Professional Documents
Culture Documents
Conversation
Conversation
மாணவன்: ஓமக்கா நல்லா போச்சு எனக்கு ஒரு அக்கா சந்தேகம் அதான் கேட்போம்
என்று வந்தேன்.
மாணவன்: ஆமாம் அது ஏன் இயேசு கிறிஸ்துவானோர் அப்ப நல்ல போதகர் இல்லையா?
1|Page
GRF பணக்கார வாலிபன்
ஆசிரியை: அப்படி இல்ல பவிசாந்த்! நல்லவனா இருக்க வேண்டும் தான்! அது கட்டாயம்
தான். ஆனால் இந்த உலகத்தில் எந்த மனிதராலும் முழுமையான நல்லவராக இருக்க
முடியாது என்பதை வேதம் சொல்லுகிறது! அப்படி முழுவதும் நல்லவர் என்று
சொல்வார்களானால் அது பொய்யாகவே இருக்கும். அத்தோடு எம்முடைய செயல்கள்
சற்று சரியாக இருப்பதால் மாத்திரம் பரலோகத்திற்கு தகுதி உடையவர்களாக நாம்
ஆகிவிட முடியாது. நாம் பாவத்திலேயே முழுமையாக விழுந்த ஆதாமின் சந்ததிகளா
இருக்கிறோம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
2|Page
GRF பணக்கார வாலிபன்
ஆசிரியை: ஆம் அது போல் தான் பாவ சந்ததியாகிய எமக்குள் பிறக்கும் போதே பாவம்
காணப்படுகிறது. எமது அன்பு கருணை செயல்கள் என பலவற்றில் பாவம்
படிந்திருக்கிறது. ஆகவே பாவியா இருக்கும் எம்மை பாவியாகிய இன்னொரு
மனிதனாலோ எம்முடைய செயல்களாலோ மீட்டுக் கொள்ள முடியாது ஏனெனில் நாம்
ஏற்கனவே தண்டனைக்குரிய குற்றவாளி போலவே இருந்தோம். அதற்காகவே பாவம்
அறியாத இயேசு கிறிஸ்துவானவர் மனிதராய் பிறந்து எமக்காக இரத்தம் சிந்தி
எமக்கான தண்டனையை அவர் மீது ஏற்றுக் கொண்டார். ஆனால் அந்த வாலிபனோ
தன்னுடைய செயல்களால் பரலோகத்தை அடைந்து விட முடியும் என்று எண்ணிக்
கொண்டிருந்தான்.
3|Page
GRF பணக்கார வாலிபன்
மாணவன்:
ரோமர் 3:26-27
ஆமென்
4|Page