Professional Documents
Culture Documents
மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்கள் Moolaisalavai Seyyapatta Moodargal
மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்கள் Moolaisalavai Seyyapatta Moodargal
மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்கள் Moolaisalavai Seyyapatta Moodargal
அன் புடன்
நூலாசிரியர்
அறிவாயுன்
பொருளடக்கம் ...
1 - மூளைச்சலவை செய் யப்பட்ட பத்திரிகையின்
யோக்கியதை.
2 - சாதாரண தொண் டரும் , திராவிடர் கழக
தொண் டரும் .
3 - தி.க.வினரும் , சன் ரைசர்ஸ் அணியும் .
4 - சமூகநீ தி சிபாரிசு செய் யலாமா?
5 - படித்தால் மட்டும் போதுமா?
6 - ரஜினியும் , மூளைச்சலவை பேர்வழிகளும் .
7 - தாழ்த்தப்பட்டவர் விஷயத்தில் மூளைச்சலவை
செய் யப்பட்டவர்கள் .
8 - பகுத்தறிவு பத்திரிகை ஆசிரியரின் பகுத்தறிவு.
9 - சந்தி சிரிக்கும் தி.க.வினரின் பகுத்தறிவு.
10 - திருடனிடம் பாடம் படித்த திராவிடன் .
11 - பொய் யும் ஒரு வித மூளைச்சலவையே.
12 - ஈவெராமசாமி பெரியாரின் பாசிசம் .
13 - சொந்த அறிவில் பேசி சிக்கி கொள்ளாதீர்கள் . -
கி.வீரமணி.
14 - நரபலியா... தி.க.வினரின் அறிவு பலியா?
15 - பேராசிரியர் என் றாலும் மக்கு மாணவரே.
16 - மூளைச்சலவை செய் யப்பட்ட நபரும் , மூளையே
இல் லாத நபரும் .
17 - விவேகானந்தர் மீதான விமர்சனங் கள் .
18 - ஈவெராமசாமி பெரியார் செய் த குறும் பு.
19 - மூளைச்சலவை செய் யப்பட்ட பெண் கள் .
20 - தர்மத்திற்கு உதாரணமா, அதர்மத்திற்கு
உதாரணமா.
21 - மூளைச்சலவையாளர்களின் சப்பைக்கட்டுக்கள் .
1 - மூளைச்சலவை செய் யப்பட்ட
பத்திரிகையின் யோக்கியதை.
வறுமையால் - வயிற்று பிழைப்புக்காக ஒருவன் பொய்
சொல் கிறான் என் றால் அவனை மன் னிக்கலாம் .
தவறில் லை. ஆனால் வாழ்நாள் பிழைப்பாக ஒருவன்
பொய் சொல் லி கொண் டிருந்தால் அவனை மன் னிக்க
முடியுமா? நிச்சயம் முடியாது. தி.க.வினர் பொய்
சொல் வதையே வாழ்நாள் பிழைப்பாக
கொண் டிருக்கிறார்கள் .