Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 165

வாழ்த்துக் கவிதைகள்

திருப் பதியார் துதி....

தாயிலாள் பேத் திதனைத்


தாரமாய் க் கொண் டோனே
நோயிலாத் தேக் குடலே
நுங் குமர நிறத் தழகே
பாயிலே படுக் காத
பக் திமனம் கொண் டோனே
பேயெலாம் ஓட் டிவிடும்
பெருமாளின் தூதுவனே
வாயெல் லாம் மணமணக் கும்
வார் த் தைகளின் வித் துவனே
காயெலாம் கனியாக் கும்
கைத் திறம் பெற் றவனே
நீ யெல் லாம் துறந் து விட் டு
நெடுவானம் சென் றாலும்
தேயமே மறைந் ததுகாண்
திருப் பெயர் மறையவில் லை
மாயவன் வடிவாகி
மக் களைப் பார் க் கின் றாய்
நேயமாய் நாங் களுமே
நித் தமும் துதிக் கின் றோம்
ஆயவர் குலத் தோனே
ஐயா எம் திருப் பதியே
தூய நல் பெருமானே
துயர் வராது காப் பாயே!

என் வரலாறு

முத் துடை பாண் டிச் சீ மை


முதுபுகழ் முதுகு ளத் தூர்
கத் திடும் கடல் கிழக் கே
கடலடி மணற் ; பரப் பு
சொத் துடை முத் தி ருளப் பர்
சோலையில் நான் கு பூக் கள்
புத் திரர் மூவர் ; ஒற் றைப்
பெண் ணவள் என் அம் மம் மா! -(1)
அத் தையின் மகளை வந் தே
அகமணம் முடித் துக் கொண் டு
பத் தெனப் பிள் ளைச் செல் வம்
பாசமாய் ப் பெற் றெ டுத் த
வித் தைகள் பலவும் கற் ற
வீ ரராம் என் றன் தாத் தா
மைத் துனர் மூவ ரோடும்
மகிழ் ச் சியாய் ஒட் டி வாழ் ந் தார் -(2)

ஆல் எனத் தளைத் தி ருக் க


ஆநிரை செழித் தி ருக் க
நால் வரும் ஓர் குடும் பம்
நட் புபோல் உறவைப் பேண
தோல் வியே இன் றி ; நாளும்
தொடர் ந் துமே வெற் றி காண
பால் மதி முகத் தை ஒப் பும்
மழலையாய் மீனாள் வந் தாள் - (3)

திருப் பதி மகளாம் மீனாள்


திருமண வயதை எட் ட
கிருட் டிணர் மனையா ளாகிக்
கீ ழ் த் தெரு சென் று சேர
இருவரும் இல் ல றத் தை
இன் பமாய் க் கழித் த வேளை
அருட் பெருங் கருணை யாலே
அடியவன் தோன் றி வந் தேன் . - (4)

தத் தி:நான் தவழ் ந் த நாளில்


தாயென நால் வர் கண் டேன்
சித் திகள் பெற் ற தாய் போல்
செல் லமாய் த் தூக் கிக் கொள் வர்
அத் தைகள் ஆசை பொங் க
அள் ளியே அணைத் துக் கொள் வர்
மெத் தையைக் கண் ட தில் லை
மெத் தைபோல் மடி துயின் றேன் (5)

அன் னைக் கு மூத் த பிள் ளை


அன் பிற் குப் பஞ் ச மில் லை
திண் ணையில் கிடந் த தில் லை
தென் னவன் செல் லப் பிள் ளை
என் னுடல் தாய் ப் பா லின் றி
இழைத் திடக் கண் ட தாத் தா.
பண் ணைபோல் பசுக் கள் வாங் கி
பால் தர வழி வகுத் தார் . - (6)
ஆயராம் அம் மை யப் பர்
ஆகையால் நானும் மாயோன்
நேயனாய் வளர் ந் து வந் தேன்
நெற் றியில் நாமம் இட் டேன்
தாய் வழித் தாத் தன் வீ ட் டில்
தங் கியே படித் து வந் தேன்
மாயவன் காத் த தாலே
மண் ணிலே புகழ டைந் தேன் - (7)

கற் றவன் என் ற பேற் றைக்


கல் வியால் நானும் ஈட் ட
பெற் றவர் என் னை மட் டும்
பிரித் துமே விட் டுச் சென் றார்
உற் றதோர் செவிலித் தாய் போல்
உலவினாள் என் றன் பாட் டி
கற் றனென் தொடக் கக் கல் வி
கவின் மிகு என் றன் ஊரில் -( 8)

உயர் நிலை கல் விக் கூடம்


ஊரிலே இலாத தாலே
பயன் மிகு கடலா டிக் குப்
பைதனைத் தூக் கிக் கொண் டு
வயலிடை நடந் து சென் று
வாத் தியார் சொற் கள் கேட் டு
அயர் ந் திட முடித் தேன் ; என் றன்
அறுநிலை வகுப் பு தன் னை. - (9)

நடந் துமே கல் வி கற் று


நலிகிறான் பிள் ளை என் றே
உடனடி முடிவெ டுத் தார்
ஒப் பிலா என் றன் தந் தை
வடதிசை முதுகு ளத் தூர்
வாங் குசொல் பள் ளி வாசல்
திடமிகு பள் ளி சேர் த் துத்
திரும் பினார் விடுதி விட் டே! -(10)

விடுதியில் படுத் தி ருந் தேன்


விம் மியே புழுங் கி நின் றேன்
விடுமுறை வந் த தென் றால்
வெறுப் பெலாம் விலகி ஓட
விடுதலை என மகிழ் ந் தே
வீ ட் டினர் முகங் கள் கண் டேன்
வெடுக் கெனப் பேசி டாமல்
மென் மையாய் எனை வளர் த் தர் . (11)
நன் முறை பயிற் று வித் தர்
நன் றுதான் பள் ளி வாசல்
என் னினும் அவ் விடத் தை
என் மனம் ஏற் க வில் லை
இன் பமாய் ச் சுற் று தற் கோ
இயன் றிட வில் லை யென் றே
ஒன் பது பத் து கற் க
ஓடினேன் அரசுப் பள் ளி! - (12)

இப் படிப் படிக் க வென் று


இயம் பிட ஆளும் இல் லை
எப் படிப் படிப் ப தென் றும்
எனக் குமே புரிய வில் லை
அப் படிச் சூழ லில் நான்
அறிந் ததை கற் று வந் தேன்
தப் படி இன் றிக் கற் றுத்
தாண் டினேன் வகுப் பு பத் தை. ( 13)

இலக் கினை முன் னி ருத் தி


யாவரும் கற் க வந் தார்
இலக் கெலாம் தேர் வில் வெற் றி
என் பதே என் றன் ஆசை
இலையெனில் ஆடு மேய் த் தல்
என் செயல் ஆகிப் போகும்
தலைக் குமேல் கத் தி யைப் போல்
தகப் பனார் சொல் லி வைத் தார் . (14)

பள் ளியில் இடம் இரண் டில்


பத் திலே தேர் ச் சி பெற் றேன்
மெல் லிய குரல் எழுப் பி
மேல் நிலை இங் கு வேண் டாம்
தள் ளியே போய் ப் படித் தால்
தரத் திலே உயர் வேன் என் று
சொல் லியே நான் முடித் தேன்
சொன் னதைத் தந் தை செய் தார் .(15)

அருமையாய் இயங் கி வந் த


அலோசியஸ் பள் ளி சேர் ந் து,
இருளெலாம் விலகி யோட
இயன் றதைத் கற் றுத் தேர் ந் து,
திருவெனும் பெயர் எடுத் துத்
தேர் விலும் வெற் றி பெற் று,
திரும் பினேன் மதுரை நோக் கி
தேனியின் குளிர் ச் சி விட் டே! (16)
அரும் பிய மீசை யோடும்
ஆயிரம் ஆசை யோடும்
கரும் பென இளமை சொட் டக்
கலையிலே மனம் மயங் க
விரும் பினேன் திரைப் படிப் பை
வீ ட் டினர் மறுத் து விட் டர்
கருகின கனவு யாவும்
கலைமகள் எனை இழந் தாள் . (17)

எட் டுநான் படிக் கும் போதே


எழதினேன் மெட் டுள் பாட் டு
கொட் டுதே சொற் கள் என் று
கூறுவர் நண் ப ரெல் லாம்
தட் டிலே தாளம் இட் டு
தந் தனா மெட் டுப் போட் டுக்
கட் டிய பாட் டு இன் றும்
கைவசம் இருக் கு கண் டீ ர் ! (18)

"சீ னியர் காத லுக் குச்


செதுக் கினேன் காதற் பாக் கள்
பாணியில் டி.ஆர் போல
படைத் தவை அன் றி ருக் கும்
ஏணியாய் அவர் இருக் க
எழுதினேன் கவிதை போல
ஞானிகள் நூல் கள் கற் க
நாட் டமோ அப் போ தில் லை.(19)

மாதவம் பெரியோர் செய் ய


மலர் ந் ததாம் மதுரை மண் ணில்
யாதவர் என் ற பேரில்
எமது கல் லூரி நன் றே.
ஆதியில் தமிழே கேட் டேன்
அனைவரும் சிரித் து விட் டார்
வேதியல் படிப் பைத் தந் தர்
விருப் பமே இன் றிக் கற் றேன் .(20)

இளங் கலை முடித் துத் தேர் ந் த் தேன்


இன் பமாய் மூன் று ஆண் டில்
மலைத் தது தொடர் ந் து கற் க
மறுத் தனென் முதுக லையைப்
பழகிய நண் பர் எல் லாம்
பணித் தனர் பி.எட் . கற் றேன்
அழைத் தனர் வாத் தி என் றே
அருகிலே இருந் தோ ரெல் லாம் .(21)

ஆசைதான் ஆசான் ஆக
அதிஷ் டமோ எனக் கு இல் லை
காசையும் அதற் காய் விட் டேன்
கண் டவர் கால் பிடித் தேன்
நாசமாய் ப் போச் சு யாவும்
நல் லதே நடக் க வில் லை
ஆசையை மாற் றிக் கொண் டேன்
அயலகம் செல் வ தென் று. (22)

பொற் சிலை போன் ற பெண் ணைப்


புவியிலே எனக் கே என் று
அர் ப் பணிப் போடு இறைவன்
அனுப் பிய தாக எண் ணி
அர் ச் சுனர் மகளாம் ராணி
அன் புடை மனையாள் ஆக
நற் பயன் நான் அடைந் தேன்
நல் லிரு பிள் ளை பெற் றேன் (23)
ஊரிலே தகப் பன் என் றோர்
உயரிய நிலையை எட் ட
காரிகை ஹரிணி பெண் ணாள்
கைவரப் பெற் றே னே யான்
ஆருடம் சொன் னதைப் போல்
அடுத் ததாய் ஆண் குழந் தை
சீ ருடன் பிறந் து வந் தான்
செல் வனாம் சுரேசு என் பான் (24)

வேலையே செய் தி டாமல்


வீ ட் டையே சுற் றிக் கொண் டு
நாளைநான் கழித் த போதும்
நாயகி வெறுக் க வில் லை
பாலையாய் எங் கள் வாழ் வு
பட் டிடக் கூடா தென் று
வேலையால் பொருளை ஈட் டும்
விருப் பத் தை மக் கள் தந் தர் (25)

கிடைத் ததோர் வேலை யாலே


கிட் டிய பணத் தை வைத் து
நடத் தினோம் இல் ல றத் தை
நல் லற மாக நாளும்
அடைந் திட வில் லை எங் கள்
அடிப் படை வசதி யாவும்
கடத் தினோம் நாட் கள் தன் னைக்
கடனிலே விழுந் தெ ழுந் தோம் .(26)

மாமனார் முயற் சி யாலும்


மைத் துனர் உதவியாளும்
தாமதம் என் ற போதும்
தாண் டினேன் கடலை; சிங் கை
சாமரம் வீ சி என் னைச்
சட் டென ஏற் றுக் கொள் ள
பூமரம் போல வாழ் க் கை
பூத் துமே குலுங் க லாச் சு. (27)

இடையிடை ஏமாற் றங் கள்


ஏராளம் வந் து போச் சு
இடைவிடா முயற் சியாலே
இடரெலாம் முறிந் து போச் சு
தடையெலாம் தகர் ந் து போச் சு
தமிழினால் உயர் வு கண் டேன்
அடை மழை ஓய் ந் ததைப் போல்
அனைத் துமே கடந் து போச் சு . (28)

பிள் ளைகள் படிப் புக் காகப்


பெரும் பணம் செலவு செய் தேன்
இல் லையோர் வீ டு என் ற
இழிவினை வென் றெடுத் தேன்
நல் லதோர் உடல் நலத் தால்
நாற் பதைக் கடந் த பின் னர்
தொல் லைகள் உடல் நலத் தில்
துரத் திடத் தொய் வடைந் தேன் . (29)

பள் ளியை முடித் துப் பின் னர்


படிப் படி யாய் உயர் ந் து
கல் லூரி பருவம் தொட் டுக்
கனவினை நிறைவு செய் ய
மெல் லமாய் எழுந் து மக் கள்
மேன் மையும் அடைந் து விட் டார்
நல் லதோர் பணி கிடைத் தால்
நானன் று குதூகளிப் பேன் .(30)

அரும் புகள் மலர் கள் ஆச் சு


ஆசைகள் பெருகல் ஆச் சு
மருத் துவம் படிப் ப தென் று
மகளுமே விருப் பம் கொள் ள
கருத் தினை ஏற் று அந் தக்
கல் வியைக் கொடுத் து விட் டேன்
விரும் பினான் கணினி; பையன்
விருப் பத் தை நிறைவு செய் தேன.(31)

இருவரும் வளர் ந் த நாளை


இருந் துநான் பார் த் த தில் லை
இருமுறை சிங் கை வந் தார்
இருந் தும் நான் அருகில் இல் லை
உருவத் தில் மாற் றம் கண் டும்
உலகியல் அறிவு கண் டும்
பருவத் தின் மாற் றம் கண் டும்
பரவசம் ஆகி நின் றேன் . (32)

என் னுடன் பிறந் த வர் கள்


என் னைப் போல் படிக் கவில் லை
முன் னிரு தம் பி மார் கள்
முன் னவர் தொழிலைச் செய் ய
சின் னவன் கடைசி தம் பி
செய் வதோ கட் டு மான
பன் முறைப் பாது காப் புப்
பணியெனும் கடின வேலை. (33)

முகவரி தந் த பெற் றோர்


முதுமையால் தளர் ந் து நிற் கச்
சுகமது கெட் டுச் :சிந் தைச்
சுரப் பது தீ ர் ந் து போக
மகனென உடன் இருக் கும்
வாய் ப் பினை இழந் த நானும்
அகத் திலே அன் பை வைத் து
அலைகிறேன் நாளும் நாளும் (34)

(வேறு)

சிங் கை சென் று சேர் ந் ததுமே


சிறப் பாய் வாழ் வு இருக் குமென
அங் கே இருந் து கிளம் புகையில்
அடியேன் நானும் நினைத் துவந் தேன்
இங் கே வந் த பின் பேதான்
எளிதில் யாவும் கிடைப் பதில் லை
எங் கும் எதிலும் வெற் றிகளே
என் ற உண் மை விளங் கியது. (35)

வந் து சேர் ந் த நிறுவனமோ


வளர் ச் சி இன் றித் தாழ் ச் சியுற
எந் தப் பயனும் அடையாமல்
இழந் த பணத் தை மீட் காமல்
நொந் து கலங் கி நூலாகி
நொடித் த சூழல் நிலவுகையில்
சொந் தம் ஒன் று இருப் பதைப் போல்
சுற் றி இருந் தோர் அரவணைத் தார் .(36)

சோறு போடுமா தமிழ் என் று


சொல் லி அலைகிறார் பலர் இங் கே
கூறு கெட் டவர் அவரென் று
கொடுத் து ணர் த் திய தென் மொழியே
சோறு போட் டது தமிழேதான்
சொல் லிக் கொடுத் ததன் வழியாக
நீ ரு விட் டதும் தமிழேதான்
நெஞ் சம் துணிந் ததும் தமிழால் தான் (37)

கண் டேன் கடற் கரை சாலையிலே


கவிதை மாலை கவிமாலை
சென் றேன் மாதக் கடைச் சனியில்
சிறப் பாய் இருந் தது மனதுக் கு
நன் றாய் க் கவிதை அரங் கேறும்
நறுக் காய் ச் சுவையாய் அவைஇருக் கும்
உண் டேன் கவிதை பல் வேறு
உயிரில் உணர் வில் கலந் தனவே.(38)

பிச் சினிக் காடு இளங் கோவின்


பின் னால் இருக் கும் பெருங் கூட் டம்
இச் சிறு கவிஞன் என் னையுமே
இனிதாய் ஏற் றுக் கொண் டதுவே
நச் செனக் கவிதை இலக் கணத் தை
நவின் ற விசய பாரதியால்
உச் சம் அடைந் தது என் திறமை
உறவாய் ஆனது எம் நட் பு. (39)

அண் ணன் அக் கா தம் பி என


அந் தக் கவிதை மாலையிலே
நண் பர் கூட் டம் உறவாச் சு
நாளும் நாளும் பெரிதாச் சு
கண் ணன் கருணாகர சென் று
கணக் கில் அடங் காப் பெருங் கூட் டம்
என் னோ டிணைந் து கொண் டதுவே
இன் னல் யாவும் தொலைந் தனவே (40)

முதுமை தாயைக் கவனிக் க


முயன் று இளங் கோ ஊர் திரும் பப்
புதுமைத் தேனீ அன் பழகன்
பொறுப் பில் நடந் தது கவிமாலை
புதுப் புது நிகழ் வுகள் முன் னெடுத் தார்
புலமை மிகுந் தது என் னுள் ளும்
எதுவும் சிரமம் இல் லாமல்
எழுதிவெ ளியிட் டேன் முதல் நூலை (41)

பட் டி மன் றம் பல கண் டேன்


பார் த் துப் பார் த் து மகிழ் வுற் றேன்
எட் டி இருந் தனர் பேச் சாளர்
எனக் குள் எழுந் தது துணிச் சலுமே
இட் டம் உடனே அதை நடத் தும்
இனியவர் ரஜீத் தை நான் நாட
வட் டம் ஒன் று கிட் டியது.
வசந் தம் எனக் கும் சிக் கியது. (42)

சிங் கை யின் தமிழ் ஆர் வலர் கள்


சீ ராய் இணைந் து செயலாற் ற
அங் கொரு தலைமை எனைக் கவர
அருகினில் சென் று நான் சேர் ந் தேன்
தங் கம் மிளிரும் நான் அறிவேன்
தமிழும் மிளிர் வதை ஆங் கறிந் தேன்
எங் கள் முனைவர் வேங் கடசர்
இதயம் கவர் ந் தேன் இன் புற் றேன் . (43)

பெண் கள் நட் பு எப் போதும்


பெரிதாய் எனக் குக் கிடைத் ததில் லை
அன் பாய் அக் கா எனஅழைப் பேன்
அண் ணன் பாரதி மனையாளை
இன் னும் சில பேர் இருக் கின் றார்
எனினும் நெருக் கம் யாருமில் லை
உண் ணச் சோறு தாய் போலே
"உஷா "கை இட் டது மறவேன் நான் . (44)

அறிஞர் பலருடன் நேராக


அமர் ந் து பேசும் வாய் ப் பினையும்
அறிய பெரிய நூல் களினை
ஆழப் படிக் கும் பண் பினையும்
பெரிய பெரிய தேடலையும்
பெருமை மிக் க தொன் மத் தையும்
புரிய வைத் தது சிங் கை மண்
புண் ணியம் என் ன செய் தேன் நான் . (45)

இலக் கியப் பணியில் இதுவரையில்


எழுதிய நூல் கள் ஏழாகும்
களத் திலே தயாராய் இன் னும் சில
கைவசம் இருக் குது வெளிவருமே
உளத் திலே பெரிதாய் ச் சாதித் ததாய்
ஒன் றுமே இல் லை இன் றுவரை
நலமுடன் இருந் து செய் திடனும்
நம் தமிழ் த் தாய் க் கு மகுடங் கள் . (46)

ஊடகம் வழியே என் கவிதை


உலாவர நல் வழி காட் டியவர்
தேடலில் சிறந் த இறைமதியை
தெரிந் திடார் எவரும் இருப் பதில் லை
ஆடவர் அவர் தான் கவிமாலை
அமைப் பின் தலைவர் ஆன போது
கூடுதல் பணிகள் எனக் களித் தார்
குடும் ப உறவாய் அரவணைத் தார் . (47)

காசு பணமே பெரிதென் று


கருதும் இந் த உலகத் தில்
பேச் சு கவிதை பாட் டென் று
பிதற் றித் திரிபவன் நான் என் று
ஏச் சும் பேச் சும் எனைத் துரத் தும்
இழிவாய் ச் சுற் றம் எமைப் பார் க் கும்
மூச் சாய் த் தமிழே உனைக் கண் டேன்
முடியா தென் றும் உமைப் பிரியேன் . (48)

பொய் கள் சொல் லத் தெரியாது


புரட் டு பண் ணத் தெரியாது
மெய் கள் ஒன் றே என் நாவில்
மீண் டும் மீண் டும் எதிரொலிக் கும்
ஐயோ பாவம் பிழைப் பறியான்
அகிலம் பேசுது அறிவேன் நான்
பொய் யா குறளை நான் கற் றேன்
புவியில் அதனை மறவேன் நான் . (49)
அன் னை கையால் உணவுண் ணும்
ஆசை கொண் டேன் அன் றில் லை
கொண் டாள் கையால் உண் ணுகிற
கொடுப் பினை அதுவும் இன் றில் லை
சின் ன வயதில் விடுதியிலும்
சிங் கப் பூரில் தனிமையிலும்
என் னே கொடுமை என் வாழ் வு
என் போல் எவர் க் கும் வரவேண் டாம் .(50)

ராமன் போனான் வனவாசம்


ஈரே ழாண் டுகள் அறிவோம் நாம்
நாமம் போட் ட காரணத் தால்
நானோ அவனை விஞ் சிவிட் டேன்
காமம் விருப் பு அன் பெல் லாம்
கானல் நீ ராய் ஆனதுவே
ஆமாம் தூர தேசத் தில்
அனைவர் நிலையும் இதுவேதான் .(51)
அன் பு மிகுந் த தாய் மாரே
அறிவு மிகுந் த பெரியோரே
நண் பர் தோழர் தோழியரே
நன் றிக் குரிய உறவுகளே
இன் றுடன் நானும் அரைநூறை
இனிதே கடக் க இருக் கின் றேன்
அன் போடு ஆசி வழங் குங் கள்
அடியேன் கைகள் கூப் புகிறேன் (52)

(13/12/23 இன் று எனக் கு 51 வயது பூர் த் தி அடைந் து 52 ல்


அடி எடுத் து வைக் க இருக் கின் றேன் . அதற் காக
என் னைப் பற் றி நானே எழுதிய என் வரலாறு இது)

கி.கோ.பற் றி கோ.க.

ஆயர் க் குல அழகு வாழ் வைப்


பாடக் கேட் டால்
ஆட் டுக் கிடை வாசம் வீ ச உணர் வாய் ச் சொல் வான்

காற் று மழை சேற் று வயல்


பாடக் கேட் டால்
கார் கால மேகம் போல் பொழிந் து ஓய் வான்

நாட் டிலுள் ள ஏற் றத் தாழ் வை


பாடக் கேட் டால்
வேடுவன் கை வேலினைப் போல் வீ ச் சாய் எறிவான்

காடு கரை கால் நடைகள்


பாடக் கேட் டால்
கண் ணன் குழல் நாதம் போல் சந் தம் தருவான்

காதலையும் கொஞ் ச நஞ் சம்


பாடக் கேட் டால்
காத தூரம் ஓடிநின் று திரும் பிப் பார் ப் பான்

துரத் திப் பிடித் து நிறுத் தி வைத் து


தமிழ் யாரென் றால்
தாய் என் பான்
கவிதை யாரென் றால்
காதலி என் பான்
மரபு யாரென் றால்
மனைவி என் பான்
அவனை
நாங் கள் மாண் கவி என் போம் .

*
இன் று பிறந் தநாள் காணும் நண் பனுக் கு மனம்
நிறைந் த வாழ் த் துகள் .

அன் புடன்
கோ.கண் ணன்

(7 அல் லது 8 ஆண் டுகளுக் கு முன் பு என் பிறந் தநாளில்


என் நண் பன் கண் ணன் எனக் கு எழுதிய வாழ் த் துக்
கவிதை)

சங் கத் தமிழ் மூன் றும் தா !


எங் கள் முகவரியே ஏற் றமிகு எம் வாழ் வே
மங் காப் புகழுடைய மாத் தமிழே - வங் கத் துள்
சிங் கை மலேசியாவில் சீ ரோங் கும் செம் மொழியே
சங் கத் தமிழ் மூன் றும் தா !

வேறு !

மேலாம் கணக் கில் புறமகமும்


மெய் சிலிர் குறிஞ் சிப் பாட் டதுவும்
கீ ழாம் கணக் கின் கீ ழுள் ள
கருத் துக் களஞ் சியம் திருக் குறளும்
நூலாம் நற் றிணை குறுந் தொகையும்
நுண் ணிய இலக் கண இலக் கியமும்
நாளா பொழுதும் நான் பாட
நான் மணிக் கடிகையும் எனக் குத் தா !

நெடுநல் வாடை பரிபாடல்


நிலைத் த பழமொழி நானூறும்
கடுகம் முதுமொழிக் காஞ் சியொடு
கார் நாற் பதுவும் கைந் நிலையும்
எடுப் பாம் முல் லைப் பாட் டதுவும்
இனியவை இன் னா நாற் பதுவும்
கொடுப் பாய் தாயே என் றனுக் கும்
கோலப் பத் துப் பாட் டெல் லாம்

திருமுரு காற் றுப் படைதந் து


திணையமு தூட் டிட மாட் டாயோ ?
குறுகுறு ஐங் குறு நூறுடனே
கொஞ் சும் ஐந் திணை ஐம் பதுவும்
சிறுபெரும் பாணாற் றுப் படையும்
சீ ர் மிகு எட் டுத் தொகையாவும்
தருவாய் தாயே தமிழம் மா ! -நானுன்
தத் தித் தவழும் சேயம் மா

வான் புகழ் வள் ளுவர்


( குறள் வெண் பா )
அள் ளக் குறையா அளவில் லா ஞானத் தில்
வள் ளுவரே தத் துவ வான் . (1)

எல் லைப் பரப் பில் இணைசொல் குறள் தந் த


வள் ளுவர் போல் வான் புகழோன் யார் .
(2)

சொல் லைச் சுருக் கிடச் சொல் லிக் கொடுத் திட் ட


வள் ளுவரை வாழ் த் தி வணங் கு. (3)

இல் லறம் பற் றியும் ஈகைச் செயல் குறி த் தும்


வள் ளுவர் சொன் னதுபோல் வாழ் . (4)

நல் லரசு யாதென் று நாடுபற் றி நச் சென் று


வள் ளுவர் சொன் னார் வரைந் து. ..(5)
கல் வி குறிப் பறிதல் கல் லாமை கேள் விபற் றி
வள் ளுவர் கூற் றே வளம் ....(6)

இல் வாழ் க் கை அன் புடைமை இன் னா செய் யாமைபற் றி


வள் ளுவர் வாக் கை மதி.....(7)

சொல் வன் மை யாதென் று சொன் னான் அமைச் சகத் தில்


வள் ளுவர் வார் த் தைகள் மாண் பு... (8)

உழவே தலையென் றுலகுக் குச் சொன் ன


வளமிகு வள் ளுவம் வான் ...(9)

ஏழு சீ ர் பாட் டைப் போல் இல் லை ஒருபாட் டும்


வாழுவான் வள் ளுவன் வா! (10)

புனித அலோசியஸ் பள் ளி


---------------------------
(எண் சீ ர் ஆசிரிய விருத் தம் )

முதுகுளத் தூர் வட் டாரம் கமுதி கோட் டம்


முள் கருவக் காட் டுக் குள் பிறந் து நல் ல
புதுவரவாய் இராயப் பன் பட் டி மண் ணின்
புனித அலோசியஸ் பள் ளி வளாகம் வந் தேன்
அதுவரையில் எவரையுமே பார் த் த தில் லை
ஆகிவிட் டோம் அன் பாலே நட் புக் கூட் டம்
புதுஉலகம் பிறந் ததுபோல் உணர் ந் தோம் அந் நாள்
புன் னகைக் குப் பஞ் சமின் றி இருந் தோம் நன் றாய்

படிப் பினிலே திறன் மிக் கோர் நம் மில் பல் லோர்


பண் பினிலே உயர் தோர் கள் நிறைய நம் முள்
நடிப் பினிலே என் நாட் டம் கவிதை பாட் டு
நண் பர் கள் நினைவில் நான் அதுவாய் இன் றும்
துடிப் புமிகு விளையாட் டில் சிறந் தோர் உண் டு
துணிச் சலுக் கு அடையாளம் சிலரைச் சொல் வேன்
வெடித் துவரும் வெள் ளந் திச் சிரிப் பி னூடே
விளையாண் டு மகிழ் ந் தநாட் கள் வருமோ சொல் வீ ர்
அதிகாலை நான் கரைக் கு மணியொ லிக் க
ஆழ் தூக் கம் பாழ் படவே துடித் தெ ழுந் து
சதிகாரன் பாவியெனச் சாடி நொந் து
சங் கடமாய் க் கழிவறைக் குச் சென் று வந் து
கொதிப் போடு பற் பசையும் சோப் பும் தூக் கிக்
கொட் டுகிற "பம் புசெட் டில் " குளியல் ஆடி
சுதியோடு வெடவெடப் புக் குறையா தோடிச்
சூடான படிப் பகத் துள் நூழைந் தோம் கூடி.

படிக் கமரும் நேரத் தில் இறை வணக் கம்


பசியாறும் போதினிலும் இறை வணக் கம்
கொடியேற் றும் வேளையிலோ தேச பக் தி
குழுவுணர் வும் ஒற் றுமையும் விதைத் த பள் ளி
கடிவாளம் போல் ச் சட் டம் போட் டு நம் மைக்
கண் ணியமாய் வாழவழி காட் டித் தந் த
விடிவெள் ளி நம் பள் ளி என் று சொன் னால்
விமர் சிக் க எவருண் டு எமக் கு முன் னால் .
அந் த நாள் ஞாபகம்
(அறுசீ ர் ஆசிரிய விருத் தம் )

வேளைக் கு வேளை சோறு


விடுமுறை நாள் அசைவம்
சோலைக் குச் சொட் டு நீ ர் ப் போல்
சுதந் திரம் கொஞ் சம் கொஞ் சம்
காலையில் படித் த லென் றும்
மாலையில் விளையாட் டென் றும்
பாரதி சொன் ன தைப் போல்
பகுத் தனர் விடுதி காப் போர்

பிள் ளையைக் காண வேண் டிப்


பெற் றவர் ஞாயி றன் று
நல் லவை சமைத் தெ டுத் து
நாவினிற் கினிய தாக
அள் ளியே எடுத் தும் ஊட் டி
அன் பினைப் பகிரும் காட் சி
மெல் லமாய் வருகு தப் பா
மேனியும் சிலிர் க் கு தப் பா

கல் வியைக் கற் க வேண் டிக்


கண் தொடா தொலைவில் நம் மை
தள் ளியே வைத் து விட் டர்
தகப் பனும் தாயும் என் றே
சொல் லியே புலம் பி நின் றோம்
சோகமே அன் று: இன் று
நல் லதோர் நிலைய டைந் து
நாமதை வெற் றி கண் டோம்

நற் றமிழ் ப் பெயர் மறைத் து


"நம் பரில் " பெயர் அழைத் து
சுற் றிலும் சுவர் எழுப் பிச்
சுவற் றிலே கம் பி போட் டு
முற் றிலும் சிறையி னைப் போல்
முதலிலே தெரிந் த போதும்
கற் றலுக் கேற் ற சூழல்
கட் டுப் பா டென் று ணர் ந் தோம்

தட் டினைத் தரையில் வைத் து


" டம் ளரில் " நீ ரை யூற் றி
இட் லியை எடுத் துப் போட் டால்
இருநிறம் அதிலி ருக் கும்
சட் டைதான் அணிந் தி ருக் கு
சட் டெனப் புரிந் து கொண் டு
தொட் டதைக் கழட் டி விட் டுச்
சுளையினைத் தின் று போவோம்

வட் டமாய் த் தோசை வைப் பர்


வாயிலே எடுத் து உண் ணத்
தொட் டதைப் பிய் த் துப் பார் த் தால்
தோற் றிடும் எங் கள் வீ ரம்
இட் டிடும் சாம் பார் வண் ணம்
எங் கினும் கண் ட தில் லை
கொட் டினோம் வயிற் றி னுள் ளே
கொடுமைதான் என் ன சொல் ல

நல் லவை உண் ப தற் கோ


நாடினோம் இவ் வி டத் தை?
கல் வியாம் அது சிறக் கக்
கண் டதால் வந் து சேர் ந் தோம்
பள் ளியின் பயிற் று னர் கள்
பணியினால் சிறப் ப டைந் தோம்
கல் வியில் உயர் ந் து விட் டோம்
காண் கிறோம் நன் மை நன் மை

குளிரிலும் நால ரைக் கே


குளித் திடும் பண் பு கற் றோம்
வலியினைப் பகிர் ந் து கொண் டோம்
வழிகளைத் தேடி வென் றோம்
இழிவுறு நிலைக் குச் செல் லா
இனியதோர் வாழ் வு பெற் றோம்
தெளிவுறு சிந் த னைக் குத்
தீ பமே நமது பள் ளி

திறமையை மதித் துக் காக் கும்


திருவெனப் போற் றி வைக் கும்
நரம் பிலே சோர் வு கொண் டு
நமக் கென் ன என் று போனால்
பிரம் பிலே சூடு காட் டிப்
பிழைகளைத் திருத் தி மீட் கும்
அறம் பெரு கல் விச் சாலை
அலோசியஸ் என் று சொல் வோம்

கலையிலே விருப் ப மென் றால்


கலைகளைப் பயிற் று விக் கும்
விளையாட் டு நாட் ட மென் றால்
வேண் டிய வசதி செய் யும்
தலைவனுக் கான பண் பைத்
தன் மையாய் எடுத் து வைக் கும்
சிலையிலே எழுத் தைப் போலே
செதுக் கிய தெங் கள் பள் ளி.

(1988-90 ல் நான் பயின் ற இராயப் பன் பட் டி புனித


அலோசியஸ் பள் ளியின் நினைவுகளைக் கூறும் பா)

யாதவர் கல் லூரி, மதுரை.

ஆதவன் போல மின் ன,


அறிவிலே விஞ் சி ஓங் க,
பாதையைச் சரியாய் த் தேட,
படிப் பிலே உயர் ந் து நிற் க,
மேதைகள் பேச் சி னாலே
மேன் மைகள் நாங் கள் நாட,
கீ தையாம் அரங் கு தன் னில்
கேட் டுளோம் உரைகள் நூறு.

இருபுறம் மரங் கள் சூழ


எழிலுரு நுழைவு வாயில்
சிறுசிறு மேடு பள் ளம்
சிறியதோர் ஓடை தாண் ட
நறுமண உணவுக் கூடம்
நகர் ந் திடில் வகுப் ப றைகள் .
இருட் டென அடர் ம ரங் கள்
இடையிலே முதல் வர் கூடம் .

உயர் விலாக் கட் ட டங் கள்


ஒப் பிலாப் பயிற் று னர் கள்
நயமிகு நூல் கள் கொண் ட
நல் லதோர் நூல கம் சேர்
பயன் தரு கல் விச் சாலை
பாண் டியர் நிலப் பரப் பில்
இயம் புவேன் எங் க ளோட
யாதவர் கல் லூ ரின் னு!

தமிழ் த் துறை பெரிது கொண் டோம்


தனித் துவம் அதிலே கண் டோம்
தமிழிலே பெறுவர் இங் கே
தரமிகு முனைவர் பட் டம்
தமிழ் க் குடி மகனார் என் ற
தகையுறு முதல் வ ராலே
தமிழகம் அறிந் த தெங் கள்
தகுதியை; மாண் பு தன் னை.

நலிவுற் ற மாண வர் க் கு


நல் லதொரு சலுகை செய் தர்
வெளியூரர் தங் கிக் கற் க
விடுதியைக் கட் டி வைத் தர்
களிப் புறக் கலை நிகழ் ச் சி
களத் திலே உடற் பயிற் சி
அளித் தது; அனைவருக் கும்
அதால் நான் கவிஞ னானேன் .
வேங்கடேசர் 60

அறுசீ ர் ஆசிரிய விருத் தம்

அறமும் அன் பும் உயர் ந் தோங் கும்


அம் பி காம் பாள் மகனாக
உறவும் நட் பும் கொண் டாட
உலகம் பார் க் க ஆவலுடன்
திறமும் செயலும் மிக் கதொரு
தெய் வக் குழந் தை வடிவாக
பிறந் தார் லாசு பேட் டையிலே
பேரும் புகழும் அடைவதற் கே! (1)
இளமை வயதில் பள் ளியிலே
இருப் பார் என் றும் சுறுசுறுப் பாய்
அலைபோல் தொடர் ந் து முயற் சித் தே
அடைந் தார் எதிலும் வெற் றிகளே.
தலைமைப் பண் பும் ஆளுமையும்
தானாய் வந் து அமைந் ததென் று
மலையே வரினும் எதிர் க் கொள் ளும
மனதின் உறுதி அதுசொல் லும் . (2)

பூவையர் ஆடவர் இருவரிலும்


புலமை மிகுந் த மாணவனாய்
ஆவலும் தேடலும் மிக் கவராய்
அனைத் துப் பாடம் யாவிலுமே
நாவலர் பள் ளியில் உயர் நிலையை
நன் றே படித் து முன் னேறி
பாவலர் வாழ் த் தும் திருமகனாய் ப்
பாண் டியில் நின் றார் உயர் ந் தோங் கி! (3)
வெள் ளை மனதும் வெடிப் போடும்
வீ ட் டார் நண் பர் வட் டத் தில்
துள் ளித் திரியும் இளம் வயதில்
தூய் மை ஒழுக் கம் குன் றாமல்
பள் ளிக் கல் வி கேள் விகளில்
படித் துத் தேர் ந் து மேற் சென் று
எல் லை புகழ் கொள் தாகூரில்
இளங் கலை முதுகலை கற் றாரே! (4)

இல் லை சிறிதும் தலைக் கனமே


இருந் தார் நட் பாய் எவரிடத் தும்
கள் ளம் கபடம் கொள் ளாமல்
கருணையுள் ளம் மிக் கவராய் .
சொல் லிக் கொடுக் கும் ஆசிரியர்
சொந் தப் பிள் ளை தனைப் போல
அள் ளி அணைத் துக் கொஞ் சிடுவார்
அறிவின் வளமை அதனாலே (5)

பட் டம் பெற் று வெளியேறி


பணியைத் தேடி அலைகையிலே
எட் டும் தொலைவில் இருந் ததொரு
இனிய "விஸ் வ பாரதி" யே
இட் டம் உடனே பணியாற் றி
இலக் கிய அறிவை மெருகேற் றி
நட் டம் இன் றி வெளியேறி
நாடிய இடமோ "செவன் த் டே" யாம் . (6)

படித் த இடத் தில் பணிபுரிதல்


பலர் க் கும் எளிதில் கிடைக் காது
அடித் தது அதிர் ஷ் டம் தாகூரில்
அமர் ந் தார் விரிவுரை யாளரென
துடிப் பாய் பணியில் செயலாற் றி
துணிந் து உயர் ந் து மேல் செல் ல
கிடைத் தது அரசுப் பணி ஒன் று
இடைநிலை ஆசான் ஆகினாரே! (7)

"சோரப் பட் டு" பள் ளியிலே


சுறுசுறுப் போடு பணியாற் றி
காரம் சிறிதும் குறையாமல்
கடந் தார் "விவேக நந் தா"க் கே.
"ஏரோ ப் ளேன் "ல் ஏறிவிட
இதயம் நினைத் த காரணத் தால்
சீ ராய் வந் து சேர் ந் த இடம்
சிங் கை என் னும் சிறு தீ வே! (8)

இதற் கு இடையே திருமணத் தை


இனிதாய் முடித் தார் சிறப் பாக
விதையும் விழுந் து கருவாகி
விளைந் தது மாறன் குமரனென
எதற் கும் துணிந் த இளங் கோவை
இல் லத் தார் கள் பயமின் றி
பதைப் பும் துடிப் பும் ஏதுமற் றுப்
பயணம் செல் ல அனுமதித் தார் . (9)

"ஓப் ரா எஸ் டேட் " பள் ளியிலே


ஒரு பத் தாண் டுகள் பணியாற் றி
பார் ப் போர் எல் லாம் புகழ் ந் தேற் ற
பற் பல செயலால் மதிப் புயர
"கோப் பை" ஒன் று பாராட் டி
கொடுத் தனர் நல் ல ஆசான் னு!
தோப் பாய் இன் று அதுமாறத்
தொட் டார் பற் பல சிகரங் கள் ...(10).

அறுசீ ர் ஆசிரிய விருத் தம்


------------------------------------------------

ரத் தின வேலு என் றோர்


ராணுவ வீ ரர் பெற் ற
பத் தரை மாற் றுத் தங் கம்
பண் புயர் கல் வி யாளர்
இத் தரை சிங் கை மண் ணில்
இலக் கிய பணியில் நல் ல
முத் திரை பதித் து நிற் கும்
முனைவரெம் வேங் க டேசர் . (11)

சித் திரை நிலவைப் போல


சிரித் தநல் முகத் துக் காரர்
சத் தியம் காத் து வாழும்
சளைத் திடா உழைப் புக் காரர்
கத் தியே பேசி டாத
கனிவுறு பேச் சுக் காரர்
புத் தியில் கூர் மை தீ ட் டிப்
புரிகிறார் சாத னைகள் ...(12)

எத் தனை மேடை கண் டார்


எண் ணிலே அடங் கி டாதே
அத் தனை பேச் சி லேயும்
அனைவரின் உள் ளம் தொட் டுப்
பக் தனைப் போல கேட் போர்
பரவசம் ஆகிப் போவார்
இத் தனை புகழும் பேரும்
எமதிலை தமிழ் க் கே என் பார் . (13)

இலக் கியக் களமென் றோர் நல்


இனியதோர் அமைப் பைக் கட் டி
சிலப் பொடு மணியும் மற் றும்
சீ வகன் கதையும் தொட் டு
சுழல் கிற சொற் ப் போர் செய் து
சுவைதரும் நிகழ் ச் சி தந் தே
இளையவர் பெரியோர் நெஞ் சில்
இலக் கியப் பயிர் வளர் ப் பார் . (14)

நடத் துவார் பட் டி மன் றம்


நடுவராய் த் தான் இருந் து
கடத் துவார் இலக் கி யத் தை
காதிலே தேனைப் பாய் ச் சி
இடம் பொருள் ஏவல் சேர
இலக் கணம் செய் து போவார்
தடம் பதித் தாரே சிங் கை
தமிழ் த் திரு நல் லார் என் றே! (15)

எந் த ஓர் தலைப் பென் றாலும்


இனிமைகள் செவியில் சேர் ப் பார்
சொந் த ஊர் பாண் டிச் சேரி
சொல் வளம் போதை யூட் டும்
மந் தை போல் மாந் தரெல் லாம்
மயங் குவர் ; அதனால் தானோ?
தந் தனர் விருது. வாழ் நாள்
சாதனை யாளர் என் று. (16)
ஆடவர் வெற் றிக் குப் பின்
அமைகுவர் பெண் டிர் என் றும்
கூடவே இல் ல றத் தால்
கொண் டவள் அதிலே ஒன் று;
ஊடலே அற் று நல் ல
உறவினை தந் த தாலே
தேடலை விரிவு செய் து
திசையெலாம் வெற் றி கண் டார் (17)

தன் னுடன் படித் த தோழி


தங் கையாய் வந் து சேர
அன் பெனும் சோலை தன் னை
அறிவெனும் நீ ரை யூற் றி;
அன் னைபோல் உஷா நடந் து
" அகராதி" போல் இருந் து
முன் னிலை இவர் அடைய
முக் கியப் படியாய் ஆனார் . (18)

பிள் ளைகள் பெற் றோர் கண் ட


பெரும் புகழ் சரியா வண் ணம்
நல் லவ ராயி ருத் தல்
நாட் டிலே பலவி டத் தே
இல் லையே என் ற சூழல்
இருக் கிற இந் த நாளில்
நல் லிரு மகன் க ளாலே
நற் பேறு முனைவர் பெற் றார் . (19)

சுற் றமோ கூடி நின் று


சூதினை விதைக் கும் ஊரில்
முற் றுமாய் க் கை கொடுத் து
முழுதுமாய் தூக் கி விட் டு
பற் றுடன் உடனி ருந் து
பக் கப லமாயி ருந் தார்
நற் பெயர் இவர் அடைய
நட் பெனும் கூட் டம் சாட் சி! ... (20)

எண் சீ ர் ஆசிரிய விருத் தம்

நாடுகாக் க இராணுவத் தில் பணிபு ரிந் து


நற் பெயரைப் பெற் றுப் பின் பணிது றந் து
வீ டுகாக் கத் தொழில் புரிய குடும் பம் விட் டு
வெளிநாட் டு வெள் ளிசேர் த் த ரத் (தி)ன
வேலின்
பாடுபோக் கப் பையன் கள் தலையெ டுத் துப்
படித் துயர் ந் து நல் லதொரு பணியில் சேர
கூடுவந் து சேர் ந் தேநல் இன் ப மான
குடும் பத் தின் சுபநிகழ் வை நடத் தி வென் றார் . (21)

அண் ணன் கள் இருவருமே இரண் டி ரண் டாய்


அளவோடும் அறிவோடும் பெற் றெ டுத் தர்
முன் அண் ணன் பெற் றதுவோ இரண் டு பெண் கள்
மூத் தஅண் ணன் பெற் றதுவோ இரண் டும் பையன்
தன் பங் கில் இவர் கண் டார் இரண் டு சிங் கம்
தம் பிக் கோ இதைப் போல இரண் டு தங் கம்
என் பிள் ளை அவர் பிள் ளை எனப் பிரித் தே
இவர் களுக் குள் எப் போதும் பார் த் த தில் லை....(22)

ஆனந் தர் தியாகராசர் மனைவி மார் கள்


அன் னியர் கள் போலில் லை அன் னை யர் கள்
தான் அந் தக் குடும் பத் தின் இளைய பிள் ளை.
தம் பி சொல் லே எப் போதும் உயர் ந் து நிற் கும்
ஏன் அந் தச் செயல் களில் நீ க லந் தாய்
எனக் கேட் டு குறுக் கிடுவோர் எவரு மில் லை
மானத் தால் ரோசத் தால் மதிப் பு மிக் க
மனிதராகத் தந் தையின் சொல் இருந் த தென் பார் ...(23)

கண் டிப் பு மிக் கவராய் த் திகழ் ந் தார் தந் தை


கனிவாக அரவணைக் கும் தாயின் நேசம்
உண் டிக் குப் பஞ் சமில் லா பெருங் குடும் பம்
ஊருக் குள் மதிப் போடு வாழ் ந் தோர் முன் னோர்
என் றைக் கும் எவரிடத் தும் உதவி நாடும்
இழிநிலைக் குச் செல் லாத பெருமை கொண் டோர்
இன் றைக் கும் அவர் போலே வாழு கின் றார்
இளங் கோவென் றியற் பெயர் கொள் வேங் க டேசர் ...
(24)

பாவேந் தர் பாரதியின் தாசன் வாழ் ந் த


பாண் டியிலே பிறந் து வந் த வேங் க டேசர்
மூவேந் தர் மடித் தவழ் ந் த தமிழின் மீது
மோகமுடன் காதலுமே கொண் ட நேசர்
நாவேந் திச் செந் தமிழை முழங் கும் வேளை
நல் லமுதைக் கேட் போரின் செவியில் சேர் ப் பார்
பாவேந் திப் பாட் டரங் கத் தலைமை ஏற் பின்
பைந் தமிழால் சொக் கவைக் கும் சொல் லின் செல் வர் ....
(25)
கற் றோரும் கற் றோரும் நட் புக் கொள் வர்
கல் லாதார் உடன் நட் புக் கொள் வர் உண் டோ
உற் றோராய் உறவாக எம் மை இங் கே
உயர் ந் தேற் றும் ஆசானாய் முனைவர் நின் றார்
நற் றமிழில் விருந் து பல சமைத் துத் தந் தார்
நல் லதொரு செவியின் பம் பலநாள் கண் டோம்
வற் றாத கடல் போன் ற உள் ளத் தோடு
வளமான தமிழறிவால் மனத் தை வென் றார் ....(26)

அறவாணர் பெயராலே விருது பெற் றார்


அளவில் லா மகிழ் ச் சியினை அன் று கண் டார் .
பிறருக் குத் தம் மாலே இயன் ற மட் டும்
பின் னின் று உதவுகின் ற உள் ளம் கொண் டார்
உறவுக் குத் துணை நிற் கும் பண் பு கற் றார்
உழைப் போரை மதிக் கின் ற நற் கு ணத் தார் .
அறச் சேவை அப் பாவின் பெயரி லேயே
அன் போடு செய் துநல் ல மதிப் பைப் பெற் றார் ....(27)
நாலடியார் காட் டுகின் ற சமுதா யத் தை
நல் லதொரு நூலாகத் தீ ட் டி வைத் தார்
ஆழமாக மேகலையின் உயிர் தர் மத் தை
ஆய் வுநூலாய் அழகாகச் செய் து வைத் தார்
காலத் தின் தேவவைகளாய் இலக் கி யங் கள்
கைவண் ணம் பலதந் தார் சமூகத் திற் கு
நீ ளமான புதுச் சேரி கவிதை ஆய் வு;
நிறைவான படைப் புக் கள் :, நீ ள் க மேலும் ...(28)

அறவாணர் தமிழ் விருதாய் ஆண் டு தோறும்


அள் ளித் தரும் பத் தாயி ரம் தொ கையும்
சிறப் பான செப் புப் பட் டயமும் சூடும்
சீ ரான பொற் கிழிக் கோர் ஈடும் உண் டோ?
திறனோடு நடத் தும் "ஆர் " கருத் த ரங் கம்
திசையெட் டும் சென் றதெனில் மறுப் ப ருண் டோ?
மறப் பாரோ ஜுன் மாதம் ஏழாம் நாளை
மகிழ் வான அந் நாளில் உன் பேர் நிற் கும் ....(29)

பொய் க் காத குறள் கற் ற புகழோன் வாழ் க


புலமைக் குத் தலைசாய் க் கும் குணத் தான் வாழ் க
கொய் யாத மலர் போல முகத் தைக் கொண் ட
கொடுக் கின் ற பண் பாளர் குடியும் வாழ் க
கைக் காத மொழிபேசும் கவியே வாழ் க
கணக் கின் றிச் செல் வங் கள் பெருக வாழ் க
ஐயாஉம் தமிழ் த் தொண் டு அனைத் தும் வாழ் க
அறவாணர் மாணவரே வாழ் க வாழ் க!...(30)

கொச் சகக் கலிப் பா (10)


--------------------------------------------

ஆகஸ் டு முப் பதிலே


அம் பிகாம் மாள் மகனாக
தேக சுகங் களுடன்
தேவதூதன் போல் வந் து
ஆகச் சிறுமகனாய்
அவதரித் த வேங் கடேசர்
அகவையிலே தொட் டாரே!
அறுபதினை வாழியவே.! (31)

தேவதைபோல் அக் காக் கள்


திங் களென முகங் காட் ட
காவலென அண் ணன் கள்
காத் து வளர் த் தனராம்
ஆவலென உரைத் தபொருள்
அடுத் த நொடி கைத் தவழும்
ஏவலுக் குப் பணிபுரிய
எத் தனையோ பேரிருப் பார் . (32)

அஞ் சாவ தாளாக


அஞ் சாத ஆளாகப்
பிஞ் சாகிப் பழமான
பேறுபெற் ற தூயவராம்
பஞ் சைப் போல் வெள் ளையுள் ளம்
பசித் தோர் க் கு உதவும் மனம்
நெஞ் சமெல் லாம் தமிழ் மணக் கும்
நேயமிகு வேங் கடேசர் . (33)

மூன் றுசிங் கம் மூன் றுதங் கம்


முறையாகப் பெற் றெடுத் து
ஆண் டுசென் ற ரத் தினவேல்
ஐயாவின் முகவடிவில்
காண் பதற் கு எளிதாகக்
காட் சிதரும் பேரறிஞர்
நீ ண் ட நெடும் பெயருடைய
நெறிபிறழா வேங் கடேசர் . (34)

ஆனந் த , தியாகராசர்
அன் புக் குக் கட் டுப் படும்
கோனாத குணக் கொழுந் து.
குறையில் லா செங் கரும் பு
தேனாகப் பேசவல் ல
திசைமாறாப் பூங் காற் று.
கூனாது நேர் வழிச் செல்
கொள் கைப் பெருநெருப் பு. (35)

தமிழ் மாலைக் கரம் பிடித் துத்


தாம் கலந் த இல் லறத் தால்
தமிழ் மாறன் தமிழ் க் குமரன்
தடம் பதித் தார் இவ் வுலகில் .
அமிழ் தான தமிழ் மொழியை
அடுத் துவரும் தலைமுறைக் கு
பணிவோடு பயிற் றுவிக் கும்
பணிசெய் யும் தூய் மனத் தார் . (36)
அரசுப் பணி அதைத் துறந் து
அன் பர் க ளைப் பிரிந் து
பறந் துவந் து சிங் கையிலே
பதித் தாரே! நற் பெயரை.
திறமைக் கு மதிப் பளிக் கும்
சிங் கைச் . சிறுதீ வில்
பிற இனத் து மக் களுக் கும்
பெயர் தெரிய வாழ் பவரே. (37)

பள் ளி;கல் வித் துறையினிலே


பல் லாண் டு சேவையாற் றி
நல் லபெயர் எடுத் துயர் ந் த
நாயகனே நீ வாழ் க
சொல் லெல் லாம் சுவைகொடுக் கும்
சொக் கவைக் கும் பேச் சழகே
எல் லாமும் நீ !பெற் றே
இன் பமுடன் . வாழ் ந் திடுக. (38)

ஆறுமுகன் அருளாலே
ஏறுமுகம் தான் உமக் கு:
ஆறுபத் தில் அடிவைக் கும்
ஆசிரியப் பெருந் தகையே
நூறுநூறு ஆண் டுகாலம்
நிலைத் திருக் கும் தமிழ் போல
பாருலகில் தன் பெயரைப்
பதித் துயர் க வேங் கடேசே! (39)

சுப் பராயன் மாணிக் கம் மாள்


சுமந் து பெற் ற ரத் தினவேல்
அப் பழுக் கு ஏதுமின் றி
அடைகாத் த பொன் குஞ் சே!
எப் பொழுதும் பேர் சொல் ல
ஈன் றெடுத் த முத் தினமே
தெப் பமெனத் தமிழ் நிறைத் த
திருமாலே வாழ் க வாழ் க! (40).

கலிவிருத் தம் .
--------------------------

கல் வியில் உயர் ந் தநல் கர் ம வீ ரரை


பல் துறைத் திறனுடை பண் பின் முதல் வரை
சொல் நெறிக் காவலர் சொல் லின் செல் வரை
சொல் மலர் மாலைகள் சூடி வாழ் த் துவோம் . (41)
புதுவயல் நெல் மணி போல விளைந் தவர்
பொதுவியல் அரசியல் புரிதல் நிறைந் தவர்
முதுதமிழ் மொழிதனை மூச் சாய் நினைப் பவர்
புதுவையில் பிறந் தவர் புகழைப் போற் றுவோம் .(42)

அன் னையைப் போலவே அன் பைப் பகிர் பவர்


பண் பிலே சிறந் தவர் படிப் பால் உயர் ந் தவர்
உண் மையை நேர் மையை உயிர் போல் உணர் பவர்
நன் மைகள் சூழ் ந் திட நலமாய் வாழ் கவே.(43)

மாணவத் தலைவராய் மாண் பு கண் டவர்


ஆனவம் கொஞ் சமும் அற் ற பண் பினர்
ஏனைய மாணவர் எழுத் தை வளர் த் திட
வீ ணையின் நரம் பென விளங் கி மகிழ் ந் தரே.(44)

செந் தமிழ் காத் திடச் சிறப் பாய் உழைப் பவர்


அந் தியும் பகலுமாய் அலைந் து திரிந் துநம்
சந் ததி யாவரும் சற் றும் குறைவின் றி
முந் தியு யர் ந் திட முனையும் வேங் கடர் .(45)
வஞ் சி விருத் தம்

விளம/விளம் /காய்

நாவலர் பள் ளியில் நறுங் கல் வி


ஆவலாய் கற் றையோ அருங் கல் வி
பாவலர் பெயருடைப் பாடசாலை
காவலாய் நின் றுனைக் கடத் தியதோ..(46)

இலக் கியம் இலக் கணம் எளிதென் றே


இளங் கலை முதுகலை யாவிலுமே
தலைசிறந் தோங் கிய தமிழறிவே
விலைமதிப் பற் ற;சொல் வித் தகரே.(47)

இருவரை அன் னையாய் ஏற் றவரே


அறுவரில் ஐந் தென ஆனவரே
திருவெனத் திரும் பிய திசைகளெலாம்
பெரும் பெயர் பெற் றுயர் பெருந் தகையே...(48)

வேலையில் விருப் பமாய் விணையாற் றி


மூளையில் தமிழெனும் முகிலேற் றி
பாலையும் பசுமையாய் பளபளக் கும்
சோலையாய் மாற் றிடும் சூரியனே.(49)

சமயமும் மரபுமே தமிழர் தம்


இமையென இருந் ததை எடுத் துரைத் துச்
சமைத் த நின் நூற் பயன் சளைத் ததல் ல
உமைத் தமிழ் நன் னிலம் உவந் தேற் றும் ...(50)

வஞ் சி விருத் தம்


மா/மா/விளம்

கோனு யர் ந் தால் குடிகளும்


தானு யர் தல் சரியெனில்
வானு யர் ந் த வண் டமிழ் ப்
பேணு வோரைப் பேணுவோம் (51)

நாவி னிக் க நற் றமிழ்


பாவி னிக் கப் பண் ணுடன்
கூவி நிற் கும் குயிலிவர்
பூவின் வண் டு போன் றவர் .(52)

வான் சு ரக் கும் மழையென


தேன் சு ரக் கும் செந் தமிழ்
ஊன் க லந் தார் உயிரெனத்
தான் உ யர் க தரனியில் (53)

முன் னம் வந் த மொழியினை


எண் ண மெல் லாம் ஏற் றியே
வண் ண வண் ண வடிவிலே
சொன் னார் இன் பம் சூழவே(54)

கற் ற வித் தை கல் வியால்


பெற் று விட் டார் பேரெலாம்
நற் ற மிழ் ப் போல் நாளெல் லாம்
சுற் றம் சூழ வாழ் கவே...(55)

கட் டளைக் கலித் துறை

நெஞ் சில் தமிழை நிதமும் சுமந் து நிலைநிறுத் தி


கொஞ் சம் பிறர் க் கும் புகட் ட உரை,நூல் கொடுத் தளித் து .
விஞ் சும் அறிவு வளத் தால் விரைந் தே உயர் வடைந் த
அஞ் சா துணிவும் அறமும் முனைவரின் அர் ப் பணிப் பே.
(56)

சொல் லில் வளமும் சுவையும் இணையச் சிறப் புடனே.


வெல் லத் தமிழிலே நாளும் இளையோர் விருப் பமுறச்
சொல் லித் தருகிற நல் ல பணியினைத்
தொண் டெனவே
முல் லைச் சிரிப் புடன் செய் யும் முனைவர் முழுமதியே!
(57)
முற் றிய சிந் தனை ஆற் றலால் முந் திடும் முத் தமிழர்
நற் றமிழ் நாவலர் நன் னெறிக் காவலர் நற் குணத் தார்
கற் றவர் செந் தமிழ் க் காப் பியம் பற் பல;. கற் பனையில்
விற் பன ரானவர் வெற் றியின் நாயகர் வேங் கடரே.(58)

நூல் பல செய் தநல் நுண் ணறி வாளரை நோம் பிடுவார்


நாள் பல வாகினும் நன் றி மறந் திடா நற் குணத் தார்
நீ ள் கன வோடுதன் நேசத் தமிழ் மொழி நீ ட் சியுற
வேல் அதன் கூர் போல் விரைந் து செயல் படும்
வேங் கடரே!(59)

தமிழர் அனைவரும் தத் தம் உறவாம் ; தழுவிடுவார்


தமிழே எவர் க் கும் சலிக் கா உணவெனத் தாம் உரைப் பார்
தமிழே உணர் வாம் தமிழே உயிராம் தமிழருக் கே
தமிழே தமிழர் தம் தாய் எனச் சொல் லும்
தமிழ் க் குடியோன் ..(60)
வாழ்த்துக் கவிதைகள் 2

அசலை வாழ் த் தும் நகல் .


---------------------------
(அறுசீ ர் ஆசிரிய விருத் தம் )

இடியின் முன் சிறு வெடியினைப் போல்


இமயம் எதிர் ச் சிறு மேட் டினைப் போல்
வெடித் த பருத் திக் காட் டின் முன்
விளைச் சலுக் கேங் கும் தரிசைப் போல்
கொடிய சிங் கம் எதிர் நின் று
குறும் பு செய் யும் குரங் கைப் போல்
அடியேன் மேடை ஏறிநின் றேன்
அசலை வாழ் த் தும் நகல் ஆனேன்
கரட் டுக் காட் டின் கதைகூறும்
கள் ளிக் காட் டு இதிகாசம்
முறையாய் நீ ரை காவாக் காள்
மூளும் மூன் றாம் உலகப் போர்
தரையில் உயிர் கள் நலம் வாழ
தண் ணீ ர் தேசம் நெடுங் கதையாம்
வரமாம் காவியம் கருவாச் சி
வாசித் தோர் கள் அதன் சாட் சி

வாசகர் மனத் தைக் கட் டிவிடும்


வார் த் தை ஜாலம் கற் றதனால்
பேசிடும் தருணம் மக் களெல் லாம்
பெய் யெனப் பெய் யும் மழையாவர்
பாசிகள் மாலை பதக் கங் கள்
பரிசுப் பொருட் கள் பலவோடும்
தேசிய விருதும் ஏழுமுறை
தேடியே வந் தது உன் னிடத் தே!

இந் தப் பூக் கள் விற் கவல் ல


இதயம் வருடும் தொகுப் பாகும்
இந் தக் குளத் தில் கல் லெறிந் தோர்
இனிய மறவா நினைவலைகள்
இன் னொரு தேசிய கீ தமுடன்
எனது பழைய பனையோலை
தந் தன மரபில் பலபாக் கள்
ரத் த தானம் அதில் மேலாம் .

தமிழாற் றுப் படை எனும் தலைப் பில்


தந் த கட் டுரை அவையாவும்
அமிழ் தாய் இனிதாய் அமைந் தனவே
அன் னைத் தமிழை உயர் த் தினவே
சிமினி விளக் காய் ச் சிந் தனைகள்
சிறந் து ஒளிர் ந் து வென் றனவே
திமிராய் நானும் உரைத் திடுவேன்
தென் னவன் உன் போல் படைத் தவர் யார் ?

(சந் தம் )

தோண் டிய கீ ழடி நாகரிகம் - தமிழ்


தொண் மை கூறி விளக் கும் முன் - அப்
பாண் டியர் குதிரைக் குளம் படியை - கவி
பாடிப் பரவசம் செய் தமுத் து

வடுகப் பட் டி தந் தமுத் து - தமிழ்


வளர் க் கும் எங் கள் வைரமுத் து.

பாட் டன் பாரதி விட் டதையும் - அவன்


தாசன் பாட மறந் ததையும் -கவிப்
பூட் டன் கம் பன் தொட் டதையும் - சிறு
புதுமைப் படுத் தி வெளிக் கொணர் ந் து

அணுவைத் துளைத் து மீள் கவிதை - நல்


அறிவை வளர் க் கும் மாகவிதை.

நிலம் நீ ர் தீ வெளி வளியினையும் - புவி


நிலைக் கும் இயற் கை அழகினையும் - இவ்
உலகம் அறிய ஐந் தினையும் - கவி
உடலில் புகுத் தி மெய் யுரைக் கும்

ஆய் வாய் விரிந் த அருங் கவிதை -அடி


ஆழம் அளந் த மகா கவிதை.
( சமநிலைச் சிந் து)

வெட் டருவா மீசையொடு தோற் றம் -தூய்


வெள் ளை நிற ஆடையிலே நாட் டம்
அட் டக் கறுப் பான உடல் தேக் கு - கை
அசைத் துநீ நடக் கப் பகை தோற் கும்

கட் டுரைநல் புதினங் கள் தீ ட் டி -அக்


கவிராசன் புகழினையும் மீட் டி
கட் டிவைத் தாய் வாசகரை ஏட் டில் - நற்
கற் பனைகள் மின் னலிடும் பாட் டில்

வட் டார வழக் குச் சொல் போட் டு - நல்


வளமான இலக் கணமும் சேர் த் து
மெட் டுக் குத் திரையினிலே பாட் டு - பா
மேன் மைக் கு மரபினிலே பாட் டு

கொட் டுகிற அருவியினைப் போலே - சொல்


குவியுதையா அடுத் தடுத் து மேலே
எட் டிவிட எவராலே ஆகும் - உம்
இலக் கியங் கள் காலத் தை ஆளும் .

எண் பதுக் கு முன் பிறந் த பேரில் - கவி


எழுதுவோராய் இருப் போரைக் கேட் டால்
தன் ஆசான் என் றுனையே சொலவார் - உம்
தாசனான ஏகலைவன் பல் லோர் .

( கலிப் பா)

இரும் படிக் கும் ரோஜாக் கள் என் கின் ற தலைப் பில் நீ


எழுதிவைத் த கவிதைக் கு இரங் காதார் யாரிங் கே.

கல் யாணமாகாத கன் னிப் பெண் ணொருத் தி


இல் லாத உயிரோடு இருக் கின் ற கதையினையும்

தோழிமார் கதையினிலே தோழிகளின் நட் பதனை


ஆழமாக எடுத் துவைத் து அனைவரையும் ஈர் த் ததையும் .

ஆடு மேய் க் க போன புள் ள ஆளாகி வந் து நிற் க


தோடு கூட இல் லாமல் துயரப் பட் ட சின் னாத் தா

ஊருக் கே சொல் லாமல் நீ ரூற் றி உடைமாற் றி


யாருக் கும் தெரியாம ஆடோட் ட அனுப் பி விட் டு

அடியே உன் சங் கதியை ஆட் டுக் கும் சொல் லாதே என


முடிச் ச உம் கவிதையினை படிச் சு அழுதிருக் கோம் .

கூரையில ஓடுமேஞ் சி கோணிப் பையில் கதவு செஞ் சு


ஓரமாக ஓரிடத் தில் ஒடுங் கி இருந் த குடும் பத் தை

அரசாங் க அதிகாரி ஆக் கிரமிப் பு என் று சொல் லி


கருணை காட் டாமல் கடப் பாரை நீ ட் டையில

காலப் புடிச் சுகிட் டு கதறும் ஏழைப் பெண் ணின்


ஓலச் சத் தம் இன் னும் ஒலிக் கிறது காதுக் குள்

சாதாரண மனிதர் படும் சஞ் சலங் கள் அனைத் தையுமே


சேதாரம் இல் லாமல் செய் து வைத் தாய் இலக் கியமாய்
கேட் பார் கள் யாருமற் றுக் கீ ழே கிடப் பவரின்
கோப் புகளை எடுத் து வந் து கோட் டையிலே
சமர் ப் பித் தாய்

பாதிக் கப் பட் டவனின் பக் கத் தில் நிற் பவனாய்


ஆதிக் க வர் க் கத் தை அடித் தாயே எழுத் தாலே

படைப் பாளி என் பவன் பாட் டாளி பங் காளி


கடைக் கோடி மனிதர் படும் கஷ் டத் தைப் பாடிவென் றாய் .

கம் மாயைப் பாடினாலும் காடுகரை பாடினாலும்


அம் மாவைப் பாடினாலும் ஐயா உன் பாட் டழகு

பொன் மாலை பொழுதெழுதி புகுந் தாயே திரை உலகில்


விண் ணுயுரப் புகழ் எய் தி விருட் சமென வளர் ந் தாயே!

தென் பாண் டி மண் ணுதித் துத் திருவான பெருங் கவியே


இன் தமிழ் க் கவிதையைப் போல் என் றென் றும்
வாழியவே!
இமயம் பெரிதோ இயம் பு

(ஆஸ் கார் விருது வென் ற இசையமைப் பாளர் ஏ ஆர்


ரகுமான் அவர் களை வாழ் த் தி பாடப் பட் ட வாழ் த் துப் பா)

இறைவன் அருளால் இசுலா மியனாய் க்


குறையின் றி வாழும் குணத் தான் - உரமுடனே
சோர் வின் றி வாழ் வில் சுடர் விட் (டு) எழுந் தவனைப்
பாராட் டி பாடுவோம் பண் .

புன் னகை குன் றாத பூ முகம் கொள் அறிஞர்


அண் ணா உயரமே அன் பரிவன் - இந் நாள்
இரண் டு விருது வாங் கி இந் தியாவின் மானம்
இறவாது காத் தான் இனிது.

நாட் டுக் குப் பாடுபட் டோர் நற் செயல் கள் யாவுமிங் கே


ஏட் டிலே பாடமாக ஏற் றது போல் - பாட் டாலே
பாரினில் ஆஸ் கார் பரிசு பெற் ற ரஹ் மானைத்
தூரிகை கொண் டு தொழு.

எல் லாப் புகழும் இறைவனுக் கே என் று தமிழ் ச்


சொல் லால் விழாவில் சுடர் விட் டான் - எல் லா
வளமும் வசதியும் பெற் றவன் நன் றாய்
நலமுடன் வாழ் கநெடு நாள் .

திசையட் டும் வாழ் த் துமழை தென் னகனாம் ரஹ் மான்


இசையால் இருவிரு (து) ஏற் றான் - மிசையில்
தமதுஇனத் தன் மானம் தற் காத் (த) அவன் முன்
இமயம் பெரிதோ இயம் பு?!

கண் ணதாசன் வெண் பா

நேரிசை வெண் பா

கன் னியர் பேரழகைக் கண் டு ரசிப் பதிலே


மன் னரே கண் ணதாசன் மாற் றில் லை- என் றென் றும்
பெண் மையைப் போற் றஅவன் பேனா மறந் ததில் லை
உண் மையைச் சொல் வோம் உணர் ந் து
எட் டாம் வகுப் பையும் எட் டாத முத் தையனை
வட் டமிடும் பாட் டெழுதும் வாய் ப் புகள் - கொட் டுகிற
ஆழக் கருத் தும் அறிவார் ந் த சிந் தனையும்
காலத் தால் தோற் காது காண்

சித் தர் கள் சிந் தனையும் சீ ர் கம் பன் பாநயமும்


முத் தையன் பாட் டின் முகவரியாம் - இத் தரையில்
நித் தம் ஒலிக் குமிவன் நேர் த் திமிகு நற் பாக் கள்
புத் தியின் ஊடே புகுந் து

கண் ணனின் தாசனெனும் காரைநகர் முத் தையன்


வண் ணத் தமிழ் ப் பாட் டு வைத் தியன் - என் றென் றும்
மங் காப் புகழ் பெற் று மாண் புற வாழ் கவெனச்
சங் கே முழங் காயோ சற் று

வீ ட் டில் உறவுகளின் வில் லங் கம் யாவையுமே


பாட் டில் விளக் கிவிடும் பாவலன் - நாட் டுமக் கள்
ஒற் றுமை ஓங் கவும் ஓதினான் நற் பாக் கள்
பெற் றானே நல் ல பெயர்
இன் னிசை வெண் பா

சுடுகாட் (டு) எலும் பினைச் சோதித் துப் பார் த் தும்


இடுகாட் டில் இட் டபிணம் எச் சாதி என் றும்
தடுமாற் றம் இன் றித் தருவரோ உண் மை?
படும் படி பாடினானோர் பாட் டு

அட் டனத் தி ஆதிமந் தி அர் த் தமுள் ள இந் துமதம்


பட் டகதை எல் லாமும் பாடும் மனவாசம்
வட் டமிட் டு வாழா வனவாசம் யாவுமிங் கே
பட் டப் படிப் பாம் பலர் க் கு.

ரம் மோடும் ஜின் னோடும் ரம் பையை ஊர் வசியைத்


தெம் புடன் தீ ண் டிடும் தென் னகத் து மாமன் னன்
கம் பனை வள் ளுவனைக் கற் றறிந் த மாமேதை
எம் கண் ண தாசகவி ஏறு.
குழந் தை மனமும் குமுத மொழியும்
அளந் து செலவி டறியா உளமும்
வளத் தைப் பெருக் கி வளர் ந் திடாப் பண் பும்
கலந் தவன் கண் ணதாசன் காண்

சிறுகூடல் பட் டியின் செந் தமிழ் தோப் பு


திருநீ று பூசிவரும் தீ ந் தமிழ் யாப் பு
கருமேகம் போல் பெய் யும் கற் பனை ஊற் (று)இப்
பெருமைகளே கண் ணதாசன் பேறு.

நிலைத் து உயருக நன் று !

பொங் கு கவியெனும் பொன் ன டியார் புகழ்


எங் கும் விரிந் தது பரவி - தமிழ்
கொண் டு உலவிடும் புரவி - இவர்
தொண் டு சிறந் திட தோல் வி பறந் திட
கண் டு மகிழுவோம் நாமும் - கவி
நன் கு வளருமே நாளும் !

நெல் லிக் கனியென நித் தம் சுவைதரும்


முல் லைச் சரம் இதைப் படிக் க ! - மனத்
தொல் லை தரும் செயல் குறைக் க - கவி
அள் ளித் தெளித் திடும் முல் லை அகவையில்
ஐம் ப தடைவதைக் கேட் டு - நெஞ் சில்
துள் ளி எழுந் ததே பாட் டு !

மரபுக் கவிதைகள் மறையா திருந் திட


அரணாய் இருந் திடும் சரமே ! உன்
திறனால் வளருது அறமே - பொன்
திருநாள் வருகுது பெரும் பேர் பெருகுது
அரும் பு விரிந் தது பூவாய் - இவள்
ஐம் ப தடைந் திடும் பாவாய் !

புரட் சிக் கவிஞரின் பொறியில் பிறந் தது


கருத் துக் களஞ் சியம் முல் லை -மனதில்
நிறுத் து இவளது சொல் லை - ஊர்
திருத் தும் பணியினைத் திறமாய் ப் புரிகிறாள்
பெருத் த அறிவினைக் கொண் டு - இவள்
நிலைத் து உயருக நன் று !

எங் கள் தமிழ் மொழி எங் கள் தமிழ் மொழி


என் றே தமிழுடன் வாழ் க ! இனி
எங் கும் இனிமையே சூழ் க ! பகை
வென் றே தமிழினம் நன் றே உயர் ந் திட
ஒன் றாய் அனைவரும் சேர் க - இதை
இன் றே உணர் வினுள் கொள் க !

(பொன் விழா ஆண் டில் கால் பதித் த முல் லைச் சரம்


இதழை வாழ் த் தி எழுதியது)

கி.வா.ஐ. காத் து வந் த கலைமகள்


தமிழ் த் தாத் தா உ.வே.சா.வின் தமிழ் த் தொண் டின் நீ ட் சி
யாக
தமிழ் நாட் டில் வந் து தித் த தமிழறிஞர் கி.வா. ஜ.தன்
அமிழ் தான மொழிந டையால் ஆற் றொழுக் கு மிகு
உரையால்
தமிழ் கேட் போர் அனைவ ரையும் தன் வசமாய் ஆக் கிக்
கொண் டார்

கதராடை உடுத் தி நிற் பார் கந் தனையே பாட் டுள்


வைப் பார்
இதமான இலக் கி யத் தை எல் லோர் க் கும் எடுத் து
ரைப் பார்
பதமாகச் சிலேடை சேர் த் துப் பார் ப் போரை அசர
வைப் பார்
புதையல் போல் நூல் கள் நூறு பூமிக் கு விட் டுச்
சென் றார்
சாதித் தார் இலக் கி யத் தில் சாகித் ய விருது பெற் றார்
வாதிட் ட பேச் சில் எல் லாம் வழக் கம் போல் வெற் றி
கொள் வார்
ஜோதியெனச் சுடர் பரப் பி சுவைகனிச் சுவை கொடுத் து
ஆதிமொழி தமிழ் வ ளர் த் த ஐயனிவர் புகழ் வ ளர் க

விலைமதிப் பில் லா எங் கள் வித் துவான் ஜகன் னா தன் ;


தன்
கலைமகள் இதழின் மூலம் கனித் தமிழ் காத் து நின் றார்
அலைகளும் ஓய் ந் த தென் றே அறிந் தவர் எவரும்
இல் லை
கிளைகளைப் பரப் பிக் கொண் டு கிளர் த் ததே கலைம
கள் தான் .

கலைமகள் இதழே வாழ் க கவிமழை தொடர் ந் து பெய் க


மலையுயர் புகழுடைய மதிமிகு கி.வா.ஜ.வின்
நிலைபுகழ் நீ டு வாழ் க நெடுயுகம் கடந் து செல் க
இளையவர் வாழ் த் து கின் றோம் இறப் பிலா ஐயா உம் மை
.
(கலைமகள் இதழையும் , இவ் விதழ் வளர் ந் து ஓங் கக்
காரணமாக இருந் த தமிழறிஞர் மறைந் த
கி.வா.ஜகன் நாதன் அவர் களையும் வாழ் த் தி எழுதியது)

இதயத் தில் வாழும் எங் களாசான் கே.எஸ் .

"கல் தோன் றி மண் தோன் றாக் காலத் தே


முன் தோன் றி வந் த தமிழ் மூத் தகுடி
சொல் லுங் கள் வேதியலில் வென் றதென் ன?
சும் மாவே உண் டுறங் கிக் கழித் துள் ளீ ர் "
"எல் லாமும் அவன் செயலே எனச் சொல் லும்
இயலாத மூடர் களே தமிழினமே
செல் லாத காசாக இன் றுவரை
செயலற் றுக் கிடக் கின் றீர் "எனக் கொதிப் பார்

"எல் லோர் க் கும் முன் வந் த இனத் திற் கு


இயற் பியலில் வேதியலில் வெற் றிகளே
இல் லாமல் போனதற் குக் கரணியமாய்
இயம் பிடுவார் கீ ழ் காணும் செயல் களினை
கல் லாமை முயலாமை இவைகளுடன்
கனவென் னும் குறிக் கோளும் இல் லாமை
எல் லாமே நம் மினத் தைச் சூழ் ந் ததினால்
இயற் றாமை கண் டார் கள் அறிவியலில் "

நெற் றியிலே திருநீ று இட் டதில் லை


நிஜமான பெரியாரின் தொண் டரிவர்
கற் றதெல் லாம் மாணவர் க் கு முழுமையாகக்
கற் பிக் கும் மிகப் பெரிய திறன் பெற் றார்
முற் போக் குச் சிந் தனையும் காந் தியமும்
மூச் சாக இறுதிவரை கொண் டிருந் தார்
தற் பெருமை யோடுசொல் வார் , தான் கற் ற
தகைசான் ற பட் டங் கள் அதிகமென் றே!

இவர் கற் றுத் தரும் போது பாடங் கள்


எல் லோர் க் கும் எளிதாகப் புரிந் துவிடும்
தவறான வழிச் செல் லும் மாணவனைத்
தண் ணீ ரைத் தெளித் தேதான் விட் டிடுவார்
அவராகத் திருந் திவரின் ஏற் றிடுவார்
அதுவரையில் அவர் பக் கம் திரும் பிவிடார்
எவராக இருந் தாலும் சமமென் ற
எண் ணத் தில் ஒருநாளும் விலகிவிடார்
அணுவெல் லாம் பௌதீ கம் எனவாழ் ந் தார்
ஆயர் கள் கல் லூரி வளாகத் தில் ;
அணுவென் று மகளுக் குப் பெயரிட் டார்
அளவின் றித் துறைமீது பற் றுற் றார்
மனுநீ திச் சோழன் போல் நேர் மைக் கு
மற் றொருவர் என் ஆசான் கே.எஸ் . சார் .
இன் னுமொரு பிறவியைநான் கண் டாக் கால்
எனக் கிவரே ஆசானாய் வரவேண் டும் .

தன் மானம் மிக் கதொரு சான் றாளர்


தன் னுடைய இனத் தின் மேல் பற் றாளர்
உண் மைக் கும் நேர் மைக் கும் தலைசாய் ப் பார்
ஒருபோதும் மதியாதார் படியேறார்
கண் ணுக் குக் கண் ணாகக் குடும் பத் தைக்
கவனித் த பண் பாளர் ; அன் பாளர் .
விண் ணுக் குச் சென் றாலும் வாழ் கின் றார்
வேதியலாய் என் போன் றோர் இதயத் துள் ....

அறிவு தேவதை
(சாந் தி டீ ச் சர் )

அல் லி என முகம் இருக் கும்


அன் பு ஒழுகும் மனம் இருக் கும்
ஒல் லியான உடலமைப் பில்
ஓவியமே நடந் துசெல் லும்
வெள் ளி களின் மத் தியில் ஓர்
வெண் ணிலவாய் காட் சிதந் த
பள் ளியிலே நாங் கள் கண் ட
பகல் நிலவு சாந் தி டீ ச் சர் .

சிற் றிடை வருந் தி டாது


சிறு சிறு எட் டு வைத் து
பற் றிய புத் த கத் தைப்
பாங் குடன் இறுகச் சேர் த் து
வற் றிய உடல் வளைத் து
வகுப் பறை வருகை தந் து
அறிவுக் கண் திறந் து வைக் கும்
தேவதை எங் கள் டீ ச் சர்
ஐயா நீ நூறாண் டு வாழ் க !

பாண் டியிலே வாழ் ந் துவரும் பைந் தமிழின் சொத் து


படிப் பித் தல் பணிசெய் யும் நாகமுத் தின் வித் து
தேன் கனியைப் போல் இனிக் கும் வாய் மொழியும் பேச் சு
தீ ந் தமிழ் தான் இவருக் கு மூச் செனவே ஆச் சு
காண் பதற் கோ எளியதோற் றம் கனிந் தறிவில் ஏற் றம்
கவிசுரக் கும் கனத் தநல் ல தமிழ் மேகக் கூட் டம்
ஆண் மைசிந் தும் குரல் இவரின் பேச் சாற் றல் உச் சம்
அடர் கறுப் பு நிறமல் ல அத் தனையும் மச் சம்

பாரதியை , வள் ளுவத் தை சங் கத் தைக் கற் றார்


பாவேந் தன் பிறந் தமண் ணில் பிறந் தபேறு பெற் றார்
பேரறிவால் முற் போக் குச் சிந் தனைகள் கண் டார்
பேச் சுக் கலை வளர் ப் பதிலே ஈடுபாடு கொண் டார்
மாறனென் றும் மலரென் றும் இருமலர் கள் ஈன் றார்
மதிநிறைந் த பிள் ளைகளால் மாண் புகளே கண் டார்
ஈரமுள் ள நெஞ் சுடையார் எதிரிகளே இல் லை .
ஈடில் லாத் தமிழ் புகுந் த இவரிதயம் வெள் ளை .

பாடுதல் நடித் தல் செய் வார் பலகுரல் பேச் சில் வல் லார்
தேடுதல் ஓய் ந் த தில் லை திறமையைப் போற் றிக்
காப் பார்
நாடுகள் கடந் து சென் று நாவலர் பட் டம் பெற் றார்
வாடுவோர் கண் டு விட் டால் வருந் திடும் நெஞ் சம்
கொண் டார் .

பேச் சிலே நகைச் சுவைக் குப் பெரியதோர் இடமி ருக் கும்


காய் ச் சிய பாலைப் போல காதிலே சுவைகொ டுக் கும்
பாய் ச் சிய சொற் கள் எல் லாம் பற் பல நாட் கள் நிற் கும்
ஆட் சியே புரிவாய் ஐயா அனைவரின் இதயத் துள் ளும்

மலையருவி எனும் பெயரில் கவிவ டித் தார்


மனிதநேயக் கூறுகளைப் பாட் டுள் வைத் தார்
கலைகளோடு பண் பாட் டைக் காக் க எண் ணம்
கணினியோடு தொழில் நுட் ப அறிவும் மின் னும்
தொலைநோக் கும் தன் முனைப் பும் உரையில் பொங் கும்
தூண் டுகோலாய் உரைமாறி ஏதோ செய் யும்
விலைபோகாத் தன் மான உள் ளம் கொண் ட
விற் பன் னர் இளங் கோவைப் போற் று கின் றேன் .

வம் புக் கோ தும் புக் கோ செல் ல மாட் டார்


வள் ளலாரின் கவிகேட் டு மனிதம் காப் பார்
கம் பனிலே இளங் கோவில் ஆழம் கண் டார்
கடமையிலே நேர் ச் செல் லும் ஒழுங் கைக் கற் றார்
என் புதோல் உடலுக் குள் ளே இரக் கம் வைத் து
இயன் றவரை உதவிசெய் யும் பண் பைப் பெற் றார்
ஐம் பத் து ஏழாவதக வையை எட் டும்
ஐயாநீ நூறாண் டு வாழ் க ! வாழ் க !

( முனைவர் நா . இளங் கோ அவர் களுடைய 57 ஆவது


பிறந் த நாளில் வாசித் தளித் த கவிதை)
அருந் தமிழ் புகழைப் போல
அன் பனே வாழ் க வாழ் க!

(நண் பர் மருத் துவர் ஜெயக் கொடி அவர் களின்


ஐம் பதாவது பிறந் தநாள் அன் று எழுதப் பட் ட வாழ் த் து
கவிதை )

நன் றாகப் படிப் போரை அனைவ ருக் கும்


நல் லாவே நினைவிருக் கும் என் றும் என் றும்
அன் பாக ஆசிரியர் அரவ ணைப் பர்
அருகினிலே அழைத் து வைத் துக் கொள் வர் என் றும்
இன் முகத் தை அவரிடத் துப் பிறரும் காட் டி
இனிதாக நட் புருவர் பள் ளி நாளில்
என் இனிய ஜெயக் கொடியர் இதனைப் போன் றார்
இதயத் திற் கு எப் போதும் நெருக் கம் ஆவார் .

அரும் பாடு பட் டுழைத் து வளர் த் த பெற் றோர்


அகம் மலர் ந் து பெருமை கொள் ள வைத் த பிள் ளை
கருமாத் தூர் மண் பிறந் த கொள் கை வேங் கை
கடமையிலே தவறாத குணக் கொழுந் து
எறும் புக் கும் தீ ங் கிழைக் கா இதயம் கொண் ட
இனிதான நன் நெஞ் சர் எங் கள் தோழர்
மருத் துவராய் வாழ் க் கையிலே உயர் ந் து நிற் கும்
மாண் புமிக் க ஜெயக் கொடியை வாழ் த் து கின் றேன் .

படிக் கின் ற காலத் தில் அமைதி காத் துப்


பண் போடு பிறரிடத் தில் நட் பு கொண் டு
துடிப் போடு செயல் பட் டு உயர் வ டைந் து
துணைசேர் த் து இருபிள் ளை ஈன் றெ டுத் து
இடிப் பாரும் இகழ் வாரும் வியக் கும் வண் ணம்
இனிதான நல் வாழ் வை பெற் றதைப் போல்
செழிப் பான எதிர் காலம் அமையும் என் று
ஜெயக் கொடியை வாழ் த் துகின் றேன் கவிதை பாடி

இகழ் ச் சியால் துவண் ட தில் லை


இடிப் பதால் பணிந் த தில் லை
புகழ் ச் சியால் மகிழ் ந் த தில் லை
புரட் டினால் ஒடிந் த தில் லை
நகைச் சுவை கேட் டால் கூட
நம் மைப் போல் சிரித் த தில் லை
தழும் பிடா நிறைகுடம் போல்
தரையிலே வாழும் மாந் தன் .

மருத் துவம் நீ படித் து


மகத் துவம் தான் அடைந் தாய்
கருத் தியல் மாறுபட் டோர்
கருத் திலும் நிறைந் து நின் றாய்
பெரும் பெயர் யாம் அடைந் தோம
"Friend"என நீ கிடைக் க
அருந் தமிழ் புகழைப் போல
அன் பனே வாழ் க வாழ் க.

அன் புடை நண் பனே நீ


ஐம் பதை இன் ற டைந் தாய்
பண் புயர் செயல் க ளாலே
பாரிலே உயர் ந் து நின் றாய்
எண் பதும் நூறும் கண் டே
இனிதென வாழ் ந் தி ருக் க
அன் புடன் நானும் வாழ் த் த
அருளுவான் இறைவன் நன் றே!
தி.கோ. ஐயாவிற் கு கி.கோ. வின் மணி விழா வாழ் த் து...

கலைக் கல் வி கற் றவர் கள் தமிழின் மீது


காதலுற் று கண் டுள் ளேன் சிலவி டத் தே
வழக் கறிஞர் தமிழின் மேல் காதல் கொண் டு
வாழ் கின் ற செய் தி கண் டு வியந் து நின் றேன்
விலைமதியாத் தமிழறிவு மிக் க எங் கள்
வேங் கடேசர் மூலமாக நான் அறிந் த
தலைசிறந் த பண் பாளர் அன் பர் தி.கோ.
தகுதியையும் திறமையையும் வணங் கு கின் றேன்

கலக் கிடுவார் கவிநடையால் மேடைப் பேச் சால்


கைதட் டி ஆர் ப் பரிக் கும் மக் கள் கூட் டம்
அளப் பரிய சிந் தனையும் அறிவு மூப் பும்
ஆணவமே இல் லாத எளிய போக் கும்
தலைக் கனமோ சிறிதுமில் லா தன் மை யாவும்
தமிழுலகில் தனக் கென் றோர் இடம் கொடுக் க
சிலநூல் கள் இவர் படைத் தார் சிறப் புப் பெற் றார் .
செந் தமிழ் த் தாய் மனங் குளிர் ந் தாள்
நலம் புரிந் தாள் .

அன் பான நண் பர் கள் பலரைப் பெற் றார்


அழகான குடும் பத் தால் அகம் மகிழ் ந் தார்
விண் ணேறிப் பலதேசம் சென் று வந் தார்
வீ ட் டிற் கும் தமிழிற் கும் நன் று செய் தார்
என் பெயரும் இவர் பெயரும் ஒன் று கண் டேன்
இதயத் தின் உச் சத் தில் ஏற் றி வைத் தேன்
இன் றைப் போல் என் றைக் கும் இனிது வாழ
இனிப் பான என் வாழ் த் து வாழ் க வாழ் க....
வாழ்த்துக் கவிதைகள் 1

நாட் டாமை ஆனாரே நன் று

(மீனங் குடி ஊராட் சி மன் ற தலைவரான என் தாய் வழி


தாத் தா க.திருப் பதிகோன் அவர் களை வாழ் த் தி எழுதிய
வாழ் த் து பா)

ஆண் பிள் ளை என் பதனால் அம் மாவின் செல் லமிவர்


வீ ண் சண் டை போட் டே விணைஇழுப் பார் - மீன் குடியில்
மண் மனை மிக் கவராம் முத் திருளர் மீனாட் சி
பெண் கொடுக் கப் பெற் றார் பிழைப் பு.

செல் வனூர் மட் டுமின் றிச் செம் மணல் காடெல் லாம்


சொல் லி அடித் த பெரும் சூரரிவர் - வல் லோர்
வரிசையில் தன் பெயரை வார் த் ததனால் மக் கள்
மரியாதை தந் தர் மதித் து.
ஆணிப் பொன் மீனாட் சி ஐயன் இவர் துணையாள்
நாணி நடக் கின் ற நற் குணத் தாள் - பேணிநின் று
நாணற் புல் தீ ண் டல் போல் நாவால் அழைப் பாளே
"மீனாப் பு" என் றே மிளிந் து.

உள் ளாட் சித் தேர் தலிலே ஊராட் சி போட் டிதனில்


நல் லாட் சி வேண் டுமென நல் லோர் கள் - எல் லோரும்
கூட் டாகச் சேர் ந் துவந் து குத் திய வாக் குகளால்
நாட் டாமை ஆனாரே நன் று.

கருப் பணர் இட் ட கடைசி விதையே


திருப் பதி என் ற திருவோன் - பெருத் த
பொறுப் போடு நற் பணிகள் பூண் டார் பெயரால்
இருப் பாரே என் றும் நிலைத் து.
எனக் கும் அன் னை

(ஒவ் வொரு ஆணின் வெற் றிக் குப் பின் னும் ஒரு பெண்
இருக் கிறாள் .. எனது வெற் றிக் கு பின் இவளே
இருக் கிறாள் .- என் மனைவி)

கருகருத் த கூந் தலுடன் கயல் மீன் கண் கள்


கண் டமுதல் நாள் முதலாய் நெஞ் சில் ஏக் கம்
அருச் சுனரு கமலத் தின் அன் புப் பிள் ளை
அகிலத் தில் வந் துதித் த அழகுக் கிள் ளை
ஏறுமுகம் நான் காண என் னுள் வந் தாள்
ஏற் றமுடன் நான் வாழத் துணையாய் நின் றாள்
பாருக் குள் பலருக் கும் பலவும் இன் பம்
பக் கத் தில் அவளிருந் தால் அதுவென் இன் பம்

என் னுடைய ஊர் வேறு அவள் ஊர் வேறு


இருவருமே சிறுவயதில் கண் டோ மில் லை
என் தந் தை அவள் தந் தை உறவும் ல் லை
இன் றெந் தன் வாழ் வினிலே எல் லாம் ஆனாள்
பெண் ணொன் றும் ஆண் ஒன் றும் பெற் றுத் தந் தாள்
பெரும் வாழ் வு நான் வாழப் படியாய் நின் றாள்
கண் ணுக் குள் மணிபோல இல் லந் தன் னைக்
காத் துவரும் என் இராணி " எனக் கும் அன் னை !

வீ ரன் அழகுமுத் துக் கோன்


-------------------------

கட் டாலங் குளமாண் ட கடுங் கோபக் காரன்


கயவர் கள் கண் களுக் கோ எமனாகும் வீ ரன்
சிட் டாகப் பறக் கின் ற பரியின் மேல் ஏறிச்
செவ் வாளைக் கையேந் திச் சீ றிடுவான் போரில்
வெட் டொன் றால் துண் டாகும் பகைவர் கள் தேகம்
வெற் றிகளே எப் போதும் இவன் பக் கம் சேரும்
திட் டங் கள் பலதீ ட் டித் திறனாக ஆண் டான்
தீ ரத் தால் வீ ரத் தால் திக் கெட் டும் வாழ் ந் தான்

அழகுமுத் து மட் டுமல் ல எம் மினத் தில் மன் னர்


ஆண் டார் கள் கோட் டைகட் டிப் பலரிங் கே என் பேன்
அழகுக் கோன் கிருஷ் ணக் கோன் கோனேரிக் கோனும்
ஆண் ட இடம் இந் நாளில் தேசிங் கன் கோட் டை
பல உண் டாம் எம் மினத் துப் பண் பாட் டின் எச் சம்
படையெடுப் பால் பரிபோச் சே சிலதானே மிச் சம்
விலைபோகா வீ ரத் தில் மூத் தவனாம் முத் து
வெள் ளையர் க் குப் பணியாது வாழ் ந் தானே "கெத் து".

முதன் முதலில் "அரசு"என் ற சொல் லை எங் கள்


முல் லைநில முன் னோர் தான் கண் ட றிந் தார்
அதன் பிறகே அடுத் தடுத் த நிலப் ப ரப் போர்
அரசாட் சித் தத் துவத் தை அறிந் து கொண் டர்
இதன் பொருட் டு நானுரைப் பேன் இடையர் நாங் கள்
இத் தமிழர் நிலத் துக் கு மூத் த வேந் தர்
அதன் வழியே வந் தவன் தான் அழகு முத் து
ஆயரினம் கண் டெடுத் த வீ ர வித் து.

கோல் பிடித் தே ஆட் சிசெய் த கார ணத் தால்


கோன் என் று பெயரெடுத் தோம் தமிழ் நிலத் தில்
வாள் பிடித் த வீ ரர் கள் எமது முன் னோர்
வான் முட் டும் புகழுடைய இடைக் குலத் தோர்
தோள் கொடுப் போம் துணைவருவோர் யாவ ருக் கும்
தோழனாகும் ஆநிரைகள் எங் க ளுக் கு
நூல் பிடித் த பார் வையோடும் நேர் மை யோடும்
நூறு நூறு ஆண் டுகளாய் வாழும் கூட் டம் .

இனியொருவர் பிறப் பாரோ?

பொதிகுளம் தந் த ளித் த


புனிதராம் எங் கள் ஐயா
நதியினைப் போல ஓடி
நால் திசை பறந் து தேடி
முதியதோர் வயதி லேயும்
முயற் சிகள் பல எடுத் துப்
புதியதோர் சங் கம் கண் டார்
புகழ் மிகு முதுவை மண் ணில் .

இடைக் குல சிறுவர் அன் று


இடைநிலை கற் றுத் தேர் ந் து
தொடர் ந் திட கல் விச் சாலை
தொலைவிலே இருந் த போதும்
தடங் களாய் த் தங் கிக் கற் றல் ;
தம் மவர் க் கு இருக் கக் கண் டு
தடைகளை உடைத் தெறிந் து
சங் கத் துள் விடுதி கண் டார் .

கருப் பையா உன் பெயரோ


காலத் தால் அழியாத இருப் பையா...
நெருப் பையா உன் நேர் மை
நெடுங் காலப் புகழ் சேர் க் கும் கற் பையா
செருப் பாக நீ தேய் ந் து
சிறப் பாக எமைவைத் தாய் செல் லையா
பொறுபான உமைப் போலே
பிறப் பாரோ இனியொருவர் சொல் லையா

புதுக் கவிதை பாவேந் தன்

சி.கருணாகரசு
--------------
கவிமாலை குயில் தோப் பில் இவரைக் கண் டேன்
கருணாக ரசுவென் று பெயரைச் சொன் னார்
புவிவெப் பம் பற் றியொரு பாட் டைச் சொல் லிப்
புத் தியிலே ஆழ் தூரம் பதிந் து விட் டார்
செவியுற் றேன் சேராமல் தொலைவில் நின் று
சிறப் பாகக் கவிதைபல தந் தார் அங் கே
கவிஞன் தான் நானுமெனப் பயந் த வாறே
கனல் கவிஞன் உடன் நானும் சேர் ந் து கொண் டேன்

அன் றுமுதல் இன் றுவரை தொடரும் நட் பு


அனைவருக் கும் தெரியுமெங் கள் நட் பின் கற் பு
என் பெயரைக் கருணாவென் றழைப் பர் பல் லோர்
என் நண் பர் இவரிடம் போய் என் பேர் சொல் வர்
ஒன் றுக் குள் ஒன் றாகக் கலந் து விட் டோம்
ஒருபோதும் பிரியாது வாழ் வில் வெல் வோம்
இன் றைப் போல் எந் நாளும் நட் பைப் பேணி
இனிதான பெருவாழ் வு வாழ் வோம் காணீ ர்

இலக் கியத் தில் இவர் பெற் றார் ஐந் து பிள் ளை


இல் லறத் தால் பெற் றாரே ஆணும் பெண் ணும்
இளங் கதிரை இளநிலாவை ஈன் ற தாலே
எல் லையில் லா மகிழ் ச் சியுற் றார் குடும் ப வாழ் வில்
தலைமுடியில் மின் னுகின் ற நரைகள் கூறும்
தந் தை யென ஆகியதன் சாட் சி என் று
கலைமீது தான் கொண் ட காதலால் தான்
கவிஞனாக ஆனதாகச் சொன் னார் அன் று.

இனப் பற் றும மொழிப் பற் றும் உயிராம் என் றே


எனக் குள் ளே ஊட் டியவர் என் றன் நண் பர்
"குணமுள் ள இடத் தில் தான் கோப "மும் இக்
கூற் றுக் குச் சான் றாக விளங் கும் தோழர்
மனத் தூய் மை நேர் பார் வை கர் வம் பாசம்
மனிதாபி மானத் தில் உயர் ந் தோன் சி.க.
தனைப் போன் றே மற் றோரைப் பார் க் கும் போக் கில்
தழைத் தோங் கும் பண் பாளர் கருணா என் பேன்

தவறென் றால் தவறென் று துணிந் து சொல் வார்


தன் மானச் சிங் கமெனத் தனித் தே நிற் பார்
எவராக இருந் தாலும் பயமே இன் றி
எதிர் வாதம் புரிகின் ற கருத் துச் செம் மல்
சுவர் தன் னில் பட் டுப் பின் திரும் பும் பந் தாய் ச்
சூடாகத் தந் திடுவார் பதிலும் நன் றாய்
எவரையுமே ஈர் த் திடுவார் கவிதை வீ ச் சால்
என் னைமிகக் கவர் ந் த திவர் நேர் மை திண் ணம் .

பொறி பறக் கும் இவர் பாட் டுள் புரட் சி பொங் கும்


புதுக் கவிதைப் பாவேந் தர் எங் கள் தோழர்
நெறிமாறா காதலுக் குக் " காதல் தின் றான் "
" நீ வைத் த மருதாணி " எடுத் துக் காட் டு
வெறிகொண் டு " தேடலினைச் சுவாசித் தார் " பின்
வெற் றிகண் டு " சிறகின் பசி " தீ ர் த் து வைத் தார்
சரியாக " அரங் கேறும் சலங் கை " யாலே
சரித் திரத் தின் பக் கமதை வெல் வார் நாளை.

நேர் எதிராம் புதுக் கவிதை மரபி னுக் கு


நேர் த் தியாக இரண் டிலுமே சிறந் து வென் றார்
பாரதியின் பேரனைப் போல் பாட் டுச் செய் வார்
பலருக் கும் மரபுப் பா பயிற் று விப் பார்
காரமிகு கருப் பொருள் கள் கையிற் கொண் டு
கவிதையினைத் தீ ட் டிடுவார் எளிதாய் நன் று
பாரதிரும் புரட் சி மிகு பாக் கள் செய் யும்
பாவலரே தூயவனே வாழ் க நீ டு!
சின் னசாமி பார் வதியின் கடைசிப் பிள் ளை
செந் தமிழ் த் தாய் தத் தெடுத் த செல் லப் பிள் ளை
செந் துறையின் மணப் பத் தூர் அருகே யுள் ள
சிற் றூராம் உ.நா.கு. காடு தந் த
மண் மணக் கும கவிபாடும் மாந் த நேயன்
மாசில் லா அன் புக் குப் பணியும் தூயோன்
வண் ணத் தமிழ் பாவடிக் கும் இனிய நண் பன்
வாழ் வாங் கு வாழ் கவென வாழ் த் து கின் றேன் .

(நண் பர் கவிஞர் சி. கருணாகரசுவின் நூல் கள்


வெளியீ ட் டு விழாவில் வாசிக் கப் பட் ட வாழ் த் துப் பா)

வாழ்த்துக் கவிதைகள் (சிங்கப்பூர்)

அறிவுச் சுடரே வாழியவே!

அன் பும் பண் பும் மிக் கதொரு


ஆசிரி யை நீ இம் மண் ணில்
அண் ணா மலையார் தீ பம் போல்
அறிவொ ளிரும் நல் விளக் காவாய் .
என் னே உந் தன் தமிழ் ப் புலமை
என் னை வியக் க வைத் திடுமே!
பெண் ணே மணியே பெருமகளே
பெருகும் நற் பேர் மென் மேலும் . ..(1)

தமிழைப் படித் த எல் லோரும்


தமிழில் படைப் பது கிடையாது
தமிழைக் கற் றோர் யாவருமே
தமிழைச் சொல் லித் தருவதில் லை
தமிழைக் கற் றாய் பற் றோடு
தமிழை மதித் தாய் உயிராக
தமிழைப் போற் றும் தாரகையே
தமிழ் போல் வாழ் க பல் லாண் டு....(2)

சிங் கை நாட் டில் செந் தமிழைச்


சிறப் பாய் ச் சொல் லித் தருகின் ற
கங் குல் நிகர் த் த கருங் குயிலாய் க்
கனித் தமிழ் வளர் க் கும் பேரறிவே
சங் க இலக் கியம் பலகற் றுச்
சாதனை செய் த நன் மகளே
மங் காப் புகழும் பெயரோடும்
மண் ணில் வாழ் க பல் லாண் டு....(3)

எந் தன் பாட் டில் பொருட் பிழையோ


எழுத் துப் பிழையோ இருக் குமெனில்
சொந் தத் தாய் போல் உடன் இருந் து
சொல் லிக் கொடுத் துத் திருத் துகிற
என் தமிழ் ஆசான் ஆசிரியை
இதனை யாரும் மறுப் பாரோ?
சிந் தையைச் சரியாய் ச் செதுக் குகிற
சிற் பியே வாழிய நூறாண் டு!...(4)

உண் ணச் சோறு தாய் போலே


உடன் இ ருந் தே பரிமாறிச்
சின் னச் சின் னத் தின் பண் டம்
சிறப் பைச சொல் லி எடுத் துவைத் துக்
கண் ணாய் க் கருத் தாய் உபசரிக் கும்
கவிதை உறவே கனித் தமிழே
உன் னை வாழ் த் தாதிருப் பேனோ?
உயிரைப் போற் றா உடல் நானோ?....(5)
(வேறு)

நறுமணப் பூக் கள் போல


நாளெலாம் வாழ் க வாழ் க
திருக் குறள் மாண் பைப் போல
திசையெலாம் போற் ற வாழ் க
அருள் மிகு சக் தி யாவும்
அருளிட இனிது வாழ் க
அறுபது காணும் என் றன்
அன் னையே நீ டு வாழ் க!.....(6).

இறைமதி எனும் முழுமதி

இல் லறத் தில் நல் லறத் தைக் கடைப் பி டித் து


இல் லை எனச் சொல் லாமல் எளியோர் கீ ந் து
தெள் ளு தமிழ் க் கவிபயின் று பாக் கள் தீ ட் டித்
தீ ராத மொழிஉணர் வைத் தன் னுள் தாங் கி
எல் லையில் லாப் பெருவாழ் வு வாழ் ந் தால் கூட
எப் போதும் மூத் தோரை மதித் துப் போற் றி
வள் ளுவத் தின் கூற் றை போல் வாழும் உன் னை
வாழ் த் துவதால் என் பெயரும் உயரும் அன் றோ?

பழகுவதற் கு பால் போன் ற மனத் தைக் காட் டி


ஸபார் ப் போர் கள் எல் லோருக் கும் நட் பை ஊட் டி
அழகு மயில் சுதாவை அகத் துள் பூட் டி
அளவில் லா அன் போடு பாசம் கொட் டி
இலக் கியாவை சூர் யாவை ஈன் றெடுத் து
இலகு தமிழ் க் கலையாவும் கற் கச் செய் து
வளமோடு நீ வாழும் வாழ் வே வாழ் வு
வாழ் த் தாமல் நான் போனால் எனக் கே தாழ் வு

அதற் கும் அப் பால்


கவிஞர் க.து.மு.இக் பால் .

பனிமலர் ப் பார் வை வீ சிப்


பார் ப் பவர் நெஞ் சம் தொட் டுக்
கனிமொழிச் சொற் கள் பேசிக்
கவிவரிச் சரம் தொடுத் து
அணி தொடை அமையப் பூட் டி
அழகுசேர் யாப் ப மைத் து
இனிமைசேர் கவிதை செய் வார்
எங் களின் கவிஞர் இக் பால் .

வளமுடன் சொற் கள் சேர் த் து


வனப் புடன் பாட் டு செய் வார்
அளப் பறி யாத் தி றத் தால்
ஆசியான் கவிஞர் ஆனார்
முதுநரை தலையில் ஆட
முறுவலும் காட் டிப் போவார்
மது வகைப் பாக் கள் தந் து
மனம் அதை மயங் கச் செய் வார்

திருக் குறள் தந் த முப் பால்


தெவிட் டா இன் பத் துப் பால்
உருப் படக் கருத் துச் சொல் லும்
உயரிய நல் அறப் பால்
இருப் (பு )அதன் தேவை சொல் லும்
இடையாமை அரும் பொருட் பால்
அருமை தான் ; அதற் கும் அப் பால்
அவருதான் எங் கள் இப் பால்

சிங் கையின் சீ த் தலைச் சாத் தனார்

(பார் த் தென் றல் முருகடியான் அவர் களின் சங் கமம் நூல்


வெளியீ ட் டு விழாவில் வாசித் து அளித் த வாழ் த் துப் பா)

கண் ணதாசன் உயரமிவர் கருப் பே வண் ணம்


கவி வரிகள் அத் தனையும் நெருப் பாய் மின் னும்
பண் ணிசைத் துப் பாப் புனையும் செயலில் மன் னர்
பாவாணர் தனித் தமிழைப் போற் றும் தொண் டர்
விண் அதிரும் திருமகனார் வில் லுப் பாட் டு
வெங் கலநல் மணியோசைக் குரலைக் கேட் டு
புண் ணியஞ் சேர் சிங் கையிலே புலமை வேந் தர்
பொய் யில் லை உண் மை எனப் போற் றும் மாந் தர் .

கோவலனின் காப் பியத் துப் புகாரில் தோன் றிக்


குலப் பெருமை மங் காது குன் றாய் வாழ் ந் து
நாவலமை நாடகத் தில் நடித் துத் தேர் ந் து
நல் லிசையை வில் லிசையை முனைந் து கற் று
பூவுலகில் கவிஞர் என் றோர் நிலையை எட் டிப்
பொறுப் பின் றி அலைவோரைக் கவியால் சுட் டு
தீ வு தன் னில் திரும் புகின் ற திசைகள் எல் லாம்
திருமுருகன் பெயர் ஓங் கப் புகழைச் சேர் த் தார்

"முருகதாசன் கவிதைக"ளை இதயம் தேடும்


மொழிநடையில் மயங் கிமனம் நெகிழ் ந் தே பாடும்
"திருமுருகன் காவடி"யைப் படித் தால் போதும்
தேன் அமுது போல் சிந் து செவியில் பாயும்
அருங் காதை "தேன் மலர் கள் " அழகு சிந் தும்
"அழகோவி யம் " நடையோ அதனை மிஞ் சும்
மருந் து சொன் ன" மழலைப் பா" மனத் தை அள் ளும்
மரபுமுறை மீராமல் இன் பம் துள் ளும் .

வந் தவரை வென் றவரை வாழ் த் திப் பாட


"வாடா மலர் களை"யும் வடித் தார் நூலாய்
"வாழ் வருள் வாள் வடகாளி" வார் த் து யாத் து
வண் ணமிகு அருள் மாலை நமக் க ளித் தார்
நீ ள் உலகில் "நீ ர் நெருப் பு" கவிதை பாடி
நீ க் கமறத் தமிழர் கள் நெஞ் சம் தொட் டார்
தாழ் வு நிலை தமிழ் க் கென் றும் வாரா தய் யா
தங் க மகன் வாழ் க என் பேன் என் றும் பொய் யா.

எழுத் தாளர் கழக இணைச் செயலர் ஆனார்


இளம் கவிகள் உருவாகத் துணையாய் நின் றார்
பழுத் தாலும் சோர் வின் றிப் பாடு பட் டே
பைந் தமிழர் தமிழவேள் விருதும் வென் றார்
எழுத் தாலும் பாட் டாலும் சிங் கை மண் ணில்
எட் டாத உயரமெனும் இமயம் தொட் டார்
செழுங் கவிதை " சங் கம"த் தைச் சமைத் த தாலே
"சிங் கை கண் ட சீ த் தலையார் " எனும் பேர் பெற் றார்

செறிவான மாதவியின் மன் றம் தன் னில்


சேர் ந் து பணி ஆற் றுகின் றார் சிறப் பே சேர் ப் பார்
"கரிகாலச் சோழனெனும் " விருதை வென் று
காத் தார் நம் சிங் கை நகர் ப் பெருமை தன் னை
நெறியாகப் பரிசேற் ற நிகழ் வு கண் டு
நீ ர் வானம் நிலமெல் லாம் வாழ் த் தக் கேட் டோம்
புரிந் தாரே சாதனைகள் தடைகள் தாண் டி
புகழ் பெறுவார் மென் மேலும் வாழ் வில் நன் றே.

தமிழின் கண் ணொப் பர் . (பேராசிரியர் சுப திண் ணப் பர் )

கண் ணிழந் து கடவுளுமே ஒளியி ழக் க


கண் பிடுங் கிக் கண் ணப் பி விழிகொடுத் த
கண் ணப் பர் இயற் பெயரும் திண் ணப் பன் தான்
கல் லூரிப் பேராசான் சுப.தி : அந் தக்
கண் ணப் பர் காவியத் தை எடுத் தி யம் பும்
காட் சிதனைக் காண் போர் க் குக் கண் க லங் கும்
பண் ணுக் குப் பொருள் கூறும் பாங் கும் என் னே !
பாமரனும் இவர் பேச் சில் வீ ழ் வான் அண் ணே !
என் னப் பன் முருகனுமே இங் கு வந் தே
இன் னுமொரு தமிழ் ச் சங் கம் அமைக் க வேண் டின்
திண் ணப் பர் துணைவேண் டிக் காத் து நிற் பான்
தெவிட் டாத இலக் கியங் கள் கேட் டுத் துய் ப் பான்
பொன் னுக் கும் பொருளுக் கும் அலைவார் தன் னில்
புகழ் மிக் க மொழிகாக் கப் புறப் பட் டாரே
கண் ணுக் கோர் இணையான உறுப் பும் உண் டோ ?
கனித் தமிழுக் கு உழைத் திட் டார் இறப் ப துண் டோ ?

சிங் கப் பூர் இளையோர் க் குத் தமிழ் போ தித் தார்


செந் தமிழின் சிறப் பைப் போல் புகழும் பெற் றார்
சங் கத் த மிழ் நூல் கள் பலவும் கற் றே
தன் மனத் துள் நூலகம் போல் சேர் த் து வைத் தார்
அங் கங் கே இலக் கியத் தைத் தொட் டுப் பேசி
ஆய் வாளர் பலருக் கும் ஆசான் ஆனார்
மங் காத புகழுடைய சிறப் பைக் கொண் ட
மாத் தமிழின் கண் ணொப் பர் சுப.திண் ணப் பர் .

குன் றென உயர் ந் து வாழ் க !


கற் றது தொடக் கக் கல் வி கண் டதே இல் லை தோல் வி
பெற் றது மூன் றும் முத் து பைந் தமிழ் மீது பித் து
பிறந் தது கடுக் காக் காடு பிழைப் பதோ சிங் கப் பூரு
சுற் றுலா நிறுவ னங் கொள் சுந் தரர் நீ டு வாழ் க !

நல் லதோர் குளிரில் ஆங் கே நடுங் கிய மயிலைக் கண் டு


பிள் ளையைப் போல எண் ணி பேகனும் போர் வை
தந் தான்
முல் லைக் குப் பாரி தேரை முன் னளித் த மரபில் வந் த
நல் லவர் தங் க ராசு நானிலம் போற் ற வாழ் க !

பண் ணிசைப் பாக் கள் தீ ட் டும் பைந் தமிழ் க் கவிகட்


கேதும்
இன் னல் கள் நேர் ந் தி டாது இயன் றதோர் உதவி நல் கி
அன் னைபோல் அரவ ணைக் கும் அன் புடைத் தங் க ராசு
பொன் னொடு பொருட் கள் சேர பன் னெடுங் காலம்
வாழ் க !

உடையிலே கர் ண னைப் போல் உடுத் துதல் செய் தும் ;


முன் னைக்
கடையெழு வள் ளல் கள் போல் கண் முன் னர் காட் சி
தந் தும்
தடைகளைத் தகர் த் தெ றிந் தும் தமிழுக் குக் கொடுக் கும்
எங் கள்
கொடையுளத் தங் க ராசர் குன் றென உயர் ந் து வாழ் க .

கண் ணனின் கீ தையைப் போல் கம் பனின் கவிதை


யைப் போல்
நன் னெறி வள் ளுவம் போல் நறுமணச் சிலம் பி
னைப் போல்
பண் ணிலே புரட் சி செய் த பாரதி வரிகளைப் போல்
அண் ணலுன் புகழை இந் த அகிலமே வாழ் த் த வாழ் க .

நெல் லியை அதிய மானும் நீ ண் டநாள் வாழ வேண் டி


சொற் களால் தமிழைக் காத் த சொல் மகள் ஒளவைக்
கீ ந் தான்
என் னிடம் அதுபோல் ஒன் றை எவரெனும் கொடுக் க
லாயின்
திண் ணமாய் உமக் க ளிப் பேன் தீ ர் க் கமாய் வாழ் க
வென் றே !

(தமிழ் வள் ளல் நாகை தங் கராசு அவர் களின் பவளவிழா


மலருக் காக எழுதிய வாழ் த் துப் பா)

28. நாயகனே ! தமிழ் காத் து வாழ் க நன் று !

( முனைவர் கோட் டி . திருமுருகானந் தம் அவர் களை


வாழ் த் திப் பாடிய வாழ் த் துப் பா )

இன் றுகாலை நானழைத் துத் தொடர் பு கொண் டு


இயம் பவேண் டும் ஐயாநின் சாத னைகள்
என் றுகேட் டு நான் முடித் தேன் ; அவர் உரைத் தார்
என் னைப் பற் றிச் சொல் ல என் ன உண் டு ?
ஒன் றுமில் லை என் றுசொல் லி ; அடக் க மாக
உயர் தமிழைப் பயிற் றுவிக் கும் ஆசான் என் றார்
நன் றுஉண் டோ ? இதற் குமேலும் சிறப் பும் என் று
நானுரைத் தேன் ; நிறைகுடங் கள் தளும் பா தென் று .

எந் தஒரு தலைக் கனமும் இல் லா ஆளை


இவரைப் போல் இதுவரையில் கண் ட தில் லை !
கந் தனவன் பெயர் தாங் கிக் கல் விச் சேவை
கண் ணியமாய் ச் செய் துவரும் கடமை வீ ரர்
சந் தித் த முதல் நாளே சரியாய் என் றன்
சரித் திரத் தைப் புட் டுவைத் தார் வியந் து போனேன்
சொந் தத் தைப் போல் வந் து சூழ் ந் து கொண் டு
சுகங் கேட் டு மகிழ் ச் சியுறும் மனித நேயர்

படிக் கட் டும் பைந் தமிழைப் பாடு கின் ற


பச் சையப் பன் கல் லூரி வளர் த் த முத் து
கொடிகட் டித் தமிழ் வாழும் சிங் கை மண் ணின்
கொடுப் பினையால் நாம் பெற் ற தமிழின் சொத் து
துடிப் போடு தேனீ போல் தகவல் சேர் த் து
துல் லியமாய் எடுத் துரைப் பார் சமயம் பார் த் து
படிப் போடு கற் பித் தல் தொழிலும் செய் யும்
படைப் பாளி திருமுருகா னந் தம் வாழ் க !
எங் கெல் லாம் தமிழ் ஒலிக் கும் என் றே தேடி
இலக் கியத் தேன் உளங் குளிர உண் டு தேறி
சங் கிற் குள் உள் ளாடும் இசையைப் போல
சரித் திரங் கள் பலவற் றைத் தன் னுள் தேக் கி
சிங் கப் பூர் த் தமிழ் க் கவிதை வரலா றென் றோர்
சிறப் பான ஆய் வுநூலைப் படைத் த தாலே
மங் காது தமிழ் காக் கும் சிங் கை நாட் டின்
மதிப் புமிகு பரிசினையும் பெற் றார் இன் று !

பன் முகத் தில் பதிந் திருக் கும் சிங் கை நாட் டுப்


பாவலர் கள் பாக் களினை உற் று நோக் கி
இன் முகத் தோ டின் னுமொரு படைப் பை ஈய
எளிமையிலும் எளிமையுடன் கிளம் பி விட் டார்
தொன் மைகளைத் தூரெடுத் துத் தோண் டித் தோண் டித்
தூயதமிழ் இலக் கியங் கள் நீ படைக் க
நன் மனத் தார் வாழ் த் துக் கள் நாளும் உண் டு
நாயகனே ! தமிழ் காத் து வாழ் க ! நன் று !
சரித் திரம் இவர் நமக் கு

( மூத் த எழுத் தாளர் A.P. இராமன் அவர் களின் 83 ஆவது


பிறந் தநாள் விழாவில் பாடியது )

திரைத் துறை ஜாம் ப வான் கள் சிலரிவர் நண் பர் ஆவார்


திரையிசைப் பாட் டின் ராகம் தெரிந் தவர் இசையில்
வல் லார்
நிறைகுறை நிகழ் வில் கண் டே நேர் மையாய் விமர் ச
னம் சொல்
திறமையில் நிகரி வர் க் குத் தீ வினில் எவரும் இல் லை

பாடல் கள் ஒலி பரப் பும் பண் பலை , வசந் தம் என் றே
ஊடகம் பலவும் நல் ல உயர் தமிழ் படைப் பு மின் ன
நாடகத் தமிழில் ஓங் கும் நற் பெயர் பெற் று யர் ந் த
ஆடவர் ராமன் ஐயா அன் பிலே பெண் குணத் தார்

வற் றாத அறிவு ஊற் று ; வளமான எழுத் து கீ ற் று


முற் றாத வயதினர் போல் முனைப் போடு அலையும்
காற் று
கற் றோர் மேல் கற் றார் கொள் ளும் காதல் போல்
சொற் கள் துள் ளும்
சற் றேறக் குறையச் சொன் னால் சரித் திரம் இவர் நமக் கு

அன் பிற் குப் பஞ் சமில் லை ஐயாவின் நெஞ் சம்


வெள் ளை
எண் ணூறு நாடகங் கள் இயற் றிய எழுத் துச் செம் மல்
தண் ணீ ரும் புகையும் இன் றித் தமிழ் காக் கும்
சிந் தையாளர்
எண் பத் து இரண் டு தாண் டும் ஏபிஆர் நூற் றைத் தாண் ட

பட் டாளம் போல் இளையர் படைசூழ விழாக் கள் தோறும்


வட் டாரம் போட் டு நிற் கும் வளமைக் குச் சாட் சி நாங் கள்
எட் டாத சிறப் புக் காரர் எம் ஜிஆர் இவர் க் குத் தோழர்
பட் டாபி ராமன் ஐயா பல் லாண் டு வாழ் க ! வாழ் க !
பவளவிழா வாழ் த் து
-------------------
பொன் விழாவைக் கண் ட எங் கள் சிங் கைத் தீ வில்
பொலிவுடனே முத் துவிழாக் காண உள் ள
வெண் ணிறத் தில் உடையணியும் பெரும னத் தார்
" வேதை"நகர் ஆயக் கா ரன் பு லத் து
மண் ணுதித் த மாந் தநேயர் மாசில் லாத
மணியரீ ன் ற ரத் தினமாம் புதுமை போற் றும்
அன் பழகன் திலகவதி இணையர் தம் மை
அடியேன் நான் தந் தைதாயாய் க் கருது கின் றேன்

அப் பாவை வாழ் த் துகின் ற பிள் ளை என் போல்


ஆயிரமாம் தம் பிமார் கள் உந் த னுக் கே
எப் போதும் கவிமாலைக் குடும் பம் தன் னில்
ஈடற் ற உயர் உறவாம் எங் கள் ஐயன்
தப் பாகப் போகாது தமிழி னாலே
தக் கவழி செல் லவைத் த புதுமை ஆசான்
முப் போது யான் பெற் ற பாக் கி யந் தான்
முருகேயுன் அறிமுகத் தின் சிறப் பு ணர் ந் தேன்

பிள் ளைகளைப் பெற் றோரை விட் டு விட் டுப்


பிழைப் புக் காய் ச் சிங் கைநகர் வந் த எம் மேல்
நல் லதொரு அன் போடு நட் புக் கொண் டும்
நலனுக் கும் உயர் வுக் கும் தோள் க் கொடுத் தும்
முல் லைமலர் ச் சிரிப் புடனே அரவ ணைத் தும்
முன் னின் று வழிகாட் டும் கவிதைத் தோப் பே
வெள் ளைமனப் பேரறிவே உயிரே அன் பே
வேண் டியதெல் லாம் பெற் று நீ டு வாழ் க!

முற் போக் குச் சிந் தனைகள் கொண் டி ருப் பாய்


மொழிப் பற் றை உயிரென் று சொல் லி வைப் பாய்
கற் றோரை மதிக் கின் ற பண் பு கொண் டாய்
" கள் " போதை மது,தேநீ ர் தள் ளி வைத் தாய்
கற் பனையில் புதுமைபல செய் யச் சொன் னாய்
கவிதைக் கோர் தனித் துவமும் வேண் டும் என் றாய்
நற் படியாய் நாங் களெல் லாம் கவி வடிக் க
நாற் றங் கால் நீ யானாய் வாழி வாழி

( புதுமைத் தேனீ மா.அன் பழகன் ஐயாவின் பவளவிழா


மலருக் காக எழுதிய வாழ் த் துப் பா)

இன் தமிழ் ப் பாவலர் இளமாறன்


நாட் டுச் சாலை நல் லதம் பி பேரன் - தமிழ்
நற் கவிதை தீ ட் டுவதில் சூரன் - பெருங்
காட் டாற் று வெள் ளமெனக்
கவிவெள் ளம் பாயவிடும்
தீ ரன் - இள - மாறன்

ஏட் டாலே பெற் றகல் வி கொஞ் சம் - சிங் கை


இளமாறன் தமிழுக் கா பஞ் சம் - இவர்
பாட் டெல் லாம் படித் தவுடன்
பதிந் துவிடும் மனத் திரையில்
தஞ் சம் - தமிழ் - மஞ் சம்

பிள் ளைகளும் நற் றமிழைப் படிக் க - நாளும்


பிழையின் றிச் செந் தமிழ் ச் சொல் ஒலிக் க - இவர்
பனிக் கூழ் என் ற நல் ல
பாட் டுநூல் ஏற் றினாரே
இனிக் க - மனம் - சிலிர் க் க !
பாத் தேறல் என் றகவித் தொகுப் பு - அதில்
பல் வேறு பாக் கள் அணி வகுப் பு - அங் கே
பாத் தோறும் உட் புகுந் து
பல் லாங் குழி யாடிவரும்
யாப் பு - கவித் - தோப் பு

பிறமொழிக் கலப் பதனை எதிர் ப் பார் - இந் தப்


பிறவியே தமிழ் க் கென் றிருப் பார் - நல்
அறங் களைக் கற் பிக் கும்
அருந் தமிழைப் பயிலாரை
வெறுப் பார் - நட் பைத் - துறப் பார் .

தமிழ் தன் னைப் பழிப் பார் காண் கொதிப் பார் - வீ ட் டில்


தமிழ் பேசா தமிழர் களை முறைப் பார் - என் றும்
தமிழ் இன உணர் வுடன்
தமிழுக் காய் வாழ் வோரை
மதிப் பார் - நாளும் - துதிப் பார்
உரைக் குள் இருக் க உடன் படா வாளென் று
திரை இசைப் பாவலர் தீ ந் தமிழன் மேத் தா
உரைத் தார் ஒருகவிதை உன் " குமுறல் ” கண் டு
குறையல் ல கோமகன் கூற் று !

பாரதி தாசனே ஆசானாம் - அந் தப்


பைந் தமிழ் க் காவலன் தனதுயிர் நேசனாம்
சாரதி இவர் தமிழ் த் தேருக் கு - சிங் கைத்
தமிழுக் குப் பழிவரின் சீ றுவார் போருக் கு
பாரதம் ஏறியே பயணிப் பார் - பிறர்
பாட் டினிற் பிழைசெயின் கடுமையாய் க் கவனிப் பார்
யாரவர் ஆயினும் விடமாட் டார் - பாட் டுள்
யாப் புஅணி இல் லையேல் கையாலும் தொடமாட் டார் .

கவிவாணர் உலகநாதன் கவிஞரேறு அமலதாசன்


கவிச் சுடர் காரைக் கிழாரும்
கவிஞர் மு . மேத் தாவும் க.து.மு. இக் பாலும்
காலஞ் சென் ற இக் கு வனமும்
செவிஇனிக் கும் நற் பாக் கள் சேர் ந் துன் னை
வாழ் த் தியபின்
சிறுவனான என் னை இங் கே
கவிதையிலே வாழ் த் தென் று கதைநூலின் வெளியீ ட் டில்
கட் டளையும் இட் ட தேனோ ?

கவியாற் றல் ஏதென் று கனித் தமிழ் அரங் கத் தில்


கண் டிடும் நோக் கம் தானா ?
அவிந் ததா ? அவியாததா ? அரைப் பதமா ? கால் பதமா ?
அறியவேண் டும் என் ப தாலா ?
குவிந் துள் ள தமிழ் க் கூட் டம் கொஞ் சுதமிழ் க் கவிகேட் கக்
கோவிந் தன் என் னை இங் கே
கவிபாட அழைத் ததற் குக் காரணம் வேறுஎன் ன ?
கரையில் லா அன் பு தானே !

இளமாறன் ஐயாஉன் இனிப் பான பாட் டெல் லாம்


இளமையை நினைவு கூறும்
பலகாலம் சென் றாலும் பாச் சுவை மாறாது
பாரிலே உயர் ந் து நிற் கும்
அழகான சொற் கள் கொண் டாக் கிவைத் தாய்
நற் பாக் கள்
அவையுன் றன் ஆயுள் கூட் டும்
நலமோடு நீ வாழ் ந் து நற் றமிழைக் காத் துநிற் க
நல் லோர் கள் நெஞ் சம் வாழ் த் தும் .

இளையோன் என் இதயத் துள் இளமாறன் இருப் பதனால்


இனித் திடுமே எந் தன் பாட் டும்
பிழையின் றி நான் பாடப் புரட் டினேன் உன் நூல் கள்
பிறகென் ன தவறு நேரும் !
அலைபோல எழும் எந் தன் அத் தனைச் சொற் களுமே
ஐயாஉன் சொற் கள் அன் றோ ?
நிலைக் கட் டும் உனதுபுகழ் நீ ளட் டும் உன் பாட் டு
நெஞ் சார வாழ் த் து கின் றேன் !

தேறலின் தூறலுக் கொரு பூ முத் தம்

நினைக் க சுவைக் க வென


இனிக் க இனிக் கத் தந் த
மணக் கும் கவிதை எமை மயக் கும் - தமிழ்
மனதில் புகுந் து நலம் பயக் கும் .

குமுறல் சிதறல் என
கொட் டி முழக் கமிட் டு
சமூக சீ ர் கேடுகளைச் சொல் லி - பாட் டில்
சாட் டையடி தந் த கில் லி.

தென் றல் தவழ் ந் து வர


தேறலின் தூறல் எனும்
பொன் னிகர் க் கவிதைகளைக் கண் டேன் - மலர்
வண் டெனக் கவிதைத் தேன் உண் டேன் .

சரியாய் த் தனித் தமிழில்


மரபு எழுதுவோர் க் கு
உரிய பரிசு தரும் அன் பர் - தமிழ்
உணர் வாளர் களுக் கு என் றும் நண் பர் .

முப் பாலாம் திருக் குறளில்


மூன் றாம் பால் மிகப் பிடிக் கும்
எப் போதும் இவர் கவனம் பாட் டில் ( Bottle) - துள் ளும்
இயைபுடனே எழுதிவிடுவார் ஏட் டில் .

கன் னியரைப் பாடுவதில்


கண் ணதாசன் போல் ஆவார்
தொல் தமிழைக் காப் பதில் பாவேந் தர் - இவர்
தூய உள் ளம் கொண் ட நல் மாந் தர் .

பாவேந் தன் பாட் டுகளைப்


படித் ததுண் டு பார் த் ததில் லை
பாத் தேறல் வழி கண் டேன் தோற் றம் - இவர்
பா வரிகள் தந் தது முன் னேற் றம் .

தமிழா பிற மொழி பேசுதல்


உயர் வாய் கருதுவதேன் ?
உமியோ சிறு பதறோ -தமிழ்
உலகின் முதல் மொழியே
தமிழில் பெயர் இடடா -வட
மொழிச் சொல் அதை விட டா
அமிழ் தாம் தமிழ் இருக் கப் -பிற
மொழி ஏன் விடு தமிழா!
பணமோ தரும் மகிழ் வைத் -தினம்
படிப் பாய் தமிழ் க் கவிதை
உணர் வாய் தமிழ் உயிராம் என
ஒரு நாழிகைப் பொழுதில்
எனக் கூறிடும் தமிழ் நேயனை
இதயந் தனில் பதிப் போம்
சினமேவிய குணக் குன் றினை
மனக் கோயிலில் துதிப் போம்

இளமாறனர் கடல் சூழ் நகர்


இயங் கும் பெருங் கவிஞர்
இளையோர் களை முதியோர் களை
இழுக் கும் இவர் எழுத் து
தலை போயினும் தமிழே உயிர்
எனச் சொல் அருங் குணத் தார்
மலை போல் உயர் இடத் தைத் -தமிழ்
இனத் தார் இடம் பிடித் தார்

தீ வேந் தும் கவிப் பேழை முரசு - நம்


தீ ந் தமிழை காக் கும் பாவரசு
பாவேந் தன் பாட் டென் றால் உசுரு - இவர்
பார் வையிலே புதுக் கவிஞன் கொசுரு
பூவேந் தும் இவர் மனமோ பயிரு - வெறும்
புகழ் ச் சியினால் நிறையாதிவ் வயிறு
பாவேறு தான் வேறாய் க் கருதா - உயர்
பண் பே தான் இவர் பெற் ற பேறு!

(தேறலின் தூறல் நூல் வெளியீ ட் டு விழாவில்


பார் த் தேறல் இளமாறன் அவர் களை வாழ் த் திப் பாடிய
வாழ் த் துப் பா)
வாழ்த்துக் கவிதைகள் சிங்கப்பூர் 1

.கம் பன் புகழ் பரப் புகின் ற கதிரோன் !

வண் ணமுகன் இராமன் தோள் பலத் தை ;அந் த


வான் குரங் கு அனுமன் சொல் வளத் தை :மின் னும்
பொன் னிறத் துச் சீ தையின் பே ரழகை : பொங் கிப்
புலம் பியமண் டோதரியின் அழுகை: சேர் த் துப்
பன் னிரண் டா யிரம் பாக் கள் படித் து : கம் பன்
பாட் டுவரித் தேன் கூட் டைப் பிரித் து ; நண் பர்
பண் ணிவைத் த கட் டுரைகள் படித் தேன் ; பத் தும்
பருகிவிட் டேன் ஒவ் வொன் றும் படிதேன் ! தேன் / தேன்
!

நல் லிதயம் , நல் லகுணம் இனியன் : பண் பால்


நமைஇழுக் கும் தமிழ் மணக் கும் புனிதன் ; மெட் டு
துள் ளிவரப் பண் ணிசைக் கும் வல் லோன் ; நல் ல
தூய் மனங் கொள் சிரம் பானின் செல் வன் ; எந் தன்
குள் ளினன் வாய் க் கொஞ் சுதமிழ் க் கேட் போர் ; எந் தக்
கொடுதுயரும் மறந் துநகை பூப் பர் ; இந் தக்
கள் ளமிலா உள் ளங் கொள் தமிழன் ; என் றும்
கம் பன் புகழ் பரப் புகின் ற கதிரோன் வாழி !

பள் ளிசென் ற நாள் முதலாய் க் கூர் ந் து ; கம் பன்


பாவரிக் குள் மூழ் கிவிட் டார் ஆழ் ந் து : பேசும்
சொல் , எழுத் து செயல் யாவும் இனிமை கொண் ட
சுந் தரனாம் குள் ளினன் சேர் மேன் மை ; கன் னல்
தெள் ளுதமிழ் ப் பற் றுடைய மறவன் ; நெஞ் சம்
தேர் ந் தெடுத் த நண் பர் களுள் முதல் வன் ; சின் னப்
பிள் ளையினைப் போல் வெள் ளை மனது ; என் றும்
பின் னடையா இவர் புகழோ பெரிது : நன் றே !

(திரு . குள் ளினன் அவர் களின் கம் பராமாயணக் கட் டுரை


நூனுக் கு எழுதிய வாழ் த் துப் பா)
பிச் சினிக் காடு இளங் கோ

வாழ் த் துப் பா பாடுவதால்


வாழ் கின் றேன் நான்
வாழ் த் திப் பாடுவதால்
வலுக் கிறது என் பலமும் வாலியைப் போல்
வாழ் த் தினால் வாழ் வீ ர் கள்
வாக் குக் கு நான் சான் று.

தமிழ் ச் சான் றோர் தமைவாழ் த் த வேண் டின் - நறுந்


தமிழ் த் தாயை வாழ் த் துதலைப் போலே
கவிஞரேறு இளங் கோவை வாழ் த் துதலும் -எங் கள்
கவிமாலை போற் றுதலும் ஒன் றாம் ...

நச் சென ஒருமுடிவு


பிச் சினிக் காடாரெடுக் கச்
சிற் சிறு கவிஞர் களின் படையெடுப் பு-அங் கே
கச் சிதக் கவிதைகளின் கடைவிரிப் பு- இதை
மெச் சிடும் வகையினில்
மேன் மக் கள் வழங் கினர்
கொடையளிப் பு-கவி- மடைதிறப் பு
கடற் கரைச் சாலையில்
கடைச் சனிக் கிழமையில்
நடைபெறும் மாதமோர் கவிமாலை-அங் கே
மடைதிறந் தே வரும் பாமாலை- நல்
லுடலுழைப் பாளர் கள்
உருகிடப் பாடுவர்
பூமாலை-கவித் - தேன் மாலை

படித் ததில் பிடித் ததை


வடித் ததில் நிலைத் ததைத்
துடிப் புடன் படித் திடச் சுவைசேரும் -சிலர்
நடித் திடச் சபைதனில் நகையூறும் - பலர்
வெடிச் சிரிப் படங் கிட
அடிக் கடி நிறுவுநர்
குரலெழும் பும் -உடன் -அவையடங் கும்

ஏற் றிவிட் ட ஏணியொன் றைப்


பாட் டில் வைத் துப் பாடுகின் றேன்
கூற் றிலொன் றும் பொய் யில் லை உண் மை-ஓடும்
ஆற் றுநீ ரைப் போல உள் ளம் தூய் மை- முகம்
இற் றைநாள் மலரைப் போல்
எழிலாகக் காட் சிதரும்
மேன் மை-சொல் -வாய் மை

நாற் றுநட் டுக் கதிரறுக் கும்


நல் லுழவர் குடிப் பிறந் த
ஏற் றமிகு கவிஞர் தமிழ் நேசன் - என்
பாட் டுக் கு என் றென் றும் வாசன் -தாவும்
காட் டாற் று வெள் ளமெனக்
கவிவெள் ளம் பாயவிடும்
இராசன் - பகல் - தாசன்

அரிநெல் லில் சுனைதட் டும்


காதல் தீ தீ மூட் டும்
செறிவாகும் மழைவிழுந் த நேரம் - கற் கச்
சென் றுவிடும் மனத் திலுள் ள பாரம் - அந் தத்
தூரிகைச் சிற் பங் கள்
கூறுகிற சிந் தனைகள்
வாழும் - மனம் - ஆளும்

அதிகாலைப் பல் லவனில்


அழகான பயணத் தில்
புதிதான கோணத் தில் காதல் - அதைப்
புரட் டுகையில் நெஞ் சுக் குள் மோதல் -கொடுஞ்
சதிகார வில் லனின் றிச்
சம் பவத் தை வில் லனாக் கிக்
கூறல் - மழைச் - சாரல்

பூமகனின் உயிர் க் குடைக் குள்


புதுமைமிகு இரவின் நரை
நாமணக் கும் முதல் ஓசை மீட் டின் - நெஞ் சுள்
நாதஸ் வரம் வீ ணையெலாம் கேட் கும் - அதில்
தேமதுரத் தமிழோசை
தித் திக் கத் தந் திருந் தாய்
பாட் டு- அதிர் - வேட் டு

சிங் கையிலே கவிஞரென


சிறியவனாம் எனைப் போல
இங் கிவரால் உயர் ந் தவர் கள் அதிகம் - கவி
எங் களுக் குள் இட் டுவைத் தார் பதியம் - இந் தப்
பொங் கிவரும் கவியருவி
எங் கிருந் த போதும் வாழ் த் தும்
இதயம் - கவி -இமயம்
வார் த் தையில் தெளிவு சேர் த் தார்
வானொலி பணியில் சேர் ந் தார்
பார் த் தவர் வியக் கும் வண் ணம்
பற் பல நிகழ் ச் சி செய் தார்
தேர் ந் ததோர் பணியைச் செய் ய
திரவிய தேசம் வந் தார்
சேர் ந் தது நட் புக் கூட் டம்
தினந் தினம் கவிதை யோட் டம்

வீ ரமும் ஈரமும் சேர்


விசையுறு கவிதை செய் தார்
ஊரையே பெயராய் மாற் றி
உலவினார் கவிதை வானில்
யாரையும் அரவ ணைத் து
" யாவரும் கேளிர் "என் றே
சேரமான் இளங் கோ பேரில்
சிங் கையில் வாழும் சோழன்

கவிதைக் குச் சிறப் பு சேர் க் க


கடற் கரை சாலை தன் னில்
கவிமாலை அமைப் பு கண் டார்
கணக் கிலா உறவைப் பெற் றார்
கவிதையில் " புதிது "வென் றும்
கட் டுடை "மரபு "என் றும்
குவிந் தது கவிகள் கூட் டம்
" கோ"வென இளங் கோ நின் றார்

இலக் கிய உலகிற் காக


இருபது நூல் கள் செய் தார்
தலைக் கனம் சிறிதும் இன் றி
தகுதிக் கு மதிப் பளிப் பார்
வலைத் தளம் உட் புகுந் து
வடித் ததை பகிர் ந் து கொள் வார்
விலையிலா மதிப் பை; என் போல்
விரும் பிகள் இடத் தில் பெற் றார்

பணந் தனை எடுக் க; வைக் க;


பலர் வரும் இடமே வங் கி
மனந் தனைப் படித் து ணர் ந் து
மலர் ந் ததோ காதல் வங் கி?
தினமொரு நூல் படிக் கும்
தெள் ளிய சிந் தை யோனே
வனம் ;நிலம் காற் று வான் போல்
வாழிய நீ டு! நீ டு!

கவிதை நதி வாழ் க

நோட் டுகள் சேர் க் கும் நோக் கத் திலே - மனப்


பூட் டுகள் பூட் டிக் கிடப் போரை - தன்
பாட் டுகள் மூலம் கிரங் கடித் த - தமிழ்
பாவலன் விஷய பாரதியே.

பூக் கள் உடையும் ஓசையினைக் - கவிப்


புலமை பொங் கிடும் சொற் களினால் - தன்
பாக் கள் மூலம் கவியுலகில் - தமிழ்
பாய் ந் திடச் செய் த கவிதை நதி

திரவிய தேசத் தின் பெருமையினைத் - தன்


தெளாளிய நற் றமிழ் ச் சொற் களினால் - கவி
வரைந் திட் ட விசய பாரதியின் - பா
வரிகளில் மயங் கிடார் யாருமில் லை.

ஆன் மீக பற் றுள் ள அன் பர் - என் றும்


தான் என் ற அகங் கொள் ளா நெஞ் சர் - நாளும்
முதியோரை நல் லோரை
மதிக் கின் ற குணம் கொண் ட
பண் பர் - தமிழ் - இன் பர் .

பழகுதற் கு பாசம் உள் ள நெஞ் சம் - இவரின்


நிழல் வழி தான் எங் களுக் கு மஞ் சம் - அண் ணன்
அழகு தமிழ் பார் க் களுக் குள்
அசைகளோடு தளைகளுமே
மிஞ் சும் -தமிழ் - கொஞ் சும்

திரவியங் கள் தேட வந் த தேசம் - இங் கே


தெள் ளுதமிழ் மீது பெரும் நேசம் - அன் பு
உறவுகளின் மேல் வைத் த
உண் மையான ஆழமுள் ள
பாசம் - தமிழ் - வாசம் .

கண் ணியத் தின் முழு வடிவ கோப் பு - இவர்


கவிதைகளில் மின் னலிடும் யாப் பு - எங் கள்
அண் ணியாரின் பேரன் பும்
அண் ணனின் அன் னையுமே
காப் பு -கமலம் - பாப் பு.

நெற் றியிலே பொட் டு வைத் த இந் து - இவர்


நினைத் ததுமே பாடிடுவார் சிந் து- தமிழ்
பற் றுடனே நற் கவிதை
பாடிடுவார் பாங் கோடு
வந் து -கவி -தந் து.

குறுநகை இதழ் கள் சிந் தக்


குங் குமம் இட் ட நெற் றி
குறுகிய ஒற் றைத் தாடை
குழிவிழா இரண் டு கன் னம்
துருதுரு குழந் தை போலே
தோன் றிடும் முகவ மைப் பு
கரகரப் பிரியா போல
கச் சிதக் குரல் சிறப் பு

கருகிய பயிரைக் கண் டு


கலங் கிய வள் ள லார் போல்
இறுகிய உடலுக் குள் ளே
இளகிய மனம் படைத் தார்
தருவென நிழல் கொடுத் துத்
தம் பிமார் கவி வளத் தைப்
பெருகவே தோள் கொடுத் துப்
பெருமைகொள் உயர் குணத் தார்

பற் றுடன் உறவு காத் துப்


பதவிகள் பெற் று நன் கு
கற் றவர் உயர் ந் து நிற் கக்
களிப் புறும் தாய் மனத் தார்
பெற் றது இரண் டு பிள் ளை
பெயரவை வேதா, இந் து
கற் றதோ தொழிற் படிப் பு
கவிதையில் தான் பிடிப் பு

யாரையும் பகைத் துக் கொள் ளா


அன் புடை பணிவு நெஞ் சம்
வீ ரையன் - பாப் பு பெற் ற
வீ ரியக் கவிதை வித் து
பாறைபோல் உடலி ருந் தும்
பஞ் சுபோல் மென் மை யுள் ளம்
சாரைபோல் பாட் டின் வேகம்
சமூகமே இவரின் மூச் சு.

ஆழமாய் எழுத் தி ருக் கும்


அமைதியாய் ப் பேச் சி ருக் கும்
நீ லவான் காற் று போல
நிலைத் திடும் இவர் கருத் தும்
சீ லராம் எங் கள் அண் ணன்
சிறப் புடைப் பாக் கள் : காலம்
காலமாய் நிலைத் தி ருக் க;
காணுமே தலை முறைகள் .
தலைக் கனம் சிறிதும் இல் லா
தமிழ் க் கவி நீ யே எம் மை
இலக் கணப் பிழைகள் இன் றி
எழுதிடக் கற் றுத் தந் தாய்
பலபல பா வடிக் கப்
பட் டறை யாகி நின் றாய்
விலைமதிப் பில் லா அன் பின்
விசயரே நீ டு வாழ் க!

தாத் தனும் பாட் டி யாரும்


தக் கதோர் கதைகள் சொல் லிப்
பேத் தியாம் தாரா பெண் ணை
பெருமைகொள் புகழை எட் ட
சாத் தியம் யாவும் செய் து
சந் ததி காத் து நின் று
நூற் றிலே ஒருத் தி யாக் க
நூற் றேனே கவிதை இன் று

அறுவது வயது காணும்


அண் ணனே அண் ணி யேநீ ர்
இருவது வயதினர் போல்
இளமையாய் க் காட் சி தந் து
பெறுவது யாவும் பெற் றுப்
பெருமையும் புகழும் சேர் த் து
உறுதுணை பிரியா தென் றும்
உலகிலே வாழ் க! வாழ் க!

வெள் ளிவிழா தம் பதியர் வாழ் க

(அண் ணன் தியாக ரமேஷ் வளர் மதி தம் பதியினரின் 25


ஆவது திருமண நாள் வாழ் த் து கவிதை)

ஈருயிரும் ஓருயிராய் இணைந் த நன் னாள்


இருவருள் ளம் இடம் மாறிப் புகுந் த பொன் னாள்
யாரிவரோ யாரிவளோ எல் லாம் மாறி
அண் ணனுடன் அண் ணியவர் கலந் த இந் நாள்
ஊருறவைக் கூட் டிவைத் துச் சாட் சி யாக் கி
ஒருவருக் குள் ஒருவராக ஒளிந் த அந் நாள்
நூறுநூறு ஆண் டுவாழ மக் கள் எல் லாம்
நீ ருபூசி ஆசிதந் த மணநாள் இன் றோ!

செல் வ(ம் )மகள் வளர் மதியைத் தியாக ராசர்


செல் லமரு மகளாகக் கண் டு வந் தே
இல் லறத் தில் நாட் டமின் றி இருந் த உன் னுள்
இன் ப ஒளி பரவவிட் ட அந் நாள் ; இன் று
வெள் ளிவிழா காண் கிறதோ விரைந் து ஓடி
வைரவிழா முத் துவிழா அனைத் தும் கண் டும்
துள் ளியாடும் பேரன் ;பேத் தியர் கள் கண் டும்
தூயதொரு பெருவாழ் வு வாழ் க நீ வீ ர் .

வளர் மதி கைகள் பற் றி


வந் தியத் தேவன் கண் டாய்
அளவிலா அன் பி னாலே
அழ(கு) அபி ராமி வந் தாள்
வளமிகு நல் ல வாழ் வை
வந் த இந் நிவத் தில் பெற் றாய்
நலமுடன் சேர் ந் து வாழ் ந் து
நாட் டுக புகழை நன் றே!
புத் திமதி கூறுவதில் தந் தை - என் றும்
பொழுதுபோக் கு நாடாத சிந் தை
நெத் தியிலே சந் தனத் தின் வாசம் - நாளும்
நெஞ் சமெல் லாம் செந் தமிழ் மேல் நேசம்
உத் திராட் சம் தொங் கிடுமே கழுத் தில் - உலக
உண் மை,பொய் தெரிந் திடுமே எழுத் தில்
உத் தமிஉன் உடனிருக் கும் வரையில் - என் றும்
ஒருகுறையும் வாராதுன் வாழ் வில்

தானென் ற எண் ணமென் று மில் லை- குடும் ப


தலைவியின் சொல் கேட் கின் ற கிள் ளை
ஆணொன் றும் பெண் ணொன் றும் பெற் றாய் - நல் ல
ஆன் மிகக் கருத் துக் கள் கற் றாய்
வீ ணென் று போகாதுன் செயல் கள் - அவை
விளைச் சலைத் தரும் நல் வயல் கள்
நானென் றும் உன் னோட தம் பி- நீ
நலம் வாழப் பாடுகின் ற தும் பி.

தாயன் பு கொண் ட தமிழ் ப் பிள் ளை


--------------------------------

புத் திமதி கூறுவதில் தந் தை - என் றும்


பொழுதுபோக் கு நாடாத சிந் தை
நெத் தியிலே சந் தனத் தின் வாசம் - நாளும்
நெஞ் சமெல் லாம் செந் தமிழ் மேல் நேசம்
உத் திராட் சம் தொங் கிடுமே கழுத் தில் - உலக
உண் மை,பொய் தெரிந் திடுமே எழுத் தில்
சத் தியத் தின் வழிநடக் கும் குணத் தில் - என் றுமித்
தம் பியோடு வாழ் ந் திடுவார் மனத் தில்

தானென் ற எண் ணமென் று மில் லை- குடும் ப


தலைவியின் சொல் கேட் கின் ற கிள் ளை
ஆணொன் றும் பெண் ணொன் றும் பெற் றாய் - நல் ல
ஆன் மிகக் கருத் துக் கள் கற் றாய்
வீ ணென் று போகாதுன் செயல் கள் - அவை
விளைச் சலைத் தரும் நல் வயல் கள்
நானென் றும் உன் னோட தம் பி- நீ
நலம் வாழப் பாடுகின் ற தும் பி.

நெஞ் சம் முழுவதும் இறைபக் தி- நீ


நினைப் பது தருவாள் பராசக் தி
அஞ் சும் பழக் கம் உனக் கில் லை- தாய்
அன் பைப் பொழியும் தமிழ் ப் பிள் ளை
பஞ் சைப் போன் றது உனதுள் ளம் - பசும்
பாலைப் போன் றதே உன் சொல் லும்
வஞ் சம் சூது தெரியாதே- புவி
வாழும் நீ யோர் நெறியோனே

விருத் தா சலத் தில் விதையாகி- நன் கு


விருச் ச மடைந் து மரமாகி
கருத் துச் செறிந் த களமாகி- இன் று
கவிதை புனைந் தாய் வளமாகி
வருத் தம் துன் பம் பறந் தோட- வரும்
வாழ் நாள் இதுபோல் சிறந் தோங் க
விருத் தம் வடித் தேன் உளமாற- வாழ் த் து
விருந் து படைத் தேன் மனதார.

( அண் ணன் தியாக.ரமேஷ் அவர் களின் பொன் விழா


மலருக் காக எழுதிய வாழ் த் துப் பா)
தாம் எனும் சான் றோன்

பிறந் தார் தென் மதுரை - எங் கள் " தாம் "


போய் வளர் ந் தார் சென் னைநகர்
சிறந் தோர் நிறைந் திருக் கும் - "நெல் லை" எனும்
சீ மையிவர் பூர் வீ கம்
உறவோர் யாவருமே - உயர் ந் த கல் வி
உயர் பதவி கொண் டவர் கள்
அறத் தால் உயர் ந் தகுடி - சண் முகனார்
ஆற் றொழுக் கு மிகுந் தவரே!

கற் றார் சென் னையிலே - கணினி கற் று


கடமைசெய் தார் பெங் களூரில்
வற் றா செல் வமகள் - சீ தாலட் சுமி
வந் திணைந் தார் இல் லறத் தில்
உற் றார் தனைப் பிரிந் தே - ஊருவிட் டு
ஊருவந் தார் மலேசியா க் கு
பெற் றார் இரண் டுபிள் ளை - குகன் , காயத் ரி
பேறுபெற் றார் இவ் வுலகில் .

பொங் கும் புவிநிலத் தில் - பொருளியலில்


புதுப் பொழிவைக் காண் பதற் காய் ச்
சிங் கை நகரடைந் தார் - சிறப் புடனே
செய் தொழிலில் உயர் வுகண் டார் .
தங் கி நிலையுயர் த் தி - குடியுரிமை
சிங் கைதனில் பெற் றதோடு
எங் கும் தமிழ் நிகழ் வில் - எங் கள் "தாம் "
இன் பமுடன் பங் குகெடுத் தார் .

பேச் சுக் கலைவளர் க் கும் - பண் பாட் டுக் கழக


பேச் சாளர் மன் றங் களில்
வீ ச் சாய் உரையாற் றி - சண் முகனார்
வெற் றிமாலை சூடிவந் தார்
தேசப் பற் றுகொண் டார் - சமூகமன் றச்
செயல் களிலும் ஈடுபட் டார்
நேசம் மிக் கவராய் - தமிழர் களின்
நெஞ் சமதில் நிற் கின் றார் .

இல் லை எனச் சொல் லி ஈயா திருந் ததில் லை


தொல் லை எனக் கருதி தூக் கா பொறுப் பில் லை
வெள் ளை மனம் படைத் த பிள் ளை இவர் பெயரை
சொல் லிடுமே காலச் சுவடு
நம் பும் மனிதர் களின் நம் பிக் கை பாத் திரமாய்
தெம் பு குறையாது தீ விரமாய் ப் பாடுபட் டு
வம் பு வழக் குகளில் வாதாடி வெற் றிகண் டு
அம் பதில் ( ஐம் பதில் ) வைத் தார் அடி.

சிங் கைத் திருநாட் டில் சேவை மனத் துடனே


எங் கும் நிறைந் திருந் து இன் ப முகம் விரித் துப்
பொங் கு தமிழ் வளர் த் துப் புண் ணியம் சேர் த் திடும்
எங் க;தாம் வாழ் க இனிது.

தேடலைப் பெருக் கித் திரவச் சிலை தந் தவன்

(கவிஞர் க. தங் கமணியின் திரவச் சிலைகள் நூல்


வெளியீ ட் டு விழாவில் வாசித் து அளிக் கப் பட் ட வாழ் த் துப்
பா)

பொதுநல நோக் கு கொண் ட பொறுப் புள இனிய


நெஞ் சம்
அது தமிழ் க் கவிகட் கெல் லாம் அமைந் திடும் இயல் பாய்
என் றும்
மதுக் குணம் கவிதைக் குண் டு மயக் கிடும் கேட் போர்
நெஞ் சை
இது இவன் படைப் பும் என் றால் எவர் இதை மறுப் பர்
இங் கே.

மூச் சு என மொழியைக் கொள் வான் முகத் தெதிர்


மொழிதல் செய் வான்
பேச் சிலும் சிறந் து நிற் பான் பெரியவர் தமை மதிப் பான்
காச் சிய பாலைப் போலே கவிதைகள் செய் து
வைப் பான்
ஈச் சையின் சுவையை ஒக் கும் இளையவன் இவனின்
பாட் டு

நடையிலே நளினம் செய் வான் நல் லவரோடே சேர் வான்


உடையிலே தூய் மை என் றும் உண் மையின் வழியில்
செல் வான் .
கடமையைச் சரியாய் ச் செய் வான் கவிதையைத் தேடி
கற் பான்
தேடலைப் பெருக் கி இன் று திரவச் சிலைகள் தந் தான்
எங் கள் கவி மாலை கண் ட இளைய தம் பி
இனிமையான கவி வடிக் கும் பாட் டுத் தும் பி
தங் கமணி எனும் பெயரைத் தாங் கி நிற் கும்
தமிழ் க் கவிஞன் இத் தம் பி தங் கக் கம் பி
செங் குருதி முழுமைக் கும் தமிழ் மணக் கம்
சிந் தை எல் லாம் கவி சுரக் கும் சிறப் புச் சேர் க் கும்
பொங் கி வரும் பொன் சிரிப் பில் அன் பிருக் கும்
புதுக் கவிஞன் தங் கமணி எங் கள் சொத் து.

என் தம் பி இவனை நான் பாராட் டாமல்


இருந் தால் தான் குறை என் று எனக் குத் தோன் றும்
முன் னேறி மேற் செல் ல மொழிவேன் வாழ் த் து
மொழித் தாயும் துணை நிற் பாள் உன் றன் பாட் டுள்
தன் முனைப் புக் குன் றாமல் தொடர் ந் து ஓடு
தமிழுக் கும் தமிழருக் கும் எழுந் து பாடு
பன் னூறு புரட் சிக் கு விதைகள் போடு
படைப் பாளி நான் என் ற கர் வத் தோடு.
புதுக் கவிதை பாவேந் தன்

சி.கருணாகரசு
--------------

கவிமாலை குயில் தோப் பில் இவரைக் கண் டேன்


கருணாக ரசுவென் று பெயரைச் சொன் னார்
புவிவெப் பம் பற் றியொரு பாட் டைச் சொல் லிப்
புத் தியிலே ஆழ் தூரம் பதிந் து விட் டார்
செவியுற் றேன் சேராமல் தொலைவில் நின் று
சிறப் பாகக் கவிதைபல தந் தார் அங் கே
கவிஞன் தான் நானுமெனப் பயந் த வாறே
கனல் கவிஞன் உடன் நானும் சேர் ந் து கொண் டேன்

அன் றுமுதல் இன் றுவரை தொடரும் நட் பு


அனைவருக் கும் தெரியுமெங் கள் நட் பின் கற் பு
என் பெயரைக் கருணாவென் றழைப் பர் பல் லோர்
என் நண் பர் இவரிடம் போய் என் பேர் சொல் வர்
ஒன் றுக் குள் ஒன் றாகக் கலந் து விட் டோம்
ஒருபோதும் பிரியாது வாழ் வில் வெல் வோம்
இன் றைப் போல் எந் நாளும் நட் பைப் பேணி
இனிதான பெருவாழ் வு வாழ் வோம் காணீ ர்

இலக் கியத் தில் இவர் பெற் றார் ஐந் து பிள் ளை


இல் லறத் தால் பெற் றாரே ஆணும் பெண் ணும்
இளங் கதிரை இளநிலாவை ஈன் ற தாலே
எல் லையில் லா மகிழ் ச் சியுற் றார் குடும் ப வாழ் வில்
தலைமுடியில் மின் னுகின் ற நரைகள் கூறும்
தந் தை யென ஆகியதன் சாட் சி என் று
கலைமீது தான் கொண் ட காதலால் தான்
கவிஞனாக ஆனதாகச் சொன் னார் அன் று.

இனப் பற் றும மொழிப் பற் றும் உயிராம் என் றே


எனக் குள் ளே ஊட் டியவர் என் றன் நண் பர்
"குணமுள் ள இடத் தில் தான் கோப "மும் இக்
கூற் றுக் குச் சான் றாக விளங் கும் தோழர்
மனத் தூய் மை நேர் பார் வை கர் வம் பாசம்
மனிதாபி மானத் தில் உயர் ந் தோன் சி.க.
தனைப் போன் றே மற் றோரைப் பார் க் கும் போக் கில்
தழைத் தோங் கும் பண் பாளர் கருணா என் பேன்

தவறென் றால் தவறென் று துணிந் து சொல் வார்


தன் மானச் சிங் கமெனத் தனித் தே நிற் பார்
எவராக இருந் தாலும் பயமே இன் றி
எதிர் வாதம் புரிகின் ற கருத் துச் செம் மல்
சுவர் தன் னில் பட் டுப் பின் திரும் பும் பந் தாய் ச்
சூடாகத் தந் திடுவார் பதிலும் நன் றாய்
எவரையுமே ஈர் த் திடுவார் கவிதை வீ ச் சால்
என் னைமிகக் கவர் ந் த திவர் நேர் மை திண் ணம் .

பொறி பறக் கும் இவர் பாட் டுள் புரட் சி பொங் கும்


புதுக் கவிதைப் பாவேந் தர் எங் கள் தோழர்
நெறிமாறா காதலுக் குக் " காதல் தின் றான் "
" நீ வைத் த மருதாணி " எடுத் துக் காட் டு
வெறிகொண் டு " தேடலினைச் சுவாசித் தார் " பின்
வெற் றிகண் டு " சிறகின் பசி " தீ ர் த் து வைத் தார்
சரியாக " அரங் கேறும் சலங் கை " யாலே
சரித் திரத் தின் பக் கமதை வெல் வார் நாளை.

நேர் எதிராம் புதுக் கவிதை மரபி னுக் கு


நேர் த் தியாக இரண் டிலுமே சிறந் து வென் றார்
பாரதியின் பேரனைப் போல் பாட் டுச் செய் வார்
பலருக் கும் மரபுப் பா பயிற் று விப் பார்
காரமிகு கருப் பொருள் கள் கையிற் கொண் டு
கவிதையினைத் தீ ட் டிடுவார் எளிதாய் நன் று
பாரதிரும் புரட் சி மிகு பாக் கள் செய் யும்
பாவலரே தூயவனே வாழ் க நீ டு!

சின் னசாமி பார் வதியின் கடைசிப் பிள் ளை


செந் தமிழ் த் தாய் தத் தெடுத் த செல் லப் பிள் ளை
செந் துறையின் மணப் பத் தூர் அருகே யுள் ள
சிற் றூராம் உ.நா.கு. காடு தந் த
மண் மணக் கும கவிபாடும் மாந் த நேயன்
மாசில் லா அன் புக் குப் பணியும் தூயோன்
வண் ணத் தமிழ் பாவடிக் கும் இனிய நண் பன்
வாழ் வாங் கு வாழ் கவென வாழ் த் து கின் றேன் .

(நண் பர் கவிஞர் சி. கருணாகரசுவின் நூல் கள்


வெளியீ ட் டு விழாவில் வாசிக் கப் பட் ட வாழ் த் துப் பா)

புத் தகப் பிரியன் கண் ணன்


(அடம் செய விரும் பு
நூல் வெளியீ ட் டு விழாவில் கவிஞர் கோ.கண் ணனை
வாழ் த் தி)

இப் பாட் டுக் கட் டிய பாவலன் - ஒரு


மாட் டுத் தரகரின் தலைமகன்
ஓட் டுக் குடிசையில் பிறந் தவன் - நல்
ஏட் டுக் கல் வியைத் துறந் தவன்
கூட் டுத் குடும் பத் தில் உதித் தவன் - நெடும்
தோட் டக் காடுகள் உழுதவன்
தீ ட் டும் கவிதையில் உவமைகள் - வெளிக்
காட் டும் இவனது படைப் பினில்
வாட் டும் துயருளோர் கண் டிடின் - உடன்
வந் தே உதவிடும் பண் பினன் .

எண் ணத் தூய் மையால் ஒளிர் பவன் - தாய்


மண் ணை உயிரென உணர் பவன்
வண் ணத் தமிழ் க் கவி வடிப் பிலே - இளமை
மின் னும் இவனது எழுத் திலே
கண் ணும் கருத் தென நூற் பல - தினம்
கண் டே படித் திடும் வேட் கையன்
சின் னஞ் சிறு வரும் அறிந் திட - தன்
பண் ணை அமைத் திடத் தெரிந் தவன்
இன் னும் ஒரு படி கூறுவேன் - இஙகே
தன் னைப் பிறர் போல் நினைப் பவன் .

அன் னைக் கு மூத் த பிள் ளை அன் பிற் கு வானம் எல் லை


தங் கைகள் இருவர் ; மேலும் தம் பிகள் தானும் அஃதே
மண் ணிலே தமையர் வாழா மரித் துமே வானூர் சென் றர்
கண் ணனே யாவும் ஆகக் காண் கிறார் இவரின் தாயார்

கொண் டனன் காதல் மனைவி குடித் தனம் இனிதே ஏகி


கண் டனன் இரண் டு குழவி கவிதையைப் போன் ற
வடிவில்
இன் பத் தின் விடியல் சாரல் இளையவள் பெயரோ
வேனில்
வண் டெனத் துருதுருப் பு வாய் மொழி மிகச் சிறப் பு.

அன் னைக் கு ஆணிவேர் போல் அமைந் தவன் இந் தக்


கண் ணன்
உண் மைக் கு மாறாய் ச் செல் லான் உறவுகள் வாழ
வாழ் வான்
நண் பர் கள் மனத் தில் என் றும் நங் கூரம் இட் டே நிற் பான்
என் னோடும் நெருக் கமான இனியதோர் நண் பன்
கண் ணன்

நித் தமும் நூல் கள் கற் பான் நியாயத் தின் பக் கம்
நிற் பான்
புத் தகம் வாசிப் பொன் றே பொழுதுபோக் கிவனுக்
கொன் றும்
பத் தரை மாற் றுத் தங் கம் பைத் தியம் காதல் மீது
சத் ரியன் என் ற பெயரில் சாற் றினான் கவிதை மாலை

வன் செயல் ஒழிவதற் கு வாழ் க் கையைக் காதலிப் பீ ர்


நன் செயல் பெருகி நாடு நலமுற வழிகள் உண் டு
அன் பர் கள் தினத் தின் போது "அடம் செய விரும் பை"
ஈந் தால்
இன் புறும் வாழ் க் கை நன் றே இல் லறத் துணையும்
கிட் டும்
மறத் தமிழ் கவியே வாழி

(கவிஞர் தங் க வேல் முருகன் அவர் களின் ஐம் பதாவது


பிறந் தநாள் அன் று எழுதப் பட் ட வாழ் த் து கவிதை)

கங் குல் நிகர் த் த கண் கள்


கருநிற தேக் கு மேனி
தங் கவேல் முருகன் என் றே
தமிழ் பெயர் தாங் கி நின் றே
சிங் கையின் கவிதை வானில்
சிறகினை விரித் து நன் றே
மங் களம் பாடு கின் ற
மறத் தமிழ் கவியே வாழி!

அன் பிலே அன் னையைப் போல்


ஆறுதல் தந் து நிற் பான்
பண் பிலே உயர் ந் த மாந் தன்
பைந் தமிழ் கற் ற வேந் தன்
என் மனம் கவர் ந் த அண் ணன்
இலக் கியம் செய் யும் வேலன்
பொன் விழா காணு கின் றார்
புகழுடன் வாழ் க நன் றே!

You might also like