மதிப்பு காணாத உயில் சாசனம் சின்ன பாப்பம்மாள்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

மதிப்பு காணாத உயில் சாசனம்

2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் _______ தேதி. ஐயப்பசெட்டி தெரு, க


எண்_____ சென்னை 600001. முகவரில் வசித்துவரும் ஹரிஜன கிறிஸ்தவர்
காலன் சென்ற சுகம் லாசர் மனைவி திருமதி சின்ன பாப்பம்மாள் ஆகிய
நான் என்னக்கு சொந்தமான 1404 சதுர அடி கொண்ட நிலமானது. நல்ல
நிலையில் பிறர் தூண்டுதல் ஏதும் இல்லாமல் திரிகரண சுத்தியாய் என் மன
விருப்பப்படி எழுதி வைத்த உயில் சாசனம் என்னவென்றால், எனக்கு
தற்பொழுது வயது நடந்து வருகின்றபடியாலும், எனக்கு அடிக்கடி
உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், எனக்கு சொந்தமான கீழ்கண்ட
அசையா சொத்து என் ஆயுளுக்கு பிறகு யாருக்கு போய் சேர வேண்டும், யார்
அடைந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்த தேதியில் இந்த உயில்
சாசனத்தை எழுதி வைக்கலானேன்

மேலும் எனக்கு கடந்த - தேதியன்று திருமணம் நடைபெற்றது. எனக்கு


குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் இருக்கிறார்கள் இதில் குமாரர்
அவர்கள் சென்ற _____________ need to fill content தேதியன்று காலமாகி விட்டார்
அவருக்கு மனைவி மற்றும் வாரிசு ஏதும் இல்லை. மேற்படி இரண்டு மகன்களுக்கும்
ஏற்கனவே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட்டேன் அவர்கள் இருவரும்
என் மனைவி வழி சொத்தான ராஜாம்பாள் தெருவில் உள்ள கதவு எண்.5, 1 என்ற
விலாசத்தில் வசித்து வருகிறார்கள்

மேற்படி சொத்தானது என் ஜீவதிசைக்கு பிறகு இதன்கீழுள்ள சொத்து


விவரத்தில் கண்டுள்ள சொத்தினை எனது வது மக திர
அவர்களுக்காகும் அவர்கள் அடைந்து கொண்டு வித்தொத்தி, தானாதி, வினிமய,
விக்கிரையங்களுக்கு உரித்தாய், சர்வ சுதந்திர பாத்தியதைகளுடன் கிரையம்,
தானம், அடமானம் போன்றவைகள் செய்யும் எல்லா உரிமைகளும் பெற்று ஆண்டு
அனுபவித்துக் கொள்ள வேண்டியது.

இந்த உயிலில் கண்ட வாசகங்கள் யாவும் என் மற்றும் எனது கணவனின் கால
திசைக்கு பிறகு அமுலுக்கு வர வேண்டியது. அதற்கு முன் இந்த உயிலை ரத்து
செய்யவோ, அதனை மாற்றி எழுதவோ எனக்கு முழு அதிகாரம் உண்ட என்பதனை
இந்த உயில் சாசனத்தின் மூலம் உறுதி கூறுகிறேன்.இந்தப்படிக்கு நான் நல்ல
நிலையில் பிறர் தூண்டுதல் ஏதும் இல்லாமல் திரிகரண சுத்தியாய் என் மன
விருப்பப்படி கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் மனப்பூர்வமாய் சம்மதித்து
எழுதி வைத்த உயில் சாசனம் இதுவேயாகும்.
சொத்து விபரம்
சென்னை. சேத்துப்பட்டு சப்டி போரூர் தாலுக்கா கண்ணனுர்
பழம்பேட்டையில் நான் அனுபவித்து வரும் என்னக்கு சொந்தமான கிராம
புஞ்சை சர்வே எண் 290 / 1 ஏக்கர்1 .30 ல் சேத்துப்பட்டு நகர பஞ்சாயத்தை
சேர்த்த

13 வது வார்டு சவுரியர் தெருவில் வீதிக்கும்

அடைக்கலம் மனைக்கும் வீட்டிற்கும் (மேற்கு)

ஆனந்த ராயன் நஞ்சை பூமிக்கு (கிழக்கு)

எனது கணவர் லாசர் வீட்டிற்கும் மனைக்கும் (தெற்கு)

மணி வீடு மனைக்கும் (வடக்கு)

இதன் மதியத்திற்குட்டபட்ட 1404 சதுர அடி கொண்ட ___________


நிலமானது.

சாட்சிகள் எழுதி கொடுப்பவர்

You might also like