DOC-20240506-WA0013.

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

பெறுநர்

உயிர்த்தெரு காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

சத்துவாச்சாரி

வேலூர்

ஐயா ,நான் மேற்கண்ட விலாசத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்


என் கணவர் செல்லப்பா சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை
செய்து வருகிறார் கடந்த 19 .4. 2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற
தேர்தலில் வாக்கு செலுத்த ஊருக்கு வந்திருந்தார் நானும் என் கணவர்
செல்லப்பாவும் 19.4. 2024 அன்று மாலை 4:30 மணி அளவில் வாக்கு சாவடி
அமைந்துள்ள புதூர் பள்ளி கட்டிடத்தில் வாக்கு செலுத்த எங்கள் காரில்
சென்று வாக்கு செலுத்தி விட்டு திரும்பி வரும்போது விநாயகம் என்பவர்
வீட்டின் அருகில் தட்சிணாமூர்த்தி த/பெ காசி மற்றும் ஜெயமுருகன் s/o காசி
மேகநாதன் s/o தசராஜி, சேகர் s/o கண்ணன் மற்றும் சத்ய பிரசாத்s/o துரைசாமி
ஆகியோர் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் பந்தல்
அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கே இருசக்கர
வாகனத்தை நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனது கணவர் மற்றும்
நான் சென்ற காரை என் கணவர் செல்லப்பா ஓட்டி வந்தார் என் கணவர்
பலமுறை ஆரன் அடித்தும் மேற்படி நபர்கள் சாலையை மரித்து நிறுத்தி
வைத்திருந்த தங்கள் வாகனங்களை எடுக்கவில்லை என் கணவர் சிரமப்பட்டு
காரை வாகனங்களில் இடிக்காமல் சென்றபோது அங்கே இருந்த ஒரு
இருசக்கர வாகனத்தில் எங்கள் கார் லேசாக ஒராசியது உடனே என் கணவர்
வாகனத்தை நிறுத்தி விட்டு மேற்சொன்ன நபர்கள் இடம் சாலையிலே
செல்வதற்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தாமல் ஓரமாக நிறுத்துமாறு
சொன்னார் அதற்கு தட்சிணாமூர்த்தி நாங்கள் ஆளும் கட்சிக்காரங்க
அப்படித்தான் பண்ணுவோம் நீ ஒதுங்கி போடா எனச் சொல்லிக் கொண்டே
இருக்கும்போது சத்யபிரசாத் என்பவர் என் கணவரை பின்னால் இருந்து
தலையில் ஓங்கி அடித்து விட்டார் இதை பார்த்த நான் காரில் இருந்து
இறங்கி எதற்கு என் கணவரை அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது
தட்சிணாமூர்த்தி மற்றும் ஜெயமுருகன் மேகநாதன் மற்றும் ரமேஷ்
ஆகியோர் அடி தேவிடியா நீ பெரிய இவளா என்று சொல்லிக் கொண்டே
என்னையும் என் கணவரையும் அடித்து கீழே தள்ளி மாறி மாறி அடித்தனர்
மேலும் தட்சிணாமூர்த்தியும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் என்னை
அசிங்கமாக மற்றும் அருவருக்க தக்க வகையில் திட்டி என்னை கீழே
தள்ளி இருவரும் மாறி மாறி என்னை கால்களால் மிதித்தனர் மேலும் அந்த
இடத்திலிருந்து சத்திய பிரகாஷ் சத்யபிரசாத் மனைவி அஞ்சலி என்னை
பார்த்து அடி தேவிடியா எங்க வந்து பேசிட்டு இருக்க என்று சொல்லி
என்னை கைகளால் அடித்தார் மேலும் துரைசாமி மகன் சரவணன் துரைசாமி
மனைவி சாந்தி ஏழுமலை மகன் ஜெயகணேஷ் கருணாகரன் மகன்
ஏழுமலை மற்றும் கருணாகரன் ஆகியோர் அங்கே கிடந்த கட்சி கொடி
கட்டிய மூங்கில் கம்புகளை கொண்டு என் கணவரை தாக்கினார் தசராஜி
மகன் மேகநாதன் என்பவர் தன் கையில் இருந்த கம்பால் என்னையும் என்
கணவரையும் தாக்கினார் மேலும் அங்கு இருந்த பத்துக்கும் மேற்பட்ட
நபர்கள் எங்களை அசிங்கமாக பேசி தாக்கியதோடு அல்லாமல்
தட்சிணாமூர்த்தி மற்றும் ஜெயமுருகன் ஆகியோருடன் இணைந்து நாங்கள்
ஆளும் கட்சி எங்களை பகைத்து கொண்டு நீங்கள் வாழ முடியாது ஏதாவது
பிரச்சனை செய்தால் உங்களை குடும்பத்துடன் கொன்று புதைத்து விடுவோம்
என்று கொலை மிரட்டல் விடுத்தனர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த
என்னையும் என் கணவரையும்.. அங்கு வந்த எங்கள் உறவினர்கள் மற்றும்
ஊர் காரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என் கணவர்
என்னை அழைத்துக் கொண்டு லத்தேரி காவல் நிலையம் சென்று ஒரு
புகார் கொடுத்துவிட்டு பின் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு
மருத்துவமனைக்குச் சென்றோம் ஐயா நாங்கள் கொடுத்த புகாரின் மீது
தற்போது வரை லத்தேரி காவல் நிலையத்தார் எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் பாதிக்கப்பட்ட என் கணவர் மற்றும் எங்களை மேற்படி
நபர்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எங்கள்
உறவினர்கள் மற்றும் ஊர் காரர்கள் மீது எதிரிகள் கொடுத்த பொய்யான
புகாரின் பேரில் வழக்குப்பதிந்துள்ளனர் மேற்படி வழக்கில் என் கணவரை
கைது செய்துள்ளனர் ஆனால் இது வரை உண்மை குற்றவாளிகள் மீது
லத்தேரி காவல் நிலையத்தார் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை ஐயா
அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பந்தல் அமைத்து வாகனங்களை
சாலையில் நிறுத்தி வைத்து அராஜகம் செய்ததோடு அல்லாமல் என்னையும்
என் கணவரையும் தாக்கிய நபர்கள் மீதும் எங்களை அசிங்கமாக திட்டி
கொலை மிரட்டல் கொடுத்த நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இங்கனம்

You might also like