Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 142

மூளைச்சலவை

செய் யப்பட்ட மூடர்கள் ...


முன் னுரை,

மூளைச்சலவை செய் யப்பட்டவர்களா தி.க.வினர்.


இந்த புத்தகத்தை வாசித்த பிறகு, நிச்சயம் , "ஆம் "
என் ற முடிவிற்கே யாவரும் வருவர். ஒரு மனிதன்
மூளைச்சலவை செய் யப்படாமல் இருக்கும் போது,
எவ் வளவு நேர்மையாக இருக்கிறான் ... அவனே
மூளைச்சலவை செய் யப்பட்ட பிறகு, எவ் வளவு
நேர்மைக்குன் றியவனாக மாறுகிறான் என் பதை
இந்த புத்தகத்தில் வாசித்து தெரிந்து கொள் ளலாம் .
தி.க.வினரை மூடர்கள் என குறிப்பிடுவது வரம் பு
மீறிய செயலில் லையா என் கிற கேள் வி சிலர்
மனதிலோடும் . மூடர்களை, மூடர்கள் என தானே
சொல் ல முடியும் . மூளைச்சலவை
செய் யப்பட்டவர்கள் எப்படி சிந்திப்பார்கள் -
மூடத்தனத்துடன் தானே. இறை
நம் பிக்கையாளர்களை, "காட்டுமிராண் டி,
அயோக்கியன் , முட்டாள் " என கூறுவதற்கு, எவ் வளவு
நியாயமான காரணங் கள் அவர்களுக்குள் ளதோ,
அவ் வளவு நியாயமான காரணங் கள் உள் ளது.
இந்த புத்தகத்தை வாசித்தால் நாம் கூறுவது
பொய் யில் லை, "மூடனே தான் " என் பது புரியும் .
மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினரின்
யோக்கியதை பற்றி தொடர்ச்சியாக, நம்
சமூகவலை தளங் களில் எழுதியது - இப்போது
மின் னூல் வடிவில் . இது எனது ஆறாவது மின் னூல் .
இதற்கு முந்தைய மின் னூல் களுக்கு தந்த
கணிசமான ஆதரவை இந்த புத்தகத்திற்கும் தர
வேண் டும் என் கிற கோரிக்கையுடன் ,

அன் புடன்
நூலாசிரியர்
அறிவாயுன்
பொருளடக்கம் ...
1 - மூளைச்சலவை செய் யப்பட்ட பத்திரிகையின்
யோக்கியதை.
2 - சாதாரண தொண் டரும் , திராவிடர் கழக
தொண் டரும் .
3 - தி.க.வினரும் , சன் ரைசர்ஸ் அணியும் .
4 - சமூகநீ தி சிபாரிசு செய் யலாமா?
5 - படித்தால் மட்டும் போதுமா?
6 - ரஜினியும் , மூளைச்சலவை பேர்வழிகளும் .
7 - தாழ்த்தப்பட்டவர் விஷயத்தில் மூளைச்சலவை
செய் யப்பட்டவர்கள் .
8 - பகுத்தறிவு பத்திரிகை ஆசிரியரின் பகுத்தறிவு.
9 - சந்தி சிரிக்கும் தி.க.வினரின் பகுத்தறிவு.
10 - திருடனிடம் பாடம் படித்த திராவிடன் .
11 - பொய் யும் ஒரு வித மூளைச்சலவையே.
12 - ஈவெராமசாமி பெரியாரின் பாசிசம் .
13 - சொந்த அறிவில் பேசி சிக்கி கொள்ளாதீர்கள் . -
கி.வீரமணி.
14 - நரபலியா... தி.க.வினரின் அறிவு பலியா?
15 - பேராசிரியர் என் றாலும் மக்கு மாணவரே.
16 - மூளைச்சலவை செய் யப்பட்ட நபரும் , மூளையே
இல் லாத நபரும் .
17 - விவேகானந்தர் மீதான விமர்சனங் கள் .
18 - ஈவெராமசாமி பெரியார் செய் த குறும் பு.
19 - மூளைச்சலவை செய் யப்பட்ட பெண் கள் .
20 - தர்மத்திற்கு உதாரணமா, அதர்மத்திற்கு
உதாரணமா.
21 - மூளைச்சலவையாளர்களின் சப்பைக்கட்டுக்கள் .
1 - மூளைச்சலவை செய் யப்பட்ட
பத்திரிகையின் யோக்கியதை.
வறுமையால் - வயிற்று பிழைப்புக்காக ஒருவன் பொய்
சொல் கிறான் என் றால் அவனை மன் னிக்கலாம் .
தவறில் லை. ஆனால் வாழ்நாள் பிழைப்பாக ஒருவன்
பொய் சொல் லி கொண் டிருந்தால் அவனை மன் னிக்க
முடியுமா? நிச்சயம் முடியாது. தி.க.வினர் பொய்
சொல் வதையே வாழ்நாள் பிழைப்பாக
கொண் டிருக்கிறார்கள் .

அவர்கள் தங் கள் தவறை உணர்ந்து, திருந்த வேண் டும்


என் பதற்காகவே - அவர்களின் யோக்கியதை
சம் பந்தமான அயோக்கியதனங் களை திரும் ப திரும் ப
சொல் ல வேண் டியுள்ளது. கி.வீரமணி எஞ்சிய தம்
வாழ்நாளுக்குள்ளாவது திருந்த வேண் டும் என் பதே நம்
பேராசை.

அந்த வகையில் தி.க.வினரின் மாபெரும்


அயோக்கியதனம் ஒன் றை, இன் றைய பதிவில்
பார்ப்போம் , "தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைக்
கையில் எடுத்துக் கொள்ளலாமா?" என் கிற தலைப்பில் ,
20-03-21 நாள் விடுதலை ஞாயிறுமலரில் ஒரு கட்டுரை
வந்திருந்தது.

அந்த கட்டுரையில் , 1991ம் ஆண் டு நடந்த தேர்தல்


பிரச்சாரத்தில் மத உணர்வை தூண் டியதன்
காரணமாக, "தானே நாடாளுமன் றத்
தொகுதியிலிருந்து - பாரதிய ஜனதா கட்சி சார்பில்
போட்டியிட்ட ராம் கப்சே என் பவரின் வெற்றி
செல் லாது" என 1994இல் மும் பை உயர்நீ திமன் றம்
தீர்ப்பு வழங் கியிருந்த செய் தியை வெளியிட்டிருந்தது
விடுதலை.
ராம் கப்சேயை எதிர்த்துப் போட்டியிட்ட காங் கிரஸ்
வேட்பாளர் ஹர்பன் ஸ் சிங் - இந்த வழக்கைத்
தொடர்ந்திருந்தார். விசுவ இந்து பரிஷத்தைச் சார்ந்த
சத்விரித் தாம் பரா என் பவரும் , பாரதிய ஜனதா
கட்சியைச் சார்ந்த பிரமோத் மகாஜன் என் பவரும் -
பா.ஜ-க. வேட்பாளருக்கு ஆதரவாக - இந்து மத
அடிப்படையில் வாக்கு கேட்டார்கள் என் ற
அடிப்படையில் காங் கிரஸ் வேட்பாளர் இந்த வழக்கை
தொடர்ந்திருந்தார்!

1991ஆம் ஆண் டு மே 21ஆம் தேதி, விசுவ இந்து பரிஷத்


ஏற்பாடு செய் திருந்த கூட்டத்தில் - சத்விரிதாம் பரா,
இந்து மதத்தின் அடிப்படையில் ஓட்டுகளைக் கேட்டது
உண் மை என் றும் , அந்த மேடையில் பா.ஜ-க.
வேட்பாளர் ராம் கப்சேவும் இருந்தார் என் றும்
உறுதிப்படுத்திய நீ திபதி ஏ.சி.அகர்வால் , மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 123(3)க்கு இது எதிரானது
என் று கூறி - தேர்தலை, செல் லாது என் று
அறிவித்திருக்கிறார்." என் கிற செய் தியை
வெளியிட்டிருந்தது.

இதற்கு பிறகு நடந்த சம் பவத்தை தி.க.வினரின்


பத்திரிகை முழுமையாக மூடி மறைத்து, தங் களை
போன் ற பித்தலாட்ட பேர்வழிகள் - இந்த உலகிலேயே
இல் லை என சொல் லாமல் சொல் லிவிட்டது. எப்போதும்
எந்த செய் தியையுமே தி.க.வினர் முழுமையாக
வெளியிடுவதில் லை. தங் களுக்கு சாதகமாக உள்ள
செய் தியை வெளியிடுவதே, ஈவெராமசாமி பெரியார்
காலத்திலிருந்தே அவர்கள் செய் யும் அயோக்கியதனம் .

இந்த செய் தியிலும் விடுதலை பத்திரிகையின்


ஆசிரியராக இருக்கிற கி.வீரமணி தன் பித்தலாட்ட
பிறவிக்குணத்தை காட்ட தவறவில் லை. மேற்கண் ட
வழக்கு உச்சநீ திமன் றத்தில் மேல் முறையீடு
செய் யப்பட்டது. உயர்நீ திமன் ற தீர்ப்பை
வெளியிட்டவர்கள் , உச்சநீ தி மன் றம் தந்த வழக்கின்
தீர்ப்பையும் வெளியிட்டிருக்க வேண் டாமா?
வெளியிடவில் லையே. ஏன் .

அவர்களுக்கு பாதகமாக வந்ததால் , உயர்நீ தி மன் ற


தீர்ப்பை மட்டும் போட்டு சுய இன் பம் அடைந்து திருப்தி
அடைந்து கொண் டுள்ளார்கள் . நாம் எப்போதும்
தி.க.வினரின் பத்திரிகை செய் தியை அப்படியே
நம் புவதில் லை. "ஏன் , எதற்கு, எப்படி" எனும் பகுத்தறிவு
சார்ந்த கேள்வியை முதலில் தி.க.வினரின்
பத்திரிகையிலிருந்தே தான் துவங் க வேண் டியுள்ளது.

அந்த வகையில் விடுதலை பத்திரிகை குறிப்பிட்ட,


"தானே நாடாளுமன் ற தொகுதி விவகாரத்தை
மேற்கொண் டு அலசி ஆராய் ந்ததில் , விடுதலை
பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிற கி.வீரமணியின்
அயோக்கியதனம் 'பளீச்' என் று தெரிந்தது. "தானே
நாடாளுமன் ற தொகுதியில் போட்டியிட்ட ராம் கப்சே
தேர்தல் செல் லாது என் கிற உயர்நீ திமன் ற தீர்ப்புக்கு
எதிராக உச்சநீ திமன் றத்தில் அப்பீல் செய் யப்பட்டது
என் கிற உண் மையை தி.க.வினர் முதலில்
மறைத்துள்ளனர்.

ராம் கப்சேயின் முழு பெயர் 'பேராசிரியர் ராமசந்திரா


ஜி.கப்சே. அவரின் பெயரையே முழுமையாக
வெளியிடாதவர்கள் , அவர் குறித்த செய் தியையா
முழுமையாக வெளியிட போகிறார்கள் . எங் கே முழு
உண் மையான பெயரை குறிப்பிட்டு எழுதினால் ,
அவரை பற்றிய உண் மை தகவல் களை தேடி
கண் டுபிடித்து, தங் களை தோலுரித்து தொங் கவிட்டு
விடுவார்களோ என் கிற அச்சத்தில் , வேட்பாளரின்
உண் மையான முழு பெயரை கூட வெளியிடவில் லை.
ஆனால் நாம் கண் டுபிடித்து விட்டோம் .. அவர்கள்
படித்த பள்ளியில் தானே நாமும படித்தோம் . அதனால்
கி.வீரமணியின் பித்தலாட்டத்தை நாம் அறியாமல்
போவோமா? அந்த வகையில் உச்சநீ திமன் றத்தில்
செய் யப்பட்ட அப்பீலின் தீர்ப்பு ''தானே நாடாளுமன் ற
தொகுதி உறுப்பினர் பேராசிரியர் ராமசந்திரா
ஜி.கப்சேவுக்கு ஆதரவாக வருகிறது.

மும் பை உயர்நீ திமன் ற தீர்ப்பு தள்ளுபடி


செய் யப்படுகிறது நீ தியரசர் ஜெ.எஸ் .வர்மாவால் .
அதாவது, பேராசிரியர் ராமசந்திரா ஜி.கப்சேயின்
தானே நாடாளுமன் ற தொகுதி வெற்றி
செல் லுபடியாகும் என தீர்ப்பளிக்கப்படுகிறது.
முழுமையான தீர்ப்பு ஆங் கிலத்தில் ,
இணயத்திலுள்ளது. ஒரு பொதுக்கூட்டத்தில் யாரோ
சிலர் பேசியதை வைத்து, தேர்தல் முடிவை செல் லாது
என அறிவிக்க முடியாது என உச்சநீ தி மன் றம்
தெரிவித்தது.

மும் பை நீ திமன் றம் கணக்கிலெடுக்க தவறிய சில


விஷயத்தை உச்சநீ திமன் றம் சுட்டிக்காட்டியது.
மும் பை நீ திமன் றத்தின் , "பேராசிரியர் ராமசந்திரா
ஜி.கப்சேயின் தானே நாடாளுமன் ற தொகுதி வெற்றி
செல் லாது" என் கிற தீர்ப்பை வெளியிட்ட விடுதலை
பத்திரிகை ஏன் உச்சநீ திமன் ற தீர்ப்பை
வெளியிடவில் லை. அது தான் மூளைச்சலவை
செய் யப்பட்ட தி.க.வினரின் யோக்கியதை.

யுனெஸ் கோ விருது விஷயத்தில் மட்டும் தி.க.வினர்


பொய் யுரைக்கவில் லை. எழுதும் எந்த விஷயத்திலும் -
அவர்கள் பொய் பேசாமல் இருப்பதில் லை. பொய் -
அவர்களின் ரத்தத்தில் ஊறிய குணம் . இது மாதிரி
பித்தலாட்ட அறிவுடனேயே பத்திரிகை நடத்துவதற்கு
அவர்கள் பத்திரிகையே நடத்தாமல் இருக்கலாமே.
இப்படி அரைகுறை செய் தி வெளியிட்டு, தங் களையும்
ஏமாற்றி கொண் டு, ஊரையும் ஏன் ஏமாற்ற வேண் டும் .

"உங் களை நீ ங் கள் ஏமாற்றி கொள்ள உங் களுக்கு


உரிமையுள்ளது. ஆனால் பிறரை அதே போல் ஏமாற்ற
நினைத்தால் விடுவோமா? உச்சநீ திமன் ற தீர்ப்பை
வெளியிடுவது உங் கள் அயோக்கியதனத்துக்கு
உவப்பாக இருக்காது என் றால் , மும் பை நீ திமன் ற
தீர்ப்பையும் வெளியிடாமல் இருந்திருக்க வேண் டும் .
"என் றைக்கு தானய் யா நீ ங் கள் திருந்துவீர்கள் " என
கோபமாய் கேட்காமல் இருக்க முடியவில் லை -
கி.வீரமணியின் விடுதலை பத்திரிகையின்
நடத்தையை பார்க்கையில் .

தங் கள் பத்திரிகையை வாசிக்கிறவர்களை எல் லாம்


எவ் வளவு பெரிய முட்டாள்களாக நினைத்து இத்தகைய
செய் தி மோசடிகளை செய் கிறார்கள் . ஒரு
கடைந்தெடுத்த மோசடி பேர்வழி செய் ய அஞ்சுகிற
செயலை, தி.க.வினர் சர்வசாதாரணமாக
செய் துவிடுகிறார்கள் . தீர்ப்பை திரித்து வெளியிடுகிற
கி.வீரமணி எல் லாம் தன் னை வக்கீல் என சொல் லி
கொள்ள தகுதி படைத்த நபர் தானா?

ஒரு பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போதும்


யோக்கியத்தன் மை இல் லை. வக்கீலாக வேசம்
கட்டும் போதும் - அதிலும் அறிவு நாணயத்தன் மை
இல் லை. இறுதியாக வருகிற தீர்ப்பு தானே ஏற்று
கொள்ள வேண் டிய தீர்ப்பு என் பது கூடவா வக்கீலுக்கு
படித்த கி.வீரமணிக்கு தெரியாது?

இதே வேலையை தினமலரோ, துக்ளக்கோ


செய் திருந்தால் , எங் குமில் லாத சமூகநீ தியை கொண் டு
வந்து தி.க.வினர் "அரிச்சந்திரன் கணக்காய் பொய்
சொல் லக்கூடாது" என பாடமெடுத்திருப்பார்கள் .
ஆனால் அதே அயோக்கியதனத்தை அவர்கள்
செய் யும் போது, அதை 'பகுத்தறிவு" என சொல் லி ஊரை
ஏய் க்கிறார்கள் . அந்த பொய் க்கும் , "ராஜதந்திரம் " என
கூறி தங் களை தாங் களே மெச்சி கொள் கிறார்கள் .

"அறிவு நாணயம் " என் பது அனைவருக்கும்


பொதுவானதாக இருக்க வேண் டும் என் கிற அறிவற்ற
இவர்களெல் லாம் பகுத்தறிவாதிகளாம் . என் ன
சொல் வது. தி.க.வினர் - அடுத்த முறை தங் கள் வேட்டி,
சட்டையை துவைக்க போடும் போது, தங் கள்
மூளையையும் கழற்றி துவைக்க போடட்டும் . அதிலும்
அழுக்கு மற்றும் அயோக்கியதனம் நிறைய
படிந்துள்ளது.
2 - சாதாரண தொண் டரும் , திராவிடர்
கழக தொண் டரும் .

எந்தவொரு இயக்கத்திலும் சேராமல் பொதுப்பணி


செய் கிறபோது, ஒருவனிடம் இருக்கக்கூடிய நேர்மை -
ஏதாவது ஒரு அமைப்பில் சேர்ந்துவிட்டால் , அந்த
நேர்மை இருக்குமா? நிச்சயம் இருக்காது. "முதலில்
அவனிடம் விடைப்பெற்று செல் லக்கூடியவை,
அவனிடம் இருக்கும் அந்த நேர்மை.

"தவறு யார் செய் தாலும் குற்றமே என கூறிய மனது,


ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்டால் ,
நிபந்தனைகளுக்குட்பட்டே அநியாயங் களை
கண் டிக்கும் அறிவுக்கேடான நிலைக்கு
தள்ளப்பட்டுவிடுகிறது. திராவிடர் கழகத் தொண் டர்
மாத்திரம் - இதிலிருந்து விதிவிலக்கானவராக
இருப்பாரா? மூளைச்சலவை செய் யப்பட்டிருந்தால்
தானே ஒருவரால் , ஒரு இயக்கத்தில் என் றென் றைக்கும்
பயணிக்க முடியும் .

"திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் இளைஞர்களுக்கு


என் ன கிடைக்கும் ?" என் றொரு கேள்வியை ஆத்தூரை
சேர்ந்த அ.அறிவுச்செல் வம் என் கிற வாசகர்
கேட்டிருந்தார். அதற்கு
கி.வீரமணியின் பதில் இவ் வாறாக இருந்தது, "அறிவு
கிடைக்கும் ; மானம் கிடைக்கும் !"

திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் அறிவு கிடைக்குமாம் ...


மானம் கிடைக்குமாம் ... கி.வீரமணி கூறியது
கிடைக்குமா, அல் லது வேறு என் ன கிடைக்கும்
என் பதை பார்ப்போம் .
"என் னைப் பொறுத்தவரையில் , என் னைப் பின் பற்றி
நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க
வேண் டுமென் ற கவலை எனக்கு ஒரு சிறிதும்
கிடையாது. தங் கள் அறிவை, ஆற்றலை மறந்து என்
லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்
தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள்
புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா?
கெட்டிக்காரர்களா? என் பதுபற்றி எனக்குக் கவலை
இல் லை" என் று ஈவெராமசாமி பெரியார் சொன் னது
தான் திராவிடர் கழகத்தில் சேருவதற்கு அடிப்படை
தகுதியாக இருக்கும் போது - அறிவும் மானமும்
எங் கிருந்து வரும் .

இருக்கிற அறிவும் , மானமும் பறிபோகாமலிருந்தால்


போதாதா? ஒருவன் திராவிடர் கழகத்தில் சேருவதற்கு
முன் னால் அவனது அறிவு எப்படி இருந்தது, திராவிடர்
கழகத்தில் சேர்ந்து பகுத்தறிவாதியான பிறகு அவன்
அறிவு எப்படி இருக்கிறது என பார்த்தோமேயானால் -
அவனுக்கு மானம் வந்துள்ளதா, அ் றிவு போயுள்ளதா
என தெரியும் .

ஒருவன் வாழ்வில் , மூளைச்சலவை செய் யப்படாமல் ,


சாதா அறிவு மட்டும் இருந்தபோது நடந்தது இது. அவன்
வசித்த பகுதியிலிருந்த ஒரு கட்சிக்காரர்,
வெளிநாட்டில் வேலை வாங் கி தருகிறேன் என் று பல
அப்பாவிகளிடம் பல லட்சங் கள் பெற்று மோசடி
செய் தார். அந்த கட்சிக்காரரிடம் நியாயம் கேட்க
அவன் போய் அடிதடியாகி காவல் துறை வரை அந்த
விவகாரம் போனது.

இது போல் , அவன் வசிக்கிற பகுதியில் எந்த குற்றம்


நடந்தாலும் - தன் னால் முடிந்த அளவு அதை
தட்டிக்கேட்பான் . சாதி, மதம் பார்க்காமல் யாருக்கும்
உதவுகிற எண் ணம் கொண் டவனாய் இருந்தான் . "உன்
பணியை ஒரு அமைப்பில் சேர்ந்து செய் தால் - இன் னும்
வீரியமாய் செய் யலாம் " என ஒரு பெரியவர்
ஆலோசனை தர, திராவிடர் கழகத்தில் சேர்ந்தான் .

இப்போது, கி.வீரமணி சொன் னது போல் , அந்த


தொண் டன் அறிவும் , மானமும் பெற்றவனாக
உள்ளானா என பார்ப்போம் . பலரிடம் வேலை வாங் கி
தருகிறேன் என பண மோசடி செய் த அந்த
கட்சிக்காரரிடம் நியாயம் கேட்க இப்போது அவனை
யாராவது அழைத்தால் , போக மறுக்கிறான் . காரணம்
பண மோசடி செய் த நபர் திராவிடர் கழகத்திற்கு
வேண் டப்பட்ட கழக கட்சிக்காரராம் .

கி.வீரமணி அடிக்கடி சொல் வாரே, "ஒரு கட்சியின்


பெயரை சொல் லி, நாங் களும் , அவர்களும்
இரட்டைகுழல் துப்பாக்கிகள் என் று. அந்த கட்சியை
சேர்ந்தவர் தான் மோசடி பேர்வழியாம் . "நாமெல் லாம்
ஒன் றுக்குள் ஒன் று" என் பதால் அதைப்பற்றி
பேசக்கூடாது என் பது இயக்க கொள் கையாம் .
அதையே தான் இப்போது இவனும்
பின் பற்றுகிறானாம் .

சாதா அறிவு இருந்தபோது, யார் செய் தாலும் தப்பு -


தப்பு தான் என் றவன் , திராவிடர் கழகத்தில் சேர்ந்த
பிறகு, அந்த தப்புக்கு சொந்தக்காரர் தனக்கு வேண் டிய
கட்சிக்காரரா, வேண் டாத எதிரிக்கட்சிக்காரரா என
பார்க்க பழகி இருக்கிறான் .

அவனுக்கு தான் செய் வது வெட்கக்கேடான,


ஒழுக்கக்கேடான செயலாக தெரிந்தாலும் , "நாய் வேசம்
போட்டால் குலைத்து தானே ஆக வேண் டும் "
என் பதற்கேற்ப்ப செயல் படுகிறான் என் பதோடு, ஒரு
இயக்கத்தில் இருப்பதால் - அவனுக்கு கிடைக்கிற
மரியாதையை அவன் ருசி பார்க்க துவங் கிவிட்டதால் ,
அவனுக்கு தன் தவறுகளை, தவறுகளாக ஏன் பார்க்க
வேண் டும் என் கிற மரத்து போன எருமை தோல்
மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டான் .

அதே போல் அவன் வாழ்வில் இன் னொரு சம் பவம் .


அவன் சாதா அறிவுடன் இருந்தபோது, சாலையில்
ஒருவன் மாணவியை ஈவ் டீசிங் செய் தான் என் கிற
காரணத்தால் , சம் பந்தப்பட்டவனை விரட்டி போய்
அடித்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தான் .
இப்போது திராவிடர் கழகத்தில் சேர்ந்து அவன்
மானமிகுவாக மாறிய பிறகு அதே மாதிரியே ஒரு
சம் பவம் .

அவன் வீட்டு அருகாமையில் உள்ள பள்ளி ஒன் றின்


ஆசிரியர், மாணவியிடம் தவறாக நடக்க
முயற்சிக்கிறார்.
பொதுமக்கள் காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரி
ஆர்ப்பாட்டம் நடத்த செல் கையில் இவனையும்
அழைக்கிறார்கள் . இப்போது இவன் சாதா
அறிவுள்ளவன் கிடையாதே... ஈவெராமசாமி
பெரியாரின் இயக்கத்தவரிடம் பகுத்தறிவு கற்று
மூளைச்சலவை செய் யப்பட்ட பகுத்தறிவுகாரன்
ஆயிற்றே.

என் ன சொல் வான் . "இது சிறுபான் மையினர் நடத்தும்


பள்ளி. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும்
சிறுபான் மை சமூகத்தை சேர்ந்தவர். எங் கள்
பகுத்தறிவு இயக்கத்தின் கொள் கை என் னவென் றால்
சிறுபான் மையினர் என் ன தப்பு செய் தாலும் கண் டு
கொள்ளக்கூடாது" என் கிற இயக்க கொள் கையை
வெளிப்படையாக சொல் ல முடியுமா?

மக்கள் காறித்துப்பி விடுவார்களே. காறித்துப்புவது


மட்டுமல் லாமல் தர்ம அடி கொடுத்துவிடுவார்களே.
இன் றைக்கு - பெருமளவு கிறிஸ் தவ கல் வி
நிறுவனங் களில் நடக்கிற பாலியல் வன் கொடுமையை
பற்றி, இதுவரை ஆண் தொண் டர், பெண் தொண் டர்
உட்பட என எந்த தி.க. பிரமுகரும்
கண் டிக்காததிலிருந்தே - நாம் சொல் வதிலுள்ள
உண் மை புரியக்கூடும் .

அவர்கள் எவ் வளவு மூளைச்சலவை


செய் யப்பட்டிருக்கிறார்கள் என் பதும் விளங் கும் .
கி.வீரமணி சொன் னபடி திராவிடர் கழகத்தில்
சேர்ந்ததால் , அறிவு கிடைத்ததா... மானம் கிடைத்ததா
என பார்ப்போம் . ஒவ் வொரு குற்ற நிகழ்வையும் சாதி,
மதம் பார்த்தே கண் டிக்க வேண் டும் என் கிற அறிவு
தான் அவனுக்கு கிடைத்துள்ளது.

பாலியல் வன் கொடுமையை கண் டிக்க ஒரு இயக்கம் ,


"சாதி, மதம் , கட்சி, சம் பந்தப்பட்ட நபர் யார்"
என் பதனையெல் லாம் பார்த்தே விமர்சிக்க வேண் டும்
என கற்று தருகிறது என் றால் - அது எவ் வளவு
மானங் கெட்ட இயக்கமாக இருக்கும் . அதுவா
சுயமரியாதை இயக்கம் ... அதுவா சமூகநீ தி இயக்கம் .
இப்படியாகிவிட்டது அந்த தொண் டனின் நிலை.

கட்டுரையில் சொல் லப்பட்ட தொண் டர் கதை, புனைவு


தான் என் றாலும் , நிஜத்தில் காட்ட - நிறைய
உதாரணங் கள் உள்ளன. நாமே திராவிடர் கழக
அனுதாபியாக இருந்தபோது, அப்படி தானே
இருந்தோம் . பழ.கருப்பையா போன் றோர் - திராவிடர்
கழக அனுதாபியாக மாறிய பின் பேசிய பேச்சுக்கும் ,
சாமானியராக எந்த ஒரு இயக்கத்தை
சேராதிருக்கும் போது, பேசிய பேச்சுக்கும் நிறைய
வித்தியாசங் களை பார்க்க முடியும் .
3 - தி.க.வினரும் , சன் ரைசர்ஸ்
அணியும் .

கி.வீரமணி உட்பட பல தி.க.வினருக்கு பகுத்தறிவு


காட்ட
சீஸனுக்கு ஏற்ப சில விஷயங் கள் இருக்கும் . தீபாவளி,
சரஸ் வதி பூஜை என பண் டிகைகளை விமர்சிக்கிற
வரிசையில் , வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல்
கிரிக்கெட்
போட்டிகளையும் விமர்சிப்பார்கள் . ஐபிஎல் போட்டி
துவங் குவதற்கு முன் பே கி.வீரமணியிடமிருந்து
விமர்சன கௌவுன் டவுண் துவங் கிவிடும் .

இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் துவங் கிய


அன் றே ஐபிஎல் போட்டிகள் குறித்த அவர்களின்
கருத்துகள் வந்துவிட்டன. "சுயமரியாதை!" என் கிற
தலைப்பில் , 18-02-21 நாள் விடுதலை, "செய் தியும் ,
சிந்தனையும் " பகுதியில் வந்ததை பார்ப்போம் .

"சென் னையில் இன் று அய் .பி.எல் . - கிரிக்கெட் வீரர்கள்


ஏலம் ." என் கிற செய் திக்கு, கி.வீரமணியின் விடுதலை
பத்திரிகை சிந்தனை இவ் வாறாக உள்ளது,
"கிரிக்கெட்டே மோசம் - இதில் ஆட்கள் ஏலம்
விடப்படுவது அதைவிட மோசம் - ஆட்டக்காரர்களுக்கு
சுயமரியாதை கிடையவே கிடையாதா? அவர்கள்
என் ன ஏல சரக்குகளா?" என கேட்டுள்ளது.

காந்தியடிகள் கூறினார், "உலகில் நாம் காண


விரும் பும் மாற்றம் நம் மிடமிருந்தே துவங் க வேண் டும் "
என் று. அப்படியிருக்கையில் ஐபிஎல் போட்டிகள்
குறித்த தி.க.வினரின் கருத்துகளும் , சுயமரியாதையும்
எங் கிருந்து, யாரிடமிருந்து துவங் க வேண் டும் .
அவர்களின் தி.மு.க. கூட்டாளிகளான சன் ரைசர்ஸ்
என் கிற ஐபிஎல் அணியை வைத்துள்ள கலாநிதி
மாறனிடமிருந்தல் லவா, அவர்கள் தன் சுயமரியாதை
பேச்சை துவக்கி இருக்க வேண் டும் .

ஆனால் அதை செய் யவில் லையே? உங் களை


சேர்ந்தவர்களே ஒரு ஐபிஎல் அணியை வைத்திருப்பார்.
அவருக்கும் ஒரு கும் பிடு போட்டுவிட்டு, அவரிடமும்
சந்தா வாங் கி கொண் டு, இந்த பக்கம் ஐபிஎல் லை
விமர்சிப்பது போல் பாவனை செய் வதில் என் ன அறிவு
நாணயமுள்ளது. இது நாள்வரை ஐபிஎல் போட்டிகளை
கி.வீரமணி விமர்சித்ததை இரண் டாக பிரித்து
பார்க்கலாம் .

எப்படியென் றால் கருணாநிதியின் மருமகனின் மாறன்


குடும் பம் சன் ரைசர்ஸ் அணியை வாங் கியதற்கு முன் ,
வாங் கியதற்கு பின் என இரண் டாக பிரித்து
பார்க்கலாம் . மாறன் குடும் பம் , "ஐ.பி.எல் லின்
ஐதராபாத் டெக்கான சார்ஜர்ஸ் அணியை
வருஷத்திற்கு 85 கோடி என ஐந்து வருஷத்திற்கு 425
கோடிக்கு ஒப்பந்தம் செய் து "சன் ரைசர்ஸ் " என் று
பெயர்சூட்டி 2013ல் விலைக்கு வாங் கியது.

அதனால் வரை ஐபிஎல் லை கடுமையாக எதிர்த்த


கி.வீரமணி, தி.மு.க.வின் மாறன் குடும் பம் சன் ரைசர்ஸ்
அணியை வாங் கிய பிறகு, அடக்க ஒடுக்கமாய்
ஐபிஎல் லை பெயரளவுக்கு எதிர்த்தது. எதிர்க்க
வேண் டும் என் பதற்காக எதிர்த்தது. 2013 வரை
கி.வீரமணி ஐபிஎல் போட்டிகளை எப்படி எதிர்த்தார்
என பார்த்தால் - இந்த வித்தியாசம் தெரியும் .

"மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை


செய் ய வேண் டும் " என் கிற தலைப்பில் விகடன் .காமில்
கி.வீரமணி குறித்த செய் தி. அந்த செய் திலிருந்து, "மது
போதையை விட இந்த கிரிக்கெட் போதை மிக மிக
ஆபத்தானது. அதைவிட மோசமானது. விடிந்தால்
போகும் மதுப் போதை, இந்த கிரிக்கெட்டு போதையோ
ஒரு முறை பிடித்தால் எளிதில் போகாது.

நீ ரிழிவு நோய் போல. மனித உரிமைகளுக்கும் ,


சுயமரியாதைக்கும் விரோதமான தத்துவம் மனிதனை
கொத்தடிமைகளாக விலைக்கு வாங் குவது என் ற
நிலையில் , விளையாடுபவர்களை விலை கொடுத்து,
ஆடு
மாடுகளை வாங் குவது போல வாங் கி வைத்து
கொண் டு, அவர்களை ஆட வைத்து பணம்
கோடிக்கணக்கில் சுரண் டப்படுகிறது" என் றார்
கி.வீரமணி.

பிற்பாடு - இன் னும் ஒரு படி மேல் போய் - ஐபிஎல்


கிரிக்கெட் போட்டிகளையே தடை செய் ய வேண் டும்
என் பதோடு அதற்கென ஒரு இயக்கம் தொடங் கப்பட
வேண் டும் என் றும் கூறினார். இவ் வளவு தெள்ள
தெளிவாக பேசிய கி.வீரமணி, அதை செய் தாரா?
இல் லையே. ஏன் பின் வாங் கினார்.

"ஒன் றை ஆதரித்து பின் பு அதனை எதிர்ப்பது அல் லது


ஒன் றை எதிர்த்துவிட்டு பிறகு அதனை ஆதரிப்பது
என் பது ஈவெராமசாமியிலிருந்து கி.வீரமணிவரை
யாருக்கும் புதிதில் லையே. அந்த வகையில் ,
"என் றைக்கு தலைவர் கருணாநிதியின் பேரன் களாம்
சன் டிவி கலாநிதி மாறன் சகோதரர்கள் , ஐதராபாத்
அணியை குத்தகைக்கு எடுத்து சன் ரைசர்ஸ் என
பெயர் வைத்து ஐபிஎல் போட்டிகளில் தலைவர்
கலைஞர் குடும் பமும் இணைந்ததோ, அன் றிலிருந்து
இனமான கி.வீரமணி ஐபிஎல் போட்டிகளை மிக
கடுமையாக விமர்சிப்பதில் லை.
சும் மா லேசு லேசாக விமர்சிப்பார். "என் னய் யா -
நேற்றுவரை ஐபிஎல் போட்டிகளை விமர்சித்துவிட்டு,
சன் ரைசர்ஸ் அணிக்காக உன் பகுத்தறிவை அடக்கி
வாசிக்கிறியா" என யாரும் கேட்டுவிடக்கடாது
என் பதற்காக, ஐபிஎல் லை எதிர்ப்பது போல் பாசாங் கு
செய் வார்.

"அட மானங் கெட்ட, மதி கெட்ட கி.வீரமணி. நேற்று


வரை அசிங் கமான போதையாக தெரிந்த ஐபிஎல்
கிரிக்கெட் போட்டிகள் , கருணாநிதியின் பேரன் கள்
பங் கெடுத்ததும் , அது விமர்சிக்கக்கூடாத
ஒன் றாகிவிட்டதா? மது போதையைவிட கொடிய
போதை என கூறப்பட்டது - இப்போது போதையாக
தெரியவில் லையா? தீய செயல் கள் என் பது எப்போதும்
தீய செயல் களே.

அந்த செயல் களை செய் பவனை வைத்து, அது தீய


செயலா, இல் லையா என முடிவு செய் பவன் எவ் வளவு
பெரிய அயோக்கியனாக இருப்பான் . அப்படி தான்
கி.வீரமணியின் படமெடுத்து ஆடிய ஐபிஎல் எதிர்ப்பு
பின் னாளில் சுருங் கி போனது?

மனித உரிமைகளுக்கும் , சுயமரியாதைக்கும்


விரோதமான தத்துவம் மனிதனை கொத்தடிமைகளாக
விலைக்கு வாங் குவது கிரிக்கெட்டிலும் தொடர்கிறதே
என் றெல் லாம் வக்கணையாக பேசிய கி.வீரமணி,
ஐபிஎல் லில் ஒரு அணியை கருணாநிதி குடும் ப
கலாநிதி மாறன் வாங் கியதும் என் ன செய் திருக்க
வேண் டும் .

ஒரு பெரிய மனுசனாய் அதை கண் டித்திருக்க


வேண் டாமா? இந்த விஷயத்தில் உங் கள்
சொந்தக்காரனையே கண் டித்து சீர்திருத்தம் பண் ண
முடியவில் லை என் றால் - உங் களால் ஐபிஎல் லை
காணும் கோடிக்கணக்கான பேரை எப்படி திருத்த
முடியும் .

ஒரு முறை ஸ் டாலினின் முகநூல் பக்கத்தில் விநாயகர்


சதுர்த்தி வாழ்த்தை பார்த்ததுமே, பகுத்தறிவுக்கு
விரோதமாக வாழ்த்தா என அண் ணா
அறிவாலயத்துக்கு அலறியடித்து கொண் டு கி.வீரமணி
ஓடியது போலல் லவா, சன் டிவி அலுவலகத்திற்கு ஓடி
போய் , "தம் பிகளா - சுயமரியாதைக்கு இழுக்கு இந்த
ஐபிஎல் லு" என் று கூறி இருக்க வேண் டுமே. ஏன்
கூறவில் லை. வாயிலேயே பவுண் டரியும் , சிக்ஸருமாய்
அடித்துவிடுவார்கள் என் ற பயமா?

சொந்த மதத்துக்காரனின் மூடநம் பிக்கையை


மட்டுமே விமர்சிப்பேன் எனும் கொள் கை வைத்துள்ள
கி.வீரமணி, இங் கே சொந்தக்கார திராவிடரின்
பித்தலாட்டத்தை பற்றியே வாய் திறப்பதில் லையே.
நமக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்
உடன் பாடில் லை.

அது போதை என் பது ஒரு புறம் , கிரிக்கெட் - பிற


விளையாட்டுக்களை காவு வாங் குகிறது என் பது ஒரு
புறம் ... நீ ர் பற்றாக்குறை, மின் பற்றாக்குறை உள்ள நம்
நாட்டில் , இரண் டையுமே அள்ளி திங் கும் கிரிக்கெட்
திடல் கள் என ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்
நிராகரிக்கப்பட ஏராள காரணங் கள் உள்ளன.

ஆனால் , நாம் தி.க.வினரை போல் , ஐபிஎல் போட்டியை


எதிர்க்கவும் இரட்டை வேடம் போடுவதில் லை. மாறன்
சகோதர்களின் ஊழலை பற்றி பேச தான்
கி.வீரமணிக்கு தைரியமில் லை. சன் ரைசர்ஸ் பற்றி
பேசவுமா
அறிவில் லை.
நம் பதிவை வாசித்தாவது, மானமிகு கி.வீரமணி
திருந்தி, "கலாநிதி மாறனுக்கு அறிவுரை வழங் குவாரா?
பொறுத்திருந்து பார்க்க வேண் டும் . தவறாக இருந்தால்
தங் களை திருத்தி கொள்ள வேண் டும் என் பதும் ,
நேர்மையாக பேச வேண் டும் என் பதும் தி.க.வினருக்கு
சுட்டு போட்டாலும் வராதே.

சன் ரைசர்ஸ் அணியை தி.மு.க.வின் மாறன் குடும் பம்


கையில் வைத்துள்ளவரை - நேர்மையான
விமர்சனங் களை விடுதலையிலும் , கி.வீரமணியிடமும்
எதிர்ப்பார்க்கிறவன் - நிச்சயம் தி.க.வினரின்
யோக்கியதை தெரியாதவனாக தான் இருப்பான் .
4 - சமூகநீ தி சிபாரிசு செய் யலாமா?
சமூகநீ தி பேசுகிறவர்களுக்கு தமிழில் பிடிக்காத
வார்த்தையாக இருக்க வேண் டியது, "பரிந்துரை
என் கிற சிபாரிசு". பிடிக்காத என் பதோடு சமூகநீ திக்கே
எதிரான வார்த்தை தான் சிபாரிசு. ஆனால் தமிழக
திராவிட புள்ளிகள் , ஒரு பக்கம் சமூகநீ தி பேசிக்
கொண் டே, சிபாரிசு என் கிற சமூக அநீ தியை செய் ய
தயங் காதவர்கள் . சிபாரிசினை ஏன் சமூக அநீ தி
என் கிறோம் .

ஈவெராமசாமி பெரியார் வாழ்விலிருந்தே அதனை


தருகிறோம் . "ஓர் ஒப்பற்ற தலைமை என் பது பல
நேரங் களில் நெருப்பின் மீது தான் நின் று
கொண் டிருக்கிறது" என் கிற தலைப்பில் 26-06-20 நாள்
விடுதலையில் கி.வீரமணி கூறியது. "தனிப்பட்ட
உரையாடலில் அய் யா (பெரியார்) ஒருமுறை
சொல் லியிருக்கிறார்.

‘‘நீ திக்கட்சி ஆட்சியின் போது, பல பேர் சிபாரிசுக்கு


வருவார்கள் ; பத்து பதவிகள் இருந்தால் ,
ஒருவருக்குத்தான் நாம் சிபாரிசு செய் ய முடியும் ....”
இந்த வார்த்தையை நன் றாக ஞாபகத்தில் வைத்துக்
கொள்ளவேண் டும் . ஒரு தலைமைக்கு இதுபோன் ற
சங் கடங் கள் உண் டு. “ஒரு பதவிக்கு, பல பேர் சிபாரிசு
கேட்கிறார்கள் . ஒருவருக்குத்தான் சிபாரிசு செய் ய
முடியும் . அப்படி ஒருவருக்கு சிபாரிசு செய் யும் பொழுது,
ஒன் பது பேர் எதிரியாகி விடுகிறார்கள் .

ஆனால் , அதைவிட மிக முக்கியம் என் னவென் றால் ,


சிபாரிசு பெற்ற அந்த ஒருவனாவது உறுதியாக,
இவர்தான் சிபாரிசு செய் ததனால் கிடைத்தது என் பதில்
உறுதியாக இருக்கிறாரா என் றால் , ‘‘எனக்கு
எத்தனையோ தகுதி இருந்தது: அதனால் தான் எனக்கு
இந்த வேலை கிடைத்திருக்கிறது'' என் று சொல் வார்.

"9 எதிரிகளையும் , ஒரு சந்தேகத்திற்குரிய


நண் பரையும் நாம் பெறுகிறோம் ." (for every one
appointment, we create nine enemies and one doubtful friend) இந்த
அனுபவம் , தந்தை பெரியார் அவர்களுக்கு வந்த
காரணத்தினால் தான் , ‘‘சிபாரிசுத் தொல் லை'' என் ற
தலைப்பில் , சென் னை ஜெனரல் ஆஸ் பத்திரியில்
உடல் நலிவுற்று இருந்த நேரத்தில் , அறிக்கை
வெளியிட்டார். இதுபோன் று சொல் லிக் கொண் டே
போகலாம் ." என் றார் கி.வீரமணி.

"சிபாரிசு பெற்ற அந்த ஒருவனாவது உறுதியாக, இவர்


சிபாரிசு செய் ததனால் கிடைத்தது என் பதில்
உறுதியாக இருக்கிறாரா என் றால் , ‘‘எனக்கு
எத்தனையோ தகுதி இருந்தது: அதனால் தான் எனக்கு
இந்த வேலை கிடைத்திருக்கிறது'' என் று சொல் வார்."
என் று ஈவெராமசாமி பெரியார் மற்றும் கி.வீரமணி
அங் கலாய் ப்பதில் ஏற்று கொள்ளக் கூடிய நியாயம்
உள்ளதா?

திறமையே இல் லாத ஒருவன் சிபாரிசால் வேலையை


பெறும் போது தான் , அவன் சிபாரிசு செய் தவனுக்கு
நன் றியுணர்ச்சியுடன் இருப்பான் . உண் மையில் நம்
நாட்டின் நிலை என் ன? "எவ் வளவு தான் திறமை
இருந்தாலும் , இங் கே சிபாரிசு என் கிற
கண் றாவியையும் எவனிடமாவது பெற வேண் டி
உள்ளதே என் கிற காரணத்தால் வேண் டா வெறுப்பாய்
சிபாரிசையும் எடுத்து போக வேண் டி உள்ளது.

அத்தகைய வெட்கக்கேடான சூழலை கண் டிக்க


ஈவெராமசாமி பெரியார் நினைக்கவில் லை.
ஈவெராமசாமி பெரியாரே சிபாரிசு செய் தாலும் ,
ஒருவன் அடிமுட்டாளாய் இருந்தால் அவனை
வேலைக்கு வைத்து கொள்வார்களா? சிபாரிசு
கடிதத்தோடு, ஒருவனுக்கு திறமையும் தேவை. அதை
சிபாரிசு செய் கிற ஒவ் வொருவனும் தெரிந்து கொள்ள
வேண் டும் .

அதை விடுத்து, "நான் சிபாரிசு செய் தேன் . ஆனாலும்


அவன் நன் றி உணர்ச்சியுடன் இல் லை" என் று
சொல் வதெல் லாம் அகம் பாவத்தின் வெளிப்பாடு.
ஈவெராமசாமி பெரியார் காலத்தில் தொடங் கியது
ஆர்.எஸ் .பாரதி காலத்திலும் குறையாத அகம் பாவமாய்
உள்ளது.

ஈவெராமசாமி பெரியார், "ஒரு சிபாரிசால் , தனக்கு


கிடைக்கக்கூடிய எதிரிகள் மற்றும் நண் பர்கள் பற்றி
தான் பேசிக் கொண் டிருக்கிறாரே ஒழிய, சிந்தித்து
கொண் டிருக்கிறாரே ஒழிய - இந்த சிபாரிசால் , அங் கே
நேர்மையாக எந்த சிபாரிசுக்கும் வழியோ, வாய் ப்போ
இல் லாமல் , இவனைவிட அதிக திறமை கொண் டவன் ,
தான் செய் கிற சிபாரிசால் வேலை வாய் ப்பை
இழப்பானே என கொஞ்சம் கூட நினைத்து
பார்க்கவில் லையே.

இது அவரது பகுத்தறிவில் விழுந்த மிக பெரிய துவாரம்


அல் லவா? நிச்சயம் சிபாரிசு செய் வதன் மூலம் ,
இன் னொருவனின் வாய் ப்பை ஏதோ ஒரு விதத்தில்
பறிப்பதற்கு நாம் காரணமாகிறோமே. முதலில்
ஒருவன் சிபாரிசு என் று சென் றால் - ஈவெராமசாமி
பெரியார் இதை தானே பகுத்தறிவோடு சிந்தித்து
பார்த்திருக்க வேண் டும் . ஈவெராமசாமி பெரியார்
அவ் வித அறிவோடு சிந்தித்து பார்த்தவராக
தெரியவில் லையே.

நன் றியோடு இருக்கிறான் , நன் றி இல் லாமல்


இருக்கிறான் என் பதெல் லாம் இரண் டாம் பட்சம் .
"சிபாரிசு செய் வது சரியா" என் பதே முதல் கேள்வி. ஒரு
வேளை சிபாரிசு செய் ய வேண் டிய நிலை ஏற்பட்டால் ,
சிபாரிசு கடிதம் தந்துவிட்ட அடுத்த கணமே அந்த
செயலை மறந்துவிட வேண் டும் . சிபாரிசு பெற்று
வேலைக்கு போனவர், நம் பெயரை கெடுக்காமல்
வேலை செய் தால் போதுமானது என மாத்திரம்
நினைவில் கொண் டால் போதுமானது.

இவர்கள் , "நம் பெயரை கெடுக்காமல் இவன் வேலை


செய் வானா" என நினைக்கவில் லை. ஈவெராமசாமி
பெரியாராகட்டும் , கி.வீரமணியாகட்டும் நன் றி பற்றி
மட்டுமே பேசுகிறார்கள் . நன் றியை இங் கே எப்படி
காட்டுவது. இவர்களால் உயர்பதவி அடைந்தவர்கள் ,
உதாரணத்திற்கு ஒரு காவல் துறையை சேர்ந்தவர்,
"இவர்கள் சுட்டிக்காட்டும் நபரை, மறு பேச்சில் லாமல்
தூக்கி உள் ளே வைக்கும் செயலை செய் தால் தான் ,
"நன் றி" என நினைக்கிறார்களா?

அப்படி செய் யாவிட்டால் , "எதையும் சட்டப்படி தான்


செய் ய முடியும் " என அவர் கூறினால் , இவர்கள்
பார்வைக்கு நன் றியில் லாதவர் என ஆகிவிடுமா? ஒரு
கட்சிக்காரன் - தன் கட்சிக்காரனுக்காகவும் , ஒரு
சாதிக்காரன் - தன் சாதிக்காரனுக்காகவும் , ஒரு
மதத்துக்காரன் - தன் மதத்துக்காரனுக்காகவும்
சிபாரிசு செய் வான் . அது அவர்களது ரத்தத்தில்
ஊறிப்போனது.

சமூகநீ தி பேசக்கூடிய ஒருவன் , சிபாரிசு செய் வது


கடைந்தெடுத்த அயோக்கியதனம் இல் லாமல்
வேறென் ன.
பத்திரிகையாளர் கண் ணன் என் பவர் எழுதியது,
"அண் ணாதுரையின் ஆலோசனையின் (சிபாரிசின் )
பேரில் , 'விடுதலை' அலுவலகத்தில் , 1947-ல்
ஈ.வெ.ரா.,வை சந்தித்தேன் . முதல் கேள்வியே, 'நீ என் ன
ஜாதி?' என் று தான் கேட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சி;
'முதலியார்...' என் றேன் .

உடனே அவர், 'கறி திங் கற முதலியாரா, தின் காத


முதலியாரா?' என் று கேட்டார். பக்கத்திலிருந்த
மணியம் மையிடம் , 'உங் க ஆளுங் க...' என் பது மாதிரி,
கண் ணசைத்துக் காட்டினார். பின் , ஜாதி பற்றி
கேட்டதற்கு, அவரே விளக்கமளிக்கும் விதமாக 'ஏன்
கேட்டேன் தெரியுமா? மற்றவர்களுக்கு, 'விடுதலை'
என் பது சாதாரண பத்திரிகையாகத் தெரியலாம் .
ஆனால் , இது, என் னுடைய எண் ணத்தின் வாகனம் .

உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடு இருந்தால் தான் ,


வேலை செய் ய முடியும் . எல் லா ஜாதிக்காரர்களுக்கும் ,
அந்த உணர்வு வராது. பார்ப்பனரல் லாதவர்களில் கூட,
தங் களை உயர்வாகவும் , மேல் ஜாதிக்காரர்களாகவும்
நினைத்துக் கொள் கிறவர்கள் இருக்கின் றனர். ஆகவே,
'விடுதலை' பத்திரிகையில் பணியாற்றுவதற்கு, ஜாதிப்
பின் னணியும் பார்ப்பதுண் டு...' என் றார்.

இதை, அப்படியே, அண் ணாதுரையிடம் சொன் ன


போது, 'அவர் தாம் ஈ.வெ.ரா.,' என் றார். —
பத்திரிகையாளரான காலம் சென் ற கண் ணன் ஒரு
கட்டுரையில் . 30-06-2014 தினமலர் - வாரமலர் இணைய
இதழ். அண் ணாதுரை முதலியார் சமூகத்தை
சேர்ந்தவர். "தன் முதலியார் சாதியை சேர்ந்தவரை
தான் விடுதலை பத்திரிகை வேலைக்கு சிபாரிசு
செய் திருக்கிறார்.

"சொந்த சாதிக்காரனாகவே சிபாரிசு செய் து


வேலைக்கெடுத்தால் , இங் கே வேலைக்கு வர
நினைக்கும் பிறரின் கதி என் னாவது" என் றோ, "சுய
சாதிக்காரனுக்காக சிபாரிசு செய் வது
அயோக்கியதனம் " என் றோ ஈவெராமசாமி பெரியார்
நினைக்கவில் லை.
எதற்கெடுத்தாலும் , "வெள் ளைக்காரன் எப்படி
இருக்கிறான் என் று பார்" என வெள் ளைக்காரனை
உதாரணம் காட்டி சொல் வார் ஈவெராமசாமி பெரியார்,
"அவன் நாட்டில் சாதி இல் லை, அறிவியல்
கண் டுபிடிப்புகள் எல் லாம் அவனுடையது" என் பார்.
சிபாரிசு விஷயத்தில் வெள் ளைக்காரன் எப்படி
இருக்கிறான் என மட்டும் பார்க்க மறந்துவிட்டாரே.
5 - படித்தால் மட்டும் போதுமா?

"பெரியார்" எனும் படமெடுத்த ஞான.இராசசேகரன்


அய் .ஏ.எஸ் .க்கு (ஓய் வு) எவ் வளவு பகுத்தறிவிருக்கிறது
என பார்ப்போமா? ஏனைய ஈவெராவாதிகளை போல்
பழுதுபட்ட மூளைச்சலவை செய் யப்பட்ட அறிவா
அல் லது பண் பட்ட அறிவா என பார்க்க வேண் டிய
தேவையுள்ளது.

சென் னை - நந்தனம் ஓய் .எம் .சி.ஏ. மைதானத்தில்


நடைபெற்று வரும் புத்தகக் கண் காட்சியில் (28.2.2021)
ஈவெராமசாமி பெரியார் குறித்த புத்தக வெளியீட்டு
நிகழ்வில் , கி.வீரமணி முன் னிலையில்
ஞான.இராசசேகரன் கூறியதாவது.

"பெரியார் மட்டும் உத்தரப்பிரதேசத்தில்


பிறந்திருந்தால் , இந்தியாவே மாறியிருக்கும் .
இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித் தன் மையோடு
விளங் குகிறது என் றால் காரணம் பெரியார் அவர்களே!
கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை என் ன?

வர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு


அளவுக்குச் சமூகப் பிரச்சினையில் போதிய அளவு
விழிப்புணர்வு இல் லை என் று கம் யூனிஸ் ட்
தலைவர்களே ஒப்புக் கொள் கிறார்கள் . பெரியார்
போல சமூகப் புரட்சித் தலைவர் இங் கு
உருவாகவில் லை என் று யதார்த்தமாக ஒப்புக்
கொள் கின் றனர்.

பெரியார் பற்றிய நூல் இந்தியா முழுமைக்கும்


தேவைப்படும் கால கட்டம் இது. மதவாத சக்திகளை
எதிர் கொள்ள வடக்கே பெரியார் என் ற போர் ஆயுதம்
இல் லை. பெரியார் இந்தியா முழுமைக்கும் மிகவும்
தேவை.

சமீபத்தில் உ.பி. லக்னோ சென் றபோது தலைமைச்


செயலகத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரிகளின்
நெற்றியில் கூட திருநீ றும் , குங் குமமும் பரவலாகக்
காணப்படுவதைக் கண் டேன் . பெரியாரின் அருமை
பிற மாநிலங் களுக்குச் சென் றால் தான் விளங் கும் ."

மேற்கண் ட பேச்சு அறிவுடன் வந்துள்ளதா என


பார்ப்போம் . அந்த பேச்சில் மூன் று விஷயங் களை
குறிப்பிடுகிறார், "ஈவெராமசாமி பெரியார் -
உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தால் , இந்தியாவே
மாறியிருக்கும் . இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித்
தன் மையோடு விளங் குகிறது என் றால் ஈவெராமசாமி
பெரியாரே காரணமாம் .

கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை என் ன? வர்க்கப்


பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அளவுக்குச்
சமூகப் பிரச்சினையில் போதிய அளவு விழிப்புணர்வு
இல் லை என் று கம் யூனிஸ் ட் தலைவர்களே ஒப்புக்
கொள் கிறார்களாம் .

இறுதியாக, உ.பி. லக்னோ சென் றபோது தலைமைச்


செயலகத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரிகளின்
நெற்றியில் கூட திருநீ றும் , குங் குமமும் பரவலாகக்
காணப்படுவதை கண் டுவிட்டாராம் . புதிதாய் ஈரோட்டு
கண் ணாடி அணிந்துள்ள முன் னாள் ஐ.பி.எஸு.க்கு
விலாவாரியாக பதில் சொன் னால் தான் நன் றாக
இருக்கும் .

"உ.பி. லக்னோ தலைமைச் செயலகத்தில்


பணிபுரிவோரின் நெற்றியில் என் ன இருக்கிறதென் று
பார்க்க தெரிந்த ஈரோட்டு கண் ணாடிகார
ஐ.பி.எஸ் .க்கு, தமிழக சட்டமன் றத்திற்கு சென் று
இருந்தால் , அங் கிருப்பவர் நெற்றியில் என் ன
இருக்கிறது என தெரிந்து கொண் டிருக்கலாம் .
ஏற்கனவே அறிவு குருடு.

அதில் ஈரோட்டு கண் ணாடி அணிந்தால் எப்படி


இருக்கும் . முட்டாள்தனமாக இருக்கும் . பொதுவாக
எல் லா மதத்தினருக்கும் மத அடையாளங் கள் உள்ளன.
இஸ் லாமியராக இருந்தால் தாடி... குல் லா அணிய
போகிறார். கிறிஸ் தவர்கள் சிலுவை அணிய
போகிறார். சீக்கியர்களுக்கு தலைப்பாகை - இதில்
என் ன குற்றம் உள்ளது.

ஈரோட்டு கண் ணாடி அணிந்தவர்களின் பலவீனமே


என் னவென் றால் , ஒவ் வொரு மதத்தினருக்கும்
ஒவ் வொரு அளவுகோல் வைக்கிற ஈனத்தனம் தானே
என் பதோடு, தமிழகத்தின் யோக்கியதை அவர்கள்
பார்வைக்கு துளியும் தெரியாமல் இருப்பதும் , தெரிந்து
இருந்தாலும் - அதை பற்றி பேசாமல் இருப்பதுமே.

இப்போது - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே,


நேற்றுவரை பகுத்தறிவு பேசிய திராவிட கொழுந்துகள்
எல் லாம் , விபூதியை, குங் குமத்தை நெற்றியில் அப்பிக்
கொண் டு தான் பிரச்சாரம் செய் கிறார்கள் . இதைவிட
வெட்கக்கேடு - சர்ச்சுகளில் பாதிரியார்களின் காலை
நக்குகிறார்கள் - வாக்கு வங் கி அரசியல் களுக்காக.

கன் னியாகுமரிக்கு உட்பட்ட 6 தொகுதிக்கு


போட்டியிடும் ஒரு கட்சி வேட்பாளர்களும் சர்ச்சில்
நிற் கின் றனர். இன் னாருக்கெல் லாம் வாக்களியுங் கள்
என் கிறார் பாதிரி. அதை கண் ணுற்ற தி.க.வினர், "சர்ச் -
இறைவனை தொழுவதற்கா அல் லது இன் னாருக்கு
வாக்களி என பாதிரியார்கள் சொல் வதற்கா? என
கேட்கவில் லை.
கூழைக்கும் பிடு போட்டு இப்படியெல் லாம் வாக்கு
கேட்க வேண் டுமா - ஈவெராமசாமி பெரியாரிடம்
பகுத்தறிவு பாடம் பயின் றவர்கள் . இதை கேட்கிற
அறிவோ, தைரியமோ - புதிசாய் ஈரோட்டு கண் ணாடி
அணிந்துள்ள ஞான.சேகரனுக்கும் இல் லை... பகுத்தறிவு
பழம் தின் று கொட்டை போட்ட கி.வீரமணிக்கும்
இல் லை.

இனி மனுத் தாக்கல் செய் வதிலிருந்து தேர்தல்


பிரச்சாரம் ஆரம் பிக்கிறவரை, எல் லாம் நல் ல நேரம்
பார்த்து தான் செய் வார்கள் . இதை சாமானியன்
செய் தால் குற்றம் கண் டுபிடிக்கிற தி.க.வினர்,
ஈவெராமசாமி பெரியார் படத்தை ஒரு பக்கம் போட்டு
கொண் டு, இந்த செயலை செய் தால் கண் டு
கொள்வதில் லை என் றால் , இதை பெருமையுடன் ,
"ஈவெராமசாமி பெரியார் மண் " என பேச என் ன
உள்ளது.

இந்த வெட்கங் கெட்ட செயலுக்கு வேண் டுமென் றால் ,


"ஈவெராமசாமி பெரியார் மண் " என சொல் லலாம் .
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் , பகுத்தறிவு பேசி
கொண் டு - பகுத்தறிவுக்கு எதிராக எவரும் நடந்து
கொண் டதில் லை. தமிழ்நாடு தனித் தன் மையோடு
விளங் குகிறதாம் . மறுக்க முடியாது தான் .

உ.பி.யில் தலித்களுக்கு கொடுமை என் றால் துடிக்கும்


திக.வினர், இதோ தமிழகத்தில் அதே தலித்களுக்கு ஒரு
ஊறு என் றால் , கண் ணயர்ந்து தூங் குகிறான் என் றால் ,
அது ஈவெராமசாமி பெரியார் மண் என் பதானால்
தானே.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன் ற


தலைவர்களை தரையில் உட்கார வைத்து வேடிக்கை
பார்க்கிறவர்களாக, ஈவெராமசாமி பெரியாரிடம்
சமூகநீ தி கற்றவர்கள் தானே இருக்கிறார்கள் . அதை
பற்றி பேசுவதே ராம் "சாமி குத்தம் " என் கிற கணக்கில்
தான் கி.வீரமணி வகையறாக்கள் உள்ளனர்.

"நீ திபதி பதவி நாங் கள் போட்ட பிச்சை" என் கிறார்கள்


திமிராய் . தட்டி கேட்கிற தைரியம் , ஒருவருக்கும்
இல் லை. நீ திபதிகளுக்கே உணர்ச்சி இல் லை. இதில்
உத்தரபிரதேசம் ... தமிழகம் ... என என் ன பேதம்
உள்ளது. உ.பி.யில் என் ன நடந்தாலும்
செய் தியாகிவிடுகிறது.

இங் கே எது நடந்தாலும் ஒழித்து வைத்து கொண் டு


எதுவுமே நடக்காதது போல் காட்ட முயல் கிறார்கள்
தி.க.வினர். ஒருவருக்கு உயிர் கொல் லி நோய்
இருந்தால் - அதை சொல் லிவிட வேண் டும் .
வெட்கப்பட்டு கொண் டு மறைத்து வைத்தால் -
நோயாளிக்கு தான் சங் கு.

தனக்கு வந்த நோயை மறைக்கிறவர்களாக தான்


ஈரோட்டு கண் ணாடிகாரர்கள் இருக்கிறார்கள் .
நோயை மறைத்து வைத்து கொண் டு எனக்கு நோயே
இல் லை என் கிறார்கள் . இதில் என் ன பெருமை உள்ளது.
அடுத்ததாய் , "கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை
என் ன?

வர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு


அளவுக்குச் சமூகப் பிரச்சினையில் போதிய அளவு
விழிப்புணர்வு இல் லை என் று கம் யூனிஸ் ட்
தலைவர்களே ஒப்புக் கொள் கிறார்கள் " என் கிறார்
முன் னாள் ஐ.பி.எஸு.

தமிழகத்தில் கி.வீரமணி வட்டாரங் கள் , கேரள


பாதிரியார்களின் பாலியல் வன் கொடுமை பற்றி
பேசிவிட்டதா, கேரள கம் யூனிஸ் ட் கட்சி - அதை பற்றி
பேசவில் லை என குறை சொல் ல அல் லது
கேரளாவிலிருந்து பெருந்தொகையான இளைஞர்கள்
இஸ் லாமிக் ஸ் டேட் எனும் ஐ.எஸ் . பயங் கரவாத
இயக்கத்தில் சேருவதை பற்றி தி.க.வினர் பேசி,
கம் யூனிஸ் ட்கள் பேச மறுத்துவிட்டனரா?

இந்த விஷயத்தில் - கம் யூனிஸ் ட்களும் , திராவிடர்


கழகமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .
மற்றப்படி, மலையாளிகள் , முட்டாள் திராவிட
தலைவர்களை போல் , எல் லா விஷயத்தையும்
சுயநலத்திற்காக எதிர்க்காமல் , கட்சி பாகுபாடின் றி
மாநில நலனை மனதில் கொண் டு செயல் படுவதால் ,
அவர்கள் மைய அரசோடு உறவை பேணி -
நினைத்ததை, இந்தியாவில் மட்டுமல் லாமல்
உலகளவில் சாதிக்கிறார்கள்

நாம் சும் மா பெருமைக்கு சொல் லி கொண் டே இருக்க


வேண் டியது தான் , "கேரள மாநிலத்தில் கூட சமூக
நிலை என் ன? வர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள
விழிப்புணர்வு அளவுக்குச் சமூகப் பிரச்சினையில்
போதிய அளவு விழிப்புணர்வு இல் லை என் று
கம் யூனிஸ் ட் தலைவர்களே ஒப்புக் கொள் கிறார்கள் "
என.

தி.க.வினர், மலையாளிகளுக்கு விழிப்புணர்வு இல் லை


என கூவிக் கொண் டிருக்க, தமிழகத்தில் மொத்தமாக
வர்த்தகத்தையும் அவன் தம் வசப்படுத்தி
கொண் டிருக்கிறான் . மார்வாடி சுரண் டினால் தவறு,
மலையாளி சுரண் டினால் சரி என் கிற அளவுக்கு தான்
மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினர் அறிவுள்ளது.

விழிப்புணர்வில் லாத கேரள கம் யூனிஸ் ட் தலைவர்கள -


இங் குள்ள கூமுட்டை திராவிட தலைகள் தலையில்
எப்படி மிளகாய் அரைக்கிறார்கள் என பார்ப்போம் . நீ ட்
தேர்விவிருந்து நவோதயா என எல் லா விஷயத்திலும்
தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவரோடு சேர்ந்து
எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் எந்த
ஆட்சோபனையுமின் றி ஏற்று கொள் கிறான் .

"இது என் ன அயோக்கியதனமான செயல் " என எந்த


தி.க.வினரும் கேட்கவில் லை.. "ஏன் இதை கேரளாவில்
ஏற் கிறோம் " என ஏற்பதற்கான தன் தரப்பு
நியாயத்தையும் சொல் லவில் லை. காவிரி குறுக்கே
அணைக்கட்டினால் சிலிர்த்தெழும் தி.க.வினர்,
பவானியாற்றின் குறுக்கே தடுப்பணை
கட்டும் போதெல் லாம் சும் மா தான் இருக்கிறார்கள் .

தன் மாநில நலனுக்கு, பிற மாநிலத்தவரால் ஊறு


என் றால் , அந்த மாநிலத்தை ஆளுகிறவர்கள் யார்?
அவர்கள் கம் யூனிஸ் ட்டா... பா.ஜ.க.வா என பார்த்து
குரல் கொடுக்கிற தி.க.வினர் தான் , தன் மாநிலத்திற்கு
குந்தகம் யாரால் ஏற்பட்டாலும் , பாகுபாடின் றி
எதிர்க்கிற தன் மையை கொண் டிருக்கிற
கேரளவர்களை பார்த்து விழிப்புணர்வில் லாதவர்கள்
என் கிற கணக்கில் பேசிக் கொண் டிருக்கிறார்கள் .

தமிழகத்தின் நிலையை தெரிந்து கொள்ளாமல்


உத்திரப்பிரதேசத்தை பற்றி முன் னாள் ஐ.பி.எஸ் .
பேசுவது - அவரின் வறண் ட அறிவை காட்டுகிறது.
பாலியல் வன் கொடுமையையும் , குண் டு
வெடிப்புகளையும் மதம் பார்த்து விமர்சிக்கிற
தி.க.வினரின் யோக்கியதை தெரியாமல் ஒருவர் தி.க.
மேடைடேறினால் , எவ் வளவு படித்திருந்தாலும் இங் கே
அவனின் மதிப்பெண் பூஜ்யமே.

பத்தாம் வகுப்பே படித்த நம் மிடம் உள்ள அறிவு கூட,


ஐ.ஏ.எஸ் .க்கு படித்தவருக்கு இல் லை என தான் சொல் ல
வேண் டும் . திரு.ஞான.இராசசேகரன் ஐ.ஏ.எஸ் .
பதவியிலிருந்து மட்டும் ஓய் வு பெற்றாரா இல் லை
சிந்திப்பதிலிருந்தே முற்றிலும் ஓய் வு பெற்றுவிட்டாரா
என் பது மில் லியன் டாலர் கேள்வி.
6 - ரஜினியும் , மூளைச்சலவை
பேர்வழிகளும் .

ஒரு சினிமா நடிகனை விமர்சிக்க எத்தனையோ


நியாயமான காரணங் கள் இருக்க முடியும் .
உதாரணத்திற்கு - அவனது வரி ஏய் ப்பை
விமர்சிக்கலாம் , சக பெண் கலைஞர்களோடு
அடாவடிதனமாக ஒரு செயலை செய் திருந்தால் அதை
விமர்சிக்கலாம் . ஆனால் இவ் வாறில் லாமல் ரஜினியை
மானமிகு கி.வீரமணியின் விடுதலை பத்திரிகை
வித்தியாசமாய் விமர்சிக்கிறது "ரஜினி குடிகாரனாம் ".

மொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக்கிய


கூட்டாளிகளாம் திராவிடக்கட்சிகாரர்களை சாடாமல,
திராவிடக்கட்சிகாரர்கள் திறந்து வைத்த
சாராயக்கடையில் குடித்தவனை சாடுவது தான் -
இனமான கி.வீரமணியின் அகராதியில் அறிவு
நாணயம் போலும் .

குடி பழக்கத்திற்காக விமர்சிக்க வேண் டும் என் றால் ,


விமர்சனத்திலிருந்து ஒரு சினிமா கலைஞனாவது
தப்புவானா? அல் லது தமிழ்நாட்டில் முக்கால் வாசி பேர்
விமர்சிக்க தானே படவேண் டும் .

"நம் பமுடியுமா? ஆனால் நடந்தது உண் மை" என் கிற


தலைப்பில் புதன் , 31 ஜனவரி 2018 விடுதலை
பத்திரிகையில் ஒரு சிறு கட்டுரை - அதிலிருந்து. "ஒரு
முழுபுட்டி வெளிநாட்டுச் சாராயத்தை தண் ணீர் கூட
கலக்காமல் குடித்த வெறியனை விமானப் பயணத்தின்
போது நான் நேரில் பார்த்தேன் என் று இன் று ஆன் மிக
அரசியல் பேசும் நடிகரைப்பற்றி மறைந்த நடிகை
மனோரமா, மேடைதோறும் குறிப்பிட்டதை மறக்க
முடியுமா?
இதுபோன் ற ஆன் மிக போதைப் போர்வைகளோடு
வருபவர்கள் பற்றி வள்ளுவர் தரும் எச்சரிக்கையைக்
கண் டு வியக்காமல் இருக்க முடியாதல் லவா!!
பேதைமை என் ற அதிகாரத்தில் -நாணாமை நாடாமை
நாரின் மை யாதென் றும் பேணாமை பேதை தொழில் -
(குறள் 833.)

விளக்கம் : வெட்கப்பட வேண் டியதற்கு வெட்கம்


இல் லாது இருத்தல் , நல் லவற்றை விரும் பாதிருத்தல் ,
யாரிடமும் அன் பு கொள்ளாது இருத்தல் , காக்க
வேண் டியவற்றைக் காக்காமல் இருத்தல் ஆகியன
பேதையின் செயல் களாகும் . பேதைகளைப்
புறந்தள்ளுவோம் . மேதை களைப் போற்றுவோம் ."
என் கிறது அந்த கட்டுரை..

ஆன் மீக அரசியல் பேசியவரின் குடி போதையை


பேசிவிட்டு, பகுத்தறிவு அரசியல் பேசிய நபரின் குடி
தத்துவத்தை பற்றி பேசாமல் போனால் , அது
அயோக்கியதனமில் லையா? அதற்கு முன் னால்
போதை பேர்வழிகளாக உள்ள சினிமா நடிகர்களை
எல் லாம் விமர்சித்துள்ளதா விடுதலை.

பாலியல் வன் கொடுமை வழக்கில் கைதாகி சிறை


தண் டனை பெற்ற நடிகரும் இருக்கிறார். மீடு
விவகாரத்தில் சிக்கிய வைரமுததுவும் இருக்கிறார்.
இவர்களில் எவரொருவரை பற்றியாவது செய் தி
போட்டதா விடுதலை. பாலியல்
வன் கொடுமையாளனைவிட, குடிகாரன் அயோக்கியன்
போலும் மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினரின்
பார்வைக்கு.

குடிகாரர்களுக்கெல் லாம் ஏஜண் ட் போலிருந்து பேசிய


ஈவெராமசாமி பெரியாரின் பேச்சுக்களை,
எழுத்துக்களை அடுத்து பார்ப்போம் . மருத்துவரின்
ஆலோசனையின் பேரில் , இன் று குடிபழக்கத்தைவிட்டு
விட்ட ரஜினி கூறுவதென் ன, "இன் று என் உடல் நலம்
கெட்டதற்கு காரணம் குடிப்பழக்கம் .. அதனால் குடியை
மறந்து வாழுகிற வாழ்க்கையை கொண் டாடுங் கள் "
என தம் ரசிகர்களை வேண் டுகிறார்.

குடி போதை காட்சிகளில் நடிப்பதை பெருமையாக


நினைத்த ரஜினியின் பாவ விமோசனம் இந்த
அறிக்கை என சொல் லலாம் . ஈவெராவாதிகள்
வெறுக்கும் ஆன் மீக அரசியல் பேசியவரிடமும் ,
"குடியை மறக்க சொல் லும் ஒரு நல் ல குணம் ..

கள்ளு கடைகளை எதிர்த்து "500 தென் னை மரங் களை


வெட்டிய எங் கள் பெரியார்" என பெருமை பேசும்
ஈவெராவாதிகள் , "ஈவெராமசாமி பெரியார் கள்ளு
கடையை ஆதரித்து பேசிய அயோக்கியதனங் களை
பட்டியல் இடுவார்களா".. குடிகார ரஜினி முழு
வெளிநாட்டு சாராய பாட்டிலையும் குடித்தார் என் றால்
- அது வயது முறுக்கு, தேவைக்கு மேல் சம் பாதித்த
பணக்கொழுப்பு..

மற்றப்படி யாரையும் குடிக்க தூண் டவில் லை. ஆனால்


அறிவுலக ஆசான் ஈவெராமசாமியின் யோக்கியதை
எப்படி என பார்ப்போம் . "குடிப்பது தவறில் லை. கள்
குடிச்சுச் செத்தவங் க எவ் வளவு பேர், சொல் லுங் களேன் ?
நான் குடிக்கிறதில் லை. எப்படியோ அந்தப் பழக்கம்
எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால் ,
நண் பர்களுக்கு வாங் கிக் கொடுத்திருக்கிறேன் .

கள்ளுக்கடை எல் லாம் மூடி இருந்தாங் க. அப்போ


குடிக்காமா இருந்தாங் களா? குடிச்சுகிட்டுத்தான்
இருந்தாங் க. ஒருத்தரும் அப்போ குடியைத்
தடுக்கல் லே. சனங் கள் சோம் பேறியாய் ஆனதற்குக்
காரணமே மதுஒழிப்புத்தான் . கூலி உயரக் காரணம்
இதுதான் . சினிமாவுக்குப் போறதைவிட இது
நல் லதுதான் ”. (பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகள் ,
தொகுதி-2, பக்கம் 1227. பதிப்பாசிரியர். வே.
ஆனைமுத்து. நேர்காணல் தேதி 27.12.1972)

இந்த யோக்கியதை ஈவெராமசாமி பெரியாரின்


அடிமைகள் தான் ரஜினிகாந்தை மொடா குடிகாரன்
என் கிறார்கள் . குடிக்கு டாஸ் மாக் ஏஜண் ட் போல்
வக்காலத்து வாங் கும் ஈவெராமசாமியோ, 'பெரியார்'
ஆகிவிட்டார். கடவுள் நம் பிக்கை இல் லாத
ஈவெராமசாமி பெரியார் "கடவுள் இல் லை" என தானே
சொன் னார்.

தம் நண் பர்களிடம் நாத்திகத்தை தானே பிரசாரம்


செய் தார். மது பழக்கமில் லாத ஈவெராமசாமி
பெரியார், "மது பழக்கம் கூடாது" என தானே சொல் லி
இருக்க வேண் டும் . குடிக்கிறவனையும் 'குடிக்காதே'
என தானே சொல் லி இருக்க வேண் டும் . ஆனால்
வாங் கி கொடுத்தாராம் . குடிப்பது தவறு இல் லை
என் றால் எதற்கு, ரஜினி குடித்த பழங் கதை செய் திக்கு
அரைப்பக்கத்தை வீணடிக்க வேண் டும்
மூளைச்சலவை செய் யப்பட்ட விடுதலை
பத்திரிகையாளன் .. ஆன் மீக அரசியல் பேசியதற்கா..

ஆன் மீக அரசியல் பேசாமல் , பகுத்தறிவு பேசுபவனாக


இருந்தால் - நாலு பாட்டில் என் ன... நாற்பது பாட்டில்
சாராயத்தையும் தண் ணிர் கலக்காமல்
குடித்திருந்தாலும் , அது செய் தியாகி இருக்காது.
தி.க.வினரும் கண் டு கொள்ள மாட்டார்கள் .

குடிகாரனையும் சாதி, கட்சி, மதம் பார்த்து விமர்சிக்க,


இவர்களுக்கு பகுத்தறிவு கற்று கொடுத்த
ஈவெராமசாமி பெரியார் கண் டு பிடித்து சொன் னது
"சனங் கள் சோம் பேறியாய் ஆனதற்குக் காரணமே
மதுஒழிப்புத்தான் ." உண் மை தானா.
தமிழன் குடித்து, குடித்து உடம் பு கெட்டு, உழைக்க
மறந்து சோம் பேறிதனத்திற்கு ஆட்பட்டதன் இமாலய
விளைவு "பிற மாநில தொழிலாளர்களின் அமோக
வரவு. தமிழர்களின் வாழ்வதாரங் களை பறித்தது இந்த
குடி பழக்கம் . இதை உணர்கிற புத்தி இல் லாமல்
ஈவெராமசாமி பெரியார் சொன் னது. "கள்ளு குடிச்சு
செத்தவங் க எத்தனை பேர்" என் று கேட்கிறார்..

மக்கள் செத்தால் தான் ஒரு பழக்கத்தை கெட்ட


பழக்கம் எனன ஒப்பு கொள்வாரா. என் ன ஒரு
புத்திசாலி மூளைக்காரராக ஈவெராமசாமி பெரியார்
இருந்திருக்கிறார். குடித்து, குடித்து செத்ததால் தானே,
மது ஒழிப்பிற்கு மக்களிடம் ஆதரவேற்பட்டு
தமிழகத்தைவிட்டே, கால் நூற்றாண் டு காலம் சாராயம்
இல் லாமல் இருந்தது.

குடியை மறந்திருந்த தமிழ் சமூகத்திற்கு குடிக்க கற்று


கொடுத்து சீரழித்தவர்கள் திராவிடக்கட்சிகாரர்கள்
தானே. ஆனால் ஈவெராமசாமி பெரியார்
மருத்துவராகி, குடிக்கு நற்சான் றிதழ் தருகிறார்.
"சினிமாவுக்கு போவதைவிட குடிப்பது நல் ல பழக்கம்
தான் " என் று. சாராய கடை அதிபர் யாராவது
ஈவெராமசாமி பெரியாருக்கு, பெரிசாய் செய் திருக்க
வேண் டும் போலும் .

அதான் சாராயத்துக்கு சரமாரியான ஆதரவு போலும் .


"கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை
ஆதரிக்கமாட்டார்கள் என் பது எனது கருத்து, முடிந்த
முடிவு. இதை யார் சொல் கிறார் என் றால் மதுவிலக்கு
பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற
பிரச்சாரகர் என் று காந்தியாலும் , இராஜாஜியாலும்
பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென் னை
மரங் களை வெட்டிச் சாய் த்தவன் ஆகிய இராமசாமி
(நான் ) சொல் கிறேன் . (விடுதலை 18.3.71)
தென் னை மரத்தால் கிடைக்கிற பிற பயன் பாடுகளை
அறியாமல் தென் னை மரங் களை வெட்டியது எவ் வளவு
முட்டாள்தனமோ - அவ் வளவு முட்டாள்தனம் கள்ளு
கடைகளை ஆதரித்து ஈவெராமசாமி பெரியார்
கருத்துகளை வெளியிட்டது.

"வாழ்வியல் சிந்தனைகள் ... சூழ்நிலைக்


கைதியாகாதவரே சுயமரியாதை வீரர்!" என் கிற
தலைப்பில் , 08-05-20 நாள் விடுதலையில் கி.வீரமணி
எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. "தந்தை
பெரியார் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் மிகத்
தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் .

‘‘எனது நண் பர்கள் பலருக்கும் நான் அளித்த விருந்தில் ,


மதுகூட தந்துள் ளேன் - அவர்களுக்கு அதில் அதிக
விருப்பமுண் டு என் பதால் . ஆனால் , நான் அவர்கள்
எவ் வளவோ வற்புறுத்தியும் , ஏன் என் னை
வலுக்கட்டாயமாகப் பிடித்து, என் முகத்தில் - போதை
அளவுக்கு மிஞ்சி அவர்களுக்கு ஏறிய காரணத்தால் -
ஊற்றியதுகூட உண் டு." இப்படி அய் யா எழுதினார்."
என் று அந்த கட்டுரையில் கி.வீரமணி கூறி இருக்கிறார்.

தனக்கு தவறாக தெரிந்த போதை பழக்கத்திலிருந்து


தம் நண் பர்களைகூட மீட்க விரும் பாத ஈவெராமசாமி
பெரியாரின் செய் கையை பெருமையாக பேசுபவர்கள் ,
இன் னொரு நபரின் குடிப்பழக்கத்தை பற்றி பேச
தகுதியுள்ள நபர்கள் தானா? தங் களுக்குள் இவ் வளவு
அழுக்கை வைத்து கொண் டு ரஜினியை விமர்சிப்பது
படுஅயோக்கியதனம் .

ஒருவன் , மத போதையிலிருந்து கூட வெளியே


வந்துவிடுவான் . மது போதையிலிருந்து வெளியே
வருவது தான் சிரமமோ சிரமம் என் பதை உணர்ந்து
கொள்ள முடியாத ஈவெராமசாமி பெரியாரின்
மூளைச்சலவை செய் யப்பட்ட அடிமைகள் ,
"குடிக்கிறவனை சாதி, மதம் பார்த்து
விமர்சிக்காவிட்டால் தானே ஆச்சர்யம் .
7 - தாழ்த்தப்பட்டவர் விஷயத்தில்
மூளைச்சலவை செய் யப்பட்டவர்கள் .

சென் ற 18-09-19 நாள் விடுதலையில் , "பா.ஜ.க. எம் .பி.


தாழ்த்தப்பட்டவர் என் பதால் தடுப்பதா?" என் கிற
தலைப்பில் கி.வீரமணி ஒரு அறிக்கைவிட்டிருந்தார்.
அதிலிருந்து, "கருநாடக மாநிலத்தில் தும் கூர் பகுதிக்கு
அருகில் உள்ள சித்திர துர்கா பகுதியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன் ற உறுப்பினர்
திரு.நாராயணசாமி என் பவரை, அவர் தாழ்த்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவர் என் பதால் , அதே தொகுதியில்
உள்ள ஒரு கிராமத்தில் , மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியர்
- கொல் லா' என் று அழைக்கப்படும் யாதவ் ஜாதியினர்
அதிகம் உள்ள கிராமத்தின் உள் ளே
நுழையவிடவில் லை.

இவர் பா.ஜ.க. எம் .பி., மாநிலத்திலும் , மத்தியிலும்


பா.ஜ.க. ஆளுகிறது என் ற நிலைமை இருக்கும் போதே,
2019 இல் இந்த ஜாதி வெறிக் கொடுமை
சகிக்கப்படலாமா?"என் கிற கி.வீரமணி இறுதியாக
இவ் வாறு ஒரு கேள்வியை வைத்தார்.

"அங் கு பெரியார் இயக்கம் , ஜாதி ஒழிப்பு இயக்கங் கள்


இருந்தால் , இந்நிலை ஏற்பட்டிருக்குமா?" என் று.
கி.வீரமணி இவ் விதம் கேள்வி கேட்டதால் , பெரியாரிய
இயக்கங் களாலும் , சாதி ஒழிப்பு போராளிகளாலும்
நிரம் பி வழியும் தமிழகத்தின் நிலைமை என் னவென் று
பார்க்க வேண் டிய அவசியம் உள்ளது.

மூளைச்சலவை செய் யப்பட்ட கி.வீரமணி வாய் ச்


சவடலாகவே பேசுகிறாரே ஒழிய, அவர்களின் சாதி
ஒழிப்பு இயக்கங் களால் என் ன செய் ய முடிந்துள்ளது
என பார்ப்போம் . தமிழகத்தில் இந்த ஒரு வாரத்தில்
மட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்
அவமதிக்கப்பட்டதான செய் தி நான் கு வந்துள்ளது.
அதில் மூன் று ஊராட்சி மன் ற தலைவர்கள்
அவமதிக்கப்பட்டதான செய் தி.

ஊராட்சி மன் ற தலைவர்களுக்கே இந்த நிலை என் றால்


- சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை? தங் கள்
நிலத்தில் ஆடுகளை மேயவிட்ட காரணத்தால் ,
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை காலில் விழச்
செய் து மன் னிப்பு கேட்க செய் ய வைத்த கொடுமை
நேர்ந்தது என் றால் , அதிகாரத்தை கைப்பற்றிய
நிலையிலும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை
அவர்கள் ஆசனத்தில் அவர்களை அமர வைக்காமல் ,
தரையில் அமர வைக்கப்பட்ட சாதி வெறியர்களை
பற்றி பார்ப்போம் .

முதல் அவமதிப்பு செய் தி, "கடலூர் மாவட்டம் சிதம் பரம்


அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன் றத்
தலைவர் ராஜேஸ் வரி பட்டியலினத்தை சேர்ந்தவர்.
மோகன் (தி.மு.க) என் பவர் ஊராட்சி மன் றத்
துணைத்தலைவராக உள்ளார்.
ஊராட்சி மன் றத் தலைவராக உள்ள ராஜேஸ் வரி
பட்டியலினத்தவர் என் பதால் கடந்த ஜுலை 17ம் தேதி
(2020) நடந்த ஊராட்சி மன் றக் கூட்டத்தில் தரையில்
உட்கார வைத்து அவமதிப்பு செய் துள்ளனர்.

இப்படி ஒவ் வொரு கூட்டத்திலும் ராஜேஸ் வரி


அவமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான
புகைப்படங் கள் சமூக வலைதளங் களில்
வைரலானதை தொடர்ந்து புவனகிரி போலீசார்
விசாரணை மேற்கொண் டனர். அப்போது இப்படி ஒரு
சம் பவம் நடந்தது உண் மைதான் என தெரியவந்தது.
இதையடுத்து துணைத் தலைவர் மோகன் மீது
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் தனர்.
தி.மு.க.வை சேர்ந்த துணைத் தலைவர் மோகன்
தலைமறைவாகி விட்டார். திராவிட இயக்கங் களின்
சாதி ஒழிப்பு என் பது உண் மையானதாக இருந்தால் ,
அவர்கள் கட்சியில் இப்படியொரு வெட்கக்கேடான
நிகழ்வு நடந்திருக்கலாமா?

ஒரு சாதி வெறியனுக்கு பதவியும் கிடைத்துவிட்டால் ,


அதை வைத்து ஆட்டம் போடுவான் . சாதி ஒழிப்பு
கி.வீரமணி இந்த நிகழ்வை பற்றி பேசுகிறார், எந்த
கட்சிக்கார நபர் இந்த அயோக்கியதனத்தை செய் தார்
என குறிப்பிடாமல் கண் டிக்கிறார். கர்நாடகாவில்
தலித் எம் .பி.க்கு எந்த சாதியால் நடந்தது என
தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறார்கள் .

ஆனால் இங் கே உள்ளூரில் அதே போல் தீண் டாமை


கொடுமை நடக்கிறது - ஆனால் கட்சியின் பெயரை
சொல் ல துப்பு இல் லை, அதை செய் த நபர் என் ன சாதி
என குறிப்பிட திராணி இல் லை. இந்த
யோக்கியதையை வைத்து கொண் டு
கண் டிக்கிறாராம் , "அங் கு பெரியார் இயக்கம் , ஜாதி
ஒழிப்பு இயக்கங் கள் இருந்தால் , இந்நிலை
ஏற்பட்டிருக்குமா?" என் று கேட்கிறார்கள் .

இப்போது இந்த நிலைமைக்கு என் ன சொல் கிறிர்கள் .


"ஈவெராமசாமி பெரியார் எத்தனை சாதியை
ஒழித்தார்" என சிலர் நையாண் டியாய் கேட்பார்கள் .
அப்போது அவர்களை பார்த்து தி.க வினர் கேட்பார்கள் .

"சட்டப்படி சாதி ஒழிந்து விட்டதா? குறைந்தபட்சம் சாதி


சட்டப்படி ஒழிக்கப்பட வேண் டும் என் று மக்கள்
மத்தியில் நின் று அன் றாடம் போராடிக் கொண் டு
இருக்கிற சாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர்
கழகத்தின் செயல் பாட்டுக்கு ஒரு துரும் பைக் கிள்ளிக்
கொடுப்பவர்களா இத்தகையவர்கள் ? அதை
செய் யாமல் எங் களை கேள்வி கேட்பதா" என் பார்கள் .

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை


தரையில் உட்கார வைத்த சம் பவத்திலேயே, இந்த
வன் கொடுமையை செய் த நபர் மற்றும் கட்சி
போன் றவை - கி.வீரமணியை முழுமையாக
பேசவிடாமல் தடுக்கிறபோது, உங் கள் சாதி ஒழிப்பின்
லட்சணம் எப்படி இருக்கும் என எங் களுக்கு
தெரியாதா. எங் களுக்கு தெரிந்த வகையில் நாங் கள்
சாதி ஒழிப்பை செய் து கொள் கிறோம் .

சாதி ஒழிப்பு இயக்கம் நடத்தி கொண் டே, தம் யாதவ


சாதி கூட்டத்தில் கி.வீரமணி, 1980ல் கலந்து
கொள்ளவில் லையா? இந்த சில தினங் களில் வந்த
இரண் டாவது அவமதிப்பு செய் தி, "தி.மு.க.,
ஆலோசனை கூட்டத்தில் , ஊராட்சி தலைவர், தரையில்
அமர்ந்திருக்கும் போட்டோ, சமூக வலைதளங் களில்
பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் , கொடுமுடி ஒன் றிய
தி.மு.க., செயலாளர் சின் னசாமி.

இப்பகுதியில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சி


தலைவர் ராஜ்குமார், 53; தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்தவர். தி.மு.க., விசுவாசி. கட்சி சார்பில் நடந்த ஒரு
நிகழ்வில் , சின் னசாமி நாற்காலியில் அமர்ந்திருக்க,
ராஜ்குமார் தரையில் அமர்ந்திருக்கும் போட்டோ, சமூக
வலைதளங் களில் வைரலாக, பரவி வருகிறது.

இதுகுறித்து சின் னசாமி கூறியதாவது: மூன் று


மாதங் களுக்கு முன் , வீடியோ கான் பிரன் சிங் கில் ,
ஒன் றிய செயலாளர்களுடன் தி.மு.க., தலைவர்,
ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த நிகழ்வு
இது. போட்டோ எடுக்கும் போதுதான் , ஊராட்சி
தலைவர் உள்ளிட்ட சிலர், தரையில் அமர்ந்திருப்பதை
பார்த்தேன் .
இதுகுறித்து கேட்டபோது, தங் கள் வசதிக்காக
அமர்ந்ததாக கூறினர். நான் யாரையும் கீழே உட்கார
சொல் லவில் லை. இவ் வாறு அவர் கூறினார். ஊராட்சி
தலைவர் ராஜ்குமாரும் தானாகவே தரையில்
உட்கார்ந்ததாக கூறினார். "தி.மு.க. விசுவாசி -
கட்சியை காப்பாற்றும் விதமாக தான் பேசுவாரே
தவிர, தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை
அநீ தியாகவாக பார்ப்பார்.

கி.வீரமணி அடிக்கடி சொல் வார், "திரும் ப, திரும் ப


தமிழர்களிடம் சொல் லக்கூடிய ஒரு விஷயம் , "நாங் கள்
உங் களின் உயர்வுக்காக அயராது
உழைத்திருக்கிறோம் . நீ ங் கள் அதற்கு பெரியாருக்கு
நன் றியுடன் இருக்க வேண் டும் " என் று. கி.வீரமணி
நன் றியை எப்படி காட்ட வேண் டும் என சொல் கிறார்
என தெரியவில் லை.

ஆனால் இந்த தி.மு.க. ஊராட்சி தலைவர்கள் , சரிக்கு


சமமாக உட்கார விடாமல் - ஒடுக்கப்பட்ட
சமூகத்தினரை தரையில் உட்கார வைத்து நன் றி காட்ட
சொல் வது போல் செய் ய சொல் கிறார்கள் போலும் .

மூன் றாவது அவமதிப்பு செய் தி. "மயிலாடுதுறை


அருகிலுள்ள மன் னம் பந்தல் கிராம ஊராட்சித் தலைவி
பிரியா பெரியசாமி, தான் சாதிரீதியாகத்
துன் புறுத்தப்பட்டதாகக் கூறி ஊராட்சிய ஒன் றிய
அலுவலகம் முன் பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது
பரபரப்பை ஏற்படுத்தியது.

"பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சிமன் றத்


தலைவியான எனக்கு ரோலிங் சேரில் உட்காரத்
தகுதியில் லை என் று கூறி ஊராட்சிமன் றத் துணைத்
தலைவி அமலாவும் , அவருடைய கணவர்
ராஜகோபாலும் சேரை எட்டி உதைத்து, சாதிப்
பெயரைச் சொல் லித் திட்டினார்கள் " என் று பிரியா
புகார் தெரிவித்தார்.

மேற்கண் ட செய் திகளில் இரண் டு நிகழ்வுகள் -


தி.மு.கவிலிருக்கிற சாதி வெறியர்களால் நடந்துள்ளது.
சமூகநீ தி பேசுகிற கட்சியில் , எப்போதோ ஒரு முறை
இந்த மாதிரி செயல் நடந்தால் அது தனி மனித தவறு.
அடிக்கடி நடந்தால் மொத்ததில் ஏதோ தவறு உள்ளது.

சென் ற பிப்ரவரி (2020) மாதம் , திமுகவின் அமைப்புச்


செயலாளர் ஆர்.எஸ் .பாரதி, "தமிழ்நாட்டில் கலைஞர்
ஆட்சிக்கு வந்த பிறகு நீ திபதியாக வரதராஜனை
உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு
ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக
இருந்தார்கள் என் றால் , அது திராவிட இயக்கம் போட்ட
பிச்சை’ என் றார்.

இந்த நன் றி, பிச்சை போன் ற வார்த்தைகள்


இருக்கிறவரை, ஆண் டான் புத்தி இருந்தே தீரும் . அது
தீண் டாமையை வளர்க்கத்தான் உதவும் . "கும் பிடுறேன்
சாமியை இன் னும் எதிர்பார்ப்பதற்கான மறைமுக
அர்த்தம் தான் - எங் களுக்கு நன் றியுடன் இருங் கள் " என
கி.வீரமணி சொல் வது.

நீ ங் கள் சக மனிதர்களின் இழிநிலையை கண் டு


வெகுண் டு எழுந்து போராடவில் லை, உங் களுக்கு சில
அடிமைகள் விசுவாசத்துடன் நன் றியுடன் இருக்க தான்
பிறருக்காக உழைத்தீர்கள் போலும் . ஈவெராமசாமி
பெரியாரும் அந்த நன் றி விசுவாசத்தை தான்
எதிர்பார்த்தார்.

ஈவெராமசாமி பெரியார் சொன் னது, "திராவிட


மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்களால் ) ஆக
வேண் டியது ஒன் றும் இல் லை. ஆனாலும் , நாம்
எவ் வளவோ செய் தோம் . அப்படி இருந்தும்
"பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால் தான்
எங் களுக்குதொல் லை என ஆதித்திராவிடர்கள்
கூறுகிறார்கள் . இது நன் றியற்றப் பேச்சு. (விடுதலை 21-
9-1956)

எங் கள் ஊரில் எந்த சாதிக்காரனால் எனக்கு


கொடுமை நடக்கிறதோ - அவனை பற்றி தான் நான்
பேச முடியும் . அது ஈவெராமசாமி பெரியாருக்கு
அறிவுக்கு தவறாக தெரிகிறது. நன் றியற்ற பேச்சு
என் கிறார். திரும் பவும் சொல் கிறோம் , "நன் றி, பிச்சை"
என் கிற வார்த்தைகள் உபயோகிக்கப்படுகிறவரை,
உயர்ந்தவன் , தாழ்ந்தவன் , ஆண் டான் , அடிமை,
தீண் டாமை, விசுவாசம் என் பன இருந்தே தீரும் . இதை
சமூகநீ தி பேசுகிறவன் உணராமல் இருப்பது தான்
வெட்கக்கேடு.

அதனால் தான் ஒரு மாநிலத்தில் நடக்கிற சாதிய


வன் கொடுமையை பற்றி பேசிவிட்டு, இன் னொரு
மாநிலத்தில் நடக்கிற வன் கொடுமையை பற்றி
பேசவே மறுக்கிறார்கள் .
8 - பகுத்தறிவு பத்திரிகை ஆசிரியரின்
பகுத்தறிவு.
இன் றைக்கு கி.வீரமணியின் 88வது பிறந்த நாள் .
அவரை பற்றி வாசித்த சில செய் திகளையும் ,
அதற்கான "சிந்திக்க வைக்ககூடிய" நம்
எதிர்வினைகளையும் பார்ப்போம் .

கி.வீரமணி ஆசிரியராக உள்ள உண் மை


மாதமிருமுறை இதழில் , 2012ம் ஆண் டு செப்டம் பர் 01-15
தேதியிட்ட உண் மையில் , "புரட்சி ஏட்டின் உலக
சாதனை" என் கிற தலைப்பில் ஒரு செய் தி. அதிலிருந்து,
"உலக வரலாற்றில் ஒரு சாதனை நாளிதழ்' விடுதலை.
பகுத்தறிவுக் கொள் கை முழக்கமாக ஒலிக்கும் ஒரே
நாளிதழாக இருப்பது ஒரு சாதனை என் றால் , அந்த
இதழின் 78 ஆண் டு கால வரலாற்றில் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் ஒருவரே ஆசிரியராக 50
ஆண் டுகள் தொடர்ந்து இயங் குகிறார் என் பதும்
சாதனைதானே!

அந்தச் சாதனையைப் பதிவு செய் யும் விழா 2012


ஆகஸ் ட் 25 ல் சென் னை பெரியார் திடலில் நடந்தது.
உலக அளவில் செய் தி ஏடுகள் வரலாற்றில் ஹெரால் டு
மேக்மில் லன் என் பவர் தான் அதிகபட்சமாக 27
ஆண் டுகள் ஒரே ஏட்டின் ஆசிரியராகப்
பணியாற்றியவர் என் று இவ் விழாவில் பங் கேற்ற
முன் னாள் உச்ச நீ திமன் ற நீ தியரசர் எஸ் .மோகன்
அவர்கள் தெரிவித்தார்.

இந்தக் குறிப்பை வைத்துப் பார்த்தால் நிச்சயம்


ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு கின் னஸ்
சாதனையாளர் தான் ." என் கிறது அந்த செய் தி.
இப்போது மேலும் 8 ஆண் டுகள் ஆசிரியராக
கி.வீரமணி இருக்கவே, ஆயிற்று 58 ஆண் டுகள்
ஆசிரியராகவே. வைகுண் ட பதவி அடைகிறவரை
ஆசிரியர் பதவியைவிட மாட்டேன் என அவரும் அடம்
பிடிப்பதால் அவர் இன் னும் பல ஆண் டுகள்
ஆசிரியராக இருக்கக்கூடும் .

இது பெருமையா? இளம் தலைமுறையினர் ஒருவரின்


வாய் ப்பை பறித்து கொண் டு, இன் னும் அந்த ஆசிரியர்
பதவியை தக்க வைத்து கொண் டிருப்பதில் என் ன
பெருமை உள்ளது. சொந்தமாய் பத்திரிகை தொடங் கி
ஆசிரியராக இருந்த பிற பத்திரிகையாளர்கள் கூட, ஒரு
கட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு வாய் ப்பளிக்க
தவறியதே இல் லை. இதற்கு பல உதாரணங் களை
சொல் லலாம் .

சம் பந்தப்பட்டோர் பெயரை சொன் னால்


கி.வீரமணிக்கு வலிக்கும் . காரணம் - அவர்கள்
பார்ப்பனர்கள் என் பதால் . ஆனால் கி.வீரமணி, தம்
விஷயத்தில் அந்த சமூகநீ தியை கையாளவே இல் லை.
பெண் களை தங் கள் பத்திரிகைக்கு ஆசிரியராக
நியமித்து, பெண் களை பெருமைப்படுத்தி இருக்கலாம்
- கி.வீரமணி. தமிழில் இந்தியா டூடேவை தவிர, வேறு
எதிலும் பெண் கள் ஆசிரியராக இருந்ததில் லை.

பெண் களுக்காக நடத்தப்படும் பத்திரிகையில்


மட்டுமே பெண் களை ஆசிரியராக நியமிக்கிறார்கள் .
பெண் களை ஆசிரியராக நியமிப்பதன் மூலம் ,
பெண் களின் பிரச்சனை இன் னும் விரிவாக பேசப்படும் .
இப்போது அவ் விதமாக விடுதலை செயல் படுகிறதா?
இல் லையே. பாலியல் வன் கொடுமைகளையும் மதம்
பார்த்து விமர்சிக்கிற முட்டாள்தனம் தானே -
கி.வீரமணி ஆசிரியராக உள்ள விடுதலையில்
அரங் கேறுகிறது.

ஒரு பெண் ஆசிரியராக இருக்கும் போது, மகளிர்


பிரச்சனையை சாதி மதம் பார்த்தா, எந்தவொரு
அநீ தியையும் கண் டிக்க போகிறார். நிச்சயம் மாட்டார்.
ஆனாலும் , அதே நேரம் தி.க.விலுள்ள பெண் களை
ஆசிரியராக நியமித்தால் கி.வீரமணியிடம்
காணப்படும் அந்த புரட்டே, பெண் ஆசிரியரிடமும்
வெளிப்படும் . மீடு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட
பெண் களை பற்றி செய் தி போடாத ஒரே பத்திரிகை
விடுதலை தான் .

அதனால் விடுதலை பத்திரிகைக்கு ஆசிரியர்


பொறுப்பேற்க்க, திராவிடர் கழகத்தில் இல் லாத
உண் மையான பகுத்தறிவாதியை தான் ஆசிரியராக
நியமிக்க வேண் டும் - இல் லையென் றால் பகுத்தறிவு
பத்திரிகை என் று சொல் லி கொள்வதில் எந்த
பெருமையுமிராது.

தினத்தந்தியில் படத் தொடராக வரும் சிந்துபாத்,


கிட்டத்தட்ட விடுதலைக்கு கி.வீரமணி ஆசிரியராக
ஆவதற்கு முன் பிருந்து வருகிறது. 60 ஆண் டுகளாக
வருகிற தொடர் என் பது மட்டும் பெருமையா... அந்த
தொடரால் பயனுறு கருத்துகள் உள்ளதா? இல் லையே.
அதே கதை தான் ஒரு பத்திரிகைக்கு நானே 58
ஆண் டுகளாக ஆசிரியராக உள் ளேன் என் று
பெருமையடித்து கொள்வதிலும் உள்ளது.

நேர்மையான பகுத்தறிவை வெளிப்படுத்தும்


விதமாகவா, அந்த பத்திரிகை உள்ளது. "குண் டு
வைப்பவனை மதம் பார்த்து விமர்சிக்கிற கேடு
கெட்டத்தன் மையை தான் கொண் டுள்ளது. தள்ளாத
வயதில் ஆசிரியர் என பெயர் போட்டு கொள்வதும் ,
எதுவுமே செய் ய முடியாத 72 வயதில் ஒருவன்
ஒருத்தியை மணந்து கொண் டதும் ஒரே மாதிரியான
நிகழ்வு தான் .
ஒரு பொறுப்பில் இருந்தால் - அதை முழுமையாக
செய் ய முடிகிற உடல் ஆரோக்கியம் இருக்கிறவரை
தான் , அதை செய் ய வேண் டும் . அரசு, ஏன் ஓய் வு
பெறுகிற வயது என் ற ஒன் றை ஊழியர்களுக்கு
வைத்துள்ளது. சென் ற மே மாதம் (2020) கொரோனா
காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமை மற்றும் காலியாகும்
அரசுப் பணியிடங் களை நிரப்ப உடனடியாக அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகளை நடத்த
முடியாத நிலை காரணமாக அரசு ஊழியர்கள் ஓய் வு
பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தியபோது -
கி.வீரமணி என் ன சொன் னார் என
பார்த்தோமேயானால் , "தனக்கொரு நீ தி, பிறருக்கொரு
நீ தி" என பேசுகிற கி.வீரமணியின் அற்பப்புத்தி
விளங் கும் .

“வேலைக்காக இளைஞர்கள் காத்திருக்கும் வேளையில்


ஊழியர்களின் ஓய் வு வயதை உயர்த்துவதா?” -
கி.வீரமணி கண் டனம் !" என் கிற தலைப்பில் வந்த
செய் தியை பார்ப்போம் . "தமிழ்நாடு அரசின் ஓய் வு
பெறும் அரசு ஊழியரின் வயதை 58லிருந்து, 59 ஆக
ஓராண் டு கூடுதலாக நீ ட்டித்து அரசு ஆணை
பிறப்பித்து, அதற்கேற்ப அரசின் அடிப்படை
விதிமுறைகளையும் விரைவில் திருத்திட
முனையவிருப்பதாகவும் செய் திகள் வந்திருப்பது,
மிகவும் அதிர்ச்சிக்கும் , வேதனைக்கும் உரியது.

திராவிடர் கழகம் இந்த முடிவினை வன் மையாகக்


கண் டிக்கிறது. அரசுப்பணி கிடைக்கும் என் று
எதிர்பார்த்து, அந்த வாய் ப்பு கிடைக்காது வேதனையில்
வெந்து கொண் டிருக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
இளைஞர்கள் எண் ணத்தில் , வாய் ப்பில் மண் ணைப்
போட்ட மாபெரும் தவறான முடிவு ஆகும் இது!
பல ஆண் டுகளாக வேலைவாய் ப்பு நிலையங் களில்
பதிவு செய் து காத்திருந்தவர்கள் , இப்போது
இதன் மூலம் ‘இலவு காத்த கிளிகளாக’ ஆன பரிதாபம் !
மிகப்பெரிய தவறான முடிவு இது!" என கி.வீரமணி
பேசுகிற சமூகநீ தி - அவர் பதவிக்கு என் று வரும் போது -
இல் லாமல் போகிறதே. விடுதலை பத்திரிகைக்கு
ஆசிரியராக எத்தனை பேர் காத்திருப்பார்கள் .

அவர்களின் கனவு கி.வீரமணியின் பேராசை மூலம் ,


"இலவு காத்த கிளிகளாக' ஆகவில் லையா. வரும்
புத்தாண் டிலாவது - இளம் தலைமுறையை சேர்ந்த
ஒருவரை ஆசிரியர் பணியில் நியமித்து கி.வீரமணி
சமூகநீ தியை காப்பாற்ற வேண் டும் . இனி போலி
பகுத்தறிவின் காரணமாக, கி.வீரமணி ஆசிரியர்
பணியில் இருக்கவே லாயக்கற்றவர் என் கிற
கருத்தையும் , காரணத்தையும் ஆதாரத்துடனேயே
பார்ப்போம் .

விடுதலை ஆசிரியராக 50 ஆண் டுகள் என கி.வீரமணி


காலம் தள்ளியதை கொண் டாடிய 2012ம் ஆண் டு வந்த
ஒரு செய் தியை சுட்டிக்காட்டி, விடுதலை
பத்திரிகையின் பகுத்தறிவு எவ் வளவு
வெட்கக்கேடானதாக உள்ளது என அறிய தருகிறோம் .
"செய் தியும் சிந்தனையும் " என் கிற தலைப்பில் , 09-05-
2012 நாள் விடுதலையில் "தினை அறுத்தவன் !" என் கிற
தலைப்பில் ஒரு துணுக்கு செய் தி வந்திருந்தது.
வாசியுங் கள் .

வாசித்த பிறகு, பகுத்தறிவு பேசுகிற


இவர்களுக்கெல் லாம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை
பற்றி பேசுகிற யோக்கியதை தான் உள்ளதா என் கிற
கேள்வி, இயல் பாகவே எழும் .
"இலங் கையில் திருக்கேஸ் வரம் கோவில் பகுதியில் 1500
கிலோ எடையுள்ள புத்தர் சிலை வைக்கப்படுகிறது."
என் று வந்த செய் திக்கு கி.வீரமணியின் பத்திரிகை
விடுதலை இவ் விதமாக சிந்தித்து தம் கருத்தை
வெளியிட்டுள்ளது.

"இந்தியாவில் எத்தனைப் புத்தர் சிலைகளை மாற்றி


இந்துக் கடவுள்களை நிர்மாணித்தார்கள் - தினை
விதைத்தவன் தினை அறுப்பான் என் று
வைத்துக்கொள்ள வேண் டியதுதானே!" விடுதலை
கூறியதை தான் அன் றைக்கு தி.க.வினரால்
விமர்சிக்கப்படும் பாபர் மசூதி இடிப்பாளர்களும்
கூறினார்கள் , "எத்தனை கோவில் களை அவர்கள்
இடித்தார்கள் " என் று.

"தினை விதைத்தவன் தினை அறுப்பான் " என


கோவிலை இடித்து புத்தர் சிலை வைப்பதற்கு அசிங் க
நியாயம் பேசுபவர்கள் எவ் வளவு கேவலமான
பகுத்தறிவாதியாக இருப்பார்கள் , எவ் வளவு
கேவலமான பத்திரிகை ஆசிரியராக இருப்பார்கள் .
பகுத்தறிவாதியாக இருப்பவன் , "ஒரு மதத்தின்
வழிபாட்டுத்தலத்தை இடிப்பது சரி என் றும் ,
இன் னொரு மத வழிபாட்டுத்தலத்தை இடிப்பது தவறு
என் றெல் லாம் சொல் வானா?

தன் னை பகுத்தறிவாதி என் றோ, தங் கள்


பத்திரிகையை பகுத்தறிவு பத்திரிகை என சொல் லவும்
இவர்களுக்கு யோக்கியதை உள்ளதா? மதவாதியிடமே
காணக்கூடிய பழிக்கு பழி உணர்ச்சி பகுத்தறிவாதி என
சொல் லி கொள் கிறவர்களிடம் இருக்கலாமா?
இருந்தால் அவன் பகுத்தறிவாதியா?

இலங் கை தேவாலயத்தில் குண் டு வைத்து பல நூறு


பேர்களை கொன் ற தீவிரவாதிக்கும் , அதே
இலங் கையில் கோவிலை இடித்து புத்தர் சிலை
வைப்பதை நியாயப்படுத்தி "தினை விதைத்தவன்
தினை அறுப்பான் " என கூறும் கி.வீரமணிக்கும் என் ன
வித்தியாசமுள்ளது. “கண் ணுக்கு கண் என் றால்
உலகமே குருடாகி விடும் ” என் ற மகாத்மா
காந்தியடிகளின் வரிகளை அறிவுக்குருடர்களான
தி.க.வினர் வாசிக்கவே இல் லை போலும் .

என் ன செய் வது. ஈவெராமசாமி பெரியார் கூறியதை


தவிர வேறு எதனையும் வாசிக்க மாட்டோம் என தம்
புத்திக்கு கடிவாளம் மாட்டி கொண் ட மூடர்களாயிற்றே
இவர்கள் .
இத்தகைய வன் மமான கருத்துகளை வெளியிடுவதை
தவிர்க்காத கி.வீரமணி, 58 ஆண் டுகாலம் ஒரு
பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன் என சொல் லி
கொள்வதில் என் ன பெருமை உள்ளது.
9 - சந்தி சிரிக்கும் தி.க.வினரின்
பகுத்தறிவு.
தி.க.வினரின் விடுதலை பத்திரிகையின் 86ம் ஆண் டு
பிறந்த நாளை (01-6-20) முன் னிட்டு நாம் எழுதிய
கட்டுரை இது. 86 ஆண் டுகள் பத்திரிகை நடத்தி என் ன
புரியோஜனம் . தி.க.வினரிடம் ஊடக தர்மம் என் பது
கடுகளவு கூட இல் லையே என் பதை எடுத்தியம் பும்
வகையில் எழுதியது. "ஆண் டொன் று போனால்
வயதொன் று போகும் " என் பார்கள் .

அது போல் , ஆண் டொன் று கூடினால் , அறிவொன் றும்


-தி.க.வினருக்கு கூடினால் அருமையாக தானிருக்கும் .
இனி, விடுதலை நாளிதழின் பிறந்த நாளுக்கு நாம் தந்த
பரிசு கட்டுரை... "சமீபத்தில் காங் கிரஸிலிருந்து விலகி,
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர் ஜோதிர்
ஆதித்யராவ் சிந்தியா. அவரை பற்றி மானமிகு
கி.வீரமணி ஆசிரியராக உள்ள விடுதலை (14-03-20)
ஞாயிறு மலரில் , "கிறிஸ் துமஸ் பரிசு!" என் கிற
தலைப்பில் ஒரு செய் தி
வெளியிடப்பட்டிருந்தது.

நாம் பொதுவாக தி.க.வினரை, "அவர்கள் செய் தி


வெளியிடுகிற யோக்கியதையை வைத்து அவர்களை
பொறுக்கி என் போம் . சற்று கடுமையான,
அநாகரீகமான வார்த்தை தான் என் றபோதும் ,
அதைவிட்டால் , அவர்களின் செயலை சுட்டிக்காட்ட
வேறு வார்த்தை இல் லையே... பாலியல்
வன் கொடுமையிலிருந்து கலவர நிகழ்வு வரை
யாவற்றையும் மத ரீதியாக பிரித்து பிரித்து பார்த்து
செய் தியை பொறுக்கி, பொறுக்கி எடுத்து
போட்டு பழக்கப்பட்டவர்களை, வேறு எங் ஙனம்
அழைப்பது
அந்த வகையில் தி.க.வினரின் புதிய பொறுக்கித்தன
செய் தி இது. "2001ம் ஆண் டு ஜோதிர் ஆதித்யராவ்
சிந்தியா, தம் தந்தை மாதவ் ராவ் சிந்தியா 2001-ம்
ஆண் டு நடந்த விமான விபத்தில் பலியானதை
தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர். கிட்டத்தட்ட 19
ஆண் டு காலம் காங் கிரஸிலிருந்துவிட்டு, சில
தினங் களுக்கு முன் தான் பா.ஜ.க.வில்
இணைந்துள்ளார்.

தி.க.வினருக்கு காங் கிரஸில் ஜோதிர் ஆதித்யராவ்


சிந்தியா, 19 ஆண் டு காலம் இருந்தபோது, குற்றமாக
தெரியாத ஒரு விஷயம் - பா.ஜ.க.வில் சேர்ந்த
மறுதினமே "மாபெரும் குற்றமாக" தெரிந்துள்ளது.
பா.ஜ.க.வில் சேர்ந்ததும் , ஒரு பழைய செய் தியை தூசி
தட்டி பொறுக்கி எடுத்து விடுதலையில்
பிரசுரித்துள்ளார்கள் .

இதனால் தான் தி.க.வினரை, "அயோக்கியர்கள் என் று


மட்டுமல் லாமல் அறிவுக்குன் றியவர்கள் " எனவும்
கூறுகிறோம் . இனி தி.க.வினரின் விடுதலை
பத்திரிகையில் , "கிறிஸ் துமஸ் பரிசு!" என் கிற
தலைப்பில் வந்த செய் தியை பார்ப்போம் .

"நாடே பெரும் இன் னலில் இருந்த போதும்


கோடிக்கணக்கான பரிசுப்பொருட்களை பிரிட்டன்
மன் னருக்கு கிறிஸ் துமஸ் பரிசாக
அள்ளிக்கொடுத்தவர் தான் இன் றைய ஜோதிர்
ஆதித்யராவ் சிந்தியாவின் தாத்தா. சுதந்திரப்
போராட்டம் உக்கிரமாக நடந்து கொண் டு இருந்த
காலகட்டத்தில் கூட இங் கிலாந்திலிருந்து அன் றே பல
கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை கப்பலில் வரவ
ழைத்து திருமணம் நடத்தி காட்டியவர்களின் வம் சா
வளிதான் இந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
இவரது 4 ஆம் தலைமுறை தாத்தா மகாராஜா சிந்தியா
பிரிட்டீஸ் ஆர்மி மற்றும் கப்பல் படைக்காக அப்போதே
ஆம் புலன் ஸ் களை பரிசாக தந்துள்ளார். இது
தொடர்பாக 'தெ மெயில் ' அன் றைய பொழுதில்
வெளியிட்ட செய் தியில் குவா லியர் மகாராஜா ஜிஜா
சிந்தியா லண் டன் சென் று மன் னரைச் சந்தித்தார்.

அப்போது அவர் 41 ஆம் புலன் ஸ் கார்கள் , மன் னரின்


பயன் பாட்டிற்கான சிறப்பு சரக்கு வாகனம் 5,
வாகனங் களைப் பழுதுபார்க்க பொருட்களை
ஏற்றிச்செல் லும் வாகனம் 5 மற்றும் 10 அதிநவீன
மோட்டார் சைக்கிள் அரண் மனையில் 'தந்த' வேலைப்
பாடமைந்த உள்வாசல் கேட்டுகள் .

தங் கப் பூண் பூட்டப்பட்ட சாரட்வண் டிகள் .


அரண் மனைப் பெண் கள் பயன் படுத்தும் தங் க
பாத்திரங் கள் மற்றும் விலை உயர்ந்த
உபயோகப்பொருட்கள் என பலவற்றை
அள்ளித்தந்தார். இந்த நிகழ்வின் போது ராணுவ மேஜர்
ஜெனரல் சர் டேவின் பார் உள்ளிட்ட பல பிரமுகர்கள்
கலந்து கொண் டனர். இந்த நிகழ்விற்கான செலவு
முழுவதையுமே மகாராஜாவே ஏற்றுக்கொண் டார்.

இந்த நிகழ்ச்சிக்கான செலவு மட்டுமே அன் றைய


இந்திய ரூபாய் மதிப்பில் 23 லட்சம் ஆகும் .
அதுமட்டுமல் லாமல் இங் கிலாந்து தேசிய வளர்ச்சி
நிதிக்கு 10000 பவுண் ட் (இந்திய மதிப்பில் 9லட்சம் )
வாகனப் பராமரிப்பிற்கு என் று 15000 பவுண் ட் (இந்திய
மதிப்பில் 14 லட்சம் ) என வாரி வழங் கியுள்ளார்.

அந்த ஆண் டு காந்தி இந்தியாவிற்கு வந்த ஆண் டு


ஆகும் , அதே காலகட்டத்தில் வட இந்தியாவில்
மழையின் மையால் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட
காலம் என் று India: Drought - Bulletin no.1, என் ற ஆவணம்
குறிப்பிடுகிறது" என் கிறது விடுதலை. இந்த செய் தியை
தி.க.வினர், இந்த சமயத்தில் எந்த நோக்கத்திற்காக
வெளியிட்டிருக்கக்கூடும் .

பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்யராவ்


சிந்தியாவின் மூதாதையரின் யோக்கியதையை பாரீர்
என் கிற நோக்கத்தில் வெளியிட்டிருக்கக்கூடும் . இதே
யோக்கியதையுடன் தானே காங் கிரஸில்
இருக்கும் போதும் , அவர்கள் இருந்தனர். அப்போது அது
விடுதலையில் குறிப்பிட்டு சொல் ல வேண் டிய
செய் தியாக தெரியவில் லையா? ஏன் தெரியவில் லை.

யோசிக்க முடியாத அளவு மூளை பழுதுபட்டு, எதையும்


பார்க்க முடியாத அளவு கண் ணும் பழுதடைந்து,
இப்போது தான் மூளையிலிருந்து கண் கள்வரை
அனைத்தின் பழுதையும் தி.க.வினர் சரி செய் தார்களா?
ஒருவன் காங் கிரஸிலிருக்கும் போது குற்றமாக
தெரியாதது,
பா.ஜ.க.வில் சேர்ந்த பிறகே குற்றமாக தெரிகிறது
என் றால் "அது ஜோதிர் ஆதித்யராவ் சிந்தியாவின்
குற்றமல் ல... ஈரோட்டு கண் ணாடி
அணிந்திருப்பவர்களின் பழுதடைந்த
மூளையின் குற்றம் .

ஒரு வேளை, ஜோதிர் ஆதித்யராவ் சிந்தியா


காங் கிரஸிலேயை இருந்திருந்தா ல் - இப்படியொரு
கட்டுரை தி.க.வினரின் பத்திரிகையில் வராமலே
போய் இருக்கலாம் . தி.க.வினரின் யோக்கியதையை
தெரிந்தவர்கள் சொல் வார்கள் , தி.க.வினரின்
எதிரிகளாக இருக்கிறவரை தான் - அவர்களை பற்றிய
குற்றச் செய் தி விடுதலையில் வரும் .
நண் பராகிவிட்டால் , அவர்களை பற்றிய செய் தி வரவே
வராது.
மூளைச்சலவை செய் யப்பட்டதால் ஏற்பட்ட விளைவு
இது. அதே நேரம் , "ஜோதிர் ஆதித்யராவ் சிந்தியா
மூதாதையர் குறித்த வரலாற்று நிகழ்வை அறிய
தந்தமைக்கு விடுதலைக்கு நன் றி சொல் லலாம் .
தேடினாலும் பல நேரங் களில் இம் மாதிரியான
வரலாற்று குறிப்புகளை கண் டடைய முடியாது.
பின் னால் வேறொரு கட்டுரை எழுத, இந்த தகவல் கள்
நமக்கு மட்டுமல் ல - இதை வாசிக்கிற அனேக பேருக்கு
உதவலாம் .

விடுதலை பத்திரிகையின் மூலம் "குவாலியர் அரச


குடும் பம் வெள் ளைக்காரனை நக்கி பிழைத்தது"
என் கிற தகவலை தெரிந்து கொள் கிறோம் . ஆனால்
அதை சொல் லக்கூடிய தி.க.வினரின் யோக்கியதை
எப்படிப்பட்டது. தி.க.வினரின் யோக்கியதை என் ன?
வ.உ.சிதம் பரம் பிள் ளையை போல்
செக்கிழுத்தார்களா... திருப்பூர் குமரனை போல்
தடியடிபட்டு செத்தார்களா...

பகத்சிங் கை போல் தூக்கில் தொங் கினார்களா


அல் லது ஜாலியன் வாலாபாக்கில் வெள் ளைக்காரனால்
கொல் லப்பட்ட நூற்றுக்கணக்கான பேரில் இவர்களும்
சிலரா? எதிலுமே இவர்கள் கிடையாது. ஜோதிர்
ஆதித்யராவ் சிந்தியாவின் தாத்தாவை போல்
இவர்களும் இங் கே வெள் ளைக்காரனுக்கு உருவிவிட்டு
கொண் டிருந்தார்கள் .

வெள் ளைக்காரன் காலை நக்கி பிழைப்பதை


வெட்கக்கேடாக கருதாமல் பாக்கியமாய் கருதி
-ஈவெராமசாமி பெரியார் கூறியதை
கேட்டோமேயானால் , "தி.க.வினரை அயோக்கியர்கள்
மட்டுமல் ல... அறிவுக்குன் றியவர்கள் " எனவும் நாம் ஏன்
சொல் கிறோம் என் பது விளங் கும் .
“வெள் ளைக்காரன் காலை நக்கியவர்கள் என் று நீ ங் கள்
எங் களை கேவலமாகச் சொல் லலாம் . பார்ப்பான்
காலை விட வெள் ளைக்காரன் கால் சுத்தமானது. அது
சாக்ஸ் போட்ட கால் -சுத்தமாக இருக்கும் . இதை
நக்குவதைவிட அதை நக்குவது என் பது நல் லது என் று
பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங் கி அடித்து
பதில் சொன் னார்.” (வீரமணி, மொழியால் தமிழர்,
இனத்தால் திராவிடர். தி.மு.க வெளியீடு.பக்கம் 65)

ஆளுவோருக்கு விசுவாசமாக எடுபிடி செய் கிற


வேலையை காலங் காலமாக எவனாவது செய் து
கொண் டு தான் இருக்கிறான் . இதில் ஈவெராமசாமி
பெரியார் என் ன? ஜோதிர் ஆதித்யராவ் சிந்தியா
தாத்தா என் ன? எல் லாம் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள் தான் . இருவருக்கும் இடையே என் ன பெரிய
வித்தியாசம் என் றால் குவாலியர் அரச குடும் பம்
வெள் ளைக்காரனுக்கே கொடுத்தது.

இவர்களோ வெள் ளைக்காரனிடம் பொறுக்கி தின் று


இருக்கிறார்கள் . அதைகூட நாம் சொல் லவில் லை,
"வெள் ளைக்காரன் காலை நக்கியவர்கள் என் று நீ ங் கள்
எங் களை கேவலமாகச் சொல் லலாம் ." என அவர்கள்
தான் தங் களின் யோக்கியதையை பற்றி
பெருமையாய் கூறி கொண் டிருக்கிறார்கள் .

ஆட்சியாளனுக்கு கழுவி விடுகிற வேலையை


சாமானியன் செய் யலாம் , "பாழாய் போன வயிற்று
பிழைப்புக்காக" அதையே இனமான,
சுயமரியாதைகாரர்கள் என சொல் லி கொள் கிற
பகுத்தறிவாதிகளாம் மானமிகுகள் செய் யலாமா? இது
எல் லாவற்றையும் விட, ஜோதிர் ஆதித்யராவ்
சிந்தியாவை இவர்கள் குற்றம் சாட்டும் போது,
"மல் லாந்து படுத்தல் லவா எச்சிலை துப்புகிறார்கள் ".
10 - திருடனிடம் பாடம் படித்த
திராவிடன் .

தமிழக அரசு, இரண் டு விதமான அறிவிப்பினை சில


தினங் களுக்கு முன் வெளியிட்டிருந்தன. ஒன் று, 60
வயது நிறைந்த ஓய் வு பெற்ற கிராம கோவில்
பூசாரிகளுக்கு வழங் கப்பட்டு வரும் ஓய் வூதியத்தை
ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக
(அ.தி.மு.க) அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இரண் டாவதாக, ஜெருசலேத்திற்கு புனித பயணம்


செல் லும் கிறித்தவர்களுக்கு, அரசு வழங் கும் நிதி ரூ.
20,000லிருந்து ரூ. 37,000 ஆக உயர்த்தப்படும் என் று
முதல் வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்
மூலம் 600 கிறித்தவர்கள் இந்த பலனை அனுபவிப்பர்.
இவ் வாறாக இரண் டு அறிவிப்பினை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது.

இந்த இரண் டு அறிவிப்பினையும் பார்த்த


மூளைச்சலவை செய் யப்பட்ட ஈரோட்டு கண் ணாடி
அணிந்த தி.க.வினர் என் ன செய் தார்கள் என் றால் , ரூ.
20,000லிருந்து ரூ. 37,000 ஆக உயர்த்தப்பட்ட
கிறித்தவர்களுக்கான செலவை மறைத்துவிட்டு,
வயதான பூசாரிகளுக்கு தரப்படும் ஓய் வூதிய தொகை
செய் தியை மட்டும் பொறுக்கி எடுத்து, 23-12-20 நாள்
விடுதலை பத்திரிகையில் , "செய் தியும் , சிந்தனையும் "
பகுதியில் . "படியளப்பான் யார்?" என் கிற தலைப்பில் ,
தன் பகுத்தறிவை இவ் வாறு காட்டி உள்ளனர்.

"கிராம கோவில் பூசாரிகளின் ஓய் வூதியம் ரூபாய்


மூவாயிரமாக உயர்வு: - அரசு அறிவிப்பு" என
செய் தியிட்டு,
"கடவுளா படியளப்பான் ? அரசுதான் செய் யவேண் டும் .
கடவுளை மற, மனிதனை நினை!" என தம் கருத்தாக
வெளியிட்டுள்ளனர். வேறொரு நாளிதழில் , ஒரே நாளில்
- இரு வேறு பக்கத்தில் வந்த இரு வேறு செய் திகளே
அவை. அரசு - கடவுள் நம் பிக்கையாளர்களுக்கு செலவு
செய் யக்கூடிய தொகை, மொத்தத்தில்
வீணடிக்கக்கூடிய ஒன் றாக, ஒரு பகுத்தறிவாதிக்கு
தெரிவது இயற்கையே.

அந்த எண் ணத்தில் தவறுமில் லை. ஆனால் கிறித்தவ


நம் பிக்கையாளர்களுக்கு இருபதாயிரத்திலிருந்து
முப்பத்தி ஏழாயிரம் என் கிற அளவுக்கு ஜெருசலத்திற்கு
அனுப்ப செலவு செய் யக்கூடிய தொகை
வீணடிக்கக்கூடியதாக தெரியாமல் , அது பற்றி ஒரு
செய் தியும் போடாமல் , அந்த விஷயத்தில்
பகுத்தறிவையும் காட்ட மறந்தவனாய் - வயசான ஏழை
பூசாரிக்கு கொடுக்கிற ஓய் வூதியம் மட்டும் - அவன்
கண் ணை உறுத்துகிறது என் றால் ,
கி.வீரமணியிலிருந்து அனைத்து தி.க.வினரும் - தங் கள்
ஈரோட்டு கண் ணாடியை மாற்ற வேண் டாமா? பழுது
பார்க்க வேண் டாமா?

ஓய் வூதியம் வாங் கும் வயதான ஏழை பூசாரியிடம்


பகுத்தறிவை காட்டிய ஈரோட்டு கண் ணாடிக்காரர்கள் ,
கிறித்தவர்களிடம் பகுத்தறிவை எப்படி காட்டியிருக்க
வேண் டும் . "ஜெருசலம் செல் ல இயேசுவா பிளேன்
டிக்கட் எடுத்து தந்தார், தமிழக அரசு தானே எடுத்து
தந்தது.. கடவுளை மற, மனிதனை நினை..."
என் றல் லவா சொல் லி இருக்க வேண் டும் . ஆனால்
கேட்கவில் லை.

ஆக இது தான் தி.க.வினர் பகுத்தறிவை


வெளிப்படுத்தும் யோக்கியதை. இந்த விஷயத்தில் கூட
ஈரோட்டு கண் ணாடிகாரர்களின் போலி பகுத்தறிவை
மன் னித்துவிட்டுவிடலாம் . ஆனால் ,
பெண் களுக்கெதிரான பாலியல் வன் கொடுமைகளை
பற்றி பேசுகிறபோது கூட, மதம் பார்க்கிற தி.க.வினரின்
அயோக்கியதனமான போலி பகுத்தறிவை
என் னவென் று சொல் வது.

"கோட்டயம் நகரில் 19வயது கன் னியாஸ் திரி அபயா, 27


மார்ச் 1992 அன் று தான் தங் கியிருந்த கான் வென் ட்
ஹாஸ் டலின் கிணற்றில் பிணமாகக் கிடந்தார். இந்த
கன் னியாஸ் திரி அபயா கொலை வழக்கில் , 28
ஆண் டுகளுக்கு பிறகு குற்றவாளிகளான
பாதிரியாருக்கும் , கன் னியாஸ் திரிக்கும் , சில
தினங் களுக்கு முன் - ஆயுள் தண் டனை
வழங் கப்பட்டதாக பல் வேறு பத்திரிகைகளில் வந்த ஒரு
செய் தி கி.வீரமணி ஆசிரியராக உள்ள விடுதலையில்
மட்டும் பிரசுரிக்கபடவில் லையே. ஏன் ?

பேராயர் எஸ் ரா.சற்குணத்திடம் 50,000 ரூபாய்


நன் கொடை பெற்ற விசுவாசத்தாலா. விக்கிபீடியாவில் ,
"கன் னியாஸ் திரி அபயா கொலை வழக்கு பற்றி தனி
பக்கமே உள்ளது. ஆனால் கி.வீரமணியின் பகுத்தறிவு
பத்திரிகையில் ஒரு வரி செய் தியாககூட இல் லை. இது
தான் பகுத்தறிவு பத்திரிகை என சொல் லி கொள் கிற
தி.க.வினரின் மற்றும் விடுதலையின்
அயோக்கியதனமான மறுபக்கம் .

தமிழக பத்திரிகைகளிலேயே இந்த செய் தியை


வெளியிடாத ஒரே பத்திரிகை, மதவாதிகளின்
முகத்திரையை கிழிப்பதாக சொல் லி கொள்ளும்
விடுதலை மட்டுமே. ஏழை பூசாரிக்கு அரசு, 2,000 ரூபாய்
கூடுதலாக கொடுத்ததற்கு, பகுத்தறிவை காட்ட
புறப்பட்டவன் அபலை அபயா விஷயத்தில் , தானொரு
பகுத்தறிவாதி என் பதையே மறந்துவிட்டான் .
சிறுபான் மை சமூகம் என் றால் , இவர்களின் பகுத்தறிவு
- இவர்களின் மூளையிலிருந்து விடுப்பு எடுத்து
கொள்ளும் போலும் . இவர்களின் பகுத்தறிவு
யோக்கியதையால் வேறே எவரொருவரின்
முகத்திரையும் கிழிகிறதோ இல் லையோ, இவர்களின்
முகத்திரை தான் நன் றாக கிழிகிறது என் பதை
கன் னியாஸ் திரி அபயா கொலை வழக்கில் பார்க்க
முடிகிறது. ஈரோட்டு கண் ணாடிக்காரர்களுக்கு
படுகொலையான அபயா பற்றி எடுத்து சொல் கிறோம் .

பகுத்தறிவை காட்ட வேண் டுமா, வேண் டாமா என


அவர்களே முடிவு செய் து கொள்ளட்டும் .
இம் மாதிரியான சமயங் களில் மௌனமாக இருப்பது
எவ் வளவு பெரிய அயோக்கியதனம் என் பதையும்
அவர்கள் உணர வேண் டும் . "கோட்டயம் நகரில்
19வயது கன் னியாஸ் திரி அபயா, 27 மார்ச் 1992 அன் று
தான் தங் கியிருந்த கான் வென் ட் ஹாஸ் டலின்
கிணற்றில் பிணமாகக் கிடந்தார்.

பாதிரியார்களுக்கும் செபி என் கிற கன் னியாஸ் திரி


கள்ளத்தனமான உறவு இருந்துள்ளது. இதை ஒரு முறை
கன் னியாஸ் திரி அபயா நேரில் பார்த்து விட்டார்.
தங் களின் தகாத உறவை அபயா வெளியே கூறி
விடுவார் என் று பயந்து போன பாதிரியார்கள் ,
கன் னியாஸ் திரி அபாயவை கான் வென் ட் வளாகத்தில்
உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய் துள்ளனர்.

கொலை நடந்து 16 ஆண் டுகளுக்கு பிறகு தான் ,


அதாவது - 2008 ஆம் ஆண் டு நவம் பர் மாதம் தான்
மூன் று படுகொலையாளிகளையும் கைது செய் ய
முடிந்தது. தங் களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க
கேரள உயர்நீ திமன் றத்தை அணுக , பாதிரியார் ஜோஸ்
புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங் கள்
இல் லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீதும்
வழக்கு நடைபெற்று வந்தது.

கிட்டத்தட்ட 28 ஆண் டுகளாக இந்த வழக்கில் 177


சாட்சியங் கள் விசாரிக்கப்பட்டன. பல் வேறு
திருப்பங் களுடன் நடைபெற்ற இந்த வழக்கில் பல
சாட்சியங் கள் பிறழ் சாட்சியங் களாக மாறினர்.சிலர்
தங் கள் சாட்சியத்தில் உறுதியாக நின் றனர்.
அவர்களில் , அபயாவின் ஆசிரியையான தெரசம் மா
என் பவர் பல மிரட்டல் களை மீறி சி.பி.ஐ நீ திமன் றத்தில்
சாட்சி அளித்தார்.

தெரசம் மா அளித்த சாட்சியத்தில் இரண் டு


பாதிரியார்களும் பல கன் னியாஸ் திரிகளிடத்தில்
தொடர்ந்து சில் மிஷத்தில் ஈடுபட்டதாக புகார்கள்
எழுந்ததாக நீ திமன் றத்தில் கூறினார். அக்கம்
பக்கத்தினர் அளித்த சாட்சியத்தில் , இரண் டு
பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து
கன் னியாஸ் திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென் றதை
பார்த்துள்ளதாக தெரிவித்தனர்.

அதே போல் , கான் வென் டுக்கு திருட வந்து மாட்டிக்


கொண் ட ராஜூ என் பவனும் சாட்சியாக சேர்க்கப்பட்டு
இருந்தான் . நீ திமன் றத்தில் ராஜூ அளித்த
சாட்சியத்தில் இரு பாதிரியார்களும்
கன் னியாஸ் திரிகள் இருந்த பகுதிக்குள் புகுந்ததை
பார்த்ததாக கூறினான் . இந்த வழக்கில் ஆழப்புலா
அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர்
லலிதாம் பா அளித்த சாட்சியும் முக்கியமானதாக
அமைந்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணை சூடு பிடித்தது. இந்த


நிலையில் , இந்த வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு
நீ திமன் ற நீ திபதி சனில் குமார், "பாதிரியார் தாமஸ்
கோட்டூர், கன் னியாஸ் திரி செபி" ஆகியோர்
குற்றவாளிகள் என் று தீர்ப்பளித்து இருவருக்கும் ஆயுள்
தண் டனை வழங் கினார். இது பற்றிய செய் தி 23 மற்றும்
24-12-20 தேதியிட்ட தினசரிகளில் மற்றும்
இணையத்தில் வெளியாயின.

மதவாதிகளின் பாலியல் வன் கொடுமை


கொடூரங் களில் கூட, அதை விமர்சிக்க மதம்
பார்க்கிறார்கள் என் றால் எவ் வளவு பெரிய
அயோக்கியர்களாக இருப்பார்கள் ஈரோட்டு
கண் ணாடிக்காரர்கள் . அவர்களுக்கு இந்த
கன் னியாஸ் திரி அபயா கொலை வழக்கில் ,
குற்றவாளிகள் தண் டனை பெற முக்கிய காரணமாய்
இருந்த அடைக்க ராஜ் என் கிற திருடனின் கதையை
கூறுகிறோம் .

திருடனிடமும் தி.க.வினர் பாடம் படிக்கும் படியான


கதை அது. அடைக்க ராஜ் என் கிற அந்த திருடனின்
சாட்சியம் - இந்த வழக்கில் மிக முக்கியமானதாய்
இருந்தது. வால் மீகி என் ற திருடன் , திருந்தி ராமாயணம்
எழுதினான் எனபதெல் லாம் இதிகாசக்கதைகள் .
இங் கே அடைக்க ராஜ் என் கிற திருடன் பணத்திற்கு
மயங் காமல் , உயிருக்கு அஞ்சாமல் சொன் ன சாட்சியே,
குற்றவாளிகளுக்கு தண் டனை பெற்று தந்தது.

அதை வாசித்து ஈரோட்டு கண் ணாடிக்காரர்கள்


தங் கள் பகுத்தறிவை செம் மைபடுத்தி கொள்ள
வேண் டும் என் பதே நமது அவா. செம் மைபடுத்தி
கொள்வார்களா?
கன் னியாஸ் திரி அபயா கொலை வழக்கில் ஒரு
முக்கிய சாட்சியால் நீ தி நிலைநாட்டபட்டுள்ளது. அந்த
வழக்கின் மகா முக்கிய சாட்சி அடைக்க ராஜூ எனும்
திருடன் . திருடுவது அவன் தொழில் , அப்படி அந்த
மடத்தில் அன் று அதிகாலை திருட சென் றபோதுதான்
ஒரு இளம் பெணை பாதிரியார் தாமஸ் கோட்டூர்
மற்றும் சிலர் அடித்து கொன் று கிணற்றில் போடுவதை
கண் ணால் கண் டான் .

தான் கண் டதை சாட்சியாக சொன் னான் . ஏராளமான


பணம் தந்து அவனின் மனதை மாற்ற முயன் றனர்.
அவன் மசியவில் லை. மிரட்டினர். அவன்
பயப்படவில் லை. அவன் கிறித்தவத்தை சார்ந்தவனாக
இருந்ததால் , பாதிரியார்கள் தண் டிக்கப்பட்டால் ,
கிறித்தவத்தின் பெயர் பாழ்படும் என் றனர்.

"கன் னியாஸ் திரி அபயாவும் கிறித்தவ பெண் தானே.


அவள் மரணத்திற்கு காரணமானவர்கள் தண் டிக்கப்பட
வேண் டாமா" என மட்டுமே நினைத்தான் . இதோ இன் று
அவனின் சாட்சியத்தாலும் குற்றவாளிகள் ஆயுள்
தண் டனை பெற்றுள்ளனர்.

தீர்ப்புக்கு பிறகு அடைக்கராஜ் சொன் னது, "என்


குழந்தைக்கு நீ தி கிடைத்தது. அவளுக்கு (அபயா) நீ தி
வழங் கப்பட வேண் டும் என் று ஏங் கினேன் . அவள்
இப்போது அதைப் பெற்றாள் , நான் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன் . நான் இன் று மகிழ்ச்சியுடன்
குடிப்பேன் "

இந்த திருடனிடம் பாடம் படிக்க வேண் டாமா -


மனசாட்சிபடி வாழ. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு
வழியில் லாமல் திருடி வாழ்ந்தாலும் , பணங் காசுக்கு
ஆசைப்பட்டு நீ தி தவறவில் லை. கோடிக்கணக்கில்
செல் வங் கள் இருந்தபோதும் , சிறுபான் மை
சமூகத்தினர் வீசும் நன் கொடை எனும் எலும் பு
துண் டுக்கு ஆசைப்பட்டு, ஊமைகளாக வாழும்
கி.வீரமணி போன் றோர் பகுத்தறிவாளர்களா?

அரசு ஏழை இந்து பூசாரிகளுக்கு தரும் ஓய் வூதிய பண


விவகாரத்தில் பகுத்தறிவை காட்டியவர்கள் ,
கிறிஸ் தவர்களின் அயல் நாட்டு ஆன் மீக சுற்றுலாவிற்கு
பணத்தை கொட்டி தரும் போது, பகுத்தறிவை காட்ட
மறுத்தால் - அவர்கள் பகுத்தறிவாதிகளா?
அடைக்கராஜ் என் கிற அந்த திருடனை நாம்
சொல் லலாம் மானமிகு திருடன் என. அதற்காக
கி.வீரமணி கோபித்து கொள்ளக்கூடாது. இந்த திருடர்
மானமிகு என் ற வார்த்தைக்கே பெருமை
சேர்த்துவிட்டார் என சொல் லலாம் .
11 - பொய் யும் ஒரு வித
மூளைச்சலவையே.

ஆனந்தவிகடன் .காமில் , "ஏனெனில் அவர் பெரியார்"


என் கிற தலைப்பில் அதன் நிருபர் திருமாவேலன் ,
ஈவெராமசாமி பெரியார் குறித்த சில
பொன் மொழிகளை மற்றும் கருத்துகளை பகிர்ந்து
கொண் டுள்ளார். மூளைச்சலவை செய் யப்பட்டவர்கள்
திராவிடர் கழகத்தில் மட்டுமல் ல - எங் கும் நீ க்கமற
நிறைந்திருக்கிறார்கள் என சுட்டி காட்டுவதே இந்த
பதிவு.

வாசித்த பொன் மொழிகளில் தென் படும் சில


பித்தலாட்டங் களை பார்ப்போம் . ஈவெராமசாமி
பெரியார் கூறியதென திருமாவேலன் முதலில் பகிர்ந்து
கொண் ட பொன் மொழி, "என் அபிப்பிராயத்தை
வெளியிட எனக்கு உரிமை உண் டு. என்
அபிப்பிராயத்தை மறுக்க உங் களுக்கு உரிமை
உண் டு."

இதற்கு திருமாவேலன் கூறும் கருத்து, "இது தான்


பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு
எதிரானவர்களை தன் னைவிட உயர்வாக மதித்தார்."
என் கிறார். உண் மையில் தம் கருத்துக்கு எதிரான
கருத்தாளிகளை ஈவெராமசாமி பெரியார் மதித்தாரா?
இல் லையென் பது தான் உண் மை.

உண் மை - அவ் வாறிருக்க, ''தனது கருத்துக்கு


எதிரானவர்களை தன் னைவிட உயர்வாக மதித்தார்"
என திருமாவேலன் புளுகுகிறார். ஈவெராமசாமி
பெரியாரின் அடிமையாக இருக்கிற ஒருவர்
புளுகவில் லை என் றால் தான் ஆச்சர்யப்பட வேண் டும் .
''தனது கருத்துக்கு எதிரானவர்களை தன் னைவிட
உயர்வாக மதித்தார் ஈவெராமசாமி பெரியார்"
என் பதற்கு திருமாவேலன் ஒரே ஒரு உதாரணம்
காட்டட்டும் .

ஆனால் "ஈவெராமசாமி பெரியார் அவ் வாறானவர்


இல் லை" என் பதற்கு ஆயிரம் உதாரணம் சொல் லலாம் ,
"தனது இயக்கத்தில் சேருபவன் , தனது பகுத்தறிவை,
மனச்சாட்சியை மூட்டைக்கட்டி வைத்துவிட்டே
வரவேண் டும் " என முதலிலேயே எதிர் கருத்துகளுக்கு
தடை போட்டுவிடுகிறார் ஈவெராமசாமி பெரியார்.
இதில் பிறர் கருத்தை உயர்வாக மறுத்தாராம் .

"ஆளுக்காள் கருத்து சொன் னால் இயக்க வேலைகள்


சரிவர செய் யலாகாது" என தன் கருத்துக்கு நியாயம்
பேச முயல் வார். சரி - தொண் டர்களின் கருத்தை
கேட்பதற்கு தலைவரின் கௌரவதி இடம் கொடுக்காது
தான் . இயக்கத்தில் இல் லாதோர் வைக்கிற
எதிர்கருத்துகளை காது கொடுத்து கேட்க வேண் டும்
என ஈவெராமசாமி பெரியார் நினைத்தாரா. நிச்சயம்
இல் லை.

எதிர்கருத்துகளை வைப்பவனை பார்ப்பனர்களிடம்


பொறுக்கி தின் பவன் என சொல் கிற அளவுக்கு தான்
ஈவெராமசாமி பெரியாரின் அறிவிருந்ததே தவிர, தன்
விமர்சனங் களுக்கு நேர்மையாக, பதில் தர வேண் டும்
என் று துளி கூட நினைத்தது இல் லை. ஈவெராமசாமி
பெரியார் எழுதியதென நூற்றுக்கணக்கான நூல் கள்
வந்துள்ளன.

தம் கருத்துகளை விமர்சனம் செய் தவர்களுக்காக, தன்


தரப்பு வாதம் என வந்த நூல் களுக்கு பதில்
தந்துள்ளாரா என் றால் இல் லை என தான் சொல் ல
வேண் டும் . மேலும் , ஈவெராமசாமி பெரியார், தன்
கருத்துக்கு எதிர் கருத்து வைக்கிற எவரையும்
விபீஷணன் என சாடுவது வழக்கம் .
"விபீஷனர்கள் என சாடுவது ஒரு பக்கமென் றால் -
இன் னொரு பக்கம் அதனினும் மிக கேவலமாய் , அந்த
குணம் "சில ‘சாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை"
என் கிறார். இது என் ன பகுத்தறிவு என தெரியவில் லை.
"நீ ங் கள் சொன் ன கருத்துகளில் இவையெல் லாம்
பொய் மைத் தன் மை கொண் டவை, முரண் பாடு
கொண் டவை என தம் மை பற்றி வருகிற
விமர்சனங் களுக்கு பதில் தர துணியாமல் , "சில
சாதிக்காரன் அப்படி தான் பேசுவான் " என சொல் வதா,
யோக்கிய சிந்தனை உள்ள ஒருவனின் செயல் .

"இன் று எனக்குள்ள குறையெல் லாம் , தமிழர்


சமுதாயத்தில் விபீஷணப் பரம் பரை வளர்ந்து
வருவதுதான் . இது தமிழரில் சில ‘சாதிக்கு’ (வகுப்புக்கு)
இயற்கை என் றாலும் இது வருந்தத்தக்கதேயாகும் .
(17.9.1969).

இவ் வாறாக முரண் படுகிற ஈவெராமசாமி பெரியார்


கூறியதில் , "நான் சொல் வதை அப்படியே நம் பாதே,
உன் அறிவு கொண் டு சிந்தி" என் று எப்போதோ ஒரே
ஒரு முறை கூறியதை எடுத்து போடுவது
அயோக்கியதனமின் றி வேறென் ன. ஆனந்தவிகடனில்
திருமாவேலன் இருந்ததால் கேட்கிறோம் .

ஆனந்தவிகடனில் ஈவெராமசாமி பெரியாரின்


முரண் பாடுகளை விமர்சித்து ஒரு கட்டுரை
அனுப்பினால் வெளியிடுவார்களா? அதாவது
திருமாவேலன் பாணியிலேயே சொல் வதென் றால் ,
"ஈவெராமசாமி பெரியாரின் ஆதரவு
கட்டுரைகளைவிட, விமர்சித்து வருகிற கட்டுரைகளை
உயர்வாக மதிக்கப்பட வேண் டும் . ஆனால் இவர்களோ -
ஈவெராமசாமி பெரியார் குறித்து அனுப்புகிற
கட்டுரைகள் - அவரை துதிபாடியே இருக்க வேண் டும்
என விரும் புகிறார்கள் .
விகடன் இணையதளத்திற்கு எத்தனையோ விமர்சனக்
கருத்து அனுப்பி இருக்கிறோம் . ஆனால் இதுவரை ஒரே
ஒரு விமர்சனக் கருத்து கூட வந்ததில் லை. இந்த
யோக்கியதையுடன் தான் இவர்கள் இந்த கட்டுரை
எழுதி உள்ளார்கள் . இயக்கத்தை சாராத ஈவெராமசாமி
பெரியார் அடிமைகளின் எண் ணமே இவ் வாறாக
இருக்கிறபோது, ஈவெராமசாமி பெரியாரா, தம் மீதான
விமர்சனங் களை மதித்திருப்பார்.

அடுத்ததாக ஈவெராமசாமி பெரியார் கூறியதென


திருமாவேலன் பகிர்ந்தது, "மனித ஜீவனிடம் நன் றியை
எதிர்ப்பார்ப்பது அறிவில் லாத தன் மை என் ற பெரியார்
எனக்கு யாரிடமும் நல் ல பெயர் வாங் க வேண் டும்
என் கிற அவசியமில் லை என் றார்."

உண் மையில் ஈவெராமசாமி பெரியார் தான்


செய் ததாக சொல் லும் பொது சேவைக்கு நன் றியை
எதிர்பார்க்கவே இல் லையா? ஈவெராமசாமி பெரியார்
புத்தியில் சிந்திக்கிற கி.வீரமணி, "ஈவெராமசாமி
பெரியாருக்கு நன் றியுடன் இருக்க வேண் டும் " என் பதை
எப்போதும் மேடைக்கு மேடை வலியுறுத்துவதோடு
மட்டுமல் லாமல் , அதை கேட்பவர்களின் மூளையில்
திணிக்கிறார்.

பார்ப்பனரல் லாத உயர் சாதிக்காரர்களால் நீ திக்கட்சி


உருவானதாலோ என் னவோ ஆண் டைப்புத்தி,
திராவிடர் கழகமாக உருமாறிய பிறகும் -
அவர்களைவிட்டு போகவில் லை. "கும் பிடுறேன்
சாமியை இன் னும் எதிர்பார்ப்பதற்கான மறைமுக
அர்த்தம் தான் - எங் களுக்கு நன் றியுடன் இருங் கள் " என
கி.வீரமணி சொல் வது.

ஈவெராமசாமி பெரியார் நன் றியை


எதிர்பார்த்தவரில் லை என் பது பொய் ப் பேச்சு.
"திராவிட மக்களுக்கு அவர்களால்
(ஆதித்திராவிடர்களால் ) ஆக வேண் டியது ஒன் றும்
இல் லை. ஆனாலும் , நாம் எவ் வளவோ செய் தோம் .
அப்படி இருந்தும் "பிராமணர்கள் தேவலை, சாதி
இந்துக்களால் தான் எங் களுக்குதொல் லை என
ஆதித்திராவிடர்கள் கூறுகிறார்கள் . இது நன் றியற்றப்
பேச்சு. - ஈவெராமசாமி பெரியார் (விடுதலை 21-9-1956)

இதன் அர்த்தம் என் ன. "எங் களுக்கு விசுவாசமாய்


இருங் கள் என் பது தானே. ஆனால் ஈவெராமசாமி
பெரியார் எதிர்பார்ப்பது போல் , "ஒடுக்கப்பட்ட மற்றும்
நம் மை போன் ற மிக பிற்படுத்தப்பட்ட மக்களால் அவர்
எதிர்பார்க்கும் நன் றியுடன் இருக்க முடியவில் லை.
காரணம் - எங் கள் ஊரில் , எங் கள் தெருவில் - எந்த
சாதிக்காரனால் எனக்கு கொடுமை நடக்கிறதோ -
அவனை பற்றி தான் நான் பேச முடியும் .

அது ஈவெராமசாமி பெரியாரின் அறிவுக்கு தவறாக


தெரிகிறது. அதனால் நன் றியற்ற பேச்சு என் கிறார்.
திரும் பவும் சொல் கிறோம் , "நன் றி, பிச்சை" என் கிற
வார்த்தைகள் உபயோகிக்கப்படுகிறவரை,
உயர்ந்தவன் , தாழ்ந்தவன் , ஆண் டான் , அடிமை,
தீண் டாமை, விசுவாசம் என் பன இருந்தே தீரும் . இதை
சமூகநீ தி பேசுகிறவர்கள் உணராமல் இருப்பது தான்
வெட்கக்கேடு.

சக மனிதனுக்கு ஒரு உதவி செய் ததேன் என ஓயாமல்


சொல் லி காட்டுவதும் , நன் றி உணர்ச்சி இல் லை
ஏன் பதும் , நன் றியை எதிர்பார்க்கவில் லை என் பதும்
அகம் பாவமான வார்த்தைகள் என தான் சொல் வோம் .
இறுதியாக, "ஈவெராமசாமி பெரியார் பிராமண
துவேஷி அல் ல. சாதிக்கு எதிரானவர். நாயக்க
மன் னர்களை எதிர்த்தார், சொந்த சாதியை எதிர்த்தார்"
என் கிறார் திருமாவேலன் .
ஈவெராமசாமி பெரியார் - தம் நாயக்க சாதியினரை
எதிர்த்தாரா? ஈவெராவாதிகள் சொல் லும் ஏராளமான
பொய் களில் இதுவும் ஒன் று. "சுயமரியாதை இயக்கம்
என பெயர் வைத்து கொண் டு நாயக்கர் சங் கம் தான்
வைத்திருந்தார். ஆரம் ப காலங் களில் இயக்கத்திற்கு
நிதி உதவி தந்தவர்கள் மில் முதலாளிகளாக இருக்கிற
நாயுடுகள் தான் .

அவர்களிடம் நிதி வசூலித்தது ஒரு காலம் என் றால் ,


பின் னாளில் அந்த மில் முதலாளிகளுக்கு
ஈவெராமசாமி பெரியாரே வட்டிக்கு பணம்
கொடுத்தார் என் கிற அறிய தகவலை கி.வீரமணியே
தருகிறார். அதை வேறு கட்டுரைகளில் விலாவாரியாக
எழுதி உள் ளோம் . தனக்கு நிதி உதவி தரும் ஒரு மில்
முதலாளி பற்றி ஈவெராமசாமி பெரியார் கூறுகிறார்.

"திரு.பி.எ.ஜி. அண் டு சன் வெங் கட்டசாமி நாயுடு


அவர்கள் நெற்றியில் பெரிய நாமத்தை
போட்டுக்கொண் டு கொட்டகைக்குள் வரும் போது
நீ ங் கள் எல் லோரும் அவரைப் பார்த்துச் சிரித்தீர்கள் .
அவர்கள் இந்த ஜில் லாவில் ஒரு பெரிய
குடித்தனக்காரரும் , மில்
மானேஜராவார். நமது மகாநாட்டுச் செலவுக்கு
வசூலுக்குப் போனவுடன் என் ன தொகை கேட்டோமோ
அதை யாதொரு பதிலும் சொல் லாமல் ரூ. 250க்கு
கையெழுத்துப் போட்டு
ரூபாயை கொடுத்து விட்டார்கள் . நமது
கொள் கைகளில் அனேக விஷயங் களில் மிகப்
பற்றுகொண் டவர். குடிஅரசு - சொற்பொழிவு - 01.06.1930

நெற்றியில் பெரிய நாமம் போட்டு கொண் டிருக்கிற


ஒரு பெரும் பணக்காரர் எப்படி ஈவெராமசாமி
பெரியாரின் எந்த கொள் கைக்கு ஒத்து போகிற நபராக
இருப்பார். "கடவுள் மறுப்பா... மூடநம் பிக்கை
எதிர்ப்பா... சுயமரியாதை தேடலா..." எதுவுமில் லை.
இவர் ஈவெராமசாமி நாயக்கர்... அவர் வெங் கட்டசாமி
நாயுடு. அது தான் இருவரையும் இணைத்தது.

தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என் பார்கள் .


அதற்கேற்ப்ப தான் , தம் சாதியினரிடம் வசூலித்த
காரணத்தால் - தன் சாதிமார்களுக்கு ஆதரவாக,
அவர்களை தூண் டிவிடும் விதமாய் , 15-11-1936 நாள் குடி
அரசில் , "நாயக்கர்மார்கள் நாமஞ் சாத்தப்பட்டார்கள் "
என துணை தலையங் கம் எழுதினார்.

வேறு எந்த சாதிக்காரர்களுக்காக ஈவெராமசாமி


பெரியார் இவ் விதம் தலையங் கம் எழுதினார்.
பாரதியார் அளவுக்கு சுய சாதியை அவர் விமர்சனம்
செய் யவே இல் லை. அதற்கு மிக பெரிய உதாரணம் ,
கீழ்வெண் மணியில் கோபாலகிருஷ் ணன் நாயுடு
செய் த படுகொலைக்கு பிறகு வெளிவந்த அபத்தமான,
அயோக்கியதனமான அறிக்கை மூலம் அறியலாம் .

இத்தகைய சுயசாதி வெறியர், நாயக்க மன் னர்களை


விமர்சித்தாரா? "தமிழ் அரசர்களை விமர்சித்த
ஈவெராமசாமி பெரியார் - நாயக்க மன் னர்களை
விமர்சிக்கவில் லை என் கிற கடுமையான
விமர்சனத்திற்கு பிறகு, நாயக்க மன் னர்களை
பெயரளவுக்கு, வேறு வழியில் லாமல் , விமர்சித்தே ஆக
வேண் டும் என் கிற நிர்ப்பந்தத்தின் பேரில்
விமர்சித்தார்.

தமிழகத்தில் நடந்த முதல் ஆணவ படுகொலை,


"மதுரைவீரன் படுகொலை. மன் னர் திருமலை
நாயக்கரின் ஆசிர்வாதத்துடன் நடந்த படுகொலை.
சமணர்கள் படுகொலைகளை பற்றி விரிவாக பேசிய
ஈவெராமசாமி பெரியார் - மதுரைவீரன் படுகொலை
பற்றி பேசவில் லை. நியாயமாக பார்த்தால்
மதுரைவீரன் படுகொலையை தான் முதன் மைபடுத்தி
பேசி இருக்க வேண் டும் .

இரு மதத்தவர்கள் மோதி கொண் டதில் சமணர்கள்


படுகொலை நடந்தது. இவன் கை ஓங் கும் போது அவன்
சாவான் . அவன் கை ஓங் கும் போது இவன் சாவான் . இது
தான் உலகமெங் கும் மத படுகொலைகளில் நடக்கிறது.
ஆனால் மதுரைவீரன் படுகொலை என் பது - உயர்வு,
தாழ்வு எனும் சாதிய வேற்றுமையில் நடந்தது. அதனை
பற்றி பேசியிருக்க வேண் டாமா ஈவெராமசாமி
பெரியார்.

பல நூற்றாண் டுகளுக்கு முன் நடந்த பேரவலத்தை


விமர்சிக்கும் போது கூட, சுய சாதி பார்க்க அவர்
தவறவில் லை என் பதையே அவரின் அணுகுமுறை
காட்டுகிறது. ஈவெராமசாமி பெரியாரை மேன் படுத்த
திருமாவேலன் சொன் ன மூன் றும் பொய் யான புனைவு
என நிருபிக்கப்பட்டுவிட்டன. அடுத்த முறை
சொல் லும் போதாவது உண் மை தகவல் கள் தரும் படி
கேட்டு கொள் கிறோம் .
12 - ஈவெராமசாமி பெரியாரின்
பாசிசம் .

"வேற்றுமை அகல" என் கிற தலைப்பில் ஈவெராமசாமி


பெரியார் கூறியது, "ஒரு நாட்டினருக்குள் இருக்கும்
பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு
சமூகமாக்க வேண் டுமானால் , முதலில் சாயலுக்கும் ,
பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும்
உடையை ஒன் றுபடுத்த வேண் டியது
முக்கியமானதாகும் . - 'குடிஅரசு' - 9.11.1930.

ஈவெராமசாமி பெரியார் கூறும் யோசனை சாத்தியம்


தானா என பார்ப்பதற்கு முன் , இதே யோசனையை
வேறு எவராவது - அவரது காலத்திலேயே
கூறியிருந்தால் , அதை முதலில் எதிர்த்திருக்கக்கூடிய
ஆசாமியாகவே ஈவெராமசாமி பெரியார்
இருந்திருப்பார். சரி - இனி ஈவெராமசாமி பெரியார்
கூறியது சாத்தியப்படுவதற்கான வாய் ப்பைவிட,
சாத்தியப்படாமல் போகவே வாய் ப்பு அதிகமுள்ளது.

கண் ணியமாக உடை உடுத்துங் கள் என ஒருவர்


சொன் னாலே, "என் உடை, என் உடல் , என் உரிமை" என
வரிந்து கொண் டு போராட தயாராகும் போராளிகள்
நிரம் பியுள்ள நாட்டில் இதற்கு வாய் ப்பில் லை. இந்த
நாட்டில் , "ஒரே" என் பதற்கான நியாயமான தேவை -
சில விஷயங் களுக்கு இருக்கத்தான் செய் கிறது.
உதாரணத்திற்கு - ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு
போன் றவற்றுக்கு

ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என


பிழைப்புக்காக இடம் பெயர்வுகள் அதிகம் நடக்கிற
நாட்டில் , அரசாங் கம் அவர்களுக்காக உருப்படியாக
செய் த ஒரு காரியம் , "ஒரே நாடு, ஒரே குடும் ப அட்டை".
அதிலுள்ள நன் மைகளை நினைத்து பார்த்து, பிற
மாநிலங் களில் வசிக்கும் தமிழர்களுக்கும்
உபயோகமாய் இருக்கும் என் றெல் லாம் சிந்தித்து,
அதை வரவேற்க வேண் டும் என் கிற அறிவில் லாமல் ,
போராட குதித்த முட்டாள்கள் நிரம் பிய தமிழ்நாடு இது.

போராட கிளம் பியவர்களில் ஈவெராவாதிகளும்


இருந்தார்கள் எனும் சூழலில் , ஈவெராமசாமி பெரியார்
சொல் கிற ஒரே உடை என் கிற கலாசாரம்
தேவையற்றது என் பதோடு, நம் பார்வைக்கும் , "ஒரே
உடை ஏன் தேவை... தேவையில் லாத ஒன் று"
என் றேபடுகிறது.

சௌதி அரேபியாவில் முஸ் லிமல் லாத பிற நாட்டை


சேர்ந்த பிற மத பெண் களாக இருந்தாலும் , பர்தா
அணிய வேண் டும் என் பது சட்டம் . இப்போது அதையும்
கூட மாற்ற முடிவெடுத்துள்ளது சீர்திருத்தங் களை
விரும் பும் சௌதி அரசு. ஆனால் ஈவெராமசாமி
பெரியாரோ, மனித ஒற்றுமைக்கு ஒரே சாயலுள்ள
உடை அவசியம் என் கிறார். இதை அவரின் பாசிசம்
என சொல் லலாம் .

சென் ற நூற்றாண் டுவரை நம் தமிழகத்தில் வேட்டி,


சட்டை தானே அனைவருக்குமான உடையாக
இருந்தது. கால நாகரீகம் சில மாறுதல் களை
செய் கிறது. மருந்துவர்களுக்கு ஒரு உடை,
வழக்கறிஞர்களுக்கு ஒரு உடை, காவலர்களுக்கு ஒரு
உடை, தொழிலாளர்களுக்கு ஒரு உடை என நவீன
வாழ்க்கை புகும் போது, உடை மாற்றம் என் பது
இயல் பாகவே நடக்கிறது.

காலவோட்டத்தின் மாற்றத்தை அறிகிற


சிந்தனையின் றி தான் , "ஒரு நாட்டினருக்குள் இருக்கும்
பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு
சமூகமாக்க வேண் டுமானால் , முதலில் சாயலுக்கும் ,
பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும்
உடையை ஒன் றுபடுத்த வேண் டியது
முக்கியமானதாகும் " என கூறி இருக்கிறார்.

ஒரே வாழ்க்கைத்துணையுடன் காலமெல் லாம்


வாழ்வதையே அடிமைத்தனம் என் று சொன் ன
ஈவெராமசாமி பெரியார், ஒரு மனிதன்
வாழ்நாளெல் லாம் ஒரே சாயலுடன் உடை உடுத்த
வேண் டும் என் றது முரண் மட்டுமல் ல, முட்டாள்தனமும்
கூட. ஐயப்ப பக்தர்களும் கருப்பு உடையில் ,
தி.க.வினரும் கருப்பு உடையில் . மதம் கற்றுக்கொடுத்த
முட்டாள்தனத்தையே பகுத்தறிவும் கற்று
கொடுக்கிறது.

இப்படி தான் ஒவ் வொரு மதமும் இந்த உடையை தான்


உடுத்த வேண் டும் என சீருடையை போன் று
அறிமுகப்படுத்தி வைத்தது. அதன் படியே
ஈவெராமசாமி பெரியார், கருப்புச்சட்டையை
அறிமுகம் செய் தார். முஸ் லிம் களின் உடையை
பரிகாசம் செய் துவிட்டு தான் , தம் இயக்க
அடிமைகளுக்கு இவர் ஒரு சீருடை
அறிமுகப்படுத்தினார்.

"மதத்தை நம் பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண் டிருந்த


போது வெள் ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப்
பயந்திருந்த துருக்கி தற்போது வெள் ளையரையும்
நடுங் கச் செய் யும் நிலைமைக்கு வந்திருப்பதன்
காரணமென் ன? இங் கு முஸ் லீம் கள் எந்த வர்ண லுங் கி
கட்டுவது, எப்படி குல் லாய் போடுவது என் று
விவாதித்துக் கொண் டிருந்தாலும் , அங் கு
வெள் ளைக்காரர்களைப் போல உடைதரிக்கா விட்டால்
அபராதம் விதிக்கப்படுகின் றது.

இங் கு கோஷா முறையின் கொடுமை மிகுதிப்பட்டு


திரையைக் கனமாகப் போடும் போது துருக்கியில் தங் க
விக்ரகம் போன் ற பெண் களைத் தனித்து
ஐரோப்பாவுக்குப் படிக்க அனுப்பி வருகிறார்கள் . (குடி
அரசு - சொற்பொழிவு - 11.08.1929)

முஸ் லிம் களின் உடையை பரிகாசம் செய் துவிட்டு


தான் , தம் இயக்க விசுவாசிஅகளுக்கு இவர்
கருப்புச்சட்டை எனும் சீருடையை
அறிமுகப்படுத்துகிறார். ஈவெராமசாமி பெரியாருக்கு
கருப்புச்சட்டை மீது எப்படி மையல் வந்தது என் றால் ,
முசோலினி அதை செய் தார் என் பதால் இருக்கலாம் .
ஈவெராமசாமி பெரியார் கொடுங் கோலன் முசோலினி
மீது பற்று வைத்திருந்து இவ் வாறு கூறுகிறார்,

"ஆப்கானிஸ் தான அமீரும் , துருக்கி கமால் பாட்சாவும் ,


இட்டலி முசோலினியும் ஒரு அளவுக்காவது
சுயமரியாதையையும் , அறிவையும் ஆதாரமாக
கொண் டு அவரவர்கள் நாட்டை உன் னத நிலைமைக்கு
கொண் டு வந்து காட்டிவரும் உதாரணத்தைக்
காண் பவர்களுக்கு நமது இயக்கத்தைப் பற்றிய
பயமோ சந்தேகமோ ஒரு சிறிதும் இருக்கத்
தேவையில் லை என் றே சொல் லுவோம் '' (குடி அரசு -
துணைத் தலையங் கம் - 13.05.1928)

ஈவெராமசாமி பெரியார் குறிப்பிடும் முசோலினி 1919


மார்ச் மாதம் இத்தாலிய பாசிஸ் ட் அமைப்பை
தொடங் கினார். வேலையற்ற முன் னாள் ராணுவ
வீரர்கள் அதில் சேர்ந்தனர். அவர்களைக் கொண் டு
‘கருஞ்சட்டைப் படை' ஒன் றை உருவாக்கினார்.
கருஞ்சட்டை வீரர்களுடன் ரோம் நகருக்கு மாபெரும்
பேரணியாகச் சென் று ஆட்சியைக்
கைப்பற்றப்போவதாக மேடைகள் தோறும்
முழங் கினார் முசோலினி.

எப்படி என் றால் இங் கே, "அடைந்தால் திராவிட நாடு...


இல் லையேல் சுடுகாடு" என உருட்டு உருட்டினார்களோ
அது போல. அந்த கருஞ்சட்டைப் படையே
ஈவெராமசாமி பெரியாருக்கு தூண் டுதலாக
இருந்திருக்க வேண் டும் . பொதுவாக சர்வாதிகாரிகள்
என் ன செய் வார்களோ, அதையே தான் ஈவெராமசாமி
பெரியாரும் செய் தார். ஆனால் பேருக்கு "பகுத்தறிவு"
என சொல் லி கொள்ள வேண் டியது தான் .

முதலில் ஒரே சாயலிலுள்ள உடை என ஆரம் பிப்பார்.


பிறகு ஒரே திராவிட இனம் என் பார். மனிதர்களுக்கு
எதற்கு பல மொழி - ஒரு மொழி போதாதா என் பார்.
தமிழ்மொழியை காட்டுமிராண் டி மொழி என
சொல் லிவிட்டு, "வேலைக்காரியுடன் கூட ஆங் கிலம்
பேசுங் கள் " என ஈவெராமசாமி பெரியார் கூறியது கூட
அதனடிப்படையில் தான் .

"ஒற்றை கலாச்சாரம் , பாசிசம் " என இவர்கள் எதனை


எதிர்த்து கொண் டிருந்தார்களோ, கொண் டு
இருக்கிறார்களோ - அதனையே தான் இவர்களும்
செய் வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள் . இதிலென் ன
பகுத்தறிவுள்ளது. வெங் காய அறிவு தானுள்ளது.
13 - சொந்த அறிவில் பேசி சிக்கி
கொள்ளாதீர்கள் . - கி.வீரமணி.

கி.வீரமணி, மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்


இவ் வாறு. 02-07-2017 நாள் விடுதலை இதழிலிருந்து.
"இணையத்தின் மூலமாக நாம் நிறைய பணிகளை
செய் துகொண் டிருக்கிறோம் . கொள் கைகளுக்கு
விளக்கம் , சந்தேகத்தை யாராவது கேட்டால் , நீ ங் களே
பதில் சொல் லி, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் சில
நேரங் களில் . உங் களுக்குத் தெளிவாகத் தெரிந்தால் ,
விளக்கம் சொல் லுங் கள் .

அப்படி தெரியவில் லை என் றால் , தலைமைக்


கழகத்தோடு தொடர்பு கொண் டு கேளுங் கள் , அதற்கு
விளக்கம் சொல் வார்கள் ". எதையும் படித்து படித்தே
தெரிந்து கொள்ளுங் கள் என கி.வீரமணி
சொல் லவில் லை. "நீ ங் களே பதில் சொல் லி சிக்கலில்
மாட்டிக் கொள்ளாதீர்கள் " என் கிறார். இதை தான் நாம்
மூளைச்சலவை என் கிறோம் .

இதை கி.வீரமணி மாணவர்களுக்கு சொன் னதாக


மட்டும் நாம் பார்க்கவில் லை. ஈவெராமசாமி
பெரியாரை நுனிப்புயல் மேய் ந்த கழக
ஆசாமிகளுக்காகவும் கூட சொல் வதாக எடுத்து
கொள்ளலாம் . ஒரு முறை நம் முகநூல் கணக்கில் ,
ஒருவர் ஈவெராமசாமி பெரியாரை அரைகுறையாக
வாசித்து, கி.வீரமணி கூறியது போல் நம் மிடம் சிக்கி
கொண் டார்.

அது குறித்து அப்போது எழுதிய பதிவு இங் கே.


ஈவெராமசாமி பெரியார், "விபச்சாரத்தை" ஆதரித்து
பேசியதை, நான் என் பதிவில் சுட்டி காட்டிய போது,
அதில் உண் மை உள்ளதா, இல் லையா என அது
சம் பந்தமான பதிவுகளை ஆராய் ந்து பார்க்கிற அறிவு
நாணயம் சிறிதுமில் லாமல் அல் லது கி.வீரமணி
கூறியது போல் தலைமை கழகத்துக்கு போன் போட்டு -
அது பற்றிய உண் மையை கேட்டும் தெரிந்து
கொள்ளாமல் , என் னை "புரட்டுக்காரன் " என் று கூறி
இருந்தார் ஒருவர்.

மகிழ்ச்சி. நான் "புரட்டுக்காரனா" அல் லது அவர்கள் ,


"புத்தி தடுமாற்றக்காரர்களா" என பார்ப்போம் என
நான் எழுதினேன் . ஈவெராமசாமி பெரியாரின் 95ஆம்
ஆண் டு பிறந்த நாள் மலரில் (1973) அவரிடம் பத்து
கேள்விகள் கேட்கப்படுகிறது. அதில் ஒரு கேள்வியும் ,
அதற்கு ஈவெராமசாமி பெரியார் தந்த பதிலும் இது.

கேள்வி: விபச்சாரத்தைப் பற்றி இரண் டு மூன் று


ஆண் டுகளுக்கு முன் பு ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறீர்கள் . அதாவது விபச்சாரம் என் பது
என் ன? அதன் தத்துவம் என் ன? என் பதை எல் லாம்
கூறியிருக்கிறீர்கள் . விபச்சாரத்துக்கு
மேல் நாட்டிலிருப்பது போன் று லைசென் ஸ்
கொடுக்கலாம் என் று தமிழ் நாட்டு பிரதம நீ திபதி
கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் . அதுபோல
தமிழ்நாட்டிலும் கொடுக்கலாமே. இதுபற்றி அய் யா
அவர்களின் கருத்து என் ன? அனுமதி வழங் கினால்
இளைஞர்கள் கெட்டுப் போகமாட்டார்களா?

ஈவெராமசாமி பெரியார் பதில் : விபச்சாரம் என் பது 2


விதம் . முதலாவது, பணத்துக்காக விலைமாதாவது,
மற்றொன் று காதலுக்காக மற்றவர் மீது
ஆசைப்படுவது, காதலுக்காக ஆசைப்படுவதை நமது
நாட்டில் அனுமதிப்பது இல் லை. காசுக்காக
நடத்துவதைக்கூட அனுமதிக்கலாம் என் றே நாள்
நினைக்கிறேன் .
அதனால் இளைஞர் கெட்டுப் போவார்கள் என் றால் , ஏன்
கெட்டுப் போவார்கள் , கெட்டுப் போவது என் றால்
என் ன? கல் யாணம் ஆனவுடன் தானே திருந்தி
விடுவார்கள் . 10 நாட்களுக்கு முன் பு மதுரையில்
நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதை ரொம் ப ஸ் டிராங் கா
நான் பேசினேன் . விபச்சாரம் என் பது தப்பல் ல. அதைக்
கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி
எல் லாம் ஏற்படுகிறது.

முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல் லாததால்


மேக வியாதி என் றெல் லாம் சொல் லிக்
கொண் டிருந்தார்கள் . இப்போது வைத்திய வசதி
வளர்ந்து விட்டது. மனித இயற்கை இன் பத்தை,
சந்தோஷத்தில் ஒன் றை அடக்குவது அடிமைத்
தன் மைதான் என் பதே எனது கருத்து." - ஈவெராமசாமி
பெரியார் 95ஆம் ஆண் டு பிறந்த நாள் மலர் (1973).

எவ் வளவு ஸ் ட்ராங் காக ஈவெராமசாமி பெரியார்


விபச்சாரத்தை ஆதரிக்கிறார் பாருங் கள் .
ஈவெராமசாமி பெரியார் ஸ் ட்ராங் காக விபச்சாரத்தை
ஆதரிப்பதற்கு சொல் லும் காரணத்தை பாருங் கள் .
"ஆண் கள் - கல் யாணமானால் திருந்திவிடுவார்களாம் ."
திருந்துவதென் றால் என் ன? குற்றம் , தவறு என் று
ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன் றை கைவிடுவதற்கு பெயர்
தான் திருந்துதல் .

அவர் வாயாலேயே விபச்சாரம் தவறு என் று


வந்துவிட்டதே - திருந்துதல் என் று சொல் வதன் மூலம் .
மேக நோய் க்கு மருந்து கண் டுபிடித்தாயிற்றாம் .
அதனால் விபச்சாரம் தவறில் லையாம் . விபச்சாரத்தை
போன் றே, ஒழுக்கமில் லாத கருத்தாக அதை
பார்க்கிறோம் . இவ் வளவு வக்கணையாக பேசும்
ஈவெராமசாமி பெரியார் தான் , தேவதாசி ஒழிப்பு
சட்டம் கொண் டு வரப்பட்டபோது, "விபச்சாரம்
வளர்ந்ததற்கு முதற்காரணம் ஆண் களின் ஆணவமே
காரணம் " என் றார்.

ஈவெராமசாமி பெரியாரிடம் ஏனய் யா இவ் வளவு


கேவலமான முரண் பாடு என வாதிட்டபோது தான்
நம் மை புரட்டுக்காரன் என் றார் அந்த ஈவெராவாதி -
அரைகுறையாய் ஈவெராமசாமி பெரியாரை
வாசித்துவிட்டு. நான் தொடர்தேன் - அந்த பதிவில் , "ஒரு
வேளை, தேவதாசி ஒழிப்பு சட்டத்தின் போது, தேவதாசி
முறையை ஒழிக்க குரல் கொடுக்காவிட்டால் , எங் கே
தன் னையும் சத்தியமூர்த்தி லிஸ் ட்டில் சேர்த்து
விடுவார்களோ என் கிற அச்சத்தில் , ஈவெராமசாமி
பெரியார் விபச்சார (தேவதாசி) முறையை எதிர்ப்பது
போல் பாசாங் கு செய் துவிட்டு, பின் னாளில்
விபச்சாரத்தால் கிடைக்கிற மகிழ்ச்சி பற்றி இப்படி
பேசினாரோ.

"மனித இயற்கை இன் பத்தை, சந்தோஷத்தில் ஒன் றை


அடக்குவது அடிமைத் தன் மைதான் என் பதே எனது
கருத்து." என. நம் மை பொருத்தவரை தேவதாசி
முறைக்கு ஆதரவாக பேசிய சத்தியமூர்த்தியும் ,
பிற்காலத்தில் விபச்சாரத்தை ஆதரித்து பேசிய
ஈவெராமசாமி பெரியாரும் ஒன் று தான் .

விபச்சாரம் தவறு என் று சொல் ல எழுதிய நியாயம்


எல் லாம் , விபச்சாரம் சரி என் று ஆனதற்கு பிறகு
அநியாயமாக போனதா ஈவெராமசாமி பெரியாருக்கு?
என் ன ஒரு அறிவு நாணயமற்ற பகுத்தறிவு. விபச்சாரம்
என் பது அவனோடோ அல் லது அவளோடோ முடிந்து
போக போகிற பிரச்சனை அல் ல. அது ஒரு சமூக
பிரச்சனை. விபச்சாரத்தில் ஈடுபடுத்த வருஷந்தோறும்
நூற்றுக்கணக்கான பெண் கள் கடத்தப்படுகிறார்கள் ,
ஏமாற்றி விபச்சாரத்தில் திணிக்கப்படுகிறார்கள் .
பெண் கள் மட்டுமா பச்சிளம் சிறுமிகளும்
கடத்தப்படுகிறார்கள் . கொடூரமாய் , சித்திரவதைக்கு
உட்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்க்கை. ஆனால்
ஈவெராமசாமி பெரியாரோ விபச்சாரத்தின் அந்த
அவல மறுபக்கத்தை அறியாமல் , "மனித இயற்கை
இன் பத்தை, சந்தோஷத்தில் ஒன் றை அடக்குவது
அடிமைத் தன் மைதான் என் பதே எனது கருத்து." என் று
படமாய் பேசுகிறார்.

அன் று ஒரு குறிப்பிட்ட சமூக பெண் களை மட்டும் இந்த


பாழுங் கிணற்றுக்குள் தள்ளியது என் றால் ,
காலமாற்றம் அனைவரையும் பிடித்து தள்ளும் இழி
செயலை செய் கிறது. காலம் மாறியதால் மட்டும் ஒரு
ஒழுக்கக்கேடான செயல் , ஒழுக்கமான
செயலாகிவிடுமா?
விபச்சாரத்தை ஆதரித்து மற்றும் விபச்சாரத்தை
எதிர்த்து என இரண் டு விதமாக பேசி கொள்ள
வேண் டியது.

தங் களுக்கு எது தேவைப்படுகிறதோ, அந்த நேரத்தில்


அதை எடுத்து கொள்வது. இந்த அயோக்கியதனமான
ராஜதந்திரம் புதுசாய் திராவிடர் கழகத்தில்
சேர்ந்தவனுக்கு தெரியாது. விவாதங் களில் மாட்டிக்
கொண் டு முழிப்பான் . அதனால் தான் கி.வீரமணி,
"கொள் கைகளுக்கு விளக்கம் , சந்தேகத்தை யாராவது
கேட்டால் , நீ ங் களே பதில் சொல் லி, சிக்கலில் மாட்டிக்
கொள்ளாதீர்கள் " என் று அபாயச்சங் கு ஊதுகிறார்.

இதுவும் ஈவெராமசாமி பெரியார் கூறியதே. "ஜன


சமூகத்தை அரித்துக் கொல் லும் புழுக்களில்
‘விபச்சார'த்தைப் போன் ற வேறொரு கொடிய புழு
இல் லையென் றே சொல் லலாம் .
பண் டைக்காலந்தொட்டு வழங் கி வரும் அநேக தீய
விஷயங் களில் ‘விபச்சார'மும் ஒன் றாகும் . இந்த
‘விபச்சாரம் ' என் னும் கொடிய வழக்கம் , இன் று நேற்று
ஏற்பட்டதல் ல என் பதையும் , பல ஆயிரக்கணக்கான
ஆண் டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து
வருகிறதென் பதையும் அறியலாம் . (‘குடி அரசு' இதழின்
தலையங் கம் 29.5.1932)

"அப்புறம் எதற்கய் யா புழு பண் ணை வைப்பது போல்


விபச்சாரத்தை ஆதரிக்கிறிர்கள் " என் று கேட்டால்
மூளைச் சலவை செய் யப்பட்டவர்களிடமிருந்து
பதிலிருக்காது. மனிதனுக்கு கண் , காது, கை, கால் என
சில உறுப்புகள் இரண் டிரண் டாய் உள்ளபோது, மூளை
ஒன் றாக தானே படைக்கப்பட்டுள்ளது.
இரண் டிரண் டாய் இருப்பதெல் லாம் ஒரே விஷயத்தை
தான் பார்க்கிறது, கேட்கிறது, செய் கிறது.

ஆனால் ஒன் றே ஒன் றாக இருக்கிற மூளை,


ஈவெராமசாமி பெரியார் போன் றவர்களால்
இரண் டிரண் டாய் சிந்திக்கிறது. அது தான் பிரச்சனை.
பித்தலாட்டம் . இந்த உலகில் நல் லதும் , கெட்டதுமாய்
ஆயிரக்கணக்கான விஷயங் கள் . கெட்டது என மனித
சமூகம் ஒன் றை ஒதுக்கி வைக்கிறதென் றால் - அது
அந்த மனித சமூகம் பல நூற்றாண் டுகளாய் கற்று
கொண் ட அனுபவ பாடத்தின் வெளிப்பாடு.

அந்த வகையில் இந்த மனித சமூகம் 'கெட்டது' என


ஒதுக்கி வைத்த ஒரு 'சரியான' விஷயம் - விபச்சாரம்
என் பது தவறென் றது. இந்த உலகம் எதை தவறென் று
சொல் லி நிராகரிக்கிறதோ, அதை ஏற்றே தீருவேன்
என் பது தான் ஈவெராமசாமி பெரியாரின் பகுத்தறிவு.
விபச்சாரமா, மது அருந்துவதா - இவை எல் லாம் உலக
மாந்தர்களுக்கு தவறாக தெரிகிறது. ஆனால்
ஈவெராமசாமி பெரியாருக்கு மட்டும் அவை சரியாக
தெரிகிறது. கேட்டால் பகுத்தறிவாம் .
அந்த அறிவு நாணயமற்ற பகுத்தறிவுக்கு,
தலையாட்டவும் ஒரு முட்டாள்தனமான கூட்டம் . நாம்
சொந்த புத்தியில் சிந்திப்பவர்கள் . நமக்கு
ஈவெராமசாமியும் ஒன் று தான் . சோ.ராமசாமியும்
ஒன் று தான் . தவறு என படுவதை, யார் சொல் லி
இருந்தாலும் தயவு தாட்சண் யமின் றி விமர்சிப்போம் .
14 - நரபலியா... தி.க.வினரின் அறிவு
பலியா?

கி.வீரமணிக்கு யாராவதோ அல் லது எந்த


அமைப்பாவது விருது தந்த வண் ணமே உள்ளது.
தரப்படுகிற விருதா அல் லது பெறப்படுகிற விருதா என
அந்த ராம'சாமி'க்கே வெளிச்சம் . ஈவெராமசாமி
பெரியாருக்கு யுனெஸ் கோ விருது தரப்பட்டதான
புரளியிலேயே விருதுகளின் யோக்கியதையை
கண் டுவிட்டோமே.

"மூடநம் பிக்கை ஒழிப்பில் எதிர்ப்புகளை,


தாக்குதல் களை நேர்கொள்ளும் நிலையில்
வழங் கப்பட்ட 'விருதை ' முனைப்பாகக் கருதுவோம் .
முன் னிலும் வேகமாக பிரச்சாரப் பணி புரிவோம் "
என் கிற தலைப்பில் 07-03-21 நாள் விடுதலையில் ,
மராட்டிய அறக்கட்டளை வழங் கிய 'டாக்டர் நரேந்திர
தபோல் கர் நினைவு விருது' நிகழ்ச்சியில்
கி.வீரமணியின் உரை என் கிற செய் தி தருவதாவது,

"மார்ச் 7 மூடநம் பிக்கை ஒழிப்பு போராளி டாக்டர்


நரேந்திர தபோல் கரின் நினைவாக ஒவ் வொரு
ஆண் டும் விருது வழங் கப்படுகின் றது. அமெரிக்கா
வாழ் மராட்டியர்களால் உருவாக்கப்பட்ட மராட்டிய
அறக்கட்டளை (Maharashtra Foundation) நிறுவனம்
'விருதினை வழங் கி வருகின் றது. 2021ஆம்
ஆண் டுக்கான நரேந்திர தபோல் கர் நினைவு விருது (Dr.
Narendra Daboolkar Memorial Award) திராவிடர் கழகத்தின்
தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.
வீரமணிஅவர்களுக்கு வழங் கப்பட்டது. விருது
வழங் கிடும் நிகழ்வு 6.3.2021 அன் று இணைய வழியில்
நடைபெற்றது." என் கிறது செய் தி.
"சொந்தப்புத்தி வேண் டாம் , ஈவெராமசாமி பெரியார்
தந்த புத்தி போதும் " என கி.வீரமணி சொல் கிற
யோக்கியதையே, ஒரு விதமான மூடநம் பிக்கையே.
இது தெரியாமல் மூடநம் பிக்கை எதிர்ப்பு விருதை
கி.வீரமணிக்கு அளித்து, விருதளிப்பவர்கள் தங் கள்
யோக்கியதை எத்தகையது என காட்டிவிடுகிறார்கள் .

"சொந்தப்புத்தி வேண் டாம் , ஈவெராமசாமி பெரியார்


தந்த புத்தி போதும் " என கி.வீரமணி சொல் வது,
அவ் வளவு பெரிய மூடநம் பிக்கையா? நிச்சயம்
மாபெரும் மூடநம் பிக்கையே. இன் றைக்கு கண் களை,
கை கால் களை இழந்தவர்களுக்கெல் லாம் செயற்கை
முறையில் இழந்தவற்றை பொருத்தி, எதையுமே
இழக்காத
ஒரு வாழ்க்கையை தருகிறார்கள் .

ஆனால் கி.வீரமணியோ, "எனக்கு சொந்த புத்தி


தேவையில் லை... ஈவெராமசாமி பெரியார் புத்தி தான்
தேவை" என் கிறார். ஈவெராமசாமி பெரியார் தரும்
புத்தியின் யோக்கியதையை பார்த்தால் தான் , ஏன்
ஈவெராமசாமி பெரியாரின் அறிவையும் பழிக்கிறோம்
என் பது தெள்ளத் தெளிவாக விளங் கும் . இந்த 21ம்
நூற்றாண் டிலும் நரபலி என் கிற கொடூரம் நிகழ்ந்து
கொண் டுதானிருக்கிறது.

நேர்மையான பகுத்தறிவாதி - இந்த நரபலியை சாதி,


மதம் , கட்சி, வேண் டியவன் , வேண் டாதவன்
என் றெல் லாம் பார்க்காமல் , அந்த
காட்டுமிராண் டிதனத்தை கண் டிப்பான் . நாம் அவ் வாறு
தான் கண் டிக்கிறோம் . ஆனால் நம் மிடம்
இருக்கக்கூடிய அந்த நேர்மை கி.வீரமணியிடம்
இல் லையே. அந்த நேர்மையின் மைக்கு காரணமாக
நாம் சொல் வது, "சொந்தப்புத்தியில் சிந்திக்காமையே".
சொந்தப்புத்தியில் சிந்திக்கிற நம் மிடம் இருக்கிற
அறிவுநாணயம் , ஈவெராமசாமி பெரியாரின் புத்தியில்
சிந்திப்பதாக சொல் லும் கி.வீரமணியிடம் இல் லை.

அதற்கொரு ஒரே ஒரு உதாரணம் தருகிறோம் . வாசித்து


தி.க.வினர் தங் களை திருந்தி கொள்ளட்டும் . இந்த
நரபலி சம் பவம் 2011ம் ஆண் டு நடந்தது. "ஐந்து வயது
பெண் குழந்தை ராஜலட்சுமியை நரபலி கொடுத்ததன்
பேரின் தி.மு.கவை சேர்ந்த கச்சைகட்டி மாவட்ட
பஞ்சாயத்து முன் னாள் துணைத்தலைவர் அயூப்கான்
கைது செய் யப்பட்டுள்ளார்.

மூச்சுக்கு முன் னூறு தடவை மூட நம் பிக்கையை


சாடுபவர்கள் , பகுத்தறிவு பகலவனால் ஊட்டி
வளர்க்கப்பட்டவர்கள் என் று பெருமைப்பட
பேசக்கூடிய தி.மு.க.வை சேர்ந்தவர்கள் , கொஞ்சமும்
ஈவிரக்கமில் லாது காட்டுமிராண் டித்தனமான செயலில்
ஈடுபட்டு ஐந்து வயது குழந்தையை நரபலி
கொடுத்திருப்பது வெட்கக்கேடான விஷயம் .

இதைவிட வெட்கக்கேடான விஷயம் என் னவென் றால் ,


பகுத்தறிவு ஏடு விடுதலை - அந்த அசிங் கத்தை
மறைத்து ஒரு பாதி செய் தியை வெளியிட்டு மற்றொரு
அசிங் கத்தை மூடி மறைத்துள்ளது. இத்தகைய
யோக்கியதை பேர்வழிகளுக்கு தான் , "மூடநம் பிக்கை
எதிர்ப்பு விருது". இந்த நரபலி தொடர்பாக
விடுதலையில் வந்த செய் தி.

"மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி அருகே கச்சகட்டியை


சேர்ந்த தொத்தன் மகள் ராஜலட்சுமி (5). கடந்த 2011
ஜனவரி 1ல் கழுத்து அறுத்து கொலை செய் யப்பட்டார்.
இது தொடர்பாக இதே ஊரைச்சேர்ந்த மகாமுனி,
இவரது மகன் மலபார் (எ) கருப்பு ஆகியோரை
காவல் துறையினர் கைது செய் தனர். தொடர்ந்து
இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து
இவ் வழக்கு சிபிசிஅய் டிக்கு மாற்றப்பட்டது.
இவ் வழக்கில் கச்சைகட்டி மாவட்ட பஞ்சாயத்து
முன் னாள் துணைத்தலைவர் அயூப்கான் ,
பொன் னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரை ஏப்.28இல்
காவல் துறையினர் கைது செய் தனர். அயூப்கான் கட்டி
வரும் கல் லூரிக்கு நரபலி கொடுப்பதற்காக சிறுமியை
ரூ.8.50 லட்சம் கொடுத்து கொலை செய் தது
விசாரணையில் தெரிந்தது. கொலைக்கு உடந்தையாக
இருந்த மகாமுனியின் மனைவி லட்சுமியை நேற்று
கைது செய் தனர்" என் கிறது விடுதலை செய் தி.

மகாபாதகமான அந்த செயல் களை செய் தவர்களின்


அரசியல் கட்சி பின் னணியை மானமிகு விடுதலை
பத்திரிகை வெளியிடாததால் - அதை பற்றி
மேலதிகமான செய் திகள் தெரியவில் லை. சாதாரண
செய் திக்கே முக்கியத்துவம் கொடுக்கும் விடுதலை ,
நரபலிக்கு காரணமானவனின் முகமூடியை சரியாக
கிழிக்கவில் லையே, லட்சக்கணக்கில் செலவு செய் து
நரபலி தருபவன் சாதாரணமானவனாக இருப்பானா
என் றும் யோசித்தவாறு பிற பத்திரிகைகளை வாசித்த
போது தி.க.வினரின் யோக்கியதை பிடிபட்டது.

பாலியல் வன் கொடுமை செய் தியை கூட சாதி, மதம்


பார்த்து வெளியிடுபவரின் பத்திரிகை, நரபலி
விஷயத்தில் மட்டும் அந்த அயோக்கியதனத்தை
செய் யாமல் இருக்குமா? செய் தது - சம் பந்தப்பட்ட
நரபலியில் குற்றத்தை செய் த நபர் தி.மு.க.வை சேர்ந்த
நபர் என் பதால் . இவ் வாறு செய் தியை மறைத்து
வெளியிடுகிற யோக்கியதையை கொண் டிருக்கிற
பேர்வழிக்கு தான் விருதுகள் .

பிற பத்திரிகைகளில் வந்த முழுமையான


உண் மையான செய் தியை பார்ப்போம் . "வாடிப்பட்டி
அருகே கச்சக்கட்டியைச் சேர்ந்த தொத்தன் மகள்
ராஜலட்சுமி, 5. வீட்டின் அருகே 2011 ஜன., 1ல்
விளையாடிய ராஜலட்சுமி மாயமானாள் . தொத்தன்
போலீசில் புகார் செய் தார். மறுநாள் , வீரணன் மாட்டுத்
தொழுவத்தில் ராஜலட்சுமி கொலை செய் யப்பட்டு
கிடப்பதாக, மனைவி பஞ்சு போலீசில் தெரிவித்தார்.

பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.


தொத்தன் வீடு அருகே வசிக்கும் கருப்புவை
சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடினர். இதையறிந்த
அவர், 2011 பிப்., 24ல் நாக்கை துண் டாக்கிக் கொண் டு
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிப்., 28ல் கருப்புவின் தந்தை மகாமுனி போலீசில்
சரணடைந்தார். அவரை போலீசார் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடல் நலம்
சரியில் லாத மகாமுனி, 2011 மார்ச் 10ல் மதுரை அரசு
மருத்துவமனையில் இறந்தார்.

இதையறிந்த கருப்பு, மருத்துவமனை மாடியில் இருந்து


குதித்து தற்கொலை செய் து கொண் டார்.
இந்நிலையில் , இவ் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு
மாற்றப்பட்டது. வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி
போராடிய கம் யூ. கட்சியை (மார்க்சிஸ் ட் லெனினிஸ் ட்)
இங் கே அவசியம் பாராட்டியாக வேண் டும் . தி.க.காரன்
செய் ய வேண் டிய வேலையை இன் னொரு கட்சி
செய் துள்ளது.

எஸ் .பி., ராஜேஸ் வரி, இன் ஸ் பெக்டர் ஜான் பிரிட்டோ


விசாரித்தனர். விசாரணையில் , கொலையுண் ட
சிறுமியின் கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில்
இருந்தது தெரியவந்தது. கொலுசை அடகு வைத்த
முருகேசன் என் பவரை போலீஸார் பிடித்து
விசாரித்தனர். அப்போது, சிறுமி நரபலிக்காக கொலை
செய் யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து,
முருகேசன் கைது செய் யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவல் களின் பேரில் , தி.மு.க
பிரமுகரும் , ஊராட்சி மன் ற முன் னாள் துணைத்
தலைவருமான அயூப்கான் மற்றும் பொன் னுச்சாமி
உள்ளிட்ட மூவரை, சி.பி.சி.ஐ.டி போலீஸார்
சனிக்கிழமை கைது செய் தனர்.
இது குறித்து, சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ் .பி.
ராஜேஸ் வரி செய் தியாளர்களிடம் கூறியது: தி.மு.க
பொதுக்குழு உறுப்பினராக உள்ள அயூப்கான் , மாவட்ட
ஊராட்சி மன் றத் துணைத் தலைவராகவும்
இருந்துள்ளார்.

மதுரை எல் லீஸ் நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளியும்


நடத்தி வந்துள்ளார். இப்பள்ளிக்கு தனிச்சியம்
பகுதியில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு
முயற்சித்துள்ளார். கட்டடம் கட்டுவதில் பல
பிரச்னைகள் ஏற்பட்டதால் , சிறுமி ரத்தத்தை வைத்து
நரபலி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக,
கச்சகட்டியைச் சேர்ந்த கருப்பு, அவரது தந்தை
மகாமுனியை அணுகியுள்ளனர்.

அதையடுத்து, பொன் னுச்சாமி, கருப்பு ஆகியோர்


சிறுமி ராஜலெட்சுமியைக் கடத்தி நரபலி
கொடுத்துள்ளனர். இதற்காக மகாமுனிக்கு ரூ. 4
லட்சத்தையும் , முருகேசனுக்கு ரூ. 2 லட்சத்தையும்
அயூப்கான் வழங் கியது விசாரணையில் தெரியவந்தது.
பிரேத பரிச ராஜலட்சுமியின் உடலில் ரத்தம் இல் லாதது
தெரிந்தது. வழக்கமாக கொலையானவர்களின்
உடலில் சிறிதளவு ரத்தமாவது இருக்கும் .

ரத்தம் இல் லாததால் , நரபலிக்காக கொலை


செய் திருக்கலாம் என் ற கோணத்தில்
சி.பி.சி.ஐ.டி.,யினர் விசாரித்தனர். இந்த கொடூர
செயலை செய் த நபர் - தாய் கழகமாம் திராவிடர்
கழகத்துக்கு வேண் டப்பட்ட நபராக இருந்ததால் ,
செய் தியை மேம் போக்காக வெளியிட்டிருக்கிறார்கள் .
சொந்தப்புத்தியில் சிந்திக்கக் கூடியவர்களாக
இருந்தால் , இந்த ஈனச்செயலை செய் திருப்பார்களா?

ஈவெராமசாமி பெரியாரின் புத்தியில் சிந்தித்ததால்


தான் இந்த அயோக்கியதனம் . "திராவிடனின்
தவறுகளை பார்க்காதே, திராவிடனின் தவறுகளை
பேசாதே, திராவிடனின் தவறுகளை கேட்காதே..."
என் பது தானே திராவிட ராமசாமி காந்திகளின்
சித்தாந்தமாய் இருக்கிறது. மகாத்மா காந்தியின் ,
"தீயது" குறித்து கூறிய உயரிய தத்துவத்தை,
தி.க.வினர் தங் கள் அயோக்கியதனத்திற்கு
பயன் படுத்தி கொண் டுள்ளனர்.

இத்தகைய அறிவு படைத்தவருக்கு ஏன் விருது தர


வேண் டும் . சரியான நபருக்கு விருது தரப்படுவதில்
தான் பெருமை உள்ளது. ஏன் இந்த செய் தியை,
விடுதலை பத்திரிகை நேர்மையாக தந்திருக்க
வேண் டும் என் கிறோம் என் றால் , "பகுத்தறிவு இயக்கம் "
என சொல் லி கொள் கிற இயக்கத்திலேயே இத்தகைய
குறைபாடு இருந்தது என் றால் , பிறரை பற்றி பேசி
என் ன புரியோஜனம் .

நேர்மையான அறிவு கொண் டு இந்த நரபலியை


விமர்சித்திருக்க வேண் டாமா. எல் லாவற்றுக்கும்
முன் னுதாரணமாக தி.க.வினர் இருக்க வேண் டாமா?
யோக்கியதன் மைக்கு முன் னுதாரணமாக
இருக்கிறோமா அல் லது அயோக்கியதனத்திற்கு
முன் னுதாரணமாக இருக்கிறோமா என கேள்வி எழுப்பி
விடை தந்திருக்க வேண் டும் . ஆனால் அப்படியொரு
காரியத்தை தி.க.காரனின் பத்திரிகை செய் யவில் லை.

"சொந்தப்புத்தியில் சிந்திப்பவன் , ஒரு நேரம் தவறாக


சிந்தித்தாலும் , இன் னொரு நேரம் சரியாகவும்
சிந்திப்பான் . ஆனால் இன் னொருவர் புத்தியில்
சிந்திப்பதாக கூறுபவன் , இன் னொரு புத்தியாளனின்
அயோக்கியதனத்துடன் தான் சிந்திப்பான் . அதனால்
திருந்துவதற்கான வாய் ப்பு, 'கடுகளவு'க்கு கூட இல் லை
என் பது தான் உண் மை.
15 - பேராசிரியர் என் றாலும் மக்கு
மாணவரே.

பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ந.சுப்பு ரெட்டியார்


என் பவர் ஈவெராமசாமி பெரியாருக்கு நெருக்கமாய்
இருந்தவர். இவருடைய படைப்புகளை தமிழக அரசு
நாட்டுடைமையாக்கியுள்ளது. இவர் வாழ்க்கை
வரலாற்றை படித்து கொண் டிருந்தபோது,
ஈவெராமசாமி பொரியார் குறித்த சுவையான நிகழ்வு
என சிலவற்றை குறிப்பிட்டார்.

அதிலொன் று ஈவெராமசாமி பெரியார் வாங் கிய


செருப்படி குறித்த ஒரு நிகழ்வு. "ஒரு சமயம் அவர்
(ஈவெராமசாமி பெரியார்) திறந்த மகிழ்வுந்தில் சென் று
கொண் டிருந்தபொழுது அவர்மீது அவருக்குப்
பிடிக்காத ஒருவன் ஒரு மிதியடியை வீசினான் . அஃது
அவர் மடியின் மீது விழுந்தது. அவர் அதை எடுத்து
நோக்கியபோது அது புதியதாக இருந்தது.

வண் டியோட்டியிடம் ‘வண் டியைத் திருப்பு;


மற்றொன் று சாலையில் கிடக்கும் ; அதை எடுத்து
வரலாம் ! அது ஒருவருக்கும் பயன் படாது; இது நமக்கும்
பயன் படாது. இரண் டும் நம் கைக்குக் கிட்டினால் நமது
அலுவலகத்தில் யாராவது பயன் படுத்திக்
கொள்ளலாம் ’ என் று கூறி சாலையில் கிடந்த
மிதியடியை எடுத்து வந்தார்.

அவரைப் பார்த்து ‘செருப்பு உங் கள் மீதுப் பட்டும்


கோபம் வரவில் லையே ஏன் ?’ என் று கேட்டேன் .
அதற்கவர் ‘தம் பி, பொதுத்தொண் டில் இருப்பவர்கட்கு
இது போன் றவை அடிக்கடி நிகழக்கூடியவை.
படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப்
பேசுவான் ; அல் லது செய் தித்தாளில் மறுப்பு
தெரிவிப்பான் . இவன் படிக்காத முட்டாள் .

இவன் தன் எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான் .


இதில் கோபப் படுவதற்கு என் ன இருக்கின் றது?’ என் று
அமைதியாகக் கூறினார் ‘பெரியார், பெரியாரே’
என் பது என் அறியாமதிக்குத் தெளிவாயிற்று என
எழுத்தாளர் ந.சுப்புரெட்டியார் அக மகிழ்ந்தாராம் .

அதை வாசிக்கிறபோது, "அறியாமதிக்குத்


தெளிவாயிற்று"!என எழுத்தாளர் கூறினாலும் , அவர்
'அறியா' மதியாளராகவே கடைசிவரை
இருந்திருக்கிறார் என் பதை உணர முடிந்தது. காரணம்
- மூளைச்சலவை செய் யப்பட்ட ஆசாமியாயிற்றே.
ஈவெராமசாமி பெரியார் தம் மீது செருப்பை
எறிந்தவனை பார்த்து என் ன கூறுகிறார்,

"படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப்


பேசுவான் ; அல் லது செய் தித்தாளில் மறுப்பு
தெரிவிப்பான் . இவன் படிக்காத முட்டாள் . இவன் தன்
எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான் ." செருப்பு
வீசிய செய் கைக்காக அடுத்தவனை முட்டாள் என
சொன் ன ஈவெராமசாமி பெரியார், இதே மாதிரியான
செய் கையை எத்தனை எத்தனை முறை
செய் திருக்கிறார்.

அதற்காக ஈவெராமசாமி பெரியாரை எத்தனை,


எத்தனை முறை முட்டாள் என அழைக்க
வேண் டியிருக்கும் . அவர் மீது செருப்பு வீசியவன்
படிக்காதவன் , முட்டாள் .. சரி. ஈவெராமசாமி
பெரியாரோ பகுத்தறிவாதியாய் இருந்தும் அதே
முட்டாள்தனத்தை தானே செய் திருக்கிறார்.
ஈவெராமசாமி பெரியாரின் வழக்கமான
முட்டாள்தனமான முரண் பாடு தான் இதிலுமுள்ளது.
அதாவது, "சொல் வது ஒன் று, செய் வது ஒன் று.
ஈவெராமசாமி பெரியார் எத்தகைய வெட்கக்கேடான,
இழிவான செயலை செய் தாலும் வீரமாக தெரிகிறது,
அதையே அடுத்தவன் செய் தால் முட்டாள்தனமாக
தெரிகிறது, "செய் கையில் அறிவார்ந்த செயல் ,
முட்டாள்தனமான செயல் ஏன எதுவுமில் லை.
செய் கையை செய் பவனை வைத்தே,
புத்திசாலிதனமான செய் கையா, முட்டாள்தனமான
செய் கையா என தீர்மானிக்கப்படுகிறது என் பது
தானே மூளைச்சலவை செய் யப்பட்டவர்களின்
செய் கை மூலம் தெரிகிறது.

"பெரியார்... பெரியாரே" என அகமகிழ்ந்த எழுத்தாளர்


ந.சுப்பு ரெட்டியார், "என் னங் கய் யா - செருப்பை
வீசினவனை முட்டாள் என கண் டிக்கிறிங் க. அதே
செய் கைய நீ ங் களும் அறிவில் லாமல் பல தடவை
செய் திருக்கீங் களே. நீ ங் க செய் யறது சரி'னா, அந்த
முட்டாள் செய் தது எப்படி தவறாகும் , அவன் செய் தது
தவறு'னா, நீ ங் க செய் ததும் தவறு தானே" என் றல் லவா
அறிவு நாணயமிக்கவராக இருந்திருந்தால்
கேட்டிருப்பார்.

ஆனால் இவர்கள் மூளைச்சலவை செய் யப்பட்ட


ஆட்களாயிற்றே. எப்படி கேட்பார்கள் . அதனால் நாம்
கேட்கிறோம் . ஊருக்கே பெரிய எழுத்தாளராய் ந.சுப்பு
ரெட்டியார் இருந்தாலும் , ஈவெராமசாமி பெரியார்
விஷயத்தில் மிக சாதாரணமாய் கோட்டை விடும்
நபரை எப்படி எழுத்தாளன் என ஒப்புக் கொள்ள
முடியும் .

ஒரு முறை ஈவெராமசாமி பெரியார் சொன் னது.


"சாமியை கும் பிட உனக்கு எவ் வளவு உரிமை
இருக்கிறதோ அதுபோல அதை காலால் உதைத்துக்
கீழே தள்ளிச் செருப்பால் அடிக்க எனக்கு உரிமை
உண் டு. - 'விடுதலை', 23.04.1969. இந்த
யோக்கியதைக்கார ஈவெராமசாமி பெரியார் தான் ,
"தன் மீது செருப்பு வீசியவனை முட்டாள் என் கிறார்.

இந்த சம் பவத்தை சுட்டிக்காட்டியல் லவா எழுத்தாளர்,


ஈவெராமசாமி பெரியாரிடம் அதைப்பற்றி
வினவியிருக்க வேண் டும் . இதை வாசிக்கிறபோது,
முட்டாளுக்கெல் லாம் முட்டாள் யார் என விளங் கி
இருக்கும் அல் லவா. உங் கள் செய் கை எப்படியோ,
அப்படி தானே எதிராளியின் செய் கை இருக்கும் .
உங் கள் செய் கை அறிவார்ந்திருந்தால் எதிரியின்
செய் கையும் அவ் வாறிருககும் .

உங் கள் நடத்தை முட்டாள்தனமாக இருந்தால் ,


எதிரியின் நடத்தை மட்டும் அறிவுப்பூர்வமாகவா
இருக்கும் . பதிலுக்கு அவன் அடிப்பானே, "தலைவர்
சிலை என சொல் லி எவரையும் கொண் டாட
உங் களுக்கு எவ் வளவு உரிமை உள்ளதோ, அது போல
அதை உடைத்து செருப்பால் அடிக்க உரிமை உண் டு"
என சொல் வானே. நமக்கு இந்த செய் கைகளில்
எல் லாம் உடன் பாடில் லை என் றபோதும் , தன் னிடம் ஒரு
முட்டாள்தனத்தை வைத்து கொண் டு, அதே
முட்டாள்தனம் கொண் டிருக்கும் இன் னொருவனை
விமர்சிப்பது பகுத்தறிவுள்ள ஒரு மனிதனின்
விமர்சனமாகாதே என் பதால் இந்த விமர்சனம் .

அதையும் சிலாகிக்கும் மூளைச்சலவை செய் யப்பட்ட


ஆசாமிகளுக்காக எழுதவேண் டி தானே உள்ளது. தான்
சிறுமைப்படுத்தப்பட்டால் ஒப்பாரி வைப்பதும் , பிறரை
சிறுமைப்படுத்தும் போது சிரிப்பதும் - சாமானியனின்
குணாதிசயமாக இருந்தால் அதிசயமோ, ஆச்சர்யமோ
இல் லை. பகுத்தறிவாதியும் அதே மனநிலையில்
இருந்தால் , அதை அதிசயமாக பார்க்க இயலாது.
அருவருப்பாக தான் பார்க்க இயலும் .
16 - மூளைச்சலவை செய் யப்பட்ட
நபரும் , மூளையே இல் லாத நபரும் .

பிற பதிவுகளில் நாம் குறிப்பிட்ட ஈவெராவாதிகள்


மூளைச்சலவை செய் யப்பட்ட நபர்களாக
இருப்பார்கள் . இந்த பதிவில் நாம் குறிப்பிட போகும்
ஈவெராவாதிகள் மூளையே இல் லாதவர்கள் .

‘பாரத் மாதா கீ ஜெய் !' என் கிற தலைப்பில் , 06-01-21 நாள்


விடுதலை, "செய் தியும் , சிந்தனையும் " பகுதியில் ,
வெளியான ஒரு செய் தி, "இந்தியாவில் 2017 ஆம்
ஆண் டு 3 புள்ளி 59 லட்சம் , 2018 ஆம் ஆண் டு 3 புள்ளி 78
லட்சம் பெண் களுக்கு எதிரான வழக்குகள் பதிவு; 2019
இல் வன் புணர்வுகள் 32,033 நாள் ஒன் றுக்கு 88 பெண் கள் :
- தாம் சன் ராய் ட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கெடுப்பு."

இதற்கு கி.வீரமணியின் விடுதலை பத்திரிகையின்


சிந்தனை இவ் வாறாக உள்ளது, "பாரத புண் ணிய பூமி
‘பாரத் மாதா கீ ஜெய் !' என் று கோஷம் போடுவதில்
மட்டும் குறைச்சல் இல் லை. பக்தி வழிந்தோடும்
ஆன் மிகப் பூமி என் று கித்தாப்பு வேறு!"

இந்த செய் தியை பாலியல் வன் கொடுமைக்கு


ஆளாகும் பெண் களின் பால் அக்கரைப்பட்டு
வெளியிட்டான் என எடுத்து கொள்வதா அல் லது
தேசத்தை பழிக்க கிடைத்த ஒரு வாய் ப்பாக மட்டும்
இந்த விஷயத்தை எடுத்து கொண் டான் என எடுத்து
கொள்வதா? உண் மையில் பெண் கள் மீதான
அக்கரையில் ஒருவன் பேசினால் , எழுதினால் - அது
எப்படி இருக்கும் ...

எந்த விஷயத்தை பகடி செய் ய வேண் டும் , எந்த


விஷயத்தை எவ் வித கேலி உணர்வுடன் அணுகக்கூடாது
என் கிற அடிப்படை புரிதலுடன் இருக்கும் .
உண் மையில் , "தன் தேசத்தில் இவ் வாறு பாலியல்
வன் கொடுமை நாள் தோறும் நடக்கிறதே என் கிற
கவலை, உண் மையிலேயே இருந்தால் பாலியல்
வன் கொடுமைக்கு காரணமான நபர்களை
கண் டிக்கக்கூடியவனாக தான் இருப்பானே ஒழிய,
தேசத்தை பழிக்க இதனை ஒரு வாய் ப்பாக
பயன் படுத்த மாட்டான் .

உதாரணத்திற்கு ஒரு சம் பவத்தை பார்ப்போம் .


கேரளாவை சேர்ந்த கன் னியாஸ் திரி ஒருவர், ஜலந்தர்
கத்தோலிக்க தேவாலயப் பேராயர் ஃபிரான் கோ
தம் மை பலாத்காரம் செய் த புகாரில் காவல் துறையால்
நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்திய
கன் னியாஸ் திரிகளுக்குப் பாதுகாப்பு இல் லை என
வாடிகனில் உள்ள போப்புக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இப்போது, '‘பாரத் மாதா கீ ஜெய் !' என பகடி செய் யும்


தி.க.வினர் அப்போது கேட்டிருக்க வேண் டும் , "இந்த
நாட்டில் அரசு எதற்கு உள்ளது. ஏன் அயல் நாட்டு
மதப்பீடத்தை அணுக வேண் டும் " என. கேரள மாநில
இடதுசாரி அரசும் சிறுபான் மையினர் சமூகத்தை
பகைத்து கொள்ள வேண் டாமே என வழக்கை நீ ர்த்து
போக செய் ய முயற்சித்தது - அன் றைக்கு.

பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண் ணுக்கு நீ தி


பெற்று தர எவனாலும் முடியவில் லை.
பாதிக்கப்பட்டவரும் , அயல் நாட்டிலுள்ள மத பீடத்தை
அணுகுகிறாள் . போப்பிடமும் நீ தி கிடைக்கவில் லை
என் பது வேறு. அதே போல் இன் னுமொரு
கன் னியாஸ் திரியும் போப்புக்கு கடிதம் எழுதினார்.
"போப்புக்கு கேரள கன் னியாஸ் திரி கடிதம் !" என் கிற
தலைப்பில் பல் வேறு நாளிதழில் களில் (29-10-19) வந்த
ஒரு செய் தி.
மானமிகு பகுத்தறிவு பத்திரிகை விடுதலையில்
மட்டும் , இந்த செய் தி வரவில் லை. மூளை உள்ளவன் ,
பாலியல் வன் கொடுமையை பாதிரியார் செய் தது,
சாமியார் செய் தது என பேதம் பார்ப்பானா?
வாடிகனுக்கு, கன் னியாஸ் திரி லுாசி கோலப்புரா
கடிதம் எழுதியுள்ளார். அதில் , அவர் கூறியுள்ளதாவது:

"பாதிரியார் மீதான பாலியல் புகார் தொடர்பான


விவகாரம் , மிகப் பெரிய அளவில் விவாதத்தை
ஏற்படுத்தியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது என் ன
நடவடிக்கை எடுக்கப்படும் என் ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. ஆனால் , புகார் கூறியவர் மற்றும்
அவருக்கு ஆதரவாக செயல் பட்டோர் மீது நடவடிக்கை
எடுப்பது, தவறான முன் னுதாரணத்தை ஏற்படுத்தி
விடும் .

என் னுடைய தரப்பு வாதத்தை நேரில் முன் வைக்க,


வாய் ப்பு அளிக்க வேண் டும் . மேலும் , போப் முன்
ஆஜராகி, அவரிடம் விளக்கம் அளிக்கவும் வாய் ப்பு தர
வேண் டும் " என கடிதத்தில் கூறி இருந்தார். இந்த நாட்டு
பிரஜை, இன் னொரு நாட்டவரிடம் ஆஜராகி எதற்கு
விளக்கம் தர வேண் டும் . நம் நாட்டிற்கு இது அவமானம்
இல் லையா? இங் கே தான் தி.க.வினர் தங் கள் அறிவை
உபயோகப்படுத்தி இருக்க வேண் டும் .

அப்படியா இந்த நாட்டில் நீ தி செத்துவிட்டது என.


ஆனால் மூளை இல் லாத இவர்களோ, சிறுபான் மை
சமூக வில் லங் கம் என் பதால் பெட்டி பாம் பாய் அடங் கி
சீறாமல் இருந்துவிடுகிறார்கள் . பாதிக்கப்பட்டுள்ள
பெண் களுக்கு அநீ தி இழைக்கிறோமே என் று
உணர்கிற அறிவின் றி ஒருவன் இருக்கிறான் என் றால் -
அவன் மூளையில் லாதவனாக தானே இருப்பான் .

இதில் என் ன கொடுமை என் றால் - தி.க.விலுள்ள


மானமிகு பெண் களும் , ஆண் களுக்கு போட்டியாக
மௌனவிரதம் தான் இருக்கிறார்கள் . தி.க.வினருக்கு
உண் ணாவிரதம் தான் பிடிக்காது. ஆனால்
சிறுபான் மையினர் விஷயத்தில் மௌனவிரதம் இருக்க
சொன் னால் - பல நாட்களுக்கு இருப்பார்கள் .

வாடிகனுக்கு கன் னியாஸ் திரி கடிதம் எழுதியபோது


கேட்டிருக்கலாமே, "பாரத் மாதா கீ ஜெய் " என கூறி
தாய் நாட்டை பெண் ணாக பார்க்கும் ஒரு தேசத்தில் ,
ஒரு கன் னியாஸ் திரி பாலியல் வன் கொடுமைக்கு
ஆளாகி அயல் நாட்டிலுள்ள மதப்பீடத்தை அணுகுவது
எவ் வளவு பெரிய இழுக்கு" என கேட்டு இருக்கலாமே.

எப்போது எதை கேட்க வேண் டும் என் கிற


சாமானியனுக்கு, பாமரனுக்கு இருக்கிற அடிப்படை
அறிவுக்கூட இல் லாமல் இவர்கள் ஒரு விஷயத்தை
பேசுவது அயோக்கியதனமின் றி வேறென் ன. சென் ற
வருட இறுதியில் (2020) கன் னியாஸ் திரி ஒருவர்
படுகொலை செய் யப்பட்டு, 28 ஆண் டுகளுக்கு பிறகு -
அவரது படுகொலைக்கு காரணமான
பாதிரியாருக்கும் , சக கன் னியாஸ் திரிக்கும் ஆயுள்
தண் டனை கிடைத்துள்ளது.

காலதாமதமான நீ தி தான் என் றாலும் நீ தி கிடைத்ததே.


"பாரத் மாதா மீ ஜெய் !' என் கிற கித்தாப்பு வேறு!" என் று
பகடி செய் த கி.வீரமணியின் விடுதலை பத்திரிகைக்கு
அந்த செய் தியை பிரசுரிக்கக்கூட மனமில் லை.
காரணம் - பாலியல் வன் கொடுமை செய் திகளையும்
மதம் பார்த்து பொறுக்கி எடுத்து பிரசுரிக்கிற
பொறுக்கிகளாயிற்றே. இத்தகைய அறிவை வைத்து
கொண் டு தான் தலையங் கம் எழுதுகிறார்கள் . இதில்
சமூகநீ தி வழிந்தோடும் பெரியார் மண் என் கிற
கித்தாய் ப்பு வேறு. மதம் பார்த்து பாலியல்
வன் கொடுமையை பிரசுரிப்பதா பெரியார் மண் ணின்
சமூகநீ தி. இத்தகைய அறிவு படைத்தோரை மூளை
இல் லாதவர்கள் என தானே கூற வேண் டும் ...
மூளைச்சலவை செய் யப்பட்டவனாவது, என் றாவது ஒரு
நாள் பழைய நிலையை அடைந்து சிந்திக்க
தொடங் குவான் .

ஆனால் மூளை இல் லாதவனுக்கு ஒரே நிலை தான் .


பூஜ்ய அறிவு தான் . நாம் எழுதுவதை வாசித்தாவது
மூளை இல் லாதவர்கள் புத்தி கொள்முதல்
பெறுவார்களா என் றால் , ஜென் மத்தில் பிறந்தது எது
கொண் டு 'அடித்தாலும் ' அவர்கள் திருந்தப்
போவதில் லை என் பது தானே - நாம் அவர்களை
பார்த்து புரிந்து கொண் டது.
17 - விவேகானந்தர் மீதான
விமர்சனங் கள் .

விவேகானந்தரின் முரண் பாடுகளை கி.வீரமணி, 08-09-


20 நாள் விடுதலையில் , "இந்துமதம் வேறு - இந்துத்துவா
வேறா" என் கிற தலைப்பில் பேசி இருக்கிறார்.
ஈவெராமசாமி பெரியாரின் முட்டாள்தனமான
முரண் பாடுகளுக்கெல் லாம் முட்டு கொடுக்கும்
மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினர் - பிறரின்
முரண் பாடுகளை பற்றி பேச தகுதியுள்ளவர்கள் தானா?

ஒருவரின் முரண் பாடுகளை பேசுவதாக இருந்தால் ,


முதலில் அதை பேசப்போகும் நபர் முரண் பாடில் லாமல்
இருக்க வேண் டும் . இது அடிப்படை தகுதி. இந்த
அடிப்படை தகுதி இல் லாமல் ஒருவர் பேசினால் , வாங் கி
கட்டிக் கொண் டு போக தயாராக இருக்க வேண் டும் .

கி.வீரமணி அந்த விவாதத்தை ஆரம் பித்ததால் , நாம்


அதை நல் லப்படியாக முடித்து வைப்போம் .
ஈவெராமசாமி பெரியாரின் முரண் பாடுகள் மற்றும்
விவேகானந்தரின் முரண் பாடுகள் - எது ஆபத்தானது,
எது அப்புறப்படுத்தப்பட வேண் டியது என ஆய் ந்து
பார்ப்போம் .

கி.வீரமணி பேசியது சுருக்கமாக, "இவர்


அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற மதங் களின்
மாநாட்டில் ஆற்றிய உரைதான் பெரிதாகப்
பேசப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை ஒவ் வொரு
இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக்
கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங் களில்
பேசுவார்.
ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங் களை
விட்டுக்கொடுக்காதவர் அவரைப் பற்றி தந்தை
பெரியார் அவர்களுக்கு நல் ல அபிப்பிராயம்
கிடையாது. ஜாதியைக் காப்பாற்ற வேண் டும் என் று
நினைக்கிறவர் பற்றி - தந்தை பெரியாரின் கருத்து
எப்படி இருக்கும் ?

அமெரிக்காவிலேயே அவருக்கு விழா எடுக்கிறார்களே


என் று தந்தை பெரியாரிடம் கேட்டபோது
"முட்டாள்தனம் என் பது உனக்கே சொந்தமா?" என் று
கேட்டார் பெரியார்.
சிகாகோவுக்கு அவர் செல் ல உதவி புரிந்தவர்
இராமநாதபுரம் ராஜாதான் . தமிழ்நாட்டுப்
பார்ப்பனர்களுக்கு விவேகானந்தரைப் பிடிக்காது;
காரணம் விவேகானந்தர் ஒரு சூத்திரர்தானே!

அதனால் தான் பார்ப்பனர்கள் பற்றி சில நேரங் களில்


விவேகானந்தர் கடுமையாகத் தாக்கிப் பேசியதுண் டு.
ஓரிடத்தில் இவர் பேசுவதை வைத்துக் கொண் டு இவர்
இப்படிப்பட்டவர் என் ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பச் சூழ்நிலையையொட்டிப்
பேசக் கூடியவர்தான் இவர்.

சங் கராச்சாரியாரை சாடியதுண் டு. சூத்திரன்


சந்நியாசம் ஆகக் கூடாது என் று சங் கராச்சாரியார்
சொன் னார் அல் லவா - விவேகானந்தரும் சூத்திரர்
என் பதால் சங் கராச்சாரியார்மீது கோபம் ." என் கிறது
கி.வீரமணி உரை. விவேகானந்தர் குறித்து கி.வீரமணி
கூறியதிலிருந்து சில விஷயங் களை எடுத்து
பேசுவோம் .

"விவேகானந்தரை பொறுத்தவரை ஒவ் வொரு


இடத்திலும் ஒரு மாதிரியான கருத்தினைக் கூறக்
கூடியவர் - சீர்திருத்தக்காரர் போல சில இடங் களில்
பேசுவார். ஆனாலும் இந்து மதத்தின்
அடிப்படைவாதங் களை விட்டுக்கொடுக்காதவர்.
அவரைப் பற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நல் ல
அபிப்பிராயம் கிடையாது.

ஜாதியைக் காப்பாற்ற வேண் டும் என் று நினைக்கிறவர்


பற்றி - தந்தை பெரியாரின் கருத்து எப்படி இருக்கும் ?"
என் கிறார் கி.வீரமணி. "விவேகானந்தர் என் ன
ஈவெராமசாமி பெரியாரை போல் சாதியை ஒழிக்க
போகிறேன் என ஒரு பக்கம் சொல் லி கொண் டு,
இன் னொரு பக்கம் சாதியை காப்பாற்றுகிற
ஈனச்செயலை செய் தாரா? இல் லையே.

ஆனால் அந்த ஈனச்செயலை ஈவெராமசாமி பெரியார்


கூச்சநாச்சமில் லாமல் செய் தார். ஒரு பக்கம் சாதியை
ஒழிக்க போகிறேன் என கூறி கொண் டு,
"நாயுடுகாருகளுக்கு நாமம் சாத்துகிறார்களே" என
ஒப்பாரி வைத்தார். "சாதியை ஒழிக்க புறப்பட்ட
உங் களுக்கு, "எந்த சாதிக்கும் நாமம் சாத்தினால்
என் ன... சாத்தாவிட்டால் என் ன..." என் கிற அறிவில் லை.

சுயசாதி தெலுங் கு கும் பல் என் றதும் ஈவெராமசாமி


பெரியாருக்கு பொத்து கொண் டு வந்துள்ளது. விளைவு,
"நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் " என் கிற
தலைப்பில் மின் னல் வேகத்தில் தலையங் கம்
எழுதினார். "கோயமுத்தூர் ஜில் லாவில் கொங் கு
வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப்
பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண் டாவதாக
விளங் கக்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது
கம் மநாயக்கர்மார் சமூகமாகும் .

இவர்கள் செல் வத்திலும் வியாபாரத்திலும்


வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல் ல
என் றே சொல் லலாம் . பொள்ளாச்சி, உடுமல் பேட்டை,
திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள்
குறிப்பிடத் தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள் .

இவ் வளவோடு மாத்திரமல் லாமல் காங் கிரஸ்


கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு
போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு
முதலியவைகளை லக்ஷியம் செய் யாமல் காங் கிரஸ்
காங் கிரஸ் என் று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த
சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல் ல என் பது
மாத்திரமல் லாமல் வேறு பல சமூகங் களை யெல் லாம்
விட மேம் பட்டவர்கள் என் றும் சொல் லலாம் .

அப்படிப்பட்ட சமூகத்தார் இன் று காங் கிரஸ்


பார்லிமெண் டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு
விட்டார்கள் . குடி அரசு துணைத் தலையங் கம் 15.11.1936.
ஆக, இது தான் சாதியை ஒழித்த ஈவெராமசாமி
பெரியாரின் யோக்கியதை.

இரண் டு நூற்றாண் டுகளுக்கு முன் தமிழகத்திற்கு


பிழைக்க வந்து, மண் ணின் மைந்தர்களாம்
தமிழர்களின் அளவிற்கு பொருளாதார வசதியில்
வளர்ந்தும் கூட, தமிழ் சமூகத்தை போட்டியாளரை
போல் கருதி பேசுவது, சுயசாதியினரை தூண் டிவிட்டு
குளிர் காய முயற்சிக்கும் படுகேவலமான செயலன் றி
வேறென் ன.

ஈவெராமசாமி பெரியார் தம் பெயருக்கு பின் னால்


வேண் டுமானால் நாயக்கரை வெட்டி எறிந்திருக்கலாம் .
ஆனால் உள்ளுக்குள் நாயக்கர் சாதீ கொழுந்துவிட்டு
எரிந்து கொண் டு தான் இருந்திருக்கிறது என் பதனை
இந்த தலையங் கம் வாயிலாக அறிய முடிகிறதா
இல் லையா?
அதே நாயுடுகாரு, கீழ்வெண் மணியில் 44 ஒடுக்கப்பட்ட
சமூகத்தவர்களை கொன் று குவித்தபோது,
ஈவெராமசாமி பெரியார் - கோபாலகிருஷ் ணன்
நாயுடுகாருவை விமர்சிக்காமல் தூங் கி வழிந்தார்.
சங் கராச்சாரியரையும் விட்டு வைக்காமல் விமர்சித்த
விவேகானந்தர் யோக்கியதை எங் கே...

44 பேரை கொன் றவன் சுயசாதிக்காரன் என் பதால் ,


அவனை கண் டிக்கிற துப்பு இல் லாமல் இருந்த
ஈவெராமசாமி பெரியார் எங் கே. இத்தகைய
பிறவிகளுக்கு விவேகானந்தரை பற்றி
நல் லபிப்பிராயம் எப்படி இருக்கும் . இப்போது
தெரிந்திருக்குமே, அப்புறப்படுத்த வேண் டிய
முரண் பாட்டுக்கு சொந்தக்காரர் ஈவெராமசாமி
பெரியாரா, விவேகானந்தரா என..

"அவரைப் பொறுத்தவரை ஒவ் வொரு இடத்திலும் ஒரு


மாதிரியான கருத்தினைக் கூறக் கூடியவர் -
சீர்திருத்தக்காரர் போல சில இடங் களில் பேசுவார்.
ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படைவாதங் களை
விட்டுக்கொடுக்காதவர் " என் று கி.வீரமணி,
விவேகானந்தருக்கு சொல் வதை எப்படி சொல் லலாம் .

"ஈவெராமசாமி பெரியார், பகுத்தறிவாதி என தன் னை


கூறிக் கொண் டாலும் , ஒவ் வொரு இடத்திலும் ஒரு
மாதிரியான கருத்தினைக் கூறி, பகுத்தறிவுக்கே
விரோதமாய் நடப்பார். "ஜன சமூகத்தை அரித்துக்
கொல் லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன் ற
வேறொரு கொடிய புழு இல் லையென் றே
சொல் லலாம் ." என் று யோக்கியனை போல் பேசிய
ஈவெராமசாமி பெரியார் புத்தி தடுமாற்றத்துடன்
இன் னுமொரு இடத்தில் பேசியது.

"விபச்சாரம் என் பது தப்பல் ல. அதைக்


கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி
எல் லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய
வைத்திய வசதி இல் லாததால் மேக வியாதி
என் றெல் லாம் சொல் லிக் கொண் டிருந்தார்கள் .
இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது. இளைஞர்
கெட்டுப் போவார்கள் என் றால் , ஏன் கெட்டுப்
போவார்கள் , கெட்டுப் போவது என் றால் என் ன?
கல் யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள் -
ஈவெராமசாமி பெரியார் 95ஆம் ஆண் டு பிறந்த நாள்
மலர் (1973)"

இது மாதிரி கேவலமான புத்தியாளனாக,


முட்டாள்தனமான முரண் பாட்டாளனாகவா
விவேகானந்தர் இருந்தார். "பெருமைகளை
பெருமைபடுத்தினார். சுய மதமாக இருந்தாலும் ,
அதிலுள்ள கேவலங் களை, சிறுமைகளை
சிறுமைபடுத்த தயங் கவில் லை, அஞ்சவில் லை. இது
ஈவெராமசாமி பெரியாரிடம் இல் லாத குணம் . தம் சுய
சாதிக்காரர்களின் அயோக்கியதனத்தை
வெற்றிகரமாக மூடி மறைத்தார்.

ஒருவரை விமர்சிப்பதற்கு முன் , அப்படி விமர்சிக்க


தங் களுக்கு அருகதை உள்ளதா என முதலில் பார்க்க
வேண் டும் . முழுமையான யோக்கியராக இருக்க
வேண் டும் . ஆனால் கி.வீரமணி என் ன நினைக்கிறார்
என் றால் , "யோக்கியனாக இருக்க வேண் டிய அவசியம்
இல் லை. தங் களை யோக்கியனை போல் காட்டி
கொண் டால் போதும் . யாரையும் விமர்சித்துவிடலாம்
என மனப்பால் குடிக்கிறார்.

நேற்றுவரை அதற்கு வாய் ப்பிருந்திருக்கலாம் . இனி


அது முடியாது. இனி தி.க.வினர் யாரை விமர்சித்தாலும் ,
முதலில் அவர்களின் யோக்கியதை கேள்வி
எழுப்பப்படும் . அதனால் அவரவர்கள் , தங் களின்
முட்டாள்தனமான முரண் பாடுகளை நீ க்கிவிட்டு, பிறகு
ஆற அமர அடுத்தவரின் யோக்கியதையை பற்றி
பேசலாம் என் பதே, மூளைச்சலவை
செய் யப்பட்டவர்களுக்கு நாம் தெரிவிக்கும் சேதி.
18 - ஈவெராமசாமி பெரியார் செய் த
குறும் பு.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை,


பிறருக்கு சொல் லும் போது - அதை கேட்பவன் இரண் டு
விதமான விஷயங் களை கற்றுக் கொள்ள
வாய் ப்புள்ளது. சிலரின் வாழ்க்கை "ஒரு மனிதன்
எப்படி இருக்க வேண் டும் என் பதற்கும் பொருந்தும் ...
எப்படி இருக்கக்கூடாது என் பதற்கும் பொருந்தும் .
கேட்பவன் - நல் லதை மட்டும் எடுத்து கொண் டால்
பிரச்சனையில் லை... நல் லதைவிடுத்து தீயதை ஏற்றுக்
கொண் டால் ?

அந்த வகையில் குழந்தைகள் மனதில் நஞ்சை


விதைப்பது போன் றதொரு காரியத்தை செய் துள்ளது -
திராவிடர் கழகத்தவர்களின் சிறுவர், சிறுமியருக்கான
'பெரியார் பிஞ்சு' எனும் பத்திரிகை. பெரியார் பிஞ்சு
பத்திரிகையின் 2017 ஜூலை இதழில் , "பெரியார் செய் த
குறும் பு" என் றும் , "பெரியார் செய் த வேடிக்கை"
என் றும் , ஈவெராமசாமி பெரியார் பற்றிய ஒரு துணுக்கு
செய் தியை வெளியிட்டிருந்தார்கள் .

கூறப்பட்டிருந்த துணுக்கு செய் தி - பெரும் பாலோர்


அறிந்த பழைய செய் தி தான் . ஈவெராமசாமி பெரியார்,
"கடவுள் நம் பிக்கை கொண் டிருந்த தன் மனைவி
நாகம் மையை, நண் பர்களுக்கு "தாசி" என
அடையாளப்படுத்தி, அவர்களை வைத்து மிரட்டி
நாத்திகவாதியாக மாற்றிய கயமை செயலை தான்
'பெரியார் செய் த குறும் பு' என் கிற தலைப்பில்
வெளியிட்டிருந்தார்கள் .

"மனைவியை தாசி" என பகடி செய் யும் ஈனச்செயலை,


யாரேனும் குறும் புதனம் என ஒப்புக் கொள்வார்களா?
மூளைச் சலவை செய் யப்பட்டவர்களால் தான் , அதனை
குறும் புதனம் என ஒப்புக் கொள்ள முடியும் .
ஏனையோருக்கு அது அருவருப்பாக, அறிவுக்குன் றிய
நபர் செய் த செயலாக தான் தெரியும் .

"பெரியார் செய் த பொறுக்கிதனம் " என் றல் லவா


தலைப்பு வைத்திருக்க வேண் டும் . அது தானே
பொருத்தமானதாகவும் இருந்திருக்கும் . பெரியார்
பிஞ்சு இதழ் வெளியிட்ட, "பெரியார் செய் த
குறும் பு(பொறுக்கி)தனத்திலிருந்து. "நாகம் மையை தன்
கொள் கைப்படி மாற்றுவதற்காக பெரியார் செய் த
குறும் புகள் ஏராளம் . அதில் இதுவும் ஒன் று.

பெரியாருக்கு கோயிலுக்கு செல் வது பிடிக்காது.


நாகம் மை கோயிலுக்குப் போவதைத் தடுக்க
விரும் பினார். ஒரு திருவிழா வந்தது. நாகம் மை
கோயிலுக்குப் போனார். பெரியார் மைனர் போல்
வேடம் போட்டுக் கொண் டார். தன் கூட்டாளிகளை
அழைத்துக் கொண் டு கோயிலுக்குப் போனார்.
நாகம் மையை கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள்
யாரோ புதிய தாசி, இவளை நம் வசமாக்க வேண் டும் .
அவள் நோக்கத்தை அறிய முயற்சி செய் யுங் கள் ’
என் றார்.

அவர்களும் நாகம் மையை நெருங் கினர். கேலி


செய் தனர்.
நாகம் மை பயத்தால் துடித்தார். கை கால் நடுங் கினார்.
வியர்வையால் நனைந்தார். ஒருவாறு சமாளித்துக்
கொண் டு அந்தப் போக்கிரிகளிடமிருந்து தப்பினார்.
வீட்டிற்கு வந்து பெரியாரிடம் கோயிலில் நடந்த
சம் பவத்தைப் பற்றி கூறினார். கேடு கெட்ட
காரியத்தை செய் துவிட்டு, பெரியார் நல் லபிள் ளை
மாதிரி பதில் சொன் னார்.
‘நீ ஏன் கோயிலுக்குப் போனாய் ? அதனால் தான் இந்தத்
துன் பம் .’ அதற்குப் பிறகு நாகம் மை கோயிலுக்குப்
போவதை நிறுத்திவிட்டார்." என் கிறது பெரியார் பிஞ்சு
இதழ். பெரியார் பிஞ்சை வாசிக்கிற மழலையர்களுக்கு
"தாசி" என் றால் என் னவென் று தெரியுமா? அறிவு
நாணயமற்ற திராவிடர் கழகத்தவர்கள் -
குழந்தைகளுக்கு எதை போதிக்கிறார்கள் என
பாருங் கள் .

எதை குழந்தைகளுக்கு கதையாக சொல் வது என் கிற


அடிப்படை அறிவுக்கூட குழந்தைகளுக்கென ஊடகம்
நடத்துகிற திராவிடர் கழகத்தவர்களுக்கு
தெரியவில் லையே. மேலும் , இதை வாசிக்கிற பிஞ்சுகள்
மனதில் என் ன தோன் றும் . தாங் கள் நினைத்ததை
சாதிக்க, ஒருவனை தன் வழிக்கு கொண் டு வர, "எந்த
ஒரு கேவலமான செயலையும் செய் யலாம் என
தோன் றாதா?

தாத்தா பெரியாரே, இத்தகைய இழிவான,


மானக்கேடான செயலை செய் திருக்கும் போது,
நாமேன் செய் யக்கூடாது என நினைக்காதா". தன்
சுயநலத்துக்காக எத்தகைய இழிவான செயலையும்
செய் யலாம் என் கிற இது போன் ற ஈவெராமசாமி
பெரியாரின் கதைகளை வாசித்து, வாசித்து தானே,
தி.க.வினர் "தம் சுயநலத்துக்காக சாதி, மதம் பார்த்து
நீ தி சொல் லும் இழிவான மூளைச்சலவை செய் யப்பட்ட
புத்தியை பெற்றிருக்கிறார்கள் .

குண் டு வைப்பவனையும் , பாலியல்


வன் கொடுமையாளனையும் கூட மதம் பார்த்து
விமர்சிக்கிற பழுதுபட்ட அறிவை
கொண் டிருப்பவர்களாக இருக்கிறார்கள் . பெண்
விடுதலையை பற்றி பேசிய ஈவெராமசாமி பெரியார்,
"தன் மனைவியிடம் காட்டியதெல் லாம் அடக்குமுறை
தானே".

இதே செயலை நாத்திகராக இருக்கிற தம்


மனைவியிடம் ஆத்திகராக இருக்கக்கூடிய நபர்
செய் திருந்தால் - அது ஈவெராவாதிகளின் பார்வையில்
கயமை செயலாக, பெண் ணடிமைத்தனமாக தானே
இருந்திருக்கும் .
ஈவெராமசாமி பெரியார் செய் ததால் , அது எத்தகைய
இழிசெயலாக இருந்தாலும் கயமை நிரம் பியதாக
தெரியாது என் றால் - அது என் னவிதமான அறிவு.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி


பேசுகிறபோது, அரிச்சந்திரன் கதையை பற்றி
சொல் வார்கள் . அரிச்சந்திரன் நாடகம் பார்க்க சென் ற
மகாத்மா காந்தியடிகள் , நாடகம் பார்த்த பிறகு
"பொய் யே பேசக்கூடாது" என் ற முடிவுக்கு வந்ததாக
சொல் வார்கள் .

அதனால் தான் "காந்தியின் அகிம் சையும் ,


வாய் மையும் உலகளாவிய தத்துவமாக உள்ளது. அந்த
வகையில் ஈவெராமசாமி பெரியாரின் கதை என் ன?
"ஒழுக்கம் என் னும் வார்த்தை, எளியோரையும் பாமர
மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப்
பயன் படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல் லாமல் ,
அதில் உண் மையோ சத்தோ ஒன் றுமே கிடையாது“
என் கிறார்.

இந்த அறிவு நாணயமற்ற கருத்துகளை "பெரியாரின்


பொன் மொழிகள் என வாசிக்கிற பிஞ்சுகள் ,
ஈவெராமசாமி பெரியாரின் பாணியிலேயே "ஒழுக்கம்
என் பது அயோக்கியதனம் " என கூறாதா? அப்படி தான்
கூறி கொண் டு இருக்கிறார்கள் "மூளை சலவை
செய் யப்பட்ட வளர்ந்த குழந்தைகளாம் தி.க.வினர்.
முட்டாள்தனங் களை போதிப்பதில் மதங் களின்
வேதப்புத்தகங் களுக்கு சற்றும் சளைத்ததல் ல
ஈவெராவாதிகளின் புத்தகங் கள் . இந்த இடத்தில் தான்
உலக பொதுமறையை இயற்றிய வள்ளுவன் , நமக்கு
துணை வருகிறான் . "எப்பொருள் யார்யார்வாய் க்
கேட்பினும் அப்பொருள் மெய் ப்பொருள் காண் ப தறிவு."
என் று.

கடவுள் நம் பிக்கையாளராக இருந்த நாகம் மையின்


மனதை மாற்ற ஈவெராமசாமி பெரியார்
நினைத்திருந்தால் என் ன செய் திருக்க வேண் டும் . தம்
அறிவை கீழ்த்தரமாய் உபயோகித்து இருக்கக்கூடாது.
பகுத்தறிவின் தன் மை எத்தகையது என தம் அறிவை
மேல் தரமாய் உபயோகித்திருக்க வேண் டும் . என் ன
அயோக்கியதனம் செய் தாவது, தான் நினைத்ததை
சாதிக்க வேண் டும் என நினைக்கக்கூடியவன் நிச்சயம்
பகுத்தறிவாதியாக இருக்க மாட்டார்கள் .

பாடாவதி அறிவு கொண் டவர்களாகவே இருப்பார்கள்


என் பதற்கு ஈவெராமசாமி பெரியாரே மிக சிறந்த,
சரியான உதாரணம் . எதை எதை குழந்தைகளுக்கு
போதிக்க வேண் டும் என் கிற பாலபாடத்தை முதலில்
கற்று கொண் டு சிறுவர், சிறுமிகளுக்கான பத்திரிகை
நடத்துங் கள் என் பதே திராவிடர் கழகத்திற்கு நமது
பணிவான வேண் டுகோள் . செவி சாய் ப்பார்களா?
செவி இருப்பதால் மட்டும் செவி சாய் த்துவிட முடியாது.
சொன் னதை கேட்டு, "சரியா, தவறா" என சரி பார்க்கிற
அறிவு முதலில் இருக்க வேண் டும் . மூளைச்சலவை
செய் யப்பட்டவர்கள் அத்தகைய சிந்தனைக்கு
ஆட்படுவார்களா?
19 - மூளைச்சலவை செய் யப்பட்ட
பெண் கள் .
ஈவெராமசாமி பெரியார் சொன் னது, "ஒரு மதத்தை
ஏற்றுக்கொண் டு இன் னொரு மதத்தைக் குறை
சொல் லும் ஒருவனைவிட, அயோக்கியன் எவனும்
இருக்க முடியாது". இதற்கு பதில் தரும் விதமாய் நாம்
சொன் னது, "பகுத்தறிவாதி என சொல் லிக்கொண் டு -
ஒரு மதத்தை மட்டுமே குறை சொல் லி, மற்ற மத
தவறுகளை கண் டும் காணாமல் போனால்
அவனைவிட, பெரிய அயோக்கியன் எவனும் இருக்க
முடியாது".

எந்த ஒரு தி.க.வினருக்கும் - இன் றுவரை இதற்கு பதில்


சொல் ல வேண் டும் என் கிற நினைப்பே வரவில் லை.
மூளைச்சலவை செய் யப்பட்டவர்கள் எப்படி
சொல் வார்கள் . "தன் னை தானே சொல் கிறார்கள் -
இதற்கு நாம் தானே பதில் சொல் லியாக வேண் டும் "
என் கிற அறிவு சிறிதளவுக்கூட, தி.க.வினருக்கு இல் லை
என தான் சொல் ல வேண் டும் .

நாம் கேட்டதில் தவறெதும் உள்ளதா? ஒரு மதத்தை


சேர்ந்தவனுக்கு தன் மதத்தின் குற்றங் குறை
தெரியாது... தெரிந்தாலும் கூட, குற்றம் சொல் ல மனசே
வராது. குண் டு வைத்தாலும் சரி, மத கலவரத்தில்
ஈடுபட்டாலும் சரி, பெண் ணடிமைதனம் செய் தாலும்
சரி -மதத்திற்குள் ளேயே பேதம் வளர்க்கும் பிளவு
என் றாலும் சரி, வழிபாட்டுதலங் களிலேயே பல
அநாகரீக செயல் களில் ஈடுபட்டாலும் சரி...

தம் மதத்தில் இந்த அயோக்கியதனங் களே இல் லாத


மாதிரி, பிற மதத்தில் மட்டுமே இவ் வகையானவை
இருப்பது போல் , குற்றம் சொல் லி கொண் டே
இருப்பார்கள் . இதை தான் ஈவெராமசாமி பெரியார்
கூறுகிறார், "ஒரு மதத்தை ஏற்றுக்கொண் டு இன் னொரு
மதத்தைக் குறை சொல் லும் ஒருவனைவிட,
அயோக்கியன் எவனும் இருக்க முடியாது.

சரி, இதுவே அயோக்கியதனம் என் றால் , இதைவிட மிக


பெரிய அயோக்கியதனத்தோடு, அன் றைய
ஈவெராமசாமி பெரியாரில் இருந்து இன் றைய
கி.வீரமணிவரை, "பகுத்தறிவாதி என சொல் லி
கொண் டு ஒரு மத தவறை மட்டும் விமர்சித்து, பிற
மதத்தவறுகளை கண் டு கொள்ளாதவர்களாக
இருக்கிறார்களே. அவர்களை -
அயோக்கியர்களுக்கெல் லாம் அயோக்கியர்கள் என
சொல் லலாமா?

மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினரிடம்


எத்தனையோ பித்தலாட்ட குணங் கள் உண் டு.
இருப்பதிலேயே ஆக கூடுதலான பித்தலாட்டக்குணம்
என் று இதனையே சொல் வோம் . மனிதர்களின் பாவச்
செயல் களிலேயே மிக மோசமான பாவச்செயல் என
பாலியல் வன் கொடுமை குற்றத்தை தான் சொல் ல
வேண் டும் .

ஆனால் அதனினும் மிக பெரிய பாவச்செயல் ஒன் று


உண் டு என் றால் , பாலியல் வன் கொடுமை
புரிந்தவனையும் மதம் பார்த்து, "இந்துவா,
இஸ் லாமியனா, கிறிஸ் தவனா" என பார்த்து பிறகு,
அதை விமர்சிக்கிற மகா கேவலமான குணத்தை தான் ,
பாலியல் வன் கொடுமை குற்றத்தைவிட - மிக பெரிய
பாவச்செயலாக பார்க்கிறோம் .

இவ் வளவு கேவலமாக, மதம் பார்த்து விமர்சிக்கிற


தன் மை கொண் ட அறிவை ஒருவர் - இவர்களின்
மூளைக்குள் திணித்து சென் று இருக்கிறார்.
அவரெல் லாம் ஒரு தலைவர், அந்த கேவலத்தையும்
சற்று கூட சிந்திக்கிற அறிவின் றி, தங் கள்
மூளைக்குள்ளும் திணித்து, "பெரியாரியவாதிகள் " என
பெருமைப்பட பேசுகிறார்கள் - திராவிடர் கழக
ஆண் கள் மட்டுமின் றி, திராவிடர் கழக பெண் களும்
கூட.

ஈவெராமசாமி பெரியார் சொல் லி கொடுத்த எது


ஒன் றிலாவது பகுத்தறிவு உள்ளதா? "நான் சொல் வதை
கண் ணை மூடி பின் பற்று" என் பதும் , சொந்த புத்தி
தேவையில் லை... ஈவெராமசாமி பெரியார் தந்த புத்தி
போதும் " என் பதுவுமா பகுத்தறிவு. கண் ணை மூடி
பின் பற்றுவதாக இருந்தால் - இந்த தி.க.வினருக்கு கண்
எதற்கு.

பிடுங் கி எறிய வேண் டியது தானே அல் லது கண்


தானம் செய் துவிட வேண் டியது தானே.
கி.வீரமணியின் விடுதலை பத்திரிகையின் புதிய
பித்தலாட்டம் ஒன் றை பார்ப்போம் , "21ஆம்
நூற்றாண் டிலும் பெண் கள் மீதான "தாக்குதல் !" என் கிற
தலைப்பில் 25-08-20 விடுதலையில் தலையங் கம் .

"ஆயுள் தண் டனை பெற்ற கைதிகள் பிணையில்


வெளிவந்த நிலையில் , திருமணம் செய் துகொண் டு,
திருமணம் முடிந்த நிலையில் மீண் டும் சிறைக்குச்
செல் லும் கொடுமை குறித்த வழக்கு சென் னை
உயர்நீ திமன் றத்தில் நடந்து வருகிறது. அதை பற்றியது
தலையங் கம் .

உள்ளதை உள்ளப்படி, இந்த கொடுமையை அதிகம்


செய் பவர்களை சரியாக கண் டித்து தலையங் கம்
எழுதப்பட்டுள்ளதா என் றால் இல் லையென் று தான்
சொல் ல வேண் டும் . சற்றே அடக்க ஒடுக்கத்துடன் ,
அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்புடன் தான் விடுதலை
பத்திரிகையாளர்களால் எழுதப்பபட்டுள்ளது.
தி.க.வினர் அடக்க ஒடுக்கமாய் ஒரு விஷயத்தை பற்றி
பேசினால் , அதில் நிச்சயம் சிறுபான் மை சமூகம்
அதிகளவில் இருக்கும் என் பது உள்ளங் கை
நெல் லிக்கனி.
மேற்கண் ட வழக்கில் , நீ திபதி மேலும் கூறியதாவது, "20
ஆண் டுகளாக சிறையில் இருக்கும் கணவரை
விடுப்பில் விட வேண் டும் என் று மனுதாரர் கோரிக்கை
விடுக்கிறார்.

அவர் தாக்கல் செய் த மனுவில் , 10 ஆண் டுகளுக்கு


முன் பு ஒரு நாள் விடுப்பில் வெளியில் வந்த தன்
கணவர், தன் னை திருமணம் செய் து கொண் டதாகவும் ,
அன் றே அவர் சிறைக்கு சென் று விட்டதாகவும் ,
தற்போது மாமியாருடன் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த பெண் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம்
செய் து கொண் டாரா? அல் லது ஜாதி, மத
நிர்ப்பந்தங் களின் அடிப்படையில் இவருக்கு கட்டாயத்
திருமணம் நடந்ததா என் பது தெரியவில் லை.

இந்த ஒரு வழக்கு மட்டுமல் ல, பல வழக்குகளில் ஆயுள்


தண் டனைக் கைதிகள் விடுப்பில் வெளியில் வந்து
திருமணம் செய் து விட்டு உடனே சிறைக்கு
சென் றுள்ளது தெரியவந்துள்ளது. ஓர் ஆயுள்
தண் டனைக் கைதியை திருமணம் செய் து விட்டு,
தனிமையில் வாழும் ஒரு பெண் அனுபவிக்கும்
மனவேதனை, துன் பங் களை நினைத்துக்கூட பார்க்க
முடியாது.

எனவே, தண் டனைக் கைதிகளுக்கு திருமணம்


நடப்பதற்கு முன் பு, மணப்பெண் சொந்த விருப்பத்தின்
அடிப்படையில் தான் திருமணம் செய் கின் றாரா?
அல் லது ஜாதி, மத நிர்ப்பந்தங் களின் அடிப்படையில்
கட்டாயப்படுத்தி திருமணம் செய் து
வைக்கப்படுகிறாரா? என் பதை பெண் கள் ஆணையம்
விசாரணை நடத்தி கண் டறிய வேண் டும் ." என் கிற
நீ திபதியின் கருத்துக்கு தங் கள் கருத்தாக விடுதலை
கூறியது.

"காவல் துறை, மகளிர் ஆணையங் கள் , சமூக


முற்போக்கு அமைப்புகள் அடங் கிய ஓர் அமைப்பு
உருவாக்கப்பட்டு, பெண் கள் வாழ்வின் மீது
தொடுக்கப்படும் கொடுமைகள் உறுதியாக
நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண் டும் என் று
வலியுறுத்துகிறோம் ." என முடித்துவிடுகிறது.

பெண் ணியவாதி என சொல் லிக் கொண் டு தி.க.வினர்


தானே இங் கே அதிகம் திரிகிறார்கள் , அவர்களுக்கு
இந்த விஷயத்தில் பொறுப்பில் லையா? ஏன் தட்டி
கழிக்கிறார்கள் . மதம் தான் காரணம் . உதாரணத்திற்கு
- மானமிகு கி.வீரமணி, ‘பெண் கள் உரிமைப்
போராட்டப் பேரிகை நாள் !'' என் கிற தலைப்பில் 12-05-20
நாள் விடுதலையில் ஈவெராமசாமியின் மனைவி
நாகம் மையை நினைவு கூர்ந்து ஆற்றிய உரையை
பார்த்தால் , வெறும் வாய் சொல் வீரர்கள் மாத்திரம்
தான் , வெறும் வாயாடிகள் தாம் என விளங் கும் .

"ஈ.வெ.ரா.நாகம் மையாருடைய நினைவு நாளை,


பெண் கள் போராட்ட உரிமைப் பேரிகை நாளாகக்
கொண் டாடுகின் ற இந்தக் காலகட்டத்தில் , அந்த
உணர்வுகள் நம் மை வழிநடத்தட்டும் - அந்த
உணர்வோடு நாம் களத்தில் நிற்போம் ! எங் கே
பெண் களுக்கு எதிரான கொடுமைகள்
இருக்கின் றனவோ - எங் கே வன் கொடுமைகள்
இருக்கின் றனவோ - எங் கே பாலின வேறுபாடுகள்
காரணமாக, மிருகத்தனங் கள் தலைவிரித்தாடு
கின் றனவோ - அவற்றையெல் லாம் தடுத்து நிறுத்த,
போராளிகளாக நாம் என் றென் றைக்கும்
ஆயத்தமாவோம் - இதுவே நாம் அவருடைய நினைவு
நாளில் பெறக்கூடிய செய் தி!" என் றார் கி.வீரமணி.

இவ் வாறெல் லாம் பேசிய கி.வீரமணி, மேற்கண் ட


வழக்கு விஷயத்தில் முற்போக்கு அமைப்புகள் பார்த்து
கொள்ள வேண் டும் என பதுங் க வேண் டியதேன் . "21ஆம்
நூற்றாண் டிலும் பெண் கள் மீதான "தாக்குதல் " என
தலையங் கமிட்டவர்கள் , தாக்குதல் தொடுத்தவர் மீது
சரியாக தாக்குதல் தொடுக்காதது ஏன் .

காரணம் - இத்தகைய திருமணம் முடிப்பவர்கள்


பெருமளவு சிறுபான் மை சமூகத்தவர்களாக
இருப்பதனால் தான் . இது பற்றிய மேலதிக
தகவல் களை தேடியபோது கிடைத்த நான் கு ஆயுள்
தண் டனை திருமண தகவல் களை தருகிறோம் .
அனைத்தும் ஆயுள் தண் டனை கைதிகளாக
சிறுபான் மை சமூக திருமணங் களே.

இந்த வழக்கில் கூட, "அஸ் லாம் என் பவரை 30 நாட்கள்


விடுப்பில் விட சிறைத்துறைக்கு உத்தரவிடக்கோரி
அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல்
செய் தார். இவரும் ஆயுள் தண் டனைக் கைதி என் று
தெரிந்தே திருமணம் செய் துள்ளார்" என
குறிப்பிடப்பட்டுள்ளது. "பரோலில் வந்து ஆயுள்
தண் டனை கைதி திருமணம் " என் கிற தலைப்பில் 27-11-
2014 நியூஸ் 7ல் ஒரு செய் தி.

அதே போல் , "20 ஆண் டுகள் சிறைவாசம் : பரோலில்


வந்த ஆயுள் தண் டனை கைதிக்கு திருமணம் எனும்
நிக்கா!" என் கிற தலைப்பில் - 26-11-2017 அன் று
விகடன் .காம் தந்த செய் தி அது. மேலும் , "ஆயுள்
கைதிகள் இருவருக்கு பரோல் " என் கிற தலைப்பில் 18-
03-2011 நாள் தினமலரில் ஒரு செய் தி. பரோலில் வந்த
இருவரில் ஒரு ஆயுள் தண் டனை கைதிக்கு திருமணம்
என் கிறது அந்த செய் தி.
தொடர்ந்து இன் னொரு செய் தி, "திருச்சி ஆயுள்
தண் டனைக் கைதிக்கு திருமணம் : 10 நாட்கள்
பரோலில் விடுதலை" என் கிற தலைப்பில்
தினமணியில் வந்த செய் தி. ஆக - சிறுபான் மை
சமூகத்தவர்கள் பெருமளவு இருந்ததாலேயே
கி.வீரமணியின் விடுதலை பத்திரிகை, "தாங் கள்
பகுத்தறிவாதிகள் என் பதையே மறந்து -
முற்போக்காளர்கள் தான் இந்த விஷயத்தில்
பஞ்சாயத்து பண் ணுவார்கள் என ஒதுங் கி
கொண் டார்கள் .

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதாகி ஆயுள்


தண் டனை பெற்ற பேரறிவாளன் அம் மா அற்புதம் மாள்
கூட, பரோலில் பேரறிவாளன் வந்தபோது, அவருக்கு
திருமணம் முடிக்க விரும் பினார். "அது தவறு,
சிறையிலிருக்கக்கூடியவருக்கு திருமணமா? 21ஆம்
நூற்றாண் டிலும் பெண் கள் மீதான "தாக்குதல் "
என் றெல் லாம் எந்த தி.க.வினரும் கூறவில் லை. கூறி
இருக்க வேண் டுமா... இல் லையா...

மூளைச்சலவை செய் யப்பட்டவர்கள் - அவ் வளவு தூரம்


சிந்திப்பார்களா? இது தான் தி.க.வினர் பெண் கள்
விஷயத்தில் காட்டுகிற அக்கரை. பெண் களுக்கு
இழைக்கப்படும் அநீ தியை பற்றி பேசும் போது, "இந்து
பெண் , கிறிஸ் தவப் பெண் , முஸ் லிம் பெண் " என
பிரித்து பார்க்கிற தி.க. பெண் ணியவாதிகள் , எவ் வளவு
பழுதுபட்ட அறிவு கொண் ட பெண் ணியவாதியாக
இருப்பார்.

இத்தகைய அறிவுக்கார தி.க.வினர் திருந்துவது


எப்போது. இரண் டு கண் களுக்கும் , ஒரே பார்வையை
தராமல் - இது இந்து பெண் , இது கிறிஸ் தவ, இஸ் லாமிய
பெண் என இரண் டு வெவ் வேறு காட்சிகளை காட்டும்
ஈரோட்டு கண் ணாடியை தி.க.வினர் தூக்கி
எறியாதவரை - அவர்கள் மெய் யான பகுத்தறிவை பெற
மாட்டார்கள் ... மெய் யான பெண் ணியவாதிகளாகவும்
ஆக மாட்டார்கள் என் பது நிச்சயம் .
20 - தர்மத்திற்கு உதாரணமா,
அதர்மத்திற்கு உதாரணமா.

ஒரு பகுத்தறிவாதி என் பவன் , பிறருக்கு, "அறிவில்


எப்படி இருக்க வேண் டும் " என சொல் லப்படுவதற்கு
உதாரணமாக இருக்க வேண் டுமா, எப்படி
இருக்கக்கூடாது என சொல் லப்படுவதற்கு
உதாரணமாக இருக்க வேண் டுமா? மூளைச் சலவை
செய் யப்பட்ட தி.க.வினர், எப்படி இருக்கக்கூடாது என
சொல் லப்படுவதற்கே உதாரணமாக இருக்கின் றனர்.
இது பகுத்தறிவுக்கே இழிவை தேடி தரும் விஷயம் .

நேற்றைய தினம் இணையத்திலும் , இன் றைய தினம்


(12-05-21) பல் வேறு பத்திரிகையிலும் வந்துள்ள ஒரு
செய் தி, "தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் :எஸ் .ஐ.,
ஆயுதப்படைக்கு மாற்றம் ". தஞ்சாவூர் நகர தி.மு.க.
துணை செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ் .ஐ.
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று முன் தினம் அண் ணா சிலை


அருகே போக்குவரத்து போலீஸ் எஸ் .ஐ. மோகன்
தலைமையிலான போலீசார் ஊரடங் கை
மதிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போது
அங் கு வந்த லோடு ஆட்டோவுக்கு எஸ் .ஐ. மோகன் 200
ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில்
வந்தவர்கள் தி.மு.க. நகர துணை செயலர்
நீ லகண் டனுக்கு போன் செய் துள்ளனர்.

சில நிமிடங் களில் சகாக்களுடன் அங் கு வந்த


நீ லகண் டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை ரத்து
செய் யும் படி போலீசாருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டார். அப்போது 'இதற்கு எல் லாம் சிபாரிசுக்கு
வரலாமா' என நீ லகண் டனிடம் கேட்ட எஸ் .ஐ. மோகன்
'என் தெருவில் இரண் டு வாரமாக தண் ணீர் வரவில் லை.
அதை தீர்த்து வைங் க' எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து நீ லகண் டன் அங் கிருந்து கிளம் பி


சென் றார். இது தொடர்பான வீடியோ சமூக
வலைதளங் களில் பரவியது. விசாரணை நடத்திய
டி.எஸ் .பி. பாரதிராஜன் நேற்று முன் தினம் இரவே
எஸ் .ஐ. மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி
உத்தரவிட்டார். 'தப்பு செய் தது ஒருவர்; பலிகடா
நாங் களா' என சக போலீசார் புலம் புகின் றனர்."
என் கிறது தினமலர் செய் தி.

இந்த செய் தி குறித்து விடுதலை என் ன சொல் லியுள்ளது


என பார்ப்பதற்கு முன் , இந்த தினமலர் செய் தியிலேயே
ஒரு சொற் பிழை உள்ளது. "தி.மு.க. துணை செயலரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ் .ஐ." என செய் தி
வெளியிடபட்டுள்ளது. தன் கடமையை செய் த
எஸ் .ஐ.யை வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என் பது
நியாயமற்ற வார்த்தைகள் . இது வாக்குவாதமா?

"இந்த செய் தி விடுதலையில் வந்துள்ளதா" என யாரும்


கேட்டுவிடாதீர்கள் . மூளைச்சலவை செய் யப்பட்ட
மானமிகு ஆசிரியர் கி.வீரமணி - இந்த செய் தியை தம்
பத்திரிகையில் எப்படி போடுவார். அரசியல் வாதிகள்
பொறுக்கிதனத்துடன் நடப்பதில் ஆச்சர்யமில் லை.
பகுத்தறிவாதி என சொல் லி கொள் கிற நபரும் , அதே
பொறுக்கிதனத்துடன் இருக்கலாமா?

ஒரு குற்றம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததா... தி.மு.க.


ஆட்சியில் நடந்ததா என பொறுக்கி பார்த்து செய் தி
போடுகிறவன் , பொறுக்கியில் லாமல் வேறென் ன.
கி.வீரமணி அவர்களின் பெயரிலிருக்கிற மானமிகு
செயலிலிருந்தால் தானே பிரசுரிப்பார்.
இந்த சம் பவம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால் ,
"சட்டம் , ஒழுங் கு சந்தி சிரிக்கிறது" என வக்கணையாக
செய் தி போட்டு இருப்பார். இப்போது
செய் திக்குரியவர்கள் திராவிட தோழர்கள் ஆயிற்றே.
காந்தியடிகளின் குரங் கு பொம் மைகள் , "தீயதை
பார்க்காதே, தீயதை பேசாதே, தீயதை கேட்காதே..."
என் பதாக இருக்கும் .

மூளைச்சலவை செய் யப்பட்ட ஈரோட்டு


கண் ணாடியர்களின் கொள் கை, "திராவிடனின்
அயோக்கியதனத்தை பேசாதே, திராவிடனின்
அயோக்கியதனத்தை கேட்காதே, திராவிடனின்
அயோக்கியதனத்தை பார்க்காதே" என் பதாக தானே
உள்ளது. இயக்கத்தின் கொள் கையே அதுவாக
உள்ளபோது, கி.வீரமணி அவ் விதம் இல் லாமலிருந்தால்
தானே ஆச்சர்யம் .

முதல் வர் ஸ் டாலின் அவர்கள் அதிகாரிகளை


நியமித்தபோது, கி.வீரமணி கூறியதை மட்டும்
அவருக்கே நினைவூட்டுகிறோம் . அன் றைக்கு இருந்த
அறிவு இன் றைக்கு ஏனில் லை என் பதையும் கேட்டு
வைக்கிறோம் . "வாய் சொல் லிலும் , பெயரிலும் மட்டும்
வீரமிருந்தால் போதாது. உண் மையை பேசுகிற
தைரியம் வேண் டாமா?

"பதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின்


சிறப்பான அய் ம் பெரும் ஆணைகள் !" என் கிற
தலைப்பில் 08-05-21 நாள் விடுதலையில் மானமிகு
கி.வீரமணி - முதல் வர் ஸ் டாலினை பாராட்டி ஒரு
அறிக்கை தந்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

"ஆட்சியின் ‘‘கடையாணியே'' - ‘உருள் பெருந்தேருக்கு


அச்சாணியே' - நல் ல அதிகாரிகள் . தவறுக்கும் ,
ஊழலுக்கும் துணை போகாமல் சுட்டிக்காட்ட
வேண் டிய உண் மைகளைத் தயக்கமின் றி
முதல் வருக்கோ, அமைச்சர்களுக்கோ சுட்டிக்காட்டி,
கடமையாற்றுவது நல் லாட்சியைத் தருவதற்கும்
மிகவும் இன் றி அமையாதவர்கள் அதிகாரிகளே!

சென் ற ஆட்சியில் , நேர்மையான அணுகுமுறைக்காக


வெறும் சாதாரண பதவிக்கு மாற்றப்பட்ட
‘தண் டனையை' அனுபவித்தும் பொறுமையோடு அதை
ஏற்று கடமையாற்றத் தவறாத திறமையாளர்களான
அவர்களை அடையாளம் கண் டு, பொறுப்புகளை
முதல் வர் ஒப்படைத்திருப்பது, அவரது செறிவான
முடிவுகள் சிறப்பாகவே அமையும் என் பதற்கான
எடுத்துக்காட்டுகள் .

இந்த அதிகாரிகளும் சரி, இதுபோன் ற நேர்மையும் ,


திறமையும் , மனிதநேயமும் கொண் ட கடமையாற்றும்
பல அதிகாரிகளையும் பல பொறுப்புகளில் அமர்த்த
வேண் டும் ." என் கிறது மானமிகு கி.வீரமணியின்
சென் ற வார அறிக்கை.

ஒரு வாரம் கூட ஆகவில் லை. சொன் னதற்கு மாறான


நிலை நடந்துள்ளது. நேர்மையான எஸ் .ஐ. தூக்கி
எறியப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில்
இப்படியெல் லாம் நடந்தது, இந்த ஆட்சியில்
அப்படியெல் லாம் நடக்காது என உத்தரவாதம் தருவது
போல் பேசிவிட்டு, இப்போது அப்படியொரு நிலை
நடக்கிறபோது, அறிவு நாணயமுள்ள நபராக
கி.வீரமணி இருந்திருந்தால் என் ன செய் திருக்க
வேண் டும் .

"இப்படி ஒரு சம் பவம் தவறுதலாக நடந்துவிட்டது. இனி


எதிர்காலத்தில் இம் மாதிரியான சம் பவங் கள்
நடக்காது" என கூறுவதோடு, நடந்த சம் பவத்திற்கு
வெட்கப்பட்டிருக்க வேண் டும் . ஆனால் மானமிகு
கி.வீரமணி என் ன செய் கிறார் என் றால் , அந்த சம் பவம்
தம் பத்திரிகையில் வராதவாறு பார்த்து கொள் கிறார்.
"பூனை கண் ணை மூடிக்கொண் டு பூலோகமே
இருண் டுவிட்டதாய் நினைத்து கொள்ளுமாம் . அதே
அறிவுடன் - இவர்கள் தங் கள் பத்திரிகையில் ஒரு
செய் தியை பிரசுரிக்கவில் லை என் றால் - அந்த
சம் பவமே நடக்கவில் லை என நினைத்து
கொள் கிறார்கள் . "பூனைக்கு இருக்கிற "இத்துணுண் டு"
அறிவு தானே இவர்களுக்குள்ளது. இதில் பகுத்தறிவாதி
என் கிற கித்தாய் ப்பு வேறு.

"நேர்மையாக போடுங் கள் அய் யா" என் கிறோம் . 58


வருடங் கள் பத்திரிகையாசிரியராக இருக்கக்கூடிய
ஒருவருக்கு, நம் கோரிக்கை எரிச்சலடையவே
செய் யும் . அதற்காக நாம் என் ன செய் ய முடியும் .
சரியான நபருக்கு நாம் தவறான அறிவுரை
சொல் லவில் லை. தவறான நபருக்கு தான் நாம்
சரியான அறிவுரை சொல் கிறோம் . வேறு வழியில் லை.
வெட்கப்படாமல் ஏற்று கொண் டு தான் ஆக வேண் டும் .
21 - மூளைச்சலவையாளர்களின்
சப்பைக்கட்டுக்கள் .

யூடியூப் காணொளி ஒன் றில் , மானமிகு அருள் மொழி


கூறியது, "ஈவெராமசாமி பெரியார் சுயமரியாதை
இயக்கமெல் லாம் துவங் குவதற்கு முன்
ஒழுக்கங் கெட்டவராக தான் இருந்தார். ஆனால்
அதிலிருந்தெல் லாம் மீண் டு, மிக பெரிய தலைவராக
ஆனார்.

ஆனால் இன் றைக்கு அவரை விமர்சிக்கக்கூடியவர்கள்


- தலைவராகாவதற்கு முன் பு தரங் கெட்டு வாழ்ந்த
வாழ்க்கையை சொல் லி விமர்சிக்கிறார்கள் " என் றவர்
அப்படி விமர்சனம் வைப்பவர்களை "கழிசடை"
என் றார். அருள் மொழி கூறுவதில் எந்தளவு உண் மை
உள்ளது, விமர்சிப்பவர்கள் எல் லாம் "கழிசடை"
புத்தியுள்ளவர்களா அல் லது இந்த மூளைச்சலவை
செய் யப்பட்டவர்கள் தான் "கழிசடைகளா" என
பார்ப்போம் .

ஈவெராமசாமி பெரியாரை விமர்சிக்கக்கூடிய 99.9


சதவிதத்தினர் எவருமே, சுயமரியாதை இயக்கத்தை
துவங் குவதற்கு முன் பிருந்த ஈவெராமசாமி பெரியாரை
விமர்சிப்பதே இல் லை. விதிவிலக்காக சில
விஷயங் களை மட்டும் குறிப்பிடுவார்கள் - 1922ம்
ஆண் டு இந்தி பயிற்சி பள்ளியை துவக்க இடமளித்தது
போன் ற நிகழ்வுகளை.

1925 முன் இருந்த ஈவெராமசாமி பெரியாரை விமர்சிக்க


பெரிய காரணங் கள் ஏதுமில் லை. அவர் மைனராக
தாசி வீடுகளில் களமாடியதை சிலர் சொல் வார்கள் .
அதுவும் கூட எப்போது சொல் வார்கள் , ஏன்
சொல் வார்கள் என் றால் , "பிறரின் ஒழுக்கத்தை
ஈவெராமசாமி பெரியார் விமர்சிக்கையில் " பதிலுக்கு,
"ஈவெராமசாமி பெரியார் எந்த யோக்கியதையில்
வாழ்ந்தார்" என குறிப்பிடுவதற்கு மாத்திரம் .

ஈவெராமசாமி பெரியாருக்கு மட்டும் தான் மைனராய் ,


தாசி சகவாசம் வைத்து கொள்ள வேண் டும் என ஆசை
இருக்குமா? பிறருக்கு இருக்கக்கூடாதா? அவரை போல்
இல் லாத அயோக்கியதனங் களை எல் லாம் செய் து
பின் னர் நாடி தளர்ந்த பிறகு திருந்தி கொள் கிறான் .
வயசில் தன் பெற்றோர், "ஒழுக்கமுள்ளவனாக வாழ
சொன் னபோது, ஈவெராமசாமி பெரியார் அந்த
அறிவுரையை கேட்டா நடந்தார்.

பட்டினத்தாரில் இருந்து பெரியார் வரை ஆண் டு


அனுபவித்துவிட்டு தானே யோக்கியன் ஆனார்கள் .
மற்றப்படி சுயமரியாதை இயக்கத்துக்கு முந்தின
ஈவெராமசாமி பெரியாரின் யோக்கியதையை எவரும்
விமர்சிக்க தேவையே இருந்ததில் லை,
விமர்சனமெல் லாம் சுயமரியாதை இயக்கம் துவங் கிய
பிறகு இருந்த முட்டாள்தனமான முரண் பாடுகளை
தான் .

அதே சமயத்தில் காந்திய பக்தனாக ஈவெராமசாமி


பெரியார் இருந்த காலத்தில் அவரிடம் இருந்த
சிறந்தவனவற்றை எடுத்துரைக்காமலும்
இருந்ததில் லை. உதாரணத்திற்கு காந்தியடிகளின்
பேச்சை கேட்டு ஈவெராமசாமி பெரியார் கள்ளுக்கடை
மறியல் செய் தது... மதுவை முழுமூச்சாக எதிர்த்தது.
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண் டது என...

அதே ஈவெராமசாமி பெரியார் தான் பின் னாளில்


டாஸ் மாக் ஏஜண் ட் போல் இருந்து, "மதுவுக்கு
முழுமையாக வக்காலத்து வாங் கி பேசியது. "குடிப்பது
தவறில் லை. கள் குடிச்சுச் செத்தவங் க எவ் வளவு பேர்,
சொல் லுங் களேன் ? நான் குடிக்கிறதில் லை. எப்படியோ
அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு.
ஆனால் , நண் பர்களுக்கு வாங் கிக்
கொடுத்திருக்கிறேன் . கள்ளுக்கடை எல் லாம் மூடி
இருந்தாங் க. அப்போ குடிக்காமா இருந்தாங் களா?

குடிச்சுகிட்டுத்தான் இருந்தாங் க. சனங் கள்


சோம் பேறியாய் ஆனதற்குக் காரணமே
மதுஒழிப்புத்தான் . கூலி உயரக் காரணம் இதுதான் .
சினிமாவுக்குப் போறதைவிட இது நல் லது தான் ”.
(பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகள் , தொகுதி-2,
பக்கம் 1227. பதிப்பாசிரியர். வே. ஆனைமுத்து.
நேர்காணல் தேதி 27.12.1972) மேற்கண் ட ஈவெராமசாமி
பெரியாரின் முட்டாள்தனமான
சிந்தனை(போதனை)யை நாம் விமர்சிப்பதில் என் ன
தவறிருக்க முடியும் .

சுயமரியாதை இயக்கம் ஆரம் பித்த பிறகு தானே


ஈவெராமசாமி பெரியாரிடம் இருந்து இத்தகைய
கழிசடை பேச்சு வந்துள்ளது. ஒரு வேளை
ஈவெராமசாமி பெரியார் சுயமரியாதை இயக்கம்
ஆரம் பிப்பதற்கு முன் மேற்கண் டவாறு பேசி,
சுயமரியாதை இயக்கம் துவங் கிய பிறகு
கள்ளுக்கடைகளை எதிர்த்து மறியல் செய் து
இருந்தால் , மானமிகு அருள் மொழி சொல் வது போல் ,
"அவரின் குடி ஆதரவு பேச்சை பேசுவது கழிசடைதனம் .

ஆனால் ஈவெராமசாமி பெரியாரோ, தான் சாவதற்கு


ஒரு வருஷம் முன் பு கூட கழிசடை புத்தியுடன் சொல் லி
இருக்கிறார். இப்போது நாம் பேச வேண் டியது
காந்தியின் பக்தனாக இருந்து கள்ளுக்கடை மறியலில்
ஈடுபட்ட ஈவெராமசாமி பெரியாரையா அல் லது
சுயமரியாதை இயக்கம் துவங் கிய பிறகு டாஸ் மாக்
விளம் பர தூதுவர் போல் வரிந்து கட்டி கொண் டு மது
குடிப்பதை ஆதரித்த ஈவெராமசாமி பெரியாரையா?
இப்போது கழிசடை புத்திக்காரர்கள் நாமா அல் லது
மூளைச்சலவை செய் யப்பட்ட அருள் மொழியா?
இப்போது சில ஈவெராவாதிகள் கேட்கலாம் ,
"ஈவெராமசாமி பெரியார் சற்றும் அறிவில் லாமல்
ஆதரித்த மது குடித்தலை இன் னும் பேசுவது நியாயமா"
என. நியாயமே தான் .

இரண் டாயிரம் , மூவாயிரம் வருசத்துக்கு முந்திய


இராமாயண காலத்திலேயே குடி இருந்தது என
இன் றைக்கும் விடுதலை செய் தி போடுகையில்
ஈவெராமசாமி பெரியார் ஆதரித்த குடி பேச்சையோ,
திராவிட ஆட்சியாளர்கள் காலத்தில் குடித்து குடித்தே
உயிரை மாய் க்கும் தமிழர்களை பற்றி பேசக்கூடாதா?

1971ம் ஆண் டு மது கடைகளை துவக்கலாமா,


வேண் டாமா என இரட்டை சிந்தனையில் கருணாநிதி
இருக்கிறபோது, "மதுக்கடைகளை இன் னுமா
திறக்கவில் லை" என ஈவெராமசாமி பெரியார் ஒரு
அறிக்கை விடுகிறார். நாம் இப்போது சுயமரியாதை
இயக்கத்தை கண் ட ஈவெராமசாமி பெரியாரை பற்றி
தான் பேசுகிறோமே தவிர, அவரின் மைனர் காலத்தை
பற்றி பேசவில் லை என் பதன் மூலம் "கழிசடை" யார்
என அறிய முடியும் .

கள்ளுக்கடை திறக்க வலியுறுத்தி ஈவெராமசாமி


பெரியார் எழுதியது. "நம் நாட்டிற்கு தேவையில் லாதது
மதுவிலக்கு என் றாலும் , நம் முடைய கலைஞர்
பூச்சாண் டி காட்டி வருகிறார். ஒரு நாளைக்கு
திறக்கிறேன் என் கிறார். ஒரு நாளைக்கு
திறக்கமாட்டேன் கட்டாயம் தீவிரமாக அமல்
நடத்துவேன் என் கிறார். முன் னேற்றக் கழகத்திலும்
சிலர் சாராயம் காய் ச்சுகிறார்கள் . பலர்
குடிக்கிறார்கள் . போலீசிலும் 100க்கு 30 பேருக்கு மேல்
மது அருந்துகின் றார்கள் " - விடுதலை 21.10.69.

போலீஸ் காரர்கள் குடிக்கிறார்கள் , தி.மு.க.வினர்


சாராயம் காய் ச்சுகிறார்கள் என் பதற்காக மது
கடைகளை திறக்க கருணாநிதியால் முடியுமா? ஒரு
அரசு, மது கடைகளை திறக்க முனைந்தால் ,
ஈவெராமசாமி பெரியார் போன் ற பகுத்தறிவாளர்கள்
அதை தடுக்க தான் முனைய வேண் டுமே தவிர,
"கருணாநிதி கடையை திறக்க மறுப்பதை விமர்சித்து,
அந்த விஷயத்தில் அவர்களோடு உடன் பாடில் லை என
கூறி, மது கடை திறக்க கோரிக்கை வைக்கிறார்.

இது மாதிரியான 50 வருசத்துக்கு முன் னால் நடந்த ஒரு


அயோக்கியதனத்தை பற்றி பேசுவது அறிவு நாணயமா
அல் லது மூவாயிரம் வருசத்திற்கு முன் னால்
இராமாயண காலத்தில் குடி இருந்தது என கண் டு
பிடித்து சொல் வது அறிவு நாணயமா? ஆனால்
மூளைச்சலவை செய் யப்பட்ட தி.க.வினர் இராமாயண
மது குடியை பற்றி மட்டும் தான் பேசுவார்கள் .

"இராமன் குடி" என் கிற தலைப்பில் 24-3-2018 நாள்


விடுதலையில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது -
அதிலிருந்து. "டில் லியிலிருந்து வெளியாகும் 'Caravan'
என் ற ஆங் கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய
இதழில் "இராமாயணத்தில் மதுக்குடி" என் ற
தலைப்பில் டாக்டர் எஸ் .என் . வியாஸ் என் பவர்
எழுதியுள்ள கட்டுரையில் காணப் படுவதாவது:

1. கிதைசுரா: இது காய் ச்சி இறக்கப்படும்


சாராயத்துக்குப் பெயர். 2. மைரேயா: வாசனை
யூட்டப்பட்ட பானம் ; சர்க்கார் மதுவென் றும் கூறுவர். 3.
மத்யா: போதை தரும் பானகம் . 4. மந்தா: இது
சாதாரண சாராயத்திலுள்ள அமித போதை
தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என் றும் பெயர்.
போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க
விரும் பார்.

5. சுராபானம் : கிதை சுராவுக்கு மாறானது. கிதை


சுராபானம் செயற்கையால் செய் யப்படுவது. சுரா
என் பது இயற்கைச் சாராயம் ; இயற்கை முறையில்
வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக்களின்
பானம் . இதைப் பற்றித் தான் புராணங் களில்
அதிகமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 6. சிந்து: கழிவு
வெல் லப் பாகிலிருந்து வடித்தெடுக்கும் பானம் . 7.
சௌவீரகா: மட்டரகப் பானம் .
8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது
வகைகளில் மிகவும் காட்ட மானது (போதை
அதிகமானது) இந்த பானம் . இதனைக் குடித்த அதே
நொடியில் போதை யுண் டாகித் தள்ளாடி விழச் செய் து
விடுமாம் .

இராம ராஜ்ஜியம் என் றால் ஒழுக்கத்தின் ஊற்று,


அறத்தின் அரும் பெட்டகம் இல் லாதான் இல் லை,
பொல் லாதானும் இல் லை என் று 'பூம் பூம் ' வாசிக்கும்
பார்ப்பனர்களும் சரி, அவர்களின் பாதரட்சைகளாக
இருக்கும் வீடணர்களும் சரி, இராம ராஜ்ஜியம் குடிகார
ராஜ்ஜியமாக இருந்திருக்கிறது என் பதைக் காலந்
தாழ்ந்தாவது இப்பொழுதாவது உணரட்டும் !

'சுரன் - குடிகாரன் சுரா பானம் அருந்துபவன் -


இவர்கள்தான் பூதேவர்களாகிய பார்ப்பனர்கள் ;
அசுரன் என் பவர் சுரனின் எதிர்ப்பதம் - அதாவது
சுராபானம் குடிக்க மறுத்தவர்கள் , குடிப்
பழக்கமில் லாதவர்கள் திராவிடர்கள் என் பதையும்
தெரிந்து கொள்வீர்!" என் று எழுதி இருக்கிறார்கள் .

"மூளைச்சலவை செய் யப்பட்ட கழிசடை தி.க.வினரே -


ராமாயண காலத்து குடியை பற்றி பேசுகிறிர்களே,
ஈவெராமசாமி பெரியார் காலத்து குடி பற்றி பேச
வேண் டாமா? குடி என் பது ராமன் காலத்திலும்
இருந்தது, இயேசுவின் காலத்திலும் இருந்தது,
புத்தனின் காலத்திலும் இருந்தது. முட்டாள்
ஈவெராவாதிகளோ - ராமன் காலத்தில் குடி இருந்தது
என சொல் லி - என் ன சொல் ல வருகிறார்களோ,
தெரியவில் லை.

ஈவெராமசாமி பெரியார் கூறியது, ’’மது ‘கீழ்’ ஜாதியார்


என் பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம்
குறை சொல் லத்தக்கதாக ஆகிவிட்டது. - விடுதலை
16.2.69. மதுவுக்கு ஆதரவாக ஒரு பேச்சு, மதுவுக்கு
எதிராக ஒரு பேச்சு. கடைசியில் தம் பிறவிக்குணமான
சாதி பார்த்து விமர்சிக்கிற வேலையை, மது
விஷயத்திலும் விடவில் லை.

ஒருவருக்கு நல் ல பழக்கத்தை அறிமுப்படுத்துகிற


திராணி இல் லை என் றாலும் , தீய பழக்கத்திற்கு
வக்காலத்து வாங் காமல் இருக்கலாமே. இத்தகைய
செயல் பாடுகளுக்காக ஈவெராமசாமி பெரியார்
விமர்சிக்கவே படுவார். உண் மையாக மானிடத்தின்
மீது அக்கரை உள்ளவன் , இறந்தகால குடி வரலாற்றை
பற்றி பேசுவானா அல் லது நிகழ் காலத்தில் குடித்து
குடித்தே அழிந்து கொண் டிருக்கும் தமிழ் குடி மக்களை
எண் ணி, அதை பற்றி பேசுவானா?
இப்போது ஈவெராமசாமி பெரியாரின் , தி.க.வினரின்
யோக்கியதையை பேசுபவன் "கழிசடையா அல் லது
அவரின் செயலுக்கு சப்பைக்கட்டு கட்ட முயலும்
மூளைச்சலவை செய் யப்பட்டவன் 'கழிசடையா'.

You might also like