Professional Documents
Culture Documents
12 ம் வகுப்பு Bharathi
12 ம் வகுப்பு Bharathi
நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
12 வகுப்பு
. தமிழ் உரைநூல்
பெயர் :
வகுப்பு :
பள்ளி :
.
யா. ப்ரீடா M. A, M. A, M. Ed.M. Phil.
முதுகலை தமிழாசிரியை,
பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையானூர்
தென்காசி மாவட்டம்
பா.ஆ.பொ.நா.அரசு மேல்நிலைப்பள்ளி
ஆவுடையானூர்
வகுப்பு 12
மனப்பாடப் பகுதி
தண்டி
பாவகை : நேரிசை வெண்பா
நெடுநல்வாடை
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
கம்பராமாயணம்
கம்பர்
திருக்குறள்
இயல் - 3
புறநானூறு
பிசிராந்தையார்.
பாவகை : நேரிசை ஆசிரியப்பா
இரட்சணிய யாத்திரிகம்
சிறுபாணாற்றுப்படை
இயல் ஒன்று
உயிரினும் ஓம்பப்படும்
இலக்கணத் தேர்ச்சிகொள்
பலவுள் தெரிக
2. “மீ ண்டுமந்த பழமை நலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது
அ க மற்றும் சரி ஆ)க,உஇரண்டும் சரி
இ) ங மட்டும் சரி ஈ) க,ங இரண்டும் சரி
5. பொருத்துக
அ தமிழ் அழகியல். 1. பரலி சு.நெல்லையப்பர்
ஆ. நிலவுப் பூ. 2. தி சு நடராசன்
இ. கிடை. 3. சிற்பி பாலசுப்பிரமணியன்
ஈ உய்யும் வழி. 4. கி ராஜநாராயணன்
குறுவினா
1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
● கவிதையின் இயங்காற்றல் தான் நடை என்று தொல்காப்பியம்
கூறுகின்றது
● “நடைபெற்றியலும் “என்றும் “நடை நவின்றொழுகும்”என்றும் சில
சொற்றொடர்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன
● ஆசிரியர் நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி
எனும் நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் தெளிவாக கூறுகின்றது.
இலக்கண குறிப்பு
படாஅ,-செய்யுளிசை அளபெடை
கெடாஅ,-செய்யுளிசை அளபெடை
கடாஅ -செய்யுளிசை அளபெடை
பேக- விளித்தல் விகாரம்
கூடுதல் வினாக்கள்
1. ஒலி பின்னல் என்றால் என்ன?
● இசையோடும் இசை கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை
பிறக்கிறது
● ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை
ஒலிப்பின்னல் என்கிறோம்
சிறு வினாக்கள்
1.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக
விளக்கம்
மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி கடலால்
சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளர்கின்ற கதிரவன்.
பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின்
அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புமை இல்லாததுமாக
இருப்பது தமிழ்.
கூடுதல் வினா
1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக
இலக்கணம்
இரு வேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறி பின்
வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி
சான்று
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்
பாடலின் பொருள்
மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி கடலால்
சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளர்கின்ற கதிரவன்.
பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின்
அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புமை இல்லாததுமாக
இருப்பது தமிழ்.
பொருத்தம்
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை
முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையை பின்னர்
வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.
நெடுவினா
1.கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி
விளக்குக
கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகள்
● தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே
முதன்மையான ஆதாரம்.
● உண்மையையும் உணர்வையும் அறிவுப்புலனையும் அழகியல்
இலக்கியமாக ஆக்குகிறது .
● மொழி சார்ந்த கலை என்பது இலக்கியம் ஆகும்
● மொழியின் தனித்துவமான பண்புகள் இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்
தன்மையைத் தந்து விடுகிறது இதை கவித்தனம் அல்லது
இலக்கியத்தனம் என்பர்
● மொழிக்குள் இருக்கும். வலிமைமிக்க ஆற்றல்
கவிதைக்காக,இலக்கியத்திற்காக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது
கவிதையின் இயங்காற்றல் தான் நடை
● இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை
பிறக்கிறது
● ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை
ஒலிப்பின்னல் என்கிறோம்
“அரசினர் மேல்நிலைப்பள்ளி”
நிகழ்ச்சி நிரல்
முச்சங்கம் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத்துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற் சங்கமாக
சுவை மிகுந்த கவி கூட்டி
அற்புதங்கள் எல்லாம்
அமைத்த பெருமாட்டி!
திரண்ட கருத்து
மைய கருத்து
தொடை நயம்
i)எதுகை தொடை
மலைகளில் அழகு உதகை
கவிதையில் அழகு எதுகை
எதுகைச் சொற்கள்
முச்சங்கம் அச்சங்கத்
சொற்சங்கம் அற்புதங்கள்
ii)மோனைத் தொடை
குயவன் கையில் பானை
கவிஞன் கையில் மோனை
அணிநயம்
மரத்துக்கு அழகு கனி கவிதைக்கு அழகு அணி
சுவை நயம்
தமிழ் மொழியை பெருமையாக கூறியுள்ளதால் பெருமித சுவை வந்துள்ளது
சொல் நயம்
சுவை மிகுந்த
இப்பாடலில் என் சுவைகளால் கவிஞர்கள் தம் ஏற்பாடுகளை
வெளிப்படுத்தியுள்ள பாடல்கள் நிறைந்துள்ளன எனவே சுவை மிகுந்த என்ற
சொல் இப்பாடலுக்கு ஏற்ற நயமான சொல்லாக அமைந்து வந்துள்ளது
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
12
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
மொழியோடு விளையாடு
VII.
1.எண்ணங்களை எழுத்தாக
VIII.
2.அந்தாதி தொடரால் கவித்துவமாக்குக
குழந்தையை கொஞ்சம் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி
உயிரின் ஒலியில் குழந்தையின் துயில்
குழந்தையின் துயிலில் தாயின் அன்பு
மறைமலை அடிகள்
தமிழ்ஒளி
கோதை
நிற்க அதற்குத் தக
இயல் 2
இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல்
விடை:இ) தொல்காப்பியம்
நம்மை அளப்போம்(பக்கம்-42)
பலவுள் தெரிக.
1.பொருத்துக
அ) குரங்குகள் - 1)கன்றுகளை தவிர்த்தன.
ஆ) விலங்குகள் - 2)மரங்களிலிருந்து வழ்ந்தன.ீ
இ) பறவைகள் -3)குளிரால் நடுங்கின.
ஈ) பசுக்கள் -4)மேய்ச்சலை மறந்தன.
அ) 1,3,4,2 ஆ) 3,1,4,2 இ)3,4,2,1 ஈ)2,1,3,4
விடை : இ )3,4,2,1
2. நரம்புகளுக்குள் வணை
ீ மீ ட்டிங் கொண்டிருக்கிறது என்று ஐயப்ப மாதவன்
குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர் நிலைகள்
விடை: இ) மழைத்துளிகள்
ஆ) மணல் அள்ளுதல்
இ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
குறுவினா
1. ‘ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர் வாயிலாக
எவற்றை வலியுறுத்துவாய்?
விதி
● மவ்வறு ீ ஒற்றழிந்து உயிர் ஈறு ஒப்பவும் எனும் விதிப்படி மகர ஒற்று
ஒழிந்தது
● இனம்+ நிரை
● இனநிரை
கூடுதல் வினா
சிறு வினா
1. “இக்கவிதையின் அடி
‘தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே, எனும் நாட்டுப்புறப் பாடலின்
தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
நெடுவினா
1. நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல்
ஆர்வலர் பசுமை தாசனாலும் உடன் நீங்கள் நடத்திய கற்பனைக்
கலந்துரையாடலைத் தொகுத்து எழுதுக
தவித்த மருதன்
உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் மருதன் வட்டிற்கு
ீ வந்தான் மருதனின்
மனைவி அல்லி விவரம் கேட்டால் இந்த ஊரில் இருக்கின்ற 60 வேலி
நிலத்தில் நமக்கென்று ஒரு குழி நிலம் கூட இல்லை எந்த நிலம் எப்படி
போனால் நமக்கு என்ன என்று அல்லி கூறினாள் இரவு உணவை
இயந்திரத்தனமாய் சாப்பிட்டு படுத்தான் வரதன் அவனுக்குத் தூக்கம்
வரவில்லை
அனுப்புனர்
ஊர் பொதுமக்கள்
பாரதி நகர்
சின்னாம்பாளையம்
சென்னை
பெறுநர்
மின்வாரியபொறியாளர் அவர்கள்
. தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம்
சென்னை
மதிப்பிற்குரிய ஐயா,
. பொருள்: புயல் தாக்கத்தினால் எங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து
கிடக்கும் மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டுதல் - சார்பாக.
வணக்கம்,
. நாங்கள் மேட்டுபாளையத்தில் பாரதி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து நாங்கள்
இன்னும் மீ ளவே இல்லை. சுழன்றடித்த சூறாவளியால் மரங்கள் விழுந்து
மின்இணைப்பு கம்பிகளெல்லாம் அறுந்து கிடக்கின்றன. விளையாட வரும்
குழந்தைகள் வண்டி வாகனங்களில் செல்வோர், வயலுக்கு ஆடு மாடுகளை
ஓட்டி செல்வோர் என்ற பலரும் பயணம் செய்யும் பாதை இது மின் இணைப்பு
கம்பிகள் அருந்தும் தொங்கிக் கொண்டும் கிடைப்பதால் பலருக்கும் துன்பம்
ஏற்பட வாய்ப்பு உண்டு உயிர்பலி கூட நடக்கலாம் எனவே அறுந்து கிடக்கும்
மின் இணைப்புகளைச் சீர் செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்
.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
ஊர் மக்கள்.
நாள்:
இடம்:
உறைமேல் முகவரி
பெறுநர்
மின்வாரியபொறியாளர்அவர்கள்
தமிழ்நாடுமின்வாரிய அலுவலகம்
சென்னை
முன்னுரை
. பாரதியார் பாடலின் நயங்களை கீ ழ் விரிவாக ஆராய்வோம்
திரண்ட கருத்து
மின்னல் வெட்டி அடிக்குது கடல் அலை விண்ணை தொடுகிறது மேகம்
கொட்டி முழங்குகிறது வானை குடைகிறது தாளம் முழக்கத்தோடு எட்டு
திசைகளிலும் இப்பெருமமழை எப்படி வந்தது தம்பி வரா.
ீ
மைய கருத்து
மழை வரும் போது வானில் நிகழ்வு நிகழ்வுகளை மிகத் தெளிவாக நம் கண்
1
முன்னே படம் பிடித்து காட்டுகிறது இப்பாடல்.
தொடை நயம்
மோனைத் தொடை
அடிதோறும் அல்லது சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
மோனை
வெட்டி–வரீ
எட்டுத்திசையும்–எங்ங்னம்
கொட்டி –கூவென்று
எதுகை தொடை
அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
எதுகை
வெட்டி—கொட்டி
சட்டச்சட –எட்டுத்திசையும்
1
2
இயல் 3
சுற்றத்தார் கண்ணே உள
இலக்கணத் தேர்ச்சி கொள் பக்கம் (67)
அ)4,1,3,2. ஆ) 2, 3, 1, 4. இ) 4, 3, 1, 2. ஈ)2, 4, 1, 3
விடை இ) 4, 3, 1, 2
முன்:
● அவன் முன்வந்து கூறினான்
● அவன்முன் வந்து கூறினான்
தானே
● ரவிதானே எல்லா வேலைகளையும் செய்தான்
● ரவி தானே எல்லா வேலைகளையும் செய்தான்.
கொண்டு
● எழுதிக்கொண்டு வந்தான்
● எழுதி கொண்டு வந்தான்
விட்டான்
● பந்தைப் பிடித்துவிட்டான்
● பந்தைப் பிடித்து விட்டான்
இரட்டைக்கிளவி தொடர்கள்
● சலசல
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
24
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
● கலகல
சான்று
● ஆற்றில் நீர் சலசலவென ஓடியது
● கலா கலகலவென சிரித்தாள்
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க கால சமூகத்தில்
நடைமுறையில் இருந்துள்ளன அவை
அ) அறவோர் துறவோர்
ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும்
ஈ)நிதியமும் சுங்கமும்
அ) 2, 4, 3, 1. ஆ)3, 4, 1, 2. இ)2, 4, 1, 3. ஈ) 2, 3, 4, 1
விடை: இ)2, 4, 1, 3
குறுவினா
4) துன்பு உளது எனின் அன்றோ சுகம் உனது என்ற ராமனின் கூற்று பின்வரும்
இரு பழமொழிகளில் எதற்கு பொருந்தும்
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆ) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
கூடுதல் வினா
1 குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக இருப்பது எது ?
● குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே
● குடும்பம் திருமணம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து
செயல்படுகின்றன.
சிறு வினா .
1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம்
விளக்கம் எழுதுக
● கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் சேர்ந்து வாழ்ந்த தனி
குடும்பம் வளர்ச்சி அடைந்தபோது தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி
விரிந்த குடும்பமே மேலும் வளர்ந்து கூட்டு குடும்பமாக அமைந்தது.
● கணவனின் சகோதர சகோதரிகள் தாய் தந்தையர் இணைந்து இன்றைய
கூட்டுக் குடும்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
● இவ்வகையில் இன்றைய கூட்டுக் குடும்பம் பண்டைய விரிந்த
குடும்பத்தின் தொடர்ச்சியாக விளங்குகிறது.
கூடுதல் வினா
1. தாய் வழி குடும்பம் குறித்து பக்தவச்சல பாரதி கூறும் கருத்துக்களை
விவரிக்கவும்
● சங்ககாலத்தில் கண சமூகத்திற்கு தாயே தலைமை ஏற்றிருந்தாள்.
● தாய் வழியாகவே குலத் தொடர்ச்சி குறிக்கப்பட்டது
● பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய முறை இதற்கு சிறந்த
எடுத்துக்காட்டாகும்
● இவளது மகன் என்று கூறப்படும் உரிமை இருந்தது
● சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன்
இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை
இருந்துள்ளது.
● தாய் வழி முறையில் குடும்பத்தில் சொத்தும் வளங்களும்
செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
நெடு வினா
1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் எனும் பரந்த
அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு விளக்குக
● முன்னுரை
● குடும்பம்
● வாழிடம்
● மணந்தகம்
● தாய் வழி குடும்பம்
● தந்தை வழி குடும்பம்
● தனி குடும்பம்
● விரிந்த குடும்பம்
● முடிவுரை
முன்னுரை
எந்த சமூக கட்டமைப்பிற்கும் குடும்பமே அடிப்படை அலகாகும்.
குடும்பம் தொடங்கி குலம் கூட்டம் பெருங்குழு சமூகம் என்ற அமைப்பு வரை
விரிவு பெறுகிறது.
குடும்பம்
வாழிடம்
சங்க இலக்கியத்தில் இல், மனை, குரம்பை, புலப்பில், மூன்றில், குடில், கூரை,
வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின்
வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன
மனை என்ற சொல் தம்மனை நும்மனை என்று சங்க இலக்கியத்தில்
உள்ளதை காணலாம்
மணந்தகம்
குடும்பத்தின் தொடக்கமாக திருமணம் புரிந்த கணவனும் மனைவியும்
சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே மணந்தகம்
எனப்படுகிறது.
தாய் வழி குடும்ப முறை
. குடும்பத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய் வழி முறையில்
குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும், பெண்களுக்குச் சென்று
சேர்ந்தனர்
தந்தை வழி குடும்பம் முறை
. சங்க காலத்தில் தந்தை வழி குடும்ப முறை வலுவாக வேரூன்றி இருந்தது
‘ மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று குறுந்தொகை கூறுகிறது.
தனி குடும்பம்
கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் சேர்ந்து வாழ்ந்த தனி குடும்பம்
வளர்ச்சி அடைந்தபோது தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த
குடும்பமே மேலும் வளர்ந்து கூட்டு குடும்பமாக அமைந்தது.
விரிந்த குடும்பம்
கணவனின் சகோதர சகோதரிகள் தாய் தந்தையர் இணைந்து இன்றைய
கூட்டுக் குடும்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வகையில் இன்றைய
கூட்டுக் குடும்பம் பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியாக
விளங்குகிறது.
முடிவுரை
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் எனும் பரந்த
அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
முன்னுரை
. வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற
வேலிகள் ராமனின் அன்பிற்கு இல்லை. தந்தை தாய் சகோதரர்கள் மீ தான
அன்பு என்ற நிலையிலேயே எல்லாரிடமும் பழகுகிறான்
மொழியை ஆள்வோம்
. நாமக்கல் கவிஞர்
முன்னுரை:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
31
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
தலைப்பு:
பாரதியின் பெருமை
மையக்கருத்து:
எதுகைத்தொடை:
எதுகைச்சொற்கள்
பெற்றெடுத்த
ஊற்றெடுத்த
கற்றுணர்ந்தே
தெற்றென
மோனைத்தொடை:
சீர்மோனை:
சந்த நயம்
சுவை நயம்:
இப்பாடலில், பாரதியாரைப் பெருமைபடுத்திப் பாடியுள்ளார் நாமக்கல் கவிஞ
எனவே, பெருமிதச்சுவை வந்துள்ளது எனலாம்.
அணி நயம்:
. பாரதியாரை தெய்வ கவி என்று உருவகப்படுத்தி பாடியுள்ளதால் உருவக
அணி.
குமரனை வட்டில்
ீ பார்த்தேன்.
திருக்குறள்
கற்பவை கற்றபின்(பக்கம்.77,78)
2. கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
6.பொருள் கூறுக.
வெகுளி. - கோபம், சினம்
புணை. - தெப்பம்
ஏமம் - பாதுகாப்பு
திரு - செல்வம்.
10. பொருத்துக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1)சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி -2) ஞாலத்தின் மாணப் பெரிது
அ ) 4, 3, 2, 1
ஆ ) 3, 4, 1, 2
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
35
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
இ ) 1, 2, 3, 4
ஈ ) 2, 3, 4, 1
விடை :ஆ) 3, 4, 1, 2
குறுவினா.
சிறுவினா.
அணி விளக்கம்
அணிப்பொருத்தம்
பண்பும் பயனும்:
முயல்வாருள் தலை
வானுலக தெய்வம் :
கடலைவிடப் பெரியது
அணி இலக்கணம் :
பொருத்தம் :
சினத்தை நெருப்பாகவும், இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த
வள்ளுவர் உலக வாழ்க்கையை கடலாக உருவகம் செய்யாமல்
விட்டுவிட்டார் இது ஏகதேச உருவக அணியாகும்.
நெடுவினா
● தினை -பனை
● உய்வுண்டு -உய்வில்லை :
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும். ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.
● முடிவுரை :
● செல்லிடம் - அல்லிடம்
தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே
உண்மையில் சினம் காப்பவர் செல்லுபடியாகாத வலியவரிடத்தில் காத்தால்
என்ன? காக்காவிட்டால் என்ன ?
● வெகுளியை மறத்தல்
● முடிவுரை:
'இயல் 4
இடையீடு புறநானூறு
3.பொருத்துக
அ ) 1, 2, 4, 3
ஆ )4. 3, 1, 2
இ )2, 3, 1, 4
ஈ ) 3, 4, 2, 1
விடை : ஆ ) 4, 3, 1, 2
கடல் :
வாள் :
மழை
தேன்
எல்லாச் சிறப்பையும் ஈந்து உதவும் கல்விக்கு ஈடாமோ தேன்.
மரம்
வெந்நீரைத் தந்தாலும் பன்ன ீராய் ஏற்று வளத்தில் சிறக்கும் மரம்.
வெண்பாவிற்குரிய தளைகள்
● இயற்சீர் வெண்டளை
● வெண்சீர் வெண்டளை
ஒரு விகற்பம்
பல விகற்பம்
பலவுள் தெரிக
விடை : இ) இசைக்கருவி
விடை:ஆ ) காவியம்
விடை : இ) கடுக்காய்
விடை : ஆ) கணிதம்
குறுவினா
வசனம்:
● எதுகை மோனை இல்லாமல் அடி அளவை அறிந்திடாமல்
அமைக்கின்ற வடிவமே வசனம் ஆகும்
கவிதை
● எதுகை, மோனை அடி அளவுகள் ஆகியன ஒன்றாக இணைந்து
அமைகின்ற வார்த்தைகள் கவிதை ஆகும்.
இலக்கண நூல்கள்
● நிகண்டு,
● நன்னூல்,
● காரிகை, தண்டியலங்காரம்,
● நீதி நூல்கள்.
கணித நூல்கள்
● கீ ழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று .
அகராதி நூல்கள்
● ஆத்திசூடி
● கொன்றை வேந்தன்.
சிறுவினா.
கூடுதல் வினா
1.பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.(செப்.-21, மே - 20, 22)
சான்று :
‘எத்திசை செலினும் அத்திசை சோறே ‘
திணைப் பொருத்தம்
பரிசலருக்கு வாயிலை அடைக்காத காவலனே விரைந்து ஓடும் குதிரையைக்
கொண்ட நெடுமானஞ்சி தன்னுடைய தகுதி அறியானோ என
குறிப்பிட்டுள்ளமையே அதியமான் பாடத்தக்க சிறப்பு அமைந்தவன்
என்பதனை புலப்படுத்தும்.
வித்தியாரம்பம்:
ஏட்டின் மீ து மஞ்சள் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச்
செய்வார்கள்.
எழுத்தாணிகள்:
● ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு.
● எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு.
மூவகைகள் :
● 1)மடக்கெழுத்தாணி
● 2) வாரெழுத்தாணி
● 3) குண்டெழுத்தாணி
பேனாக்கத்தி:
● ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு
எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே 'பேனாக்கத்தி' என்ற பெயர்
வந்திருக்கின்றது.
நெடுவினா.
முன்னுரை :
வித்யாரம்பம் :
எழுதுதல்:
பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்.
அன்பினால் அடக்குதல் :
வாதம் புரிதல் :
சாந்துணையும் கற்றல் :
முடிவுரை:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
47
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
முன்னுரை:
குறியீடுகளைப் பயன்படுத்துதல்
நூலக வசதி
பொருள்:
வாழ்வியல் நிகழ்வு:
பொருள்:
வாழ்வியல் நிகழ்வு
வட்டார்கள்
ீ இவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். அந்தத் தெருவினரே
இவரிடம் பேசுவதே கிடையாது.
வாழ்வியல் நிகழ்வு
என் சித்தி சுடலிக்குப் பொறியியல் படிப்பு மீ து நம்பிக்கை இல்லை. எனவே,
தன் மகனின் பொறியியல் படிப்பு மீ தான ஆசையைத் தவறு என்று புரிய
வைக்க நினைத்தாள். தினமும் தன் திறன்பேசியில் தேடித்தேடி செய்திகளை
சேகரித்தாள். அவனுடைய எதிர்காலத்தில் எந்தத் துறையில் மதிப்பு
அதிகமாகும் என்பதை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தாள். தக்க
சான்றுகளோடு மெய்பித்தாள். பொறியியல் துறை பற்றிய தனது சொந்த
கருத்துக்களை மகனிடம் தினமும் பதிவு செய்ய ஒரு காலகட்டத்தில்
அவனுக்கு பொறியியல் மீ தான ஆசை குறைந்து போனது. பிறகு வேறு
துறையைத் தேர்ந்தெடுத்து மிகக் குறைந்த செலவில் படித்து முடித்து விட்டு
இப்போது தன் அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் உள்ளான்.
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
51
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
பொருள்:
வாழ்வியல் நிகழ்வு:
எ.கா : பலகை
1. தாமரை
2. கோவில்
3. வெங்காயம்
4. தலைமை
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
52
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
. இயல் 5
உரைநடை : மதராசப்பட்டினம்
துணைப்பாடம் : தலைக்குளம்
இலக்கணம் : படிமம்
விடை : ஆ)வினைப்படிமம்
பலவுள் தெரிக
பொருத்துக.
குறுவினா
சிறுவினா
● கன்னிமரா நூலகம்.
v) கோயிலில் வற்றிருக்கும்
ீ இறைவனுக்குத் திசைதோறும் பூசையிடும்
வகையில் பங்குனி விழா கொண்டாடப்படும்.
நெடுவினா
வாழ்வாதாரம்:
● பாரம்பரியம் :
சைவ சித்தாந்தமும் கிருத்துவமும் தழைத்தோங்கிய பூமி இது. கல்வியில்
சிறந்த பாளையங்கோட்டையானது 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று
போற்றப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சுதந்திர போராட்ட
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
56
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
● நீர்த்தேக்கங்கள்
400 ஆண்டுகளுக்கு முன்பாக நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும்,
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளும் தென்
தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.
● பண்பாட்டு அடையாளங்கள்:
வேளாண்மை பொய்த்தது :
● வேலையில்லா திண்டாட்டம்
I) கிராமங்களில் முதன்மைத் தொழில் வேளாண்மை
Ii)வேளாண்மை பொய்த்ததால், பலரும் வேலையில்லா நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
iii)வேலை தேடுவதற்காக கிராமங்களைவிட்டு, நகரங்களை நோக்கிச்
செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
iv)சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் பல
கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட செயல்படுத்தப்படவில்லை.
நகரமயமாதல் :
முடிவுரை :
கந்தகோட்டப் பகுதிகள்:
மையக்கருத்து:
தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
மோனை நயம்:
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
சான்று:
நன்மை. நாடும்
தின்மை. தீண்ட
எதுகை நயம்:
மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை
சான்று:
பிறப்பினால். சிறப்பு
தின்மை. தீண்ட
இயைபு:
சான்று:
வாராதப்பா. வேண்டுமப்பா
மேற்குலத்தார். ஒண்ணாதார்
அணி நயம் :
சர்க்கார் -அரசு
சம்பளம் -ஊதியம்
ஜீவனம். -வாழ்க்கை
மாயை. -மாயத்தோற்றம்
ஆத்மா -உயிர்
பிரபஞ்சம். -உலகம்
சக்தி. -ஆற்றல்
அம்சம். -அழகு, பகுதி
ஆத்மவிசாரம. -மனக்கவலை
மனுசன். -மனிதன்
அவகாசம். -வாய்ப்பு
மனுசவர்க்கம். -மனிதக்கூட்டம்
ஸ்புடம். -சோதனை, தரம்பிரித்து.
. இயல் 6
உரைநடை. : திரைமொழி
வாழ்வியல் : திருக்குறள்
அ ) 4, 3, 2, 1. ஆ ) 3, 4, 1, 2. இ ) 3. 4. 2. 1. ஈ ) 4, 3, 1, 2
விடை : அ) 4, 3, 2, 1
பாவகை. இலக்கியம்
அ) விருத்தப்பா. -நாலடியார்
ஆ) ஆசிரியப்பா. -அகநானூறு
இ) கலிவெண்பா. -தூது
ஈ) குறள் வெண்பா. -திருக்குறள்
குறுவினா.
8. பாவிகம் - விளக்குக.
பாவிகம்
● காப்பியத்தின் பண்பாகப் 'பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம்
குறிக்கின்றது.
நம்மை அளப்போம்.
பலவுள் தெரிசு:
1. ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
3. பொருத்துக.
அ ) 3, 1, 4, 2. ஆ ) 4, 2, 1, 3. இ ) 1, 2, 3, 4. ஈ )4,3,2,1
விடை : 3) 3, 1, 4, 2
4. வேறுபட்டதைக் குறிப்பிடுக.
குறுவினா
ஒருமுக எழினி
பொருமுக எழினி:
4. "மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும்
அடங்கும்" - கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
கூடுதல் வினா
i) குடிமக்கள் காப்பியம்
ii) மூவேந்தர் காப்பியம்
iii) புரட்சிக் காப்பியம்
iv) முத்தமிழ்க் காப்பியம்
v)உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
vi) பொதுமைக் காப்பியம்
vii) ஒற்றுமைக் காப்பியம்
viii) வரலாற்றுக் காப்பியம்
சிறுவினா
உதவும்.
காட்சி மாற்றம் :
● திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன்
மூலம் கதை சொல்வர்.
சான்று
● முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப்
பயணச் சீட்டைக் கொடுப்பாள். அடுத்த காட்சியில் கதாநாயகி
தொடர்வண்டியில் இருப்பாள்.
● எண் 7. வரையா
ீ தெரு என்று முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்
போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.
காட்சி மறைவு:
● காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக
மங்கலாக்கிப் பின் இருளைக் காட்டுவது 'காட்சி மறைவு' எனப்படும்.
காட்சி உதயம் :
● ஒரு காட்சி மறைந்து அடுத்த காட்சி தொடங்கும் போது இருட்டாக
இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாகிப் பின் முழுக்காட்சியும்
வெளிப்படுவது 'காட்சி உதயம்' எனப்படும்.
மனதில் நிகழ்வது
இவ்விரண்டையும் தொடர்புபடுத்தி.
நெடுவினா
முன்னுரை:
கலைகளின் சங்கமம்!
முடிவுரை:
பண்ணிசைக் கலைஞர்:
வாழுமிடம்:
பண்ணிசைப் பயிற்சி:
ஓதுவார் மூர்த்திகள்:
தமிழார்வம் மிக்கவர்
வித்யாசாலை:
வலம், வளம்
1. புல் -புள்
● புல் வெளியில் புள் அமர்ந்தது
2. உழை - உளை
● கடுமையாக உழைத்த உழவனின் மனம் விலையைக் கண்டு
உளைந்தது.
3. கான் - காண்
● அடர்ந்த கான் சென்று மலைகள் அருவிகளின் அழகை காண்
4. ஊண் - ஊன்
5. தின்மை - திண்மை
. பாரதிதாசன்
மையக்கருத்து :
மோனைத் தொடை:
எ.கா :
அந்தி. அவ்வாறே
பிந்தி. பெருஞ்சிரிப்பு
எதுகைத் தொடை
பாடல் அடிகளிலோ அல்லது சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
எதுகைத் தொடை எனப்படும்.
எ.கா :
அந்தி. சிந்தா
பிந்தி. இந்தா
முரண் தொடை -
காரிருள் × ஒளி
அணி நயம்:
ஒளி முத்தோ
சந்த நயம் :-
இப்பாடல் அடிதோறும் எட்டு சர்க்ளையும் பல ஈரசைச் சீர்களையும்
பெற்றுள்ளதால் 'எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' பயின்று
வந்துள்ளது.
சுவை நயம்:
எ.கா:
தலைப்பு
திருக்குறள்
கற்பவை கற்றபின்
மனமோ மாட்டுவண்டி
பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு
இப்படி இருந்தால் எப்படி நகரும்
வாழ்க்கைச் சக்கரம்
ஊர் போகும் பாதையில்
சக்கரம் உருண்டால்
அதுவே அறிவு; அதுவே தெளிவு.
விடை : ஈ) தீயினத்தார்
அ) அறிவுடையவர். ஆ) மன உறுதியுடையவர்.
இ) தீக்காய்வார். ஈ) அறிவினார்
விடை : ஆ) மன உறுதியுடையவர்
6. ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர். ஆ) சொல்லியபடி செய்பவர். இ) தூதுவர். ஈ) உறவினர்
விடை : இ) தூதுவர்
7. பொருத்துக.
அ ) 1, 2, 3, 4. ஆ )2,3,4,1. இ ) 4, 1, 3, 2. ஈ ) 4, 3, 2, 1
விடை :ஈ ) 4, 3, 2, 1
குறுவினா
1. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது
ஏன்?
● மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து
விலக்கி நல்லவழியில் செலுத்துவதே அறிவாகும். எனவே மனத்தை
அதன் போக்கில் செல்ல விடக்கூடாது என்று வள்ளுவம் கூறுகிறது.
உவமை :
● பெரிய தேருக்குச் சிறு அச்சாணிதான் இன்றியமையாதது.
பொருள்
● ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.
பொருத்தம்
என்பதாகும்.
விசாரிப்பதே மெய்.
● ஒரீஇ- சொல்லிசையளபெடை
● சொல்லுதல் - தொழிற்பெயர்
பெருந்தேர்=பெருமை + தேர்
விதி: ஈறுபோதல் -பெரு + தேர்
விதி இனமிகல் பெரு+ந்+ தேர்= பெருந்தேர்
சிறுவினா.
அணி இலக்கணம்
அணிப்பொருத்தம் :
நல்லினத்தின் துணை :
வாள் :
● வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு
அஞ்ச வேண்டியது இல்லை. ஆனா உறவுடையவர்போல் நடித்து
உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
பாம்பு :
● அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடிவாழும் வாழ்க்கை, ஒரு
குடிசையில் பாம்புடன் வாழ்வ போன்றது.
7. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்க.
வறுமை தருவது சூது :
கள் - நஞ்சுண்பவர்
● உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்
உண்பவரும் நஞ்சு உண்பவர் qஆவர்.
நெடுவினா
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
79
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
சமூக ஒற்றுமை
கூடுதல் வினாக்கள்.
இலக்கணம் :
விளக்கம்
இலக்கணம்
கருத்து:
விளக்கம் :
அணி இலக்கணம்:
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
81
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
இயல். 7
இலக்கணம் :தொன்மம்
இலக்கணத் தேர்ச்சிகொள்.
விடை: ஆ) புதுமைப்பித்தன்
அ ) 3, 2, 1, 4. ஆ ) 4, 3, 2, 1. இ ) 2, 4, 3, 1. ஈ )4,3,1,2
விடை :ஆ ) 4, 3, 2, 1
தொன்மம்:
நம்மை அளப்போம்.
பலவுள் தெரிக
குறுவினா
புலப்படும்.
சிறுவினா
1. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
வேளாண் மேலாண்மை
● வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
● சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்,
3.எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
● கவிஞர் தமிழ்நதி எழுதிய 'அதிசயமலர்' என்ற கவிதையில்
இடம்பெறுகின்ற வரிகள் இவை.
பொருள்:
● மலரை அடையாளம் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சி ஒன்று
வருகிறது. நாளை பறவைகளும் வாலாம்.
விளக்கம் :
● குண்டு மழை பொழிந்தது. நிலங்கள் அழிக்கப்பட்டன. மனிதர்கள் சிதறி
ஓடினர். அழிக்கப்பட்ட மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. யானைகளின்
எச்சங்களில் இருந்தோ, எவருடைய காலணியின் பின்புறம் கிடந்தோ
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
85
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
உவமை :
● யானை தானாகச் சென்று வயலில் நெற்கதிர்களை உண்ணத்
தொடங்கினால் தானும் உண்ணாமல் பிறர்க்கும் பயன்படாமல்
நெல்மணிகள் வணாகும்.
ீ
பொருள்:
● குடிமக்களிடம் நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பும் அரசன் தானும்
பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
உவம உருபு போல
விளக்கம் :
● அரசன் அறிவில் குறைந்தவனாகி முறை அறியாத சுற்றத்தாரோடு
ஆரவாரமாக குடிமக்களின் அன்ட கெடுமாறு நாள்தோறும் வரியைத்
திரட்ட விரும்புவது யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல்
பிறர்க்கும் பயன்படாமல் வணாக்குவது
ீ போன்றது. அரசன் தானும்
பயனடைய மாட்டான். நாட்டு மக்களும் துன்புறுவர்.
பொருத்தம்
வயல் - நாட்டிற்கும் ; யானை மன்னனுக்கும்
பயிர் - மக்களுக்கும் : நெல்மணிகளைத் தின்பது - வரி திரட்டுவதற்கும்
உவமைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.
நெடுவினா
கொள்ளையிட்டது.
முடிவுரை:
தமிழாக்கம் தருக.
1. ஆற அமர :
● எந்த ஒரு செயலையும் ஆற அமர சிந்தித்து செய்ய வேண்டும்
3. அகலக்கால் :
● வரவுக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் அகலக்கால் வைக்கக் கூடாது
4. வழிவழியாக :
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
89
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த. கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே கோடிப்
. புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீ ன் காசினை செலுத்தி
. இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை - ஏழை
. விறகெரிக்க வசுவேன்.
ீ
நா.காமராசன்
மையக்கருத்து
தொடைநயம்
எதுகைத் தொடை
புயல் - புதிய
இரவில் -இரவெரிக்கும்
இரவில் - இரவலரோடு
காகடல்களாக்குவேன். -தென்றலாக்குவேன்
பேசுவேன். -வசுவேன்
ீ
புயல்× தென்றல்
விண்மீ ன் × பரிதி
பூ × சருகு
அணி நயம் :
எ.கா: பூமிச்சருகாம்
சந்த நயம்:
கூடுதல் வினா
1.செவியறிவுறூஉ துறையை விளக்குக.
செவியறிவுறூஉ துறை
துறை விளக்கம்
பொருத்தம்
திணைப்பொருத்தம்:
இயல் 8
செய்யுள் முகம்
இரட்சணிய யாத்திரிகம்
சிறுபாணாற்றுப்படை
இலக்கணம் :குறியீடு
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
92
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
இலக்கணத்தேர்ச்சி கொள்
1.குறியீடுகளைப் பொருத்துக.
விடை :) 3, 1.4, 2
விடை: அ) குறியீடு
குறுவினா :
மதுபானக் கடைக்கு
இன்றும்
எமன்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
93
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
சாவித்திரி சத்தியவானை
மீ ட்கச் செல்கிறாள்
பலவுள் தெரிக
நம்மை அளப்போம்.
விடை: இ) திண்டிவனம்
II. குறுவினா
சிறுவினா
ஆய்
● இறைவனுக்கு நீலவண்ணக் கல்லையும், நாகம் தந்த ஆடையினையும்
தந்தவன்.
அதியன்
● ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்தவன்.
நள்ளி
● நண்பர்களின் மனக்குறிப்பறிந்து பொருட்செல்வங்களைத்தந்தவன்.
ஓரி
● மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாகத் தந்தவன்.
விளக்கம் :-
● இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு
உடன்பட்டு நின்றார். தனக்கு இழிவான செயல்களைச் செய்த
இம்மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று
எண்ணி இரக்கப்பட்டார்.அதனால், எந்த உதவியும் பெற இயலாத ஓர்
ஏழையைப் போல் அமைதியுடன் நின்றார் என்பதை நாம்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
96
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
எண்ணிப்பார்க்க வேண்டும்.
● பகைவனிடமும் அன்பு பாராட்டியவர் என்பது புலப்படும்.
நெடுவினா
பெரியவரின் மனமாற்றம்:
பாபுவின் கருணை:
● பாபு தீர்வு காணத் தேடிய வழி குழந்தைக்கு மட்டுமல்ல பெரியவருக்கும்
தான் என்பதை உணர்ந்த ஆறுமுகம்கண்ணில் நீர் வடிய கைகூப்பினார்.
முடிவுரை:
● மனித நேயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிறுகதை
எழுதுபவர் பெண்படைப்பாளர் சாந்தா தத் இக்கதையில் வரும்
கதாமாந்தர்களின் மனித நேயப் பண்புகளை நம் கண் முன்னே படம்
பிடித்துக் காட்டியுள்ளார்.
. உரையாடல்
(செல்லையா,தம்பையா,மங்கம்மாள்) மூவரும்
உரை எழுதுவோம்
வரவேற்புரை
வரவேற்பில் மகிழும்
மாணவர்கள்
நகரமன்ற ஆண்கள் மேனிலைப் பள்ளி
. தென்காசி
இடம் தென்காசி.
நாள் : 13.3.2022
1. விடை: நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர்
மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
● வினா : நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை
எப்போது அமைத்தது?
. திரிகூடராசப்ப கவிராயர்
மையக்கருத்து
i) எதுகைத் தொடை
அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க
இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.
எ.கா:வானரங்கள் -கானவர்கள்
தேனருவி கூனலிளம்
ii) மோனைத் தொடை:
அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது மோனைத்
தொடை
கானவர் கமனசித்தர்
தெனருவி. திரையெழும்பி
எ.கா:
கொஞ்சும். கெஞ்சும்
யழைப்பார். வளைப்பார்
யொழுகும். வழுகும்
இயல் 1
உறுப்பிலக்கணம்
7.விளங்கி =விளங்கு + இ
விளங்கு - பகுதி.
இ- வினையெச்ச விகுதி.
இயல் 2
9.கலங்கி = கலங்கு + இ
கலங்கு - பகுதி,
இ- வினையெச்ச விகுதி
இயல் 3
இயல் 5
13.வைத்து= வை+த்+த்+உ
வை - பகுதி;
த் - சந்தி;
த்- இறந்தகால இடைநிலை;
உ வினையெச்ச விகுதி.
அமர் - பகுதி
த் - இறந்தகால இடைநிலை.
18.சாற்றி - சாற்று + இ,
சாற்று- பகுதி.
இ- வினையெச்ச விகுதி
இயல் 6
20.நகை = நகு + ஐ
நகு - பகுதி (நகை ஆனது விகாரம்)
ஐ - தொழிற்பெயர் விகுதி.
21.மருட்கை = மருள் + கை
கை - தொழிற்பெயர் விகுதி.
22.வெகுளி = வெகுள் + இ
வெகுள் - பகுதி
இ- தொழிற்பெயர் விகுதி.
. இயல் 7
23.அறிந்து = அறி + த் (ந்) + த் +உ
அறி - பகுதி;
த்-சந்தி (ந் ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ- வினையெச்ச விகுதி
பகை - பகுதி:
த் - சந்தி;
த் - இறந்தகால இடைநிலை;
அ- பெயரெச்ச விகுதி.
களை - பகுதி;
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ- வினையெச்ச விகுதி.
இடி - பகுதி:
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை;
உ - வினையெச்ச விகுதி.
ஈ - பகுதி:
த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடைநிலை:
அ - பெயரெச்ச விகுதி
தாங்கு - பகுதி;
இ(ன் ) இறந்தகால இடைநிலை ;
ய் - உடம்படுமெய் சந்தி;
அ - பெயரெச்ச விகுதி
இயல் 1
புணர்ச்சி விதி
இயல் 2
விதி: மவ்வறு
ீ ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும். இனநிரை
இயல்.4
11.எத்திசை =எ +திசை
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் -எத்திசை
இயல்.5
14.பூம்பாவாய் = பூ + பாவாய்
யா .ஃப்ரீடா, M.A, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
107
யா.ஃப்ரீடா, M.A,, M.A, M.Ed, M.Philமுதுகலை தமிழாசிரியர் பா.ஆ.பொ.நா அரசு
மேல்நிலைப்பள்ளி ஆவுடையானூர்
இயல்.5
17.முன்னுடை = முன்+உடை
18.ஏழையென = ஏழை + என