?" அவள் எடுத்த எடுப்பிலேயே
அதிகாரத்துடன் கேட்டாள் .
"என் கிட்ட கேட்டால் ... எனக்கு என் ன தெரியும் சந்திரா?" வேணுகோபாலன் பதிலுக்குக்
கேள் வி கேட்க...
"சிசிடிவி ஃபுட்டேஜ் வைத்து நான் உங் க மேல் போலீஸ் ஸ் டேசனில் ஒரு கம் ப்ளையிண் ட்
கொடுத்தால் போதும் ." சந்திரவதனி மிரட்டலாய் சொல் ல...
"அகில் எங் கே? அவனை என் ன பண் ணினீங் க? இதுக்கு நீ ங் க பதில் சொல் லலைன் னா நான்
நிச்சயம் கம் ப்ளையிண் ட் கொடுப்பேன் . பெத்த அப்பான் னு எல் லாம் பார்க்க மாட்டேன் ."
உறுதியான குரலில் சொன் ன மகளைக் கண் டு வேணுகோபாலன் தனக்குள் யோசித்தார்.
தங் களது பிரச்சினை வெளியுலகத்திற்குத் தெரிய வேண் டாம் என் றெண் ணி அவர்
நடந்ததை மகளிடம் கூறினார்.
"எனக்குச் சூரியநாராயணனின் வீட்டு அட்ரஸ் வேண் டும் . அனுப்பி விடுங் க." என் றவள்
அழைப்பை துண் டித்து இருந்தாள் .
"என் னாச்சு பேப்?" பிரதாப் கேட்டதும் அவள் கண் கள் கலங் க நடந்ததை அவனிடம்
சொல் ல... அவனுக்குமே ச்சீ என் றாகி போனது.
"பிரதாப் நீ வீட்டுக்கு போ... நான் அவங் க வீட்டுக்கு போய் அகிலை தூக்கிட்டு வர்றேன் ."
என் றவள் எழ...
"இந்த நேரத்தில் நீ தனியா போக வேண் டாம் . நானும் உன் கூட வர்றேன் ." பிரதாப்
அவளுடன் எழுந்தான் . அப்போது சந்திரவதனியின் அலைப்பேசியில் குறுஞ் செய் தி
வந்ததுக்கான ஒலி கேட்டது. வேணுகோபாலன் தான் சூரியநாராயணனின் வீட்டு
முகவரியை மகளுக்கு அனுப்பி இருந்தார்.
******************************
சூரியநாராயணன் அகிலை தனது தோளில் போட்டு தட்டி கொடுத்தபடி அங் குமிங் கும்
நடந்து கொண் டிருந்தான் . சின் னவன் சிறு தேம் பலோடு பெரியப்பன் தோள்
சாய் ந்திருந்தான் . காலையில் இருந்து அகில் இப்படித்தான் இருக்கின் றான் . இங் குச்
சூரியநாராயணனை தவிர வேறு யாருமே அவனுக்குத் தெரிந்த முகமாக இல் லை. அதனால்
அகில் சூரியநாராயணனை விடாது பற்றிக் கொண் டான் . புது இடம் , புது மனிதர்கள் அந்தப்
பயம் சின் னவனுக்கு இருந்தது. அதனால் அவன் சரியாக உணவு உட்கொள் ளவில் லை.
உறங் கவில் லை. பசியில் சிறிது உண் டவன் சோர்வில் கொஞ் ச நேரம் உறங் குவதும் , பின் பு
விழிப்பதுமாக இருந்தான் . அதுவே சின் னவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திச் சிணுங் க
வைத்தது. இன் று முழுவதும் சூரியநாராயணன் தொழிற் சாலைக்குச் செல் லாது அகிலுடன்
தான் இருந்தான் .
"சூர்யா, பேரனை என் கிட்ட கொடுப்பா." வாசுகி பேரனை வாங் க தனது கரங் களை நீ ட்ட...
"இல் லைம் மா... என் கிட்டேயே இருக்கட்டும் . நீ ங் க தூக்கினால் திரும் ப அழுவான் . திரும் பச்
சமாதானப்படுத்தணும் ." சூரியநாராயணன் சொன் னதும் வாசுகி எட்டி நின் று பேரனை
ஆசையுடன் பார்த்திருந்தார். அகில் தனது சின் ன மகன் ஆதித்யாவை உரித்து வைத்து
பிறந்து இருந்தான் . தனது மகனை அகிலில் கண் டு இன் புற்றது அந்தத் தாயுள் ளம் . பணம்
மனிதர்களைப் பிரிந்தாலும் ... பாசம் இல் லாது போகுமோ!
சூரியநாராயணனின் கரங் களில் இருந்த அகிலை கண் டதும் சந்திரவதனி மகிழ் ச்சியுடன்
அவர்களை நோக்கி விரைந்து வந்தாள் . காலையில் இருந்து அவளிடம் இருந்த பதட்டம் ,
கவலை, சோர்வு எல் லாம் இந்த நொடி காணாமல் போனது. தேடிய சொர்க்கம் கை வந்து
சேர்ந்த நிம் மதி அவளுள் ... வேகமாக அவர்களை நெருங் கியவள் சூரியநாராயணனின்
நெஞ் சில் முகம் புதைத்திருந்த அகில் அருகே குனிந்து, "அகி குட்டி..." என் றழைக்க...
பெரியம் மாவின் குரல் கேட்டதும் தேம் பி கொண் டிருந்த அகில் வேகமாய் அவளைத்
திரும் பி பார்த்தான் . அவளைக் கண் டதும் சின் னவனின் இதழ் களில் புன் னகை
தோன் றியது. அவன் மனதில் நிம் மதி தோன் றி இருக்க வேண் டும் . 'ம் மா' என் றழைத்தவன்
அவளை நோக்கி தனது கரத்தினை மட்டும் நீ ட்டினான் . சின் னவனின் செய் கையில்
அவனது கரத்தினைப் பற்றியவள் அப்படியே உடைந்து போனாள் .
"அகி குட்டி..." சந்திரவதனி அதற்கு மேல் தாளமாட்டாது மகனின் முகத்துடன் முகம் வைத்து
அழுதாள் . இத்தனை நேரம் அவனைக் காணாது தவித்த தனது தவிப்பை அவள்
அழுகையில் கரைத்தாள் . அவளது கண் ணீரை கண் டு அகிலின் கண் களிலும் கண் ணீர்
தேங் கியது. அகில் 'ம் மா' என் றழைத்தபடி அவளது முடியை பிடித்திழுத்து அடித்துக்
கடித்துத் தனது தவிப்பை அவளிடம் செய் கையில் கூறியவன் ... ஒற்றைக் கையால் அவளது
கழுத்தினை வளைத்துக் கொண் டான் .
அந்தக் கணம் சந்திரவதனி ஓய் ந்து போனவளாய் சூரியநாராயணனின் நெஞ் சில் தலை
சாய் த்து அகிலை அணைத்துப் பிடித்துக் கொண் டாள் . காலையில் இருந்து ஓடி
கொண் டிருந்தவளுக்குச் சற்று இளைப்பாறல் தேவைப்பட்டது. சந்திரவதனியின்
செய் கையில் , அவளது அருகாமையில் சூரியநாராயணன் தான் பனிக்கட்டியாய் உறைந்து
போனான் . ஒரு பெண் ணின் அருகாமை அவனுக்கும் புதிதே!
தொடரும் ...!!!
Please Subscribe my YouTube channel :
Report Like
SMS MEDIA
அத்தியாயம் : 4
ஶ்ரீகலா பிரதாப் தோழியின் செயலில் அப்படியே திகைத்து நின் றுவிட்டான் . திகைப்பு என் பது
Administrator
எல் லாம் சிறிய வார்த்தை... பேரதிர்ச்சி என் று வேண் டுமானால் சொல் லலாம் . அவர்களை
மாதிரியான ஆள் கள் எல் லாம் இது மாதிரியான இடத்திற்குச் செல் வதை எல் லாம்
நினைத்து கூடப் பார்க்க மாட்டார்கள் . அதுவும் இது மாதிரியான ஆள் களிடம் எல் லாம்
சரிக்குச் சமமாகப் பழகக் கூட மாட்டார்கள் . பழக என் ன, சிறு பார்வை கூட அவர்கள் பக்கம்
மெனக்கெட்டு திரும் பி பார்க்க மாட்டார்கள் . 'நீ எல் லாம் எங் களுக்குச் சமமா?' என் று
ஒருவித அலட்சிய மனப்பான் மை தான் அவர்களிடம் இருக்கும் . சந்திரவதனியும்
அப்படிப்பட்டவள் தான் . அதில் மாற்று கருத்து இல் லை. அப்படிப்பட்டவள் இப்போது எப்படி
இப்படி? அவன் நம் ப முடியாது தோழியைப் பார்த்துக் கொண் டு இருந்தான் . அதுவும் அவள்
சூரியநாராயணனின் நெஞ் சில் சாய் ந்திருந்தது கண் டு அவனுக்குத் திகைப்பாக இருந்தது.
தோழனான அவனிடம் கூட அவள் இத்தகைய உரிமையை எடுத்தது இல் லையே! அந்தக்
கணம் அவன் மனதில் சற்றுப் பொறாமை எழுந்தது என் னவோ உண் மையே!
பிரதாப்பின் நிலையே இப்படி என் றால் ... சூரியநாராயணனின் குடும் பத்தைப் பற்றிச்
சொல் லவும் வேண் டுமோ? பசுபதி, சாவித்திரி, சத்யவதி மூவரும் சற்று திகைப்புடன்
பார்த்திருக்க... தாத்தா, பாட்டி இருவரும் சந்திரவதனியின் மனநிலையை உணர்ந்தே
இருந்தனர். அதனால் அவளின் செய் கை அவர்களுக்குத் தவறாகத் தோன் றவில் லை. பாவம்
இந்தப் பெண் , குழந்தையைக் காணாது மிகவும் தவித்துப் போய் விட்டாள் என் றே அவர்கள்
நினைத்தனர். அதைவிடப் பெரியவர்கள் இருவருக்கும் பேரன் மீது அதீத நம் பிக்கை
இருந்தது.
"ம் மா..." அவளது விலகல் அகிலுக்குப் பிடிக்கவில் லையோ என் னவோ! சொகுசாய்
பெரியப்பனின் தோள் சாய் ந்து கொண் டு பெரியம் மாவையும் தன் னருகில் அழைத்தான் .
சூரியநாராயணன் வீட்டினுள் சென் றவன் சில நிமிடங் களில் திரும் பி வெளியில் வந்தவன்
நேரே சந்திரவதனியிடம் சென் று, "இந்தா..." என் று 'வெட் டிஷ் யூ'வை நீ ட்டினான் . இன் று
அகிலுக்காக அவன் இதை வாங் கி வைத்திருந்தான் .
"நீ என் நெஞ் சில் சாய் ந்து இருந்தல் ல. என் மேலுள் ள அழுக்கு உன் கன் னத்தில் ஒட்டி
இருக்கும் இல் லையா? அதைத் துடைப்பதற்குத் தான் ." அன் றொரு நாள் அவள் செய் ததைத்
தான் அவன் குறிப்பிட்டுச் சொன் னான் . அவன் சொன் னது கேட்டு அவளது முகம் தான்
கருத்துப் போனது. மற்றவர்கள் யாருக்கும் இவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில் லை.
அவர்கள் அனைவரும் மௌனப்படமாய் இருவரையும் பார்த்திருந்தனர்.
சந்திரவதனி செய் வதறியாது நின் றிருந்தாள் . முன் பு என் றால் அவள் சூரியநாராயணனின்
இந்தப் பேச்சுக்கு போடா என் றிருப்பாள் . ஆனால் இன் று அதைச் சொல் ல இயலாது
மௌனம் காத்தாள் . தந்தை செயலால் அகிலை இழந்து விட்டவளுக்கு இப்போது தனது
செயலால் அகிலை முற்றிலும் இழந்துவிடக் கூடாதே என் கிற தவிப்பில் அவள் குழந்தையை
இறுக பற்றியபடி நின் றிருந்தாள் .
"ம் மா, ங் கா..." அகிலின் குரலில் தான் இருவரும் இறுக்கம் தளர்ந்து மீண் டனர்.
வீட்டினர் அனைவரும் ஏற்கெனவே உள் ளே சென் று விட்டனர். அகில் பசிக்கிறது என் றதும்
வாசுகி பால் கலக்க உள் ளே செல் ல... அவரைத் தொடர்ந்து அனைவரும் உள் ளே
சென் றிருந்தனர். அங் குப் பிரதாப்பை வரவேற் க தான் யாரும் இல் லாது போயினர். அவன்
அதை எதிர்பார்க்கவும் இல் லை. அதனால் அவன் தானாக வீட்டினுள் நுழைந்தான் .
சூரியநாராயணன் சந்திரவதனியை கண் டு நாற் காலியை காட்டி, "உட்கார்..." என் க...
"சேர் வேண் டாம் . அகிலுக்குப் பால் கொடுக்கச் சம் மணம் போட்டு உட்கார்ந்தால் தான்
வசதி. நான் கீழேயே உட்கார்ந்துக்கிறேன் ." என் றவள் எந்தவித பிகுவும் பண் ணாது கீழே
அமர்ந்தாள் . சூரியநாராயணன் அமைதியாய் அவளது செயலை பார்த்திருந்தவன்
அப்போது தான் பிரதாப்பை கண் டான் . எதிரியே ஆனாலும் வீட்டிற்கு வந்தவரை
வாவென் று அழைப்பது தானே தமிழர் பண் பு.
"வாங் க, உட்காருங் க..." சூரியநாராயணன் அங் கிருந்த நாற் காலியை எடுத்து பிரதாப்
அருகில் போட... பிரதாப்பும் தயங் காது நாற் காலியில் அமர்ந்தான் . சந்திரவதனியே இந்த
"ஒழுங் கா பாலை குடிக்கணும் . இல் லைன் னா அடி தான் விழும் ." சந்திரவதனியின்
வார்த்தையில் இருந்த கடினம் அவளது முகத்தில் இல் லை. அவள் புன் னகையுடன் மகனை
அதட்டியபடி கொஞ் சி கொண் டிருந்தாள் . மகனுக்கும் அது புரிந்ததோ! அவனும் பதிலுக்குக்
கிளுக்கி சிரித்தான் .
"ப்பா, ட்ரூ..." என் று அகில் சொல் ல... அகில் தன் னைப் பற்றித் தான் ஏதோ கூறுகின் றான்
என் று புரிந்த சூரியநாராயணன் அவன் கூறியது புரியாது விழித்தான் .
"அப்பா அகி குட்டியை வெளியில் கூட்டிட்டு போனாங் களா?" அவள் கேட்டதும் அகில்
காலை உதைத்து உற் சாகமாய் ஆமென் றான் . அப்போது தான் சூரியநாராயணனுக்கு
அகில் சொன் னது புரிந்தது.
"அப்புறம் குட்டி பையா வேறு என் ன பண் ணுனீங் க?" சந்திரவதனி மகனை செல் லம்
கொஞ் சி கொண் டே கேட்க...
"ப்பா, ங் கா..." தகப்பன் பால் புகட்டியதை குட்டி பையன் அவளிடம் சொன் னான் .
"சமத்து குட்டி... இப்போ ங் கா ஒழுங் கா குடிங் க..." என் றவள் மகனுக்குப் பாலை
புகட்டுவதில் கவனமாக இருக்க... அகில் அவளிடம் மழலை பாசையில் பேசியபடி பாலை
குடித்துக் கொண் டு இருந்தான் . தாயையும் , சேயையும் பார்ப்பதற்கு அத்தனை கவிதையாக
இருந்தது. சூரியநாராயணன் கூடச் சற்று மெய் மறந்து இந்தக் காட்சியைப்
பார்த்திருந்தான் . வாசுகிக்கு இந்தக் காட்சி ரசிக்கவில் லை. அவர் அமைதியாக நடப்பதை
வேடிக்கை பார்த்திருந்தார்.
அகில் பால் குடித்து முடித்ததும் சந்திரவதனி அவனைத் தனது தோளில் போட்டு தட்ட
தொடங் க... மெல் லியதாக ஏப்பம் விட்ட அகில் வயிறு நிறைந்ததும் தூக்கத்திற் காக
அன் னையின் தோளில் முகத்தைப் புரட்ட ஆரம் பித்தான் . "தூங் கு கண் ணா..." என் றவள்
அவனைச் சமாதானப்படுத்தித் தூங் க வைக்க... சில நிமிடங் களில் அகிலும் தூங் கி
விட்டான் . அடுத்து என் ன செய் வது? என் று அவளுக்குத் தெரியவில் லை. அகிலை கேட்டால்
தருவார்களா? என் று அவள் கலக்கத்துடன் அமர்ந்து இருந்தாள் .
"எவ் வளவு நேரம் இப்படியே அமர்ந்திருக்க முடியும் ?" என் று கேட்ட சூரியநாராயணன்
அவள் அருகே குனிந்து சின் னவனைத் தூக்கி தனது தோளில் போட்டு தட்டி கொடுத்தான் .
சந்திரவதனி அமைதியாக எழுந்து நின் றாள் . இப்போது அவள் அங் கிருந்து போயாக
"எப்படியும் அகில் எங் களுக்குத் தான் சொந்தம் . அவன் இங் கே தான் வர போகின் றான் .
அதனால் இப்போதைக்கு அவன் உன் னிடம் இருக்கட்டும் ." சூரியநாராயணன் பேச்சிற்குச்
சந்திரவதனி விழிகளில் நீ ர்கோர்க்க அவனைப் பார்த்தாள் . அதைக் கண் டு அவனுக்குச்
சங் கடமாக இருந்ததோ என் னவோ!
"உண் மை கசக்கத்தான் செய் யும் . ஆனால் புரிந்து கொண் டால் நல் லது." அவன் மெல் ல
முணுமுணுத்தான் .
"தேங் க்ஸ் ..." என் று அவனுக்கு நன் றி சொன் ன சந்திரவதனி அங் கிருந்து கிளம் ப
முயன் றாள் .
"சூர்யா சொல் வது சரி தான் . அவனுக்குப் பெண் பார்த்தாகி விட்டது. அவன் திருமணம்
வரை தான் அகில் அங் கே இருப்பான் ." வாசுகி அவளிடம் நேரே பேசாது தகவல் போல்
சொன் னார்.
பிரதாப் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர... சந்திரவதனி காரில் ஏறுவதற் காகக் கதவை
திறந்தவள் பின் பு ஏறாது திரும் பி பார்த்தாள் . அவளின் பின் னேயே வந்த
சூரியநாராயணன் அவள் அருகில் வந்து நின் றான் .
"உனக்குப் பெண் பார்த்துட்டாங் களா?" அவள் தவிப்புடன் கேட்டதில் அவன் ஒன் றும் உருகி
போய் விடவில் லை. ஆமென் பது போல் அவன் சாதாரணமாகத் தலையாட்டினான் .
'இல் லாத பொண் ணு கிட்ட என் னத்தைச் சொல் ல?' மனதில் கவுண் டர் கொடுத்தவன்
வெளியில் , "முதல் பேச்சே அகிலை பற்றித் தான் ." என் று சொல் ல...
"வலுக்கட்டாயமா அகிலை திணிக்கக் கூடாது. இது அகிலுக்கு நல் லது இல் லை."
1 2 3 … 6 Next
Share: