Professional Documents
Culture Documents
வாழ்த்துக் கவிதைகள்
வாழ்த்துக் கவிதைகள்
என் வரலாறு
ஆசைதான் ஆசான் ஆக
அதிஷ் டமோ எனக் கு இல் லை
காசையும் அதற் காய் விட் டேன்
கண் டவர் கால் பிடித் தேன்
நாசமாய் ப் போச் சு யாவும்
நல் லதே நடக் க வில் லை
ஆசையை மாற் றிக் கொண் டேன்
அயலகம் செல் வ தென் று. (22)
(வேறு)
கி.கோ.பற் றி கோ.க.
*
இன் று பிறந் தநாள் காணும் நண் பனுக் கு மனம்
நிறைந் த வாழ் த் துகள் .
அன் புடன்
கோ.கண் ணன்
வேறு !
ஆனந் த , தியாகராசர்
அன் புக் குக் கட் டுப் படும்
கோனாத குணக் கொழுந் து.
குறையில் லா செங் கரும் பு
தேனாகப் பேசவல் ல
திசைமாறாப் பூங் காற் று.
கூனாது நேர் வழிச் செல்
கொள் கைப் பெருநெருப் பு. (35)
ஆறுமுகன் அருளாலே
ஏறுமுகம் தான் உமக் கு:
ஆறுபத் தில் அடிவைக் கும்
ஆசிரியப் பெருந் தகையே
நூறுநூறு ஆண் டுகாலம்
நிலைத் திருக் கும் தமிழ் போல
பாருலகில் தன் பெயரைப்
பதித் துயர் க வேங் கடேசே! (39)
கலிவிருத் தம் .
--------------------------
விளம/விளம் /காய்
(சந் தம் )
( கலிப் பா)
நேரிசை வெண் பா
அறிவு தேவதை
(சாந் தி டீ ச் சர் )
பாடுதல் நடித் தல் செய் வார் பலகுரல் பேச் சில் வல் லார்
தேடுதல் ஓய் ந் த தில் லை திறமையைப் போற் றிக்
காப் பார்
நாடுகள் கடந் து சென் று நாவலர் பட் டம் பெற் றார்
வாடுவோர் கண் டு விட் டால் வருந் திடும் நெஞ் சம்
கொண் டார் .
(ஒவ் வொரு ஆணின் வெற் றிக் குப் பின் னும் ஒரு பெண்
இருக் கிறாள் .. எனது வெற் றிக் கு பின் இவளே
இருக் கிறாள் .- என் மனைவி)
சி.கருணாகரசு
--------------
கவிமாலை குயில் தோப் பில் இவரைக் கண் டேன்
கருணாக ரசுவென் று பெயரைச் சொன் னார்
புவிவெப் பம் பற் றியொரு பாட் டைச் சொல் லிப்
புத் தியிலே ஆழ் தூரம் பதிந் து விட் டார்
செவியுற் றேன் சேராமல் தொலைவில் நின் று
சிறப் பாகக் கவிதைபல தந் தார் அங் கே
கவிஞன் தான் நானுமெனப் பயந் த வாறே
கனல் கவிஞன் உடன் நானும் சேர் ந் து கொண் டேன்
பாடல் கள் ஒலி பரப் பும் பண் பலை , வசந் தம் என் றே
ஊடகம் பலவும் நல் ல உயர் தமிழ் படைப் பு மின் ன
நாடகத் தமிழில் ஓங் கும் நற் பெயர் பெற் று யர் ந் த
ஆடவர் ராமன் ஐயா அன் பிலே பெண் குணத் தார்
குமுறல் சிதறல் என
கொட் டி முழக் கமிட் டு
சமூக சீ ர் கேடுகளைச் சொல் லி - பாட் டில்
சாட் டையடி தந் த கில் லி.
சி.கருணாகரசு
--------------
நித் தமும் நூல் கள் கற் பான் நியாயத் தின் பக் கம்
நிற் பான்
புத் தகம் வாசிப் பொன் றே பொழுதுபோக் கிவனுக்
கொன் றும்
பத் தரை மாற் றுத் தங் கம் பைத் தியம் காதல் மீது
சத் ரியன் என் ற பெயரில் சாற் றினான் கவிதை மாலை