Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 28

திருமூலர் திரு அருள் மொழி

திருமூலர் திருமந் திரம் ,மற் றும் வரலாறு.

அருணகிரிநாதர் நூல்கள் கந்தர் அந்தாதி (Kanthar Anthathi)


i
2 Votes

ஆறுமுகப் பெருமானுக் கு உகந் த ஆறு நூல் களுள் ஒன் று இந் த கந் தர் அந் தாதி. இதிலுள் ள காப் புச்
செய் யுள் களால் இது திருவண் ணாமலையிற் பாடப் பட் டிருத் தல் வேண் டுமெனத் தோன் றுகிறது.
நூலிலுள் ள நூறு செய் யுள் களின் முதலெழுத் துக் கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என் னும்
எட் டெழுத் துக் களுள் அடங் குதல் கவனிக் கத் தக் கது. இந் நூலைப் பாடியவர் அருணகிரி நாதர் .
பெரும் புலமை வாய் ந் த பாரதம் பாடிய வில் லிபுத் தூரார் , தமது கல் விச் செருக் கால் , தம் மோடு வாது செய் து
தோற் றவர் களின் காதைக் குறடு கொண் டு குடைந் து தோண் டும் வழக் கத் தை கொண் டிருந் தார் .
அவருக் கும் அருணகிரிநாதருக் கும் ஒருமுறை தருக் கம் உண் டாயிற் றென் றும் , அப் போது ஆசுகவியாக
அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந் தர் அந் தாதி என் றும் அந் நூலுக் கு உரையை வில் லிபுத் தூரார்
உடனுக் குடன் கூறி வந் தார் என் றும் கூறுவர் . அவ் வாறு கூறி வரும் போது ‘திதத் த’ எனத் தொடங் கும்
54வது செய் யுளுக் கு வில் லிபுத் தூரார் உரை கூற இயலாது திகைத் து தோல் வியுற் றார் என் றும் அதற் கு
அருணகிரிநாதரே உரை அருளினார் என் றும் கூறுவர் . பின் பு ஏனைய பாடல் களுக் கு வில் லிபுத் தாரே
உரை கூறினார் என் றும் கூறுவர் . வில் லிபுத் தார் உரை கூற முடியாமல் தோல் வியுற் றாலும்
அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத் து இழிவுபடுத் தாமல் , இனி கருணைக் கு விரோதமான
இவ் வழக் கத் தை விட் டுவிட வேண் டும் என புத் தி சொல் லி அவர் கையிலிருந் த குறடை எறியச் செய் தார்
என் றும் கூறுவர் . இக் கருணையைக் கருதியும் ‘கருணைக் கருணகிரி’ என் னும் வழக் கு எழுந் தது.
காப் பு

வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர் க் கரத் து


வாரணத் தானை மகத் துவென் றோன் மைந் தனைத் துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண் ட யானையை
வாழ் த் துவனே.
ஐராவதம் என் ற யானைக் கு தலைவனாகிய இந் திரனையும் , பிரம் மனையும் , ஏனைய தேவர் களையும் ,
தாமரை போன் ற கையில் பாஞ் ச சன் யம் என் கிற சங் கை ஏந் தி இருக் கும் திருமாலையும் , தட் ச யாகத் தில் ,
வீரபத் திரன் சொருபத் தில் வந் து ஜெயித் த சிவபெருமானின் , குமாரனும் , கோழிக் கொடியை உடைய
குமாரக் கடவுளை, சகோதரனாக பெற் றிருப் பவனும் , வயல் கள் சூழ் ந் த அருணாசலத் தில் ,
யானைமுகத் தை உடைய கஜமுகாசுரனை, வெற் றி கொண் ட, யானை முகம் கொண் டவனும் ஆகிய
கணபதியை, வணங் குகிறேன் .

உண் ணா முலையுமை மைந் தா சரணம் பரருயிர் சேர்


உண் ணா முலையுமை மைந் தா சரண மருணைவெற் பாள்
உண் ணா முலையுமை மைந் தா சரணந் தனமுமொப் பில்
உண் ணா முலையுமை மைந் தா சரணஞ் சரணுனக் கே.
கன் றுகள் மிகுதியாக உண் ணுகின் ற, பசு இனங் கள் (வாழ் கின் ற), முல் லை நிலத் திற் கு, தலைவனாகிய
திருமாலின் , கருமை நிறத் தையும் , வலிமையும் , உவர் ப் பாகிய குற் றத் தையும் (உடையதாய் ),
கோட் டையாக உள் ள, கடலில் ஒளிந் திருக் கின் ற அசுரர் களின் , ஜிவனை, மாய் த் து, தேவர் கள் உள் ளத் தில்
இருந் த, நாம் … அச் சத் தை, போக் கி அழித் த, தெய் வமே, ஆட் டு வாகனத் தில் ஏறும் , உஷ் ணத் தை உடைய
அக் னி தேவன் , சேர் ந் திருக் கும் , நாம் அடைக் கலம் புகுவதற் கு இடமாகிய, அண் ணாமலையில் விளங் கி
அருளும் , மிகுதியாகப் , பெருகும் , கற் புடமைக் கும் , அழகிய, மை … அஞ் சனம் தீட் டிய, செவிகளை எட் டிப்
பிடிக் கும் , விழிகளின் , கிருபைக் கும் , ஒப் புவமை இல் லாத, உண் ணாமுலை என் கிற பெயர் கொண் ட
பார் வதியின் , குமாரனே, உன் னிடம் அடைக் கலம் புகுந் தேன் .
நூல்
திருவாவி னன் குடி பங் காள ரெண் முது சீருரைச
திருவாவி னன் குடி வானார் பரங் குன் று சீரலைவாய்
திருவாவி னன் குடி யேரகங் குன் றுதொ றாடல் சென் ற
திருவாவி னன் குடி கொண் டதண் கார் வரை செப் புமினே. 1
லட் சுமி தேவிக் கு நாயகனாகிய திருமாலும் , நல் ல பெண் தெய் வமாகிய உமையை இடப் பக் கத் தில்
வைத் திருக் கும் சிவபெருமானும் , மதிக் கும் விதத் தில் , பழமையான வேதத் திற் கு, சிறந் த பொருளை
விளக் கிய, சாமர் த் தியம் உடைய, இளங் குமாரனாகிய முருகப் பெருமான் , நிரந் தரமாக வாசம் செய் யும் ,
வானளாவும் திருப் பரங் குன் றம் , சிறந் த செந் தில் பதி, பங் கயம் பொருந் திய பழநி, சுவாமி மலை, அந் தக்
கந் தக் கடவுள் திருவிளையாடல் செய் த பல குன் றுகள் , நடந் து, பூமி அதிர் கின் ற, யானைக் கூட் டங் கள் ,
வாழ் கின் ற, குளிர் ந் த, கருமேகங் கள் சூழ் ந் த பழமுதிர் சோலையையும் , துதி செய் யுங் கள் . ..

செப் புங் கவசங் கரபா லகதெய் வ வாவியம் பு


செப் புங் கவசங் கரிமரு காவெனச் சின் னமுன் னே
செப் புங் கவசம் பெறுவார் கணுந் தெய் வ யானைதனச்
செப் புங் கவசம் புனைபுயன் பாதமென் சென் னியதே. 2
ரிஷப வாகனத் தை உடைய, புனித முர் த் தி யாகிய, ஈசனின் , குமாரனே, தெய் வீகமாகிய, சரவணப்
பொய் கையின் நீரில் , செனித் த, தூயனே, சங் கை ஏந் தியுள் ள திருமாலின் மருகனே, என் றெல் லாம் ,
விருதுகள் , முன் னதாகவே சொல் லி வர, அதைக் கேட் டவுடன் அந் த இடத் திலேயே, தன் னிலை அழிந் து
சானித் தியம் அடையும் பவனி மாதர் களின் , (அவசம் ஆவேசம் ), பார் வையும் , தெய் வயானையின்
மார் பாகிய கவசத் தையும் , சட் டையாக தரித் துள் ள, தோள் களை உடைய முருகப் பெருமான் , திருவடிகள் ,
என் தலையின் மீது வீற் றிருந் தன. ..

சென் னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண் ணெய் ச்


சென் னிய மோகம் படவூ தெனத் தொனி செய் தபஞ் ச
சென் னிய மோகந் தரம் புனத் தேன் புணர் தேவைத் தெய் வச்
சென் னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக் கே. 3
சிரசின் மேல் , கங் கா ஜலத் தின் , ஆரவாரம் , நீங் காத (சிவபெருமான் உண் ட), நஞ் சமோ, இந் தத் தலைவியின்
கண் ? சக் கரம் ஏந் தி, நவநீதத் தைத் திருடிய, புல் லாங் குழல் இசைக் கும் (திருமால் ), தேவர் கள் எல் லாம்
மயக் கம் அடையும் படி, ஊது என் று கட் டளை இட் டு, சப் தத் தைக் கிளப் பிய, இவளின் (இந் தத்
தலைவியின் ) கழுத் து சங் கு போன் று இருக் கிறது, வள் ளிபுனத் தில் வாழும் வள் ளியைக் கலந் த, குமரக்
கடவுளை, தெய் வீகமாகிய சோழ ராஜன் , அதிக ஆசையுடன் வணங் கி, திருப் பணி செய் த, சுவாமி
மலையில் வாழும் தேன் போன் ற மொழியை உடைய இந் தப் பேண் ணுக் கு. ..

தேமொழி யத் தம் பெறவோந் தனக் கன் று சேணுலகத்


தேமொழி யத் தம் சினங் காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத் தம் புயமவர் சூடிகை சிந் தவென் ற
தேமொழி யத் தம் பதினா லுலகுமந் தித் ததொன் றே. 4
தேன் போன் ற மொழியை உடைய பார் வதியின் , பாதியாகிய சிவபெருமான் , பெற் றுக் கொள் ளும் படி,
பிரணவத் திற் கு, முன் பு, தேவலோகத் தின் , நலனெல் லாம் அழியும் படி, தம் முடைய கோபத் தைக் காட் டிய,
சூரபத் மாதிகளை, ஆண் சுராக் கள் வாழும் , இடமாகிய சமுத் திரத் தில் , கணுக் களை உடைய, கரங் களும் ,
தோள் களும் , அவர் களின் சிரங் களும் , பூமியில் விழும் படி, அவர் களை ஜெயித் து அழித் த, குமரக் கடவுள் ,
உபதேசித் த, பொருள் , ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன் மையாக பொருந் தி இருந் தது. ..

தித் தவித் தார மனித் தரைத் தேவர் வணங் கமுன் போ


தித் தவித் தாரகை மைந் தர் செந் தூர் க் கந் தர் சிந் துரவா
தித் தவித் தார முடையா ரருள் வெள் ளந் தேக் கியன் பு
தித் தவித் தாரந் தனிவீ டுறத் துக் கச் செவ் வனவே. 5
தித் த என் ற தாள ஜதி விரிவுகளை, தன் னுடைய நடனத் தின் மூலம் , அழிவில் லாத
நடராஜப் பெருமானுக் கு, மற் ற தேவர் கள் எல் லாம் வணங் கும் படியாக, முன் னொருகாலத் தில் சுவாமி
மலையில் , உபதேசம் செய் தவரும் , விஷேசமான, கிருத் திகை மாதர் களின் புதல் வரும் , செந் தில்
ஆண் டவரும் , நெற் றிப் பொட் டை, சூரியனைப் போல் ஒளி வீசும் படி தரித் துள் ள, அற் புதமான இரண் டு
தேவிமார் களை உடைய கந் தப் பெருமான் , தன் னுடைய க் ருபா நதியை உள் ளத் தில் நிரப் பி, பக் தியை
மூளும் படி செய் து, ஒப் பற் ற மோட் ச வீட் டை நான் அடையும் படி, பல துன் பங் களைத் தருகின் ற,
பிறப் பாகிய, அக் னியை, அவியச் செய் தார் . ..

செவ் வந் தி நீலப் புயமுரு காபத் தர் சித் தமெய் யிற்


செவ் வந் தி நீலத் தை யுற் றருள் வாய் திங் கட் சேய் புனைந் த
செவ் வந் தி நீலத் தொருபாகர் போன் ற தினிச் சிந் தியார்
செவ் வந் தி நீலத் தி னீடுமுற் றாத திமிரமுமே. 6
சாமந் தி மாலையையும் , நீலோற் பல மாலையையும் புனைந் திருக் கும் , புயங் களை யுடைய முருகனே, உன்
அடியார் களுடைய, இதயமாகிய உண் மை நிலையில் , மிகுதியாக பொருந் தி இருக் கும் , நீ, க் ருபை கூர் ந் து,
அந் த மாலையை நீ கொடுத் து அருள வேண் டும் , இளம் பிறையை, அணிந் திருக் கும் , சிவந் த
மாலைக் காலம் , பார் வதி பங் கராகிய பரமசிவனை, போல் விளங் குகிறது, இனிமேல் வரப் போகிறது,
உன் னைத் தியானிக் காதவர் கள் அடையும் , ஜெனனமாகிய பிறப் பு, வருத் தத் தை விளைவிக் கும் ,
அஞ் ஞான இருளைப் போன் று, நீடித் து நிற் கும் , தொலையாத, இராக் காலம் . ..

திமிரத் திமிரக் கதரங் க கோபசெவ் வேலகைவேல்


திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன் பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந் தன சீதளமே. 7
இருள் நிறைந் ததும் , திமிங் கலத் திற் கு வாசஸ் தலமாக இருப் பதும் ஆன, சமுத் திரத் தை, கோபித் த, சிவந் த
வேலாயுதத் தை உடையவனே, கையிலுள் ள வேலாயுதமும் , மழுங் கும் படியாக குற் றிய, ராட் ஸச குலத் திற் கு
எமன் போன் றவனே, குற் றிய, மலையிலிருந் து தேன் ஆறு போல் பெருகும் , காட் டு ஆற் றின் வளப் பத் தை
உடைய வள் ளி நாயகியே, யானையால் வளர் க் கப் பட் ட தேவசேனா நாயகியே, மிகவும் , என் னை
அணைத் து எனது ஆவியை காப் பாற் ற வேண் டும் , என் று சல் லாபம் பேசுகின் ற, வீரனே, பூ சப் பூசப் ,
நெருப் பைப் போல தகிக் கின் றது, சந் தனம் முதலிய குளிர் ந் த வஸ் துக் கள் எல் லாம் . ..

சீதளங் கோடு புயங் கைகொண் டார் தந் திருமருக


சீதளங் கோடு முடியாளர் சேய் தனக் கேதுளதோ
சீதளங் கோடு னிதருமென் பார் தொழுந் தேவிபெறுஞ்
சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. 8
மகாலட் சுமியின் , மார் பகத் தையும் , சங் கையும் , திருத் தோளிலும் , திருக் கரத் திலும் , தரித் துள் ள திருமாலின்
மருகனும் , குளிர் ந் த சந் திரனின் , அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக் கும் ), சிரசை உடைய
பரமசிவனின் , குமாரனுமாகிய முருகனுக் கு, என் ன சொத் து உளது என் று கேட் டால் , அருவெறுக் கத் தக் க,
செல் வம் , குற் றத் தையும் , துன் பத் தையும் , கொடுக் கும் , என் று கருதி அதை விட் டு நீங் கிய ஞானிகள் ,
வணங் கும் , வள் ளி நாயகி மூலம் , கிடைத் த சீர் வரிசைகள் , ஊது கொம் பும் , சேவல் கொடியும் ,
வேலாயுதமும் , மயில் வாகனமும் , மலைகளை ஆளும் உரிமையுமே. ..

சிலைமத னம் படு மாறெழுஞ் சேய் மயி லுச் சிட் டவெச்


சிலைமத னம் படு சிந் துவை யிந் துவைச் செய் வதென் யான்
சிலைமத னம் படு காட் டுவர் கேளிருஞ் செங் கழுநீர் ச்
சிலைமத னம் படு தாமரை வாவி திரள் சங் கமே. 9
நீலோற் பலகிரியாகிய திருத் தணி மலையில் காணப் படும் , தேனும் , அன் னப் பட் சிகளும் நிறைந் திருக் கும் ,
தாமரைத் தடாகத் தில் வசிக் கும் , சங் கினங் களே, வில் லை உடைய மன் மதனின் , பாணம் , என் னைக்
கொல் வது போல் தாக் குகிறது, குமாரக் கடவுளின் மயில் வாகனத் தின் , எச் சிலாகிய சரப் பத் தின் ,
எச் சிலாகிய தென் றல் காற் றையும் , ஒருமுறை கடையப் பட் ட கடலையும் , நிலவையும் , நான் என் ன செய் து
கடப் பேன் ? ஆர் பாட் டத் துடன் கோபத் தை, சுற் றத் தார் எல் லோரும் , என் மேல் காட் டுகிறார் கள் . ..

திரளக் கரக் கரை வென் கண் ட வேலன் றிசைமுகன் மால்


திரளக் கரக் கரை யான் பாட நாடுதல் செய் யசங் க
திரளக் கரக் கரை காண் பான் கைந் நீத் திசை வார் பனிக் க
திரளக் கரக் கரை வானீட் டு மைந் தர் புந் திக் கொக் குமே. 10
ஸ் திரமான, லட் சக் கணக் கான, அசுரர் களை, வெற் றி கொண் ட, வேலாயுதனை, பிரம் மாவுக் கும் ,
திருமாலுக் கும் , ஆயிரம் கண் ணுடைய இந் திரனுக் கும் , ருத் ராட் சம் அணிந் துள் ள பரமசிவனுக் கும் ,
இறைவனாகிய கந் தக் கடவுளை, நான் புகழ் ந் து பாட உத் தேசிப் பது, சிவந் த சங் குகள் முழங் குகின் ற,
கடலை, கடந் து செல் பவன் , நீந் திப் போகும் புத் திக் கும் , சந் திரனை, பிடிக் கும் பொருட் டு, கையளவை,
ஆகாசத் தில் நீட் டும் , சிறு பிள் ளையின் , புத் தியைப் போலும் இருக் கிறது. ..

திக் கத் திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்


திக் கத் திக் கோடு கடடக் கடறடி சேப் படைச் சத்
திக் கத் திக் கோடு துறைத் திறத் தற் ற குறக் குறச் சத்
திக் கத் திக் கோடு பறித் துக் கொ டாதி சிறைபிறப் பே. 11
நாலு திசைகளிலும் , எல் லோரும் திகைக் கும் படி பரந் து இருக் கும் , பூமியின் கண் , நீக் கி அருள் வாயாக,
மாமரமாய் நின் ற சூரபத் மனை, விளங் கும் படி, ஆயிரம் பணா மகுடங் களை உடைய ஆதிசேஷனின்
தலையின் மேல் , இந் த சங் குகள் எல் லாம் , ஊறும் படி, பெரிய விசாலமான, சமுத் திரத் தின் கண் , அடக் கி
அழித் த, சிவந் த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட் ட, பர சமய கோட் பாடுகளில் , நீங் கி
நிற் பவனே, (உலையில் ) குற் றுவதற் கு, குற நாயகியாகிய வள் ளி நாயகிக் கு, யானையின் தந் தத் தை,
பறித் துக் கொடுத் த, ஆதி மூலமே, பஞ் சேந் திரியங் களால் கட் டுண் ட சிறை போன் ற என் னுடைய
ஜனனத் தை, நீக் கி அருள் வாய் ). ..

சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந் து


சிறைவர வாமையில் கூப் பிடத் தானவர் சேனைகொண் ட
சிறைவர வாமையில் வாங் கிதன் றேங் கழல் யாங் கழலாச்
சிறைவர வாமையி னெஞ் சுட னேநின் று தேங் குவதே. 12
தோகையும் , அடியார் களுக் கு அருளும் வரப் பிரசாதத் தையும் உடைய, தாவிச் செல் லும் மயிலில் ஏறி,
க் ரவுஞ் ச கிரி, தூளாகும் படி எழுந் தருளி, கரையால் , சூழப் பட் டதும் , ஆமைகளுக் கு இருப் பிடமானதும்
ஆன கடல் , ஓ என் று ஓலமிட, அரக் கர் களின் சேனையால் , தள் ளப் பட் ட, தேவர் களின் சிறை வாசம் நீங் க,
தகுந் த, ஐவேலை, பிரயோகித் த முருகப் பெருமானின் , இனிய திருவடிகளை, நான் அணுகாமல்
பிரிந் திருப் பதினால் , அல் பமாகிய, பஞ் சேந் திரியங் களின் , ஆசையாகிய, இருளில் , என் னுடைய இருதயம் ,
சேர் ந் து நின் று (இருளொடு), திகைக் கின் றது. ..

தேங் கா வனமும் மதகரி வேந் துடன் சேர் ந் தவிண் ணோர்


தேங் கா வனமுனை யவ் வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங் கா வனமுந் தளர் நடை யாயஞ் சல் செண் பகப் பூந்
தேங் கா வனமுங் கழுநீ ரிலஞ் சியுஞ் செந் திலுமே. 13
நிறைந் திருக் கும் , பசுக் கூட் டங் களை மேய் க் கும் திருமாலையும் , மும் மதங் களையும் பொழியும்
ஐராவதத் திற் கு தலைவனான, இந் திரனையும் , அவருடன் சேர் ந் திருக் கும் , தேவர் களையும் , அவர் களுக் கு
இருப் பிடமான அமராவதியையும் , ரட் சிப் பது, நம் முடைய, கூரிய வேலாயுதத் தின் , தொழிலாகும் , என் று
சொல் லி (அதைக் கட் டளை இட் ட) முருகனின் , வாசஸ் தலம் , இதோ இருக் கிறது, திகைத் து, தன் நடையை
தோற் கடிக் கிறது என் று அன் னப் பட் சியும் , தளர் ந் து போகும் , நடையை உடையவளே, பயப் படாதே
(அவை யாவன), செண் பக மலரால் , விளங் கும் , இனிய, பூஞ் சோலையும் , செங் கழுநீர் தடாகமும் ,
திருச் செந் தூர் தலமுமேயாகும் . ..

செந் தி லகத் தலர் வாணுதல் வேடிச் சிமுகபங் க


செந் தி லகத் தலர் துண் டமென் னாநின் ற சேயசங் க
செந் தி லகத் தலர் ராசிதந் தானைச் சிறையிட் டவேற்
செந் தி லகத் தலர் தூற் றிடுங் கேடு திவாகருளே. 14
சிவந் த குங் கும பொட் டு இட் டு, விளங் கும் , ஒளி வீசும் நெற் றியை உடைய வள் ளி நாயகியின் , வதனம் ,
தாமரை போன் றது, எள் ளின் பூ போன் றது, நாசி, என் று அவளின் அழகை நலம் புனைந் து உரைத் த,
குமரக் கடவுளே, ஜீவராசி கூட் டங் கள் வசிப் பதற் கு, அண் ட கோடிகளை, சிருஷ் டித் த பிரமனை, சிறையில்
அடைத் த, வேலாயுதத் தை உடைய, செந் தில் ஆண் டவனே, அகங் காரத் தினால் , என் னை வசைகள்
பேசுவார் கள் , சுற் றத் தார் கள் (அதனால் ), எல் லோராலும் துதிக் கப் படும் , உன் புயத் தை, எனக் கு தந் தருள
வேண் டும் ..

திவாகர கன் ன கொடைப் பாரி யென் றுழ றீனவல் லீர்


திவாகர கன் ன புரக் குழை வல் லி செருக் குரவந்
திவாகர கன் ன சுகவா சகதிறல் வேல் கொடென் புந்
திவாகர கன் ன மறலி யிடாதுயிர் ச் சேவலுக் கே. 15
பகல் பொழுதில் தானம் கொடுக் கும் , கையை உடையை கர் ணனே, பாரியைப் போன் ற கொடை
வள் ளலே, என் றெல் லாம் பலரிடமும் பேசி, என் னை உழல வைக் கும் , வறுமையாகிய, இருளை,
பிளக் கக் கூடிய, ஞான சூரியனே, கர் ணபூரம் என் ற ஆபரணத் தைத் தரித் திருக் கும் , வள் ளி நாயகி,
பெருமிதத் துடன் (தழுவும் ), மார் பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத் தை உடைய,
சிவபெருமானின் , காதில் , இனிமையாக பிரணவத் தை உபதேசம் செய் தவனே, வலிய வேலாயுதத் தை
ஏந் தி வந் து, என் னுடைய இருதயத் தில் நீ வீற் றருள வேண் டும் , ஒளிந் து, எமன் கொள் ளை
கொள் ளாதபடி, உயிரைக் காப் பாற் றுவதற் காக ..

சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக் கரத் துச்


சேவற் கொடியுங் கொடியகண் டாய் தினை சூழ் புனத் துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந் தந் திக் களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. 16
ரிஷப வாகனத் தை உடைய பரமசிவானல் , பல் தகர் க் கப் பட் ட, (நிசி + அந் தகன் ) பூஷா என் னும் சூரியனும் ,
உன் திருக் கையில் ஏந் தி இருக் கும் , கொடியாகிய சேவலும் , பொல் லாதவைகளாய் இருக் கின் றன, தினைப்
பயிர் நன் றாக வளர் ந் துள் ள கொல் லையை, காவல் புரியும் , நீண் ட, காட் டாற் றின் வளப் பத் தை
அநுபவிப் பவளுமாகிய (வள் ளியையும் ), ஐராவதத் தால் வளர் க் கப் பட் ட, சந் தன சேறு பூசியிருக் கும் ,
சிவந் த, சொக் கட் டான் கருவி போன் ற மார் பகமும் , கொடி போன் ற இடையையும் உடைய
(தேவசேனையையும் ), இரண் டு பக் கங் களிலும் சேர் த் துக் கொண் டு இருப் பவனே, உன் னைப்
பிரிந் திருக் கும் போதும் , உன் னிடம் கலந் திருக் கும் போதும் , கொடியவைகளாய் இருக் கின் றன). ..

சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ் விகுறச்


சேரிக் குவடு விளைந் ததன் றேநன் று தெண் டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ் சிதை வற் றசெவ் வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத் திற் றினைவிளைவே. 17
இசைந் த, கரும் பையும் , மாவடுவையும் (ஒத் த), பேச் சையும் , கண் களையும் உடைய (வள் ளி நாயாகியின் ),
மார் பின் பக் குவ நிலையால் , குறவர் குடிலுக் கு, அவளைக் களவு மணம் செய் து கொண் டான் முருகன்
என் ற அபவாதம் ஏற் பட் டது, அந் தக் காலத் தில் தானே, நன் றாக விளங் கியது, தெள் ளிய அலைகளை
உடைய சமுத் திர ஜலம் , ஒன் று சேர் ந் து, பூமியை, அழிக் கின் ற, பிரளய காலத் திலும் , அழிவில் லாத,
முருகவேளுடைய, வடசேரி தென் சேரியில் , மாலையில் , பக் கவாக் கில் , வயலில் , தினைப் பயிரின்
விளைவானது ..
தினைவேத் தியன் புசெய் வேந் தன் பதாம் புயத் திற் பத் திபுந்
தினைவேத் தியமுகந் தேற் றினர் மாற் றினர் பாற் றினந் தீத்
தினைவேத் தியர் நெறி செல் லாத விந் தியத் தித் தியினத்
தினைவேத் தியங் குயிர் கூற் றாரி லூசிடுஞ் சீயுடம் பே. 18
தினைப் புனத் திற் கு இறைவியாகிய வள் ளி, காதல் புரிகின் ற, முருகக் கடவுளின் , திருவடித் தாமரையில் ,
பத் தி செய் கின் ற உள் ளத் தையும் , புத் தியையும் , அவருக் கு உரிய நைவேத் தியமாக, விருப் பமுடன்
சமர் பித் த அடியார் கள் , உண் மையாகவே மாற் றி விட் டார் கள் , பருந் துக் கூட் டங் களும் , அக் னியும் ,
சாப் பிடுவதும் , அழகிய அறிஞர் களால் உணர் த் தப் பட் ட, மார் க் கத் தில் ஒழுகாததும் , பஞ் சேந் திரியங் களின்
வசப் பட் டதும் , தின் பண் ட வகைகளின் , கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற் றுக் கொண் டிருப் பதும் , உள்
நின் று இயங் குகின் ற பிராணனை, எமன் உண் டுவிட் டால் , க்ஷண நேரத் தில் ஊசிப் போகும் ,
அருவெருக் கத் தக் க இந் த உடம் பை, மாற் றி விட் டனர் ). ..

சீயனம் போதி யெனவாய் புதைத் துச் செவிதரத் தோல்


சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந் தான் மருகன் செப் பத் திகைத் தார்
சீயனம் போதி லரனா திருக் கென் செயக் கற் றதே. 19
பார் வதியின் பாகராகிய சிவபெருமான் , நமக் கு, உபதேசம் செய் வாய் என் று கேட் டு, பணிவுடன் வாயை
மூடிக் கொண் டு, காதால் கேட் க, யானைகளும் , சிங் கங் களும் , தஞ் சமாக உறைகின் றதும் , கல் வி
ஒழுக் கத் திற் கு இருப் பிடமாகிய, பொதிக மலைக் கு, தலைவனாகிய, அகத் திய முனிவனின் , பாட் டனாரும் ,
பாற் கடலை கடைந் தவனாகிய திருமாலின் , மருகனாகிய குமரக் கடவுள் , அப் போது உபதேசம் செய் ய,
தியக் கமுற் றிருந் தார் , மிகவும் கேவலமானது, அன் னத் திலும் தாமரையிலும் இருக் கும் , பிரம் மன் ,
பழமையான வேதத் தை, எதற் காக கற் றுக் கொண் டான் ? ..

செயதுங் க பத் திரி போற் றும் பகீர திகரசெவ் வேற்


செயதுங் க பத் திரி சூடுங் குறத் தி திறத் ததண் டஞ்
செயதுங் க பத் திரி புத் திரி பாதத் தர் செல் வதென் பாற்
செயதுங் க பத் திரி யத் திரி யாதிரென் சிந் தையிலே. 20
கீர் த் தி உடைய, துங் கபாத் திரி நதி, வணங் குகின் ற, கங் கையின் , கையில் விளங் குபவனே, சிவந் த
வேலாயுதத் தை உடைய வெற் றி வீரனே, சுரபுன் னை இலையை, தரித் திருக் கும் , வள் ளியின் மணாளனே,
தண் டாயுதமும் , உயர் ச் சியும் , ஒழுக் கமும் உடைய, (மார் கண் டேயரை அழிக் கப் போனதால் எதிரியாகிய)
எமனை, அழியும் படி, கால் களால் உதைத் த சிவ பிரானின் , மைந் தனே, தெற் கிலிருக் கும் எமபுரத் திற் கு
அழைத் துப் போவதும் யாவராலும் ஒதுக் கப் பட் டதும் , ஆபத் துககள் நிறைந் ததுமாகிய வழியில் , எனது
மனம் முரிந் து, உழலாமல் , நீ இருக் க வேண் டும் , என் உள் ளத் தில் ..

சிந் தா குலவ ரிசைப் பேரு முருநஞ் சீருமென் றோர்


சிந் தா குலவ ரிடத் தணு காதரு டீமதலை
சிந் தா குலவரி மாயூர வீர செகமளப் பச்
சிந் தா குலவரி மருக சூரனைச் செற் றவனே. 21
ஒருகாலும் அழியாது, நம் முடைய வம் ச பரம் பரையின் பெயரும் , நாம் வசிக் கும் இந் த நகரமும் , நமது
சிறப் பும் , என் று பொய் யாக எண் ணுகின் ற, அஞ் ஞானிகள் பால் , நான் சேராதிருக் க நீ அருள வேண் டும் ,
அக் னி தான் உருவெடுத் த சேவலை, கொடியாக வைத் து, விளங் கும் , பச் சை நிறமுள் ள, மயிலேறிய
சேவகனே, இவ் வுலகத் தை அளப் பதற் காக, வாமன அவதாரம் எடுத் த, திருமாலின் மருகனே, சூரபத் மனை
வென் றவனே. ..

செற் றை வரும் பழ னஞ் சோலை யிஞ் சி திகழ் வரைமேற்


செற் றை வரும் பழ நிக் கந் த தேற் றிடு நூற் றுவரைச்
செற் றை வரும் பழ நாடாள நாடிகண் சேய் விடுத் த
செற் றை வரும் பழ மாங் கூடு வேமத் தினத் தில் வந் தே. 22
செற் றை எனும் மீன் இனம் , திகழ் கின் ற, வயல் கள் , பூஞ் சோலை, மதில் கள் (இவை), திகழ் கின் ற,
மலையின் மேல் , மேகக் கூட் டம் , தவழ் கின் ற, பழநி மலை ஆண் டவனே, எனக் கு அபயம் கொடுத் து
காப் பாற் று, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித் து, பஞ் ச பாண் டவர் கள் ஐவரும் , புராதனமான
ராஜ் ஜியத் தை ஆளும் படி, மனதில் நினைத் து (அப் படிச் செய் த கிருஷ் ணமூர் த் தியின் ), ஒரு நேத் திரமாகிய
சூரியனின் , மைந் தனாகிய எமன் , அனுப் பிய, தூதர் கூட் டம் , வருகின் ற, கிழ திசை அடைந் த இந் த
உடலாகிய கூடு, அக் னியில் தகிக் கப் படுகின் ற, அந் த கடைசி நாளில் , எழுந் தருளி, எனக் கு அபயம்
கொடுத் து காப் பாற் று). ..

தினகர ரக் கர தங் கெடுத் தார் குரு தேசிகர் செந்


தினகர ரக் கர மாறுடை யார் தெய் வ வாரணத் தந்
தினகர ரக் கர சத் தி யின் றாகிலத் தேவர் நண் ப
தினகர ரக் கர தந் தீர் வ ரீர் வர் செகமெங் குமே. 23
பகன் பூடா என் னும் இரண் டு சூரியர் களுடைய, நேத் திரத் தையும் , பல் லையும் , அழித் த சிவபெருமானுக் கு,
உபதேசம் செய் த ஞானாசிரியனும் , செந் தில் பதியில் இருப் பவரும் , ஷடாக்ஷரப் பொருளாய் இருப் பவரும் ,
தெய் வீகமான, வேதங் கள் பூஜித் த, சர் ப் பம் போல் வடிவமுடைய திருச் செங் கோடு மலையை ஆள் பவரும்
ஆகிய கந் த பிரானின் , அரத் தைப் போன் ற கூர் மையான, கை வேலாயுதம் , இல் லை என் றால் ,
தேவர் களின் சிறந் த அமராவதி நகரம் , இல் லாமல் போயிருக் கும் , வஞ் சனையை உடைய அசுரர் கள் ,
இறப் பைத் தவிர் த் திருப் பார் கள் , உலகம் முழுவதையும் நிர் மூலமாக் கி இருப் பார் கள் . ..

செகம் புர வார் கிளை யெல் லா மருண் டு திரண் டுகொண் ட


செகம் புர வாதிங் ஙன் செய் ததென் னோமயல் செய் யவன் பு
செகம் புர வாச மெனத் துயில் வார் செப் ப பங் கபங் க
செகம் புர வாமுரல் செந் தூர வென் னத் தெளிதருமே. 24
இவ் வுலகத் திலும் , ஊரிலும் உள் ள, ஒழுங் கான, உறவினர் எல் லாரும் , பயந் து கொண் டு, கூட் டமாக
கூடிக் கொண் டு, ஆட் டினுடைய, தலையை, காப் பாற் றாது, இந் த இடத் தில் , வெறியாட நினைத் து அதைக்
கொல் லக் கருதுவது என் ன விபா£தம் ? (அதற் கு பதிலாக) ஒருதலை காமமாக மயங் கி இருக் கும் இந் தப்
பெண் களின் விரக தாபம் , சிவந் த, வலிய, ஆதி சேடனை, சொந் த வாசஸ் தலமாக, நித் திரை செய் யும்
மகாவிஷ் ணு, புகழ் கின் ற, குற் றமில் லாதவனே, தாமரை வாவியில் , சங் குகள் , உரக் கமாக சப் தம்
செய் கின் ற, செந் தில் பதியானே, என் று அவன் நாமத் தைச் சொன் னால் , அந் தக் கணத் திலேயே மயக் கம்
தீர் ந் து விடும் . ..

தெளிதரு முத் தமிழ் வேதத் திற் றெய் வப் பலகையின் கீழ்


தெளிதரு முத் தமிழா நித் தர் சேவித் து நின் றதென் னாள்
தெளிதரு முத் தமிழ் தேய் நகை வாசகச் செல் விதினைத்
தெளிதரு முத் தமிழ் செவ் வே ளிருப் பச் செவிகுனித் தே. 25
தெளிவைத் தருகின் ற, இயல் இசை நாடகம் என் ற முத் தமிழிலும் , நான் கு மறைகளிலும் , முதலில்
விளங் கிய தெய் வீகமாகிய சங் கப் பலகையிலும் (மதுரையில் ), மாசற் ற, குற் றால மரத் தின் கீழினும்
(தட் சிணாமூர் த் தியாக), முதன் மை ஸ் தானத் தில் விளங் குகின் ற, அழிவில் லாத நித் தியராகிய சிவ
பெருமான் , பணிந் து நிற் கக் காரணம் என் ன? நட் சத் திரம் போல, பிரகாசிக் கும் , முத் தையும் ,
தேவாமிர் தத் தையும் , ஒத் த, பல் லையும் , வார் த் தையையும் உடைய, மங் கையாகிய, தினை தானியத் தை
கொழிக் கின் ற வள் ளி, கொடுக் கும் , முத் தத் தில் , ஆனந் தத் தில் அமிழ் ந் திருக் கும் , முருகப் பெருமான் ,
குருவாய் எழுந் தருளி உபதேசிக் க, செவியைத் தாழ் த் திக் கொண் டு, பணிந் து நிற் கக் காரணம் என் ன?) ..

செவிக் குன் ற வாரண நல் கிசை பூட் டவன் சிந் தையம் பு


செவிக் குன் ற வாரண மஞ் சலென் றாண் டது நீண் டகன் மச்
செவிக் குன் ற வாரண வேலா யுதஞ் செற் ற துற் றனகட்
செவிக் குன் ற வாரண வள் ளி பொற் றாண் மற் றென்
றேடுவதே. 26
நாகாசல வேலவனே, என் னுடைய காதுக் கு, உன் னுடைய நீங் காத, உரிமையை (உனக் கும் எனக் கும்
விடாத தொடர் பை ஏற் படுத் தி) கொடுக் கும் , உன் னுடைய கீர் த் தியை சேர் த் துக் கொள் ள, வலிய, என்
இதயமாகிய, செந் தாமரையில் இருக் கும் , ஜீவாத் மாவாகிய பட் சி, இல் லற துன் பத் தைப் பார் த் து நடுங் கும்
பொழுது, உன் னுடைய கொடியாகிய சேவல் , பயப் படாதே என் று சொல் லி, என் னை அடிமை கொண் டது,
மிகப் பெரிய, முன் பு செய் த வினையால் விளையும் , ஜனனத் திற் கு விதையாகிய, மலை போன் ற ஆசைக்
கூட் டத் தை, போர் புரிவதில் வல் லமை உள் ள, உன் திருக் கை வேல் , தகர் த் து விட் டது, உன் னுடைய கிரியா
சக் தியாகிய தேவயானை, இச் சா சக் தியாகிய வள் ளி இவர் களின் , சிறந் த திருவடிகள் என் சிரசின் கண்
வந் து அமர் ந் தன, இனி நான் சம் பாதிக் க வேண் டிய வேறென் ன இருக் கிறது. ..

தேடிக் கொடும் படை கைக் கூற் றடாதுளஞ் சேவின் மைமீன்


தேடிக் கொடும் படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும் படை யாவெகு நாட் டன் சிறைகளையுந்
தேடிக் கொடும் படை மின் கேள் வ னற் றுணை சிக் கெனவே. 27
நெஞ் சமே, பாசக் கயிற் றை, சேர் ந் திருக் கும் (பிடித் திருக் கும் ), கையை உடைய, எமன் , இந் த உடலாகிய
கூட் டை அழிப் பதற் கு முன் , இப் போதே சம் பாதித் துக் கொள் , ரிஷபம் , தனுஷ் , ஆடு, மீனம் , விருச் சிகம்
(முதலிய எல் லா ராசிகளையும் ), எல் லா திசைகளிலும் உள் ள அண் டங் களையும் சிருஷ் டித் த, பிரம் ம
தேவனை, சிறையில் அடைத் து, வேறு தெய் வங் களின் , பக் தியில் , மாறிப் போகும் மனப் பான் மையை,
அடையாத, ஆயிரம் கண் களை உடைய இந் திரனின் , சிறையை நீக் கினவரும் , நீரிலும் நெருப் பிலும்
சமணர் களால் செலுத் தப் பட் ட, பனை ஏடுகளையும் , அவர் கள் செய் த பல கொடுர செயல் களையும் ,
அழித் த, சுவாமியான, தெய் வயானை நாயகனாகிய கந் தக் கடவுளின் , நல் ல அனுக் கிரகத் தை, உறுதியாக,
(தேடிக் கொள் மனமே) ..

சிக் குறத் தத் தை வழங் கா திழந் து தியங் குவர் தே


சிக் குறத் தத் தை வடிவே வெனார் சிவ ரன் பர் செந் தாள்
சிக் குறத் தத் தை கடிந் தேனல் காக் குஞ் சிறுமிகுறிஞ்
சிக் குறத் தத் தை யனகிலெப் போதுந் திகழ் புயனே. 28
(தினைப் பயிரை உண் ண வந் த) கிளிகளை ஓட் டி, அந் த தினைப் பயிரை, ரட் சிக் கின் ற, பெண் ணாகிய,
குறிஞ் சி நிலத் தில் வாழும் குறப் பெண் ணாகிய, அந் த வள் ளிநாயகியின் , மார் பின் சுவட் டால் ,
சதாகாலமும் , பிரகாசிக் கின் ற புயத் தையுடைய கந் தக் கடவுளே, உன் வேலாயுதத் தை புகழ் கின் ற
அடியார் கள் , உன் சிவந் த திருவடிகளை, உறுதியாய் பற் றிக் கொள் ளக் கண் டும் , சில அஞ் ஞானிகள் ,
தம் முடைய புகழ் , நலியும் படி, இழச் சிக் கு இடமானதும் , குறைந் து போவதுமாகிய, செல் வத் தை, நல் ல
வழியில் தர் மம் செய் யாமல் , பல வழிகளில் அவற் றைத் தொலைத் து, வருந் துவார் கள் , வடிவேலைத்
துதிக் காதவர் களே இவர் கள் . ..

திகழு மலங் கற் கழல் பணி வார் சொற் படிசெய் யவோ


திகழு மலங் கற் பகவூர் செருத் தணி செப் பிவெண் பூ
திகழு மலங் கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங் கற் குரைத் தோ னலதில் லை தெய் வங் களே. 29
விளங் குகின் ற, மாலை சூட் டிய, தனது திருவடியை, வணங் குகின் ற அடியார் களின் , திருவாக் கின் படி
நடக் க (சம் பந் தரின் ஒவ் வொரு பதிகத் திலும் 11 வது பாட் டாக திருக் கடைக் காப் பு என் று ஒரு பாட் டு
உண் டு. அப் பதிகத் தை பாடுவார் க் கு என் ன பலன் கிடைக் கும் என் பார் . இதன் மூலமாக அடியாருக் கு
அந் தப் பலனைத் தேடிக் கொடுப் பதை இங் கு கூறுகிறார் ). தேவாரத் திருப் பதிகங் களை ஓதி, தான்
அவதரித் த சீர் காழியையும் , தான் காத் தளித் த அமராவதியையும் , தான் என் றும் கலியாண சுபுத் திரனாக
நிற் கும் திருத் தணியையும் , துதித் து, அணியும் திருவெண் ணீறு, மும் மலத் தைப் போக் கடிக் கும் ,
முழுப் பொருள் இதுவே என் று நம் பும் கற் புடமையையும் , கொடுக் கும் , என் று நினையாத, சமணக்
கூட் டங் களை, வருத் தம் தரும் , கழுமரத் தில் ஏற் றி, கலக் கம் அடைந் து அழியும் படி, வாதுபுரிந் த
சம் பந் தப் பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன் றி, வேறு பிரத் யக்ஷ தெய் வங் கள் கிடையாது. ..

தெய் வ மணம் புணர் தீகால் வெளிசெய் த தேவரைந் த


தெய் வ மணம் புண ராரிக் கு மருக செச் சையந் தார்
தெய் வ மணம் புண ருங் குழ லாளைத் தினைப் புனத் தே
தெய் வ மணம் புணர் கந் தனென் னீருங் க டீதறவே. 30
மற் ற தேவர் களையும் , பூமி, நீர் , அந் தக் கரணம் , நெருப் பு, காற் று, ஆகாசம் முதலிய ஐந் து பூதங் களையும் ,
படைத் த, பிரம் ம தேவன் , நம் மேல் எழுதிய தலை எழுத் தை (முருகனின் நாம சங் கீரத் தனம் ),
அழித் துவிடும் . (அதனால் ) மாசற் ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம் மரின் மருகனே, வெட் சி மாலை
அணிந் த தெய் வமே, நறுமணம் வீசும் , கூந் தலையுடைய வள் ளியை, தினைப் புனத் தில் , கந் தர் வ மணம்
செய் துகொண் ட, குமரக் கடவுளே என் று துதியுங் கள் , உங் கள் தீய வினை எல் லாம் ஒழியும் படி ..

தீதா வசவ னுபவிக் க மண் ணிலும் விண் ணிலுஞ் செந்


தீதா வசவ னியாயஞ் செய் வேதிய ரேதியங் காத்
தீதா வசவ னிமலர் செல் வாசாக் கிரவசத் த
தீதா வசவன் புறப் பா ரெனுமுத் தி சித் திக் கவே. 31
தீமையாகிய, இழிச் சொல் , அனுபவிக் கும் படியாய் , பூலோகத் தில் புகழ் பெறவும் , தேவர் கள் உலகத் தில்
போகங் களைப் பெறவும் எண் ணி, சிவந் த அக் னி தேவன் , ஏறுகின் ற, ஆட் டை, கருணை இல் லாமல் பலி
கொடுத் து யாகம் செய் கின் ற, மறையோரே, இனி அப் படி திகைக் காமல் , தெளிவான அறிவை, தந் தருள் க
என் று, இடப வாகனத் தை உடைய, சிவபிரானின் , மைந் தனே, கருவி கரணங் கள் ஐவேலை செய் யும்
விழிப் பு நிலையிலும் , அவைகள் ஒடுங் கி இருக் கும் துரிய நிலையிலும் , உனக் கு எங் களிடத் தில் கிருபை
உண் டாகி கடாட் சிக் க வேண் டும் என் று வேண் டிக் கொள் ளுங் கள் , மோட் சம் , உங் களுக் கு கிடைக் கும் படி. ..

சித் திக் கத் தத் துவ ருத் திர பாலக செச் சைகுறிஞ்
சித் திக் கத் தத் துவ ரத் தியின் மாவென் ற சேவகவிச்
சித் திக் கத் தத் துவர் வாய் மொழி மாதர் க் கெனுந் திணைவா
சித் திக் கத் தத் துவ ருத் தப் படாதுநற் சேதனமே. 32
அடியேனுக் கு கிட் டும் படி அருள வேண் டும் , தத் துவ மூர் த் தியே, சிவனார் குமாரனே, வெட் சி மாலை
அணிந் த, குறிஞ் சி நிலத் திற் கு அதிபதியே, அலை தாவுகின் ற, உப் பை உடைய, கடலின் கண் , மா மரமாக
நின் ற சூரனை, ஜெயித் த, வீரனே, மிகவும் விருப் பமுடன் , கரும் பும் , அந் த சிவந் த பவளமும் , வாயும் ,
மொழியாகும் , பெண் களுக் கு, என் று வர் ணிக் கும் காம சூத் திரத் தை, ஓயாமல் படித் து, இதற் கு இனமான
வெகுளியினால் , துன் பப் படாமல் , நல் ல ஞான அறிவை, அடியேனுக் குக் கிட் டும் படி அருள வேண் டும் ). ..

சேதனந் தந் துறை யென் றுமை செப் புங் குருந் துறைகாற்


சேதனந் தந் துறை யல் லிமன் வாவிச் செந் தூர் கருத
சேதனந் தந் துறை யென் றறி யார் திற நீங் கிநெஞ் சே
சேதனந் தந் துறை மற் றுமுற் றாடித் திரிகைவிட் டே. 33
அழகிய, திருமுலைப் பால் ஊட் டி, பெரும் பாக் கியமாய் கிடைத் த, என் ஐயன் , என் றெல் லாம் , பார் வதி
கொஞ் சிப் புகழ் கின் ற, குழந் தை, நீங் காமல் வசிக் கின் ற, சிவந் த காலை உடைய, அன் னப் பட் சிகளும் ,
நூலோடுகூடிய, ஆம் பல் களும் , நிறைந் திருக் கின் ற, திருச் செந் தூரை, தியானிப் பாயாக,
அறிவின் மையால் , தங் கள் , சமயக் கோட் பாடுகள் , என் று உணராத, திருந் தி உழலும் பரசமய கூட் டத் தை
விட் டு, மனமே, சேது முதலாகிய, மற் றும் அநேக சமுத் திரங் களையும் நதிகளையும் , போய் ஸ் நானம்
செய் து, உழல் கின் ற வேலையை, விட் டு, (சேந் தூர் கருது). ..

திரிகையி லாயிர வெல் லாழி மண் விண் டருசிரபாத்


திரிகையி லாயிர வாநந் த நாடகி சேரிமகோத்
திரிகையி லாயிர மிக் குமைந் தாசெந் தி லாயொருகால்
திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத் துளமே. 34
மாறுதல் இல் லாதவனே, ராத் திரி, பகல் , சமுத் திரம் , பூமி, விண் ணுலகம் , இவைகளை எல் லாம்
மும் மூர் த் திகளில் முதல் வனாய் நின் று படைத் தவரும் , கையில் பிரம் ம கபாலம் ஏந் தியவரும் , கைலாய
நாதரும் , ஆரவாரம் மிகுந் த, ஆனந் த நடனம் செய் பவருமாகிய சிவபெருமானுக் கும் , அவரின்
இடப் பாகத் தில் சேர் ந் திருக் கும் , இமயமலையில் உற் பவித் த, தாயாகிய பார் வதிக் கும் , மகிழ் ச் சியைத் தரும் ,
புதல் வனே, செந் தில் பதியானே, குயவனின் சக் கரம் ஒருமுறை சுற் றி வரும் முன் எண் ணற் ற முறை சுற் றி
வரும் , என் உள் ளத் தை, மாற் றி அமைதியைத் தந் தருள் க. ..

திருத் துள வாரிகல் போதுடன் சேண் மழை தூங் குஞ் சங் க


திருத் துள வாரிதி கண் டுயி லாசெயன் மாண் டசிந் தை
திருத் துள வாரன் னை செந் தூரையன் னள் செம்
மேனியென் பு
திருத் துள வார் சடை யீசர் மைந் தாவினிச் செச் சைநல் கே. 35
துளசிமாலை அணிந் த திருமாலின் கரு நிறத் துடன் , போட் டி போடுகின் ற, மாலைக் காலத் தோடு,
விண் ணிலிருந் து, மழை விடாமல் பெய் கிறது, சங் கு கூட் டங் கள் , வசிக் கின் ற, சமுத் திரம் , இடை வெளி
இல் லாமல் முழங் குகின் றது, இந் தப் பிரிவாற் றாமையினால் மெய் மறந் து இருக் கும் என் மனதை, ஆறுதல்
புரிவதற் கு, உரியவர் யார் ? பெற் ற தாயும் , செந் தில் பதியைப் போல் இருக் கிறாள் , சிவந் த மேனியில் ,
எலும் பு மாலையும் , உதிர் கின் ற விபூதிப் பொடியும் படிய, நீண் ட, ஜடாபாரத் தை உடைய பரமசிவன் ,
குமாரனே, இனிமேல் என் னால் இந் த விரக தாபம் தாங் க முடியாததால் , உன் வெட் சி மாலையை எனக் கு
தந் தருள வேண் டும் . ..

செச் சைய வாவி கலயில் வல் வாயிடைச் சேடனிற் கச்


செச் சைய வாவி பருகுஞ் சிகாவல செங் கைவெந் தீ
செச் சைய வாவி விடுகெனுஞ் செல் வநின் றாளணுகச்
செச் சைய வாவி னுயிர் வாழ் வினியலஞ் சீர் ப் பினுமே. 36
வெட் சி மாலை தரித் திருப் பவனே, தாவிப் பாய் கின் றதும் , சர் ப் பங் களிடத் தில் பகையும் , கூர் மை
பொருந் திய, வலிய, வாயினிடத் தில் , பாம் பை வைத் துக் கொண் டு, சிவந் த, மலையின் கண் , அதனுடைய
உயிரை உண் ணுகின் ற, மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக் னியைப் பார் த் து)
உன் னுடைய சிவந் த கரத் தில் , இந் த வெப் பமான அக் னிப் பொரியை ஏந் திக் கொண் டு, சரவண
தடாகத் தில் கொண் டு போய் விடு, என் று சொல் ல (அங் கு உற் பவித் த), பாலகனே, உன் னுடைய
திருவடிகளை நாங் கள் அடையும் படி, செய் வாயாக இகழ் ச் சிக் கு இடமான, ஐம் புல ஆசையுடன் சேர் ந் த
இந் த ஜீவ வாழ் க் கை, இனி மேல் நமக் கு வேண் டாம் , செல் வம் அதிகரித் தாலும் (இனி அலம் ) ..

சீர் க் கை வனப் பு மலர் வேங் கை யானவன் செஞ் சிலையோர்


சீர் க் கை வனப் பு னிதத் தவ வேடன் றினைவளைக் குஞ்
சீர் க் கை வனப் பு னமதுருக் காட் டிய சேய் தமிழ் நூற்
சீர் க் கை வனப் பு னிமிர் சடை யோன் மகன் சிற் றடிக் கே. 37
மனம் திருந் துதல் , அழகாகும் , புஷ் பங் கள் உள் ள, வேங் கை மரமாக நின் றவனும் , சிறந் த வில் லை உடைய
குறவர் கூட் டத் தினர் , சந் தேகப் பட் ட தன் மையை, கோபித் து, அந் தக் காட் டில் , தூய சன் னியாசி ரூபம்
எடுத் தவனும் , தினைப் பயிரைக் காவல் காத் து வந் த, சிறந் த வள் ளிக் கு, மலை அரிசி (தினை அரிசி)
விளையும் அந் த வயலில் , தன் னுடைய உண் மை சொரூபத் தைக் காட் டிய, குமாரக் கடவுளும் , தமிழ்
இலக் கியத் தில் காணப் படும் 30 சீர் க் கும் , தலைவனாக (ஞான ஞானசம் பந் தராக) அவதரித் தவனும் , கங் கா
ஜலமும் , அருகம் புல் லும் , விளங் கும் நீண் ட, ஜடாபாரத் தை உடைய சிவகுமாரனாகிய முருகனின் , சிறிய
திருவடிகளுக் கு (சீர் க் கை வனப் பு) ..

சிற் றம் பலத் தை யரன் புநெய் நூற் றிரி சிந் தையிடுஞ்


சிற் றம் பலத் தை வரஞான தீபமிட் டார் க் குப் பரி
சிற் றம் பலத் தை யருளுஞ் செந் தூரர் பகைக் குலமாஞ்
சிற் றம் பலத் தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. 38
பர ஆகாச வெளியாகிய, சுவாமியும் , பக் தி என் னும் , நெய் யை வார் த் து, ஆகம சாஸ் திரம் என் னும் நூலை,
திரியாக் கி, இதயமாகிய, தீபம் ஏற் றுகின் ற, தகழியில் இட் டு, ஜீவனுக் கு பற் று கோடாகிய, கிருபை
உண் டாகும் பொருட் டு, மெய் ஞான தீபத் தை, ஏற் றின அடியார் களுக் கு, பரிசாக, தனது குக சாயுச் யம்
என் னும் பலனை, கிருபை செய் யும் , செந் திலாண் டவனின் , எதிரிகளை அழித் த, சிறிய பாணம் அல் ல,
என் இதயத் தில் தைத் து வருத் துவது, அந் தக் கந் தனின் , அழகிய புயத் தில் அணிந் த, நீலோற் பலமாகிய
பாணம் தான் . ..

தீவர கந் தரி தாம் பகி ராருற வானசெம் பொன்


தீவர கந் தரி யாநொந் த போதினிற் செச் சையவிந்
தீவர கந் தரி சிந் துரை பாக சிவகரண
தீவர கந் த ரிபுதீ ருனதடி சேமநட் பே. 39
வறுமையாகிய பாவத் தை, ஏற் றுக் கொண் டு, மனது உடைந் து வேதனைப் படும் போது, உறவினர் என் று
சொல் லப் படும் பெரிய ஐஸ் வரியவான் கள் , தீந் து போன, அந் துப் பூச் சியால் அரிக் கப் பட் ட, கேழ் வரகு
தானியத் தைக் கூட, தானம் கொடுக் க இசைய மாட் டார் கள் (ஆதலால் ), வெட் சி மாலையும் நீலோற் பல
மாலை¨யும் புனைந் தவனே, குகையில் வாழும் வள் ளியம் மையையும் , யானையால் வளர் க் கப் பட் ட
தேவசேனையையும் , இருபக் கங் களிலும் வைத் திருப் பவனே, சிவ தியானம் செய் யும் , புத் தியை, வரமாக
அளிக் கும் , கந் தப் பெருமாளே, எதிரிகளை அழிக் கும் உனது திருவடிகளே, பொக் கிஷமும் உறவுமாகும் . ..
ழி து
சேமர விக் கம் படையாக வீசுப தேசமுன் னூற்
சேமர விக் கம் பலந் தரு வாய் செரு வாயவெஞ் சூர் ச்
சேமர விக் கம் திரித் தாய் வருத் திய வன் றிறென் றல்
சேமர விக் கம் புயவாளி விண் டிரை தெண் டிரையே. 40
சிவந் த, சூரியனுக் கு, அர் க் கிய ஜலத் தை, + மந் தேகர் களின் தடையை விலக் கும் ஆயுதமாக,
இறைக் கின் றவர் களும் , தமக் கு செய் யப் பட் ட காயத் திரி மந் திர உபதேசத் தையும் , முப் புரி நூலின்
தூய் மையையும் , காப் பாற் றுகின் ற மறையோர் களின் , யாகத் தில் கொடுக் கும் அவிர் பாகத் திற் கு, அழகிய,
நல் ல பலனை கொடுப் பவனே, போர் செய் யும் , கொடிய சூரபத் மனின் , வைரம் பொருந் திய,
மாமிசத் தினால் ஏற் பட் ட, (விக் னம் ) இடையூறை, அழித் தவனே, என் னைத் துன் புறுத் துகின் றன, காமச்
சின் னமாகிய அன் றில் பட் சியும் , மன் மதனின் தேராகிய தென் றலும் , மணியோசை கேட் கச் செய் வதால்
எருதுகளும் , கரும் பு வில் லும் , தாமரைப் பூ பாணமும் ஆர் ப் பாட் டத் துடன் முழங் குகின் ற தெள் ளிய
அலையை உடைய சமுத் திரமுமே. ..

தெண் டன் புரந் தர வக் குன் றில் வாழ் கந் த சிந் துவிலுத்
தெண் டன் புரந் தர லோகஞ் செறாதுசெற் றோய் களைவாய்
தெண் டன் புரந் தர நற் கேள் சிறுவ ரழச் செய் தெம் மைத்
தெண் டன் புரந் தர வின் படி நூக் கிய தீ நரகே. 41
வணங் குகிறேன் , நாகாசல வேலவனே, சமுத் திரத் தின் கண் , மகாபலசாலியான சூரபத் மன் , இந் திர
லோகத் தை, அழிக் காதபடி, அவனை வதைத் தவனே, (என் னைக் குறைவரக் காப் பாற் றி) தண் டாயுதத் தை
உடைய எமன் , தொன் று தொட் டு வந் து, அழகிய நல் ல சுற் றத் தாரும் , பிள் ளைகளும் , என் உடலைச் சுற் றி
உட் கார் ந் து கொண் டு அழச் செய் து, எம் உயிரைப் பிரித் து, தெள் ளிய தன் மையை உடைய, தன் ஊராகிய
எம் புரிக் கு கூட் டிச் சென் று, தனது உத் தரவின் படி, சென் று நுழைக் கும் , நரகாக் கினியைக் நீக் குவாய் ) ..

தீனந் தினத் து தரச் செல் வர் பாற் சென் றெனக் கென் பதோர்
தீனந் தினத் து முதரா னலஞ் சுடச் சேர் ந் துசுடுந்
தீனந் தினத் து னிகளைசெங் கோட் டினன் செந் திலந் நீர்
தீனந் தினத் து தவத் துப் பிரசதஞ் செய் யவற் றே. 42
புத் தி கெட் ட, கூட் டத் தாரிடை, கொடையாளி என் று பேசப் படும் , அவர் களிடத் தில் போய் , எனக் கு தருமம்
செய் யுங் கள் என் று இரக் க வைக் கும் , மிகவும் கொடியதான, வறுமை, தினந் தோறும் , வயிற் றில் பசியாகிய
அக் னி எரியும் பொழுது, அதனுடன் சேர் ந் து என் னை தகிக் கின் றது, தீமையாகிய, நம் முடைய,
நாள் தோறும் வருத் துகின் ற துன் பத் தை, நீக் க வல் ல, சேங் கோட் டு வேலவனின் , செந் திலம் பதியிலுள் ள,
அழகிய ஜலம் , சிவப் பு நிறத் தைக் கொண் ட, பவளம் போன் ற இதழை, இனிய சங் கைப் போல, வெண் மை
நிறமாக, கொடுக் க வல் லதோ? ..

செய் யசெந் தாமரை யில் லாத மாதுடன் செந் தினைசூழ்


செய் யசெந் தாமரை மானார் சிலம் பிற் கலந் துறையுஞ்
செய் யசெந் தாமரை யென் னுங் குமார சிறுசதங் கைச்
செய் யசெந் தாமரை சேர் வதென் றோவினை
சேய் தொலைத் தே. 43
தினை விளையும் நிலத் தை உடைய, ஒழுங் கான, சிறுகுடி என் னும் நகரத் தாருக் கு, தெரியாமல் , அந் தத்
தினைப் புனத் தைக் காவல் செய் த வள் ளி நாயகியை, சிவந் த கொல் லைப் பயிரைச் சூழ் ந் து
கொண் டிருந் த, ஆடு, தாவுகின் ற கடம் பை என் கிற மான் கூட் டம் , மற் றும் வேறு ஜாதி மான் கள் , நிரம் பி
இருக் கும் , குன் றில் , அவளைக் காந் தர் வ மணம் செய் து கொண் ட, கந் தக் கடவுளே, அழகிய கொன் றை
மாலையை உடைய சிவபெருமான் , ஐயனே எனப் போற் றுகின் ற குமாரக் கடவுளே, சிறிய சதங் கை
அணிந் த, அழகிய, சிவந் த நின் திருவடித் தாமரையை, நான் அடைவது எந் தக் காலம் ?
இருவினைகளையும் தூரத் தில் நீக் கிவிட் டு. ..

சேதாம் பலதுறை வேறும் பணிகங் கை செல் வநந் தன்


சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ் வாய் க் குறத் தி திறத் தமுத் திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக் குப தேசநல் கே. 44
சேது முதலிய, மற் றும் பல புண் ணிய தீர் த் தங் களும் , வணங் குகின் ற, கங் காதேவியின் மைந் தனே, நந் த
கோபனின் பாலகனாய் அவதரித் து, வெண் ணை திருடனாய் யசோதையால் கட் டப் பட் ட தம் புக்
கயிற் றால் அன் றி, வேறு எதற் கும் கட் டுப் படாத, சிறு இடையனாகிய கிருஷ் ண மூர் த் தியின் , செல் வ
மருமகனே, சிவந் த, ஆம் பல் பூ நிறம் போலும் , உற் ற, சிவந் த வாயை உடைய, வள் ளி மணாளனே,
மோட் சத் திற் கும் எனக் கும் உள் ள பெரிய தூரத் தை, தாண் டக் கூடிய, நல் ல பலனைக் கொடுக் கக் கூடிய
மார் க் கம் , ஏது என் று, எனக் கு நீ உபதேசம் செய் ய வேண் டும் . ..

தேசம் புகல வயிலே யெனச் சிறை புக் கொருகந்


தேசம் புகல வணவாரி செற் றவ னீசற் குப
தேசம் புகல திகவாச கன் சிறி தோர் கிலன் மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய் வதே. 45
ஐந் து தலையில் ஒரு தலையை, இழந் த, பிரம் மன் , எனக் கு உறைவிடமும் , அடைக் கல ஸ் தானமும் ,
வேலாயுதமே என் று முறையிட, மரக் கலங் களும் அழகும் நிறைந் த, உக் கிர குமார பாண் டியனாக வருணன்
ஏவிய கடலை வற் றச் சேய் தவனும் , பரமசிவனுக் கு, பிரணவ உபதேசம் செய் த, சிறந் த மொழியை உடைய
கந் தக் கடவுள் , கொஞ் சங் கூட அறிந் தானில் லை, பிரகாசம் பொருந் திய மாம் பூவாகிய அம் பு, காமக்
கலக் கத் தை ஏற் படுத் தி, மான் போன் ற தலைவியுடன் , போர் புரிகின் றதை, (சிறிது ஓர் கிலன் ) ..

செருக் கும் பராக வயிராவ தத் தெய் வ யானைமணஞ்


செருக் கும் பராக தனந் தோய் கடம் ப செகமதநூல்
செருக் கும் பராக மநிரு பனந் தந் தெளிவியம் பு
செருக் கும் பராகம் விடுங் கடை நாளுந் திடம் பெறவே. 46
போர் புரியும் திறமும் , மத் தகமும் , கோபமும் உடைய, அயிராவதம் என் ற யானையால் வளர் க் கப் பட் ட,
தேவசேனையின் , மணம் வீசுவதும் இறுமாப் பும் , பூந் தாதுகளும் உடைய, தன பாரத் தில் , மூழ் கும் , கடப் ப
மாலை அணிந் த முருகனே, இவ் வுலகத் தில் (வினையால் ஏற் படும் ), பிற சமய நூல் களின் கர் வத் தை,
வெல் லுகின் ற, வேதாகம நூல் களை, சிருஷ் டித் தவனே, தாமரை மலர் களில் உதித் த பிரம் மாக் களும் ,
அழிந் து, தேவர் களின் சா£ரத் தை விடுகின் ற, உகாந் த காலத் திலும் , நான் நித் யத் வம் அடையும் பொருட் டு,
இப் பிரபஞ் சத் தில் முடிவான பொருள் எது என் பதை எனக் கு உபதேசிக் க வேண் டும் . ..

திடம் படு கத் துங் கெடீர் கன் ம லோகச் சிலுகுமச் சோ


திடம் படு கத் துந் திரித் தம் பு வாலி யுரத் தும் பத் துத்
திடம் படு கத் துந் தெறித் தான் மருக திருகுமும் ம
திடம் படு கத் துங் கநகங் குனித் தவன் சேயெனுமே. 47
உறுதிநிலை அழியும் , யுகாந் த காலத் திலும் , அழிவில் லாமல் இருப் பீர் கள் , பூர் வ வினையால் நமக் கு
ஏற் படும் , இவ் வுலகத் தில் நமக் கு ஏற் படும் ஈஷனாத் ரயங் களையும் (மண் , பெண் , பொன் ), ஓயாமல் சோதிட
நூல் களை பார் த் து, சதா பிதற் றுவதையும் , மாற் றி, தன் பாணங் களை, வாலியின் மார் பின் மீதும் ,
இராவணனுடைய உறுதியான பத் து தலைகளின் மீதும் , பிரயோகித் த ஸ்ரீராமனின் , மருமகனே, பகை
கொண் ட, முப் புரங் களையும் , தான் தோன் றிய இடத் திலேயே, விழுந் து அழியும் படி, உயர் ந் த
மேருமலையை, வளைத் த சிவபெருமானின் , மைந் தனே, என் று துதியுங் கள் . ..

சேயவன் புந் தி வனவாச மாதுடன் சேர் ந் தசெந் திற்


சேயவன் புந் தி கனிசா சராந் தக சேந் தவென் னிற்
சேயவன் புந் தி பனிப் பானு வெள் ளிபொன் செங் கதிரோன்
சேயவன் புந் தி தடுமாற வேதருஞ் சேதமின் றே. 48
அழகுடனும் , மிகுந் த காதலுடனும் , கானாறு பாய் கின் ற, வள் ளிக் காட் டில் வாழ் ந் த, வள் ளியுடன் ,
காந் தர் வ மணம் புரிந் த, செந் தில் குமரக் கடவுளே, வலிமையில் மேம் பட் ட, பகைமை உடைய,
இராக் கதர் களை அழித் தவனே, செந் நிறமான தெய் வமே, என் று துதித் தால் , செவ் வாய் , புதன் , சந் திரன் ,
பிரகஸ் பதி, வியாழன் , ஆதித் தன் , அவனுடைய பிள் ளையாகிய சனீஸ் வரன் , (இவர் களின் வக் கிரத் தால்
ஏற் படும் ) நமது சித் தத் தை மாறுபடச் செய் யும் , தீமை இல் லாது போகும் . ..

சேதக மொன் று மனாதியுந் தாதையுந் தேடரியார்


சேதக மொன் றுஞ் சதங் கையங் கிண் கிணி செச் சையந் தாள்
சேதக மொன் றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன் று மறியா துழலுயிர் ச் சித் திரமே. 49
தனது ஐந் து சிரங் களில் ஒன் றை இழந் தவரும் , மற் ற தேவர் களைக் காட் டிலும் நிலையான வாழ் க் கையை
உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம் மனும் அவனின் பிதாவாகிய திருமாலும் , அடிமுடி தேடி
கண் டு பிடிக் க முடியாத பரமசிவனின் , குமாரனே, நல் ல முறையில் ஒலி செய் யும் , சதங் கை, சிரேஷ் டமான,
மணிகள் , வெட் சி மாலை (இவைகளை எல் லாம் அணிந் த), அழகிய உனது திருவடிகளில் , சிவந் த என்
இருதயம் , தியானித் து ஒருமைப் படும் ப, எனக் கு அருள வேண் டும் , தற் போது, முன் செய் த தீ
வினையாகிய, சேற் றில் , கரை சேறுவதற் கு வழி தெரியாமல் , உழலுகின் ற, இச் ஜீவ வாழ் க் கை,
பொய் யானது. ..

சித் திர மிக் க னவில் வாழ் வெனத் தெளி யுந் தவவா


சித் திர மிக் க னெறிக் கழிந் தேற் கினிச் செச் சைநல் வி
சித் திர மிக் க தனக் குறத் தோகை திறத் தமுத் தி
சித் திர மிக் க வருளாய் பிறவிச் சிகையறவே. 50
பொய் யாக உள் ள, நாம் காண் கின் ற கனவைப் போன் றது, இந் த பிரபஞ் ச வாழ் க் கை, என் ற மன
உறுதியை நல் கும் , தவ சித் திகளின் வலிமையை (நாடாமல் ), மன் மதனுடைய காம நூல் வழியில் ,
கெட் டுப் போன எனக் கு, இனிமேலாவது, வெட் சி மாலை அணிந் த, சிறந் த, அற் புதமான அழகுடைய,
பெருத் த தனபாரமுடைய, மயில் போன் ற வள் ளியின் , மணாளனே, இந் த பிறப் பாகிய பந் தம் நீங் க,
மோட் சப் பேறானது பரிபூரணமாக கிட் டும் படி, எனக் கு அருள வேண் டும் ..
சிகைத் தோகை மாமயில் வீரா சிலம் புஞ் சிலம் பம் புரா
சிகைத் தோகை மாமயில் வாங் கிப் பொருது திசைமுகன் வா
சிகைத் தோகை மாமயில் வானில் வைத் தோய் வெஞ்
செருமகள் வா
சிகைத் தோகை மாமயில் செவ் விநற் கீரர் சொற் றித் தித் ததே. 51
கொண் டையையும் , தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே, கிரவுஞ் ச
மலையையும் , முழங் குகின் ற, சமுத் திரத் தினிடத் தில் , ஒழுங் கான, மேல் கிளைகளை உடைய, மா மரமாக
நின் ற சூரபத் மனையும் , இருளுக் கு இடமாகிய மாயையும் , விலக் கி, போர் செய் து, நான் கு முகத் தை
உடைய பிரம் மன் , பிரணவப் பொருள் தெரியாமல் வேதத் தைக் கற் ற குற் றத் திற் காக, அவனைக்
கோபித் து, பெரும் மகிழ் ச் சியை, அழகுக் கு இருப் பிடமான, தேவ லோகத் தில் , விளைவித் தவனே, கொடிய
போரில் வல் லவனாகிய (பாண் டிய மன் னனின் ), குமாரியின் *, குதிரை முகத் தை, தீர் த் தவனே,
யானையாகிய ஐராவதத் தால் வளர் க் கப் பட் ட, மயிலைப் போன் ற அழகுடைய தேவயானையின் , கலவி
இன் பத் தை விட, நக் கீரர் சொல் லிய திருமுருகாற் றுப் படை, உனக் கு இனிமையாக இருந் தது போலும் . ..

தித் திக் குந் தொந் திக் கு நித் தம் புரியுஞ் சிவன் செவிபத்
தித் திக் குந் தொந் திக் கறமொழி பாலக தேனலைத் துத்
தித் திக் குந் தொந் திக் கிளையாய் விளையுயிர் க்
குஞ் சிதைதோல்
தித் திக் குந் தொந் திப் பனவேது செய் வினைத் தீவிலங் கே. 52
தித் தி தொந் தி என் கிற தாள வரிசைகளுக் கு ஏற் ப, நடனம் புரிகின் ற, சிவபெருமானின் , செவிகளாகிய,
வரிசையான புலனிடத் து, நுழையும் படி, பிரணவப் பொருளை, அச் சிவனின் கலக் கம் ஒழியும் படி,
உபதேசம் செய் த, குமாரனே, தேன் பண் டங் களின் இனிமையினால் , இனிப் புற் று இருக் கும் , வயிற் றை
உடைய (கணபதிக் கு), தம் பியே, கருப் பையில் உண் டாகிற ஜீவனுக் கும் , அழிந் து போகிற, தோலாகிய
இந் தப் பைக் கும் , சம் பந் தம் ஏற் பட் டு பிறப் பு உண் டாவதற் கு, காரணம் , நான் முப் பிறவியில் செய் த,
கருமங் களாகிய, கொடிய தளைகள் தானோ? ..

தீவிலங் கங் கை தரித் தார் குமார திமிரமுந் நீர்


தீவிலங் கங் கை வருமான் மருக தெரிவற் றவான்
தீவிலங் கங் கை வரவா விரைக் குத் திரிந் துழலுந்
தீவிலங் கங் கை யமன் றொட ராமற் றிதம் பெறவே. 53
கரத் தில் அக் னியையும் , தோளில் வில் வ மாலையையும் , சிரசின் கண் கங் கா நதியையும் , புனைந் திருக் கும்
சிவபெருமானின் , பாலகனே, இருண் ட, (ஊற் று நீர் , ஆற் று நீர் , மழை நீர் ) இவைகளால் உண் டாகிய
சமுத் திரம் , வரண் டு போகும் படி, வில் வித் தையை காண் பித் த, வல் லவராகிய*, ராமச் சந் திர முர் த் தியின்
மருகனே, அறிவதற் கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும் , வேறு பல இடங் களிலும் பஞ் சேந் திரியங் களினால் ,
இச் சையினால் உந் தப் பட் டு, பல புலன் நுகர் ச் சிக் காக, அலைந் து திரிகின் ற, புத் தியின் , பலத் த
தொடர் ச் சியை, நீ ஒழிக் க வேண் டும் , எமன் தொடர் ந் து என் னைப் பிடிக் காமல் , உனது திருவடியில் நான்
நிலைபெற வேண் டும் . ..

திதத் தத் தத் தித் தத் திதிதாதை தாததுத் தித் தத் திதா
திதத் தத் தத் தித் த திதித் தித் த தேதுத் து தித் திதத் தா
திதத் தத் தத் தித் தத் தை தாததி தேதுதை தாததத் து
திதத் தத் தத் தித் தித் தி தீதீ திதிதுதி தீதொத் ததே. 54
திதத் த ததித் த என் னும் தாள வரிசைகளை, தன் னுடைய நடனத் தின் மூலம் நிலைபடுத் துகின் ற,
உன் னுடைய தந் தையாகிய பரமசிவனும் , மறை கிழவோனாகிய பிரம் மனும் , புள் ளிகள் உடைய படம்
விளங் கும் , பாம் பாகிய ஆதிசேஷனின் , முதுகாகிய இடத் தையும் , இருந் த இடத் திலேயே நிலைபெற் று,
(ஆனால் ) அலை வீசுகின் ற, சமுத் திரமாகிய திருப் பாற் கடலையும் (தன் னுடைய வாசஸ் தலமாகக்
கொண் டு), அயர் பாடியில் தயிர் , மிகவும் இனிப் பாக இருக் கிறதே என் று சொல் லிக் கோண் டு, அதை மிகவும்
வாரி உண் ட (திருமாலும் ), போற் றி வணங் குகின் ற, பேரின் ப சொரூபியாகிய, மூலப் பொருளே,
தந் தங் களை உடைய, யானையாகிய ஐராவதத் தால் வளர் க் கப் பட் ட, கிளி போன் ற தேவயானையின் ,
தாசனே, பல தீமைகள் நிறைந் ததும் , ரத் தம் மாமிசம் முதலிய சப் த தாதுக் களால் நிரப் பப் பட் டதும் , மரணம்
பிறப் பு இவைகளோடு கூடியதும் , பல ஆபத் துக் கள் நிறைந் ததும் (ஆகிய) எலும் பை மூடி இருக் கும் தோல்
பை (இந் த உடம் பு), அக் னியினால் , தகிக் கப் படும் , அந் த அந் திம நாளில் , உன் னை இவ் வளவு நாட் களாக
துதித் து வந் த என் னுடைய புத் தி, உன் னிடம் ஐக் கியமாகி விட வேண் டும் . ..

தீதோ மரணந் தவிரும் பிறப் பறுந் தீயகற் புந்


தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற் றுந்
தீதோ மரணந் தனபூசு ரர் திரண் டேத் தியமுத்
தீதோ மரண மலையாளி யென் றுரை தென் னுறவே. 55
கொடியனவற் றையே கற் கின் ற ஏ மனமே, தீமை மாத் திரமோ இறப் பும் ஒழிந் து போகும் , பிறவியும் நீங் கும்
(ஆதலால் ), குற் றத் திற் கு, இடம் ஆகிய, கடலின் கண் , அசுர சேனை அனைத் தையும் , தகித் த, கை வேலை
உடையவனே, கருணா மூர் த் தியே, வேள் வி முடியும் காலத் தில் வேதியர் கள் எல் லோரும் திரண் டு கொண் டு
ஒரே மாதிரியாகிய உச் ச குரலில் சுப் ரமண் யோம் என் கிற மந் திரத் தை முழக் கி வணங் குகின் ற,
முத் துக் குமரனே, இந் த, வேள் வியில் கொடுக் கப் படும் அவிர் பாகத் திற் கு, உரிமையை உடையவனே,
குறிஞ் சிக் கடவுளே, என் று துதிப் பாயாக, உன் சித் தம் அழகு பெறவே. ..
தென் ன வனங் கனஞ் சூழ் காத் திரிநக சூலகரத்
தென் ன வனங் கனந் தப் பத நீட் டினன் செல் வமுன் பின்
தென் ன வனங் கனன் னீற் றாற் றிருத் திய தென் னவின் னத்
தென் ன வனங் கனங் கைச் சிலைக் கூனையுந் தீர் த் தருளே. 56
தென் னஞ் சோலைகளும் , மேகங் கள் , கவிந் து கொண் டிருக் கும் , திருத் தணி, பரங் குன் றம் , திருச் செங் கோடு
என் னும் மூன் று மலைகளுக் கு அதிபனே, கையில் சூலத் தைப் பிடித் திருக் கும் , தென் திசைக் கு
அதிபனாகிய எமராஜனின் , உடல் , அழியும் படி, காலால் நீட் டி உதைத் த பரமசிவனின் , குமாரனே,
முன் னொரு காலத் தில் , பின் முதுகில் கூனுடைய, பாண் டியனின் உடல் கூனை, நன் மையே பயக் கும்
விபூதியினால் , சரி செய் து நிமிர் த் தியது போல, இப் போது, வனப் புடைய, மன் மதனின் , அழகிய, கையில்
பிடித் த கரும் பு வில் லின் , வளைவையும் , நீக் கி, அந் த மன் மதன் என் மேல் பாணத் தை எய் தாதபடி நீ
அணிந் திருக் கும் மாலையை தந் தருள வேண் டும் . ..

தீத் தன் பரவை வெளிநீங் கிச் சேய் தொழச் செல் பதவுத்


தீத் தன் பரவை முறையிட மாங் குறை தீங் குறவே
தீத் தன் பரவை தழைக் கவிண் காவெனச் சென் னியின் மேல்
தீத் தன் பரவையில் வேலத் த னேகுரு சீலத் தனே. 57
கிரணங் களை உடைய சூரியன் , சஞ் சாரஞ் செய் யும் , அழகிய ஆகாச வெளியையும் , கடந் து சென் று, தன்
பிள் ளையாகிய பிரம் மனும் , பயந் து வணங் கும் படி, திரிவிக் ரமவதாரத் தில் , பாதத் தை ஊர் த் தவ
தாண் டவமாய் எடுத் த மகாவிஷ் ணுவும் , கடலும் , அலறி அபயமிட, மாமரமாகிய சூரனால் உண் டான
துன் பத் தையும் , தீமையையும் , முழுவதும் , நீங் கும் படி ஒழித் து, அடியா¡ர் கூட் டம் , செழிக் கும் படி, விண்
உலகத் தையையும் , காப் பாற் று என் று, சிரசின் கண் , கங் கா ஜலத் தை சூடியிருக் கும் பரமசிவன் , சொல் ல,
அவரை வணங் கி அந் த வேலையை செய் து முடித் த, கூரிய வேலாயுதத் தை, கையில் ஏந் தி இருக் கும்
முருகப் பெருமானே, குருவாகி அந் த சிவனுக் கு, பிரணவப் பொருளை உபதேசித் த நற் குணக் குன் றனே. ..

சீலங் கனமுற் ற பங் கா கரசல தீரக் கநி


சீலங் கனமுற் ற முத் தூர் செந் தூர சிகண் டியஞ் சு
சீலங் கனமுற் ற வேதனை மேவித் தியங் கினஞ் சீ
சீலங் கனமுற் ற விப் பிறப் பூடினிச் சேர் ப் பதன் றே. 58
கொடைக் குணத் திலும் , பெருமையிலும் , மேம் பட் ட, குறை இல் லாதவனே, சமுத் திரத் தில் , கோபமுடைய,
அசுரராகிய இருள் கூட் டத் தை, அழித் தவனே, முற் றமான கடர் க் கரையின் கண் , முத் துக் கள்
நிறைந் திருக் கின் ற, செந் திற் பதியானே, மயில் வாகனமுடைய, அழகிய பரிசுத் த மூர் த் தியே பசியாகிய
உதரத் தீயினால் , ஏற் படும் , துன் பத் தை அடைந் து, மயக் கமுற் றிருக் கிறேன் , இது மிகவும் இகழ் ச் சியான,
முழுவதும் இழிவான நிலை (அதலால் ), இப் படிப் பட் ட ஜனனத் திலே, இனி மேலும் , என் னைக் கொண் டு
போய் த் தள் ளுவது, நன் று ஆகாது. ..

சேர் ப் பது மாலய நீலோற் பலகிரித் தெய் வவள் ளி


சேர் ப் பது மாலய முற் றா ரெனப் பலர் செப் பவெப் புச்
சேர் ப் பது மாலய வத் தைமன் யாக் கை சிதைவதன் முன்
சேர் ப் பது மாலய வாசவன் செப் பிய செப் பதத் தே. 59
நெருங் கி இருக் கும் தாமரைகளும் , அசைகின் ற, ஜலத் தின் கண் , நீலோற் பல புஷ் பங் கள் மலரும் ,
திருத் தணி மலையில் வாழும் , தெய் வீக சக் தியாகிய, வள் ளி நாயகனே, தும் மல் ஏற் பட் டது, இறந் து
விட் டார் , என் று, பலரும் ஆச் சரியத் துடன் சொல் வதற் கு முன் , உஷ் ணம் , சிலேத் துமம் , மயக் கம் , ஜாக் ரத் ,
சொப் னம் , சுசுத் தி, துரியம் , துரியாதீதம் என் ற ஐந் து அவஸ் தைகளும் , நிரம் பி இருக் கும் , இந் த உடல் ,
அழிந் து போவதற் கு முன் , விஷ் ணு, பிரம் மா, இந் திரன் இவர் கள் , போற் றி வணங் கும் , சிறந் த உன்
திருவடித் தாமரையில் என் னைச் சேர் த் தருள வேண் டும் ). ..

செப் பத் தமதிலை மாற் றார் கொளுமுன் னஞ் செல் வர் க் கிடச்
செப் பத் தமதிலை யெங் ஙனுய் வார் தெய் வ வேழமுகன்
செப் பத் தமதிலை வாணுத னோக் கினர் சேணில் வெள் ளிச்
செப் பத் தமதிலை வென் றார் குமாரவத் திக் கரசே. 60
தனது மனைவியைக் கூட, பகைவர் கள் அபகரித் துக் கொள் ளும் முன் பு, தனவந் தர் களுக் கு,
நடுநிலைமையுடன் , மற் றவர் களுக் கு தானம் கொடுத் து கொடுத் து, சிவந் து போன, கை வாய் க் கப்
பெறாவிடில் , அவர் கள் எப் படி நல் ல கதி அடைவார் கள் , தெய் வீகமாகிய கணபதி, புகழ் ந் து பேசிய,
தம் பியே, தில் லை நடராஜராகிய, ஒளி பொருந் திய நெற் றியில் முன் றாவது கண் ணை உடையவரும் ,
ஆகாசத் தில் , வெள் ளி, செம் பு, தங் கமான, மதிலை உடைய திரிபுரத் தை, ஜெயித் த பரமசிவனின் ,
மைந் தனே, தேவயானையின் தலைவனே. ..

திக் கர சத் தி தவன் சென் று முன் றி திகுமரர் வந்


திக் கர சத் தி யிடத் தோயென் செய் வ தெனத் தருநீ
திக் கர சத் தி விதிர் த் திலை யேலெவன் செய் குவரத்
திக் கர சத் தி யலைவாய் வளர் நித் திலக் கொழுந் தே. 61
தெய் வயானையின் மணாளனே, சமுத் திரத் தின் கண் , திருச் செந் தூரில் விளங் கும் , முத் தின்
கொழுந் தொளி போன் றவனே, முன் னொரு காலத் தில் , அஷ் ட திக் கு பாலர் களும் , ஆட் டை நிலையான
வாகனமாக உடையவனும் , சிவபெருமானிடத் தில் சென் று, அரனே, உமாதேவியை இடப் பாகத் தில்
வைத் திருப் பவனே, திதியின் பிள் ளைகளான சூரபத் மாதி அசுரர் களால் , எங் களுக் கு இழைக் கப் படும்
கொடுமைகளை, எப் படித் தாங் கி பிழைப் போம் ? என் று முறையிடுகையில் , அவர் உனக் கு அளித் த,
அடியவரின் இடரை நீக் குவதையே நெறியாகக் கொண் ட, கை வேலாயுதத் தை, நீ அவர் கள் மேல் எய் தி
அவர் களை அழித் திராவிடில் , அந் த தேவர் கள் எப் படி பிழைத் திருப் பார் கள் ? ..

திலமுந் தயில முநிகர வெங் குந் திகழ் தருசெந்


திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
திலமுந் தயிலமு தத் தா லுருகிய சித் தவென் னே
திலமுந் தயில கலவினை மேவித் தியங் குவதே. 62
தேவயானையின் பல் லாகிய, இனிய, முத் தானது, செலுத் துகின் றதும் , தன் னால் நுகரப் பட் டதும் ஆன,
அதரபானமாகிய அமுதத் தால் , மனம் குழைந் த, உள் ளம் உடையவனே, கண் ணுக் குத் தெரியாமல்
எள் ளில் எண் ணெய் விரவி இருந் தும் அது எள் ளை அரைக் கும் போதுதான் வெளி வருவது போல,
சராசலமெங் கும் நீக் கமற நிறைந் து கொண் டு ஆனால் பக் தியினால் வெளிப் படும் போது மட் டும் நேரே
தெரிகின் ற, செந் திலாண் டவனே, ஆயுத வகையில் முதன் மை ஸ் தானத் தை வகிக் கும் வேலாயுதத் தை
ஏந் தியவனே, கந் தக் கடவுளே, என் று துதித் து ஓலமிடாமல் , உன் னிடம் பக் தி இல் லாத மாற் றார் கள் போல் ,
முற் பிறவியில் சம் பாதிக் கப் பட் ட, பெரிய தீவினைகளை நான் அடைந் து, வருந் தி உழல் வது, என் ன
காரணம் ? ..

தியங் காப் பொறியுண் டெனுந் தனுத் தீதலு மேதியையூர்


தியங் காப் பொறியுண் டவமிலி யேயென் று செப் பலுஞ் சத்
தியங் காப் பொறியுண் டயன் கைப் படாது திரவெற் புநி
தியங் காப் பொறியுண் டை பண் டுயப் போர் செய் த சேவகனே. 63
சங் க நிதி பதுமநிதி இவைகளும் , கற் பக விருட் சமும் ஆக விளங் கும் , செல் வத் தினை உடைய
பொன் னுலகு, முன் பு அழியாமல் பிழைக் கும் படி, நிலை பெற் ற கிரவுஞ் ச கிரியை, போரில் வென் று
அழித் த, முழு வீரனே, சற் றும் கலக் கமில் லாத, ஐம் புலங் களை உடைய, இந் த தேகம் , அந் திம காலத் தில்
அக் கினியில் வெந் து போவதும் , எருமை வாகனமுடைய எமதூதன் (என் னை எமபுரத் திற் கு கொண் டு
சென் று) வாயைத் திற, சற் றும் தவம் செய் யாத பாவியே, (கருணை இல் லாமல் பிராணிகளை கொன் று
சாப் பிட் ட பாவத் திற் காக) தீப் பொறிகளைச் சாப் பிடு, என் று கூறப் போவது, உண் மை ஆதலால் , பிரம லிபி
என் தலையில் எழுதப் பட் டு, பிரம் மன் என் னை மீண் டும் சிரிஷ் டிக் காதபடி என் னைக் காத் தருள
வேண் டும் . ..

சேவக மன் ன மலர் க் கோமுன் னீசொலத் தெய் வவள் ளி


சேவக மன் ன வதனாம் புயகிரி செற் றமுழுச்
சேவக மன் ன திருவாவி னன் குடிச் செல் வகல் விச்
சேவக மன் ன முநிக் கெங் ங னாணித் திகைப் புற் றதே. 64
தெய் வீகம் பொருந் திய வள் ளியின் , (கருணையினால் ) சிவந் த, இதய தாமரை போல் விளங் கும் , முகார
விந் தம் உடையவனே, கிரவுஞ் ச மலையை அழித் த ஒப் பற் ற வீரனே, தலைவனே, பழனிப் பதியானே,
ரிஷப வாகனத் தின் மேல் , நிலைபெற் று வரும் , குற் றமற் ற பரிசுத் தரான சிவபெருமானுக் கு, முன் னொரு
காலத் தில் , நீ பிரணவ உபதேசத் தை செய் ய, வேதம் ஓதுவதில் வல் லமையும் , அன் ன வாகனத் தையும்
உடைய, பிரமனுக் கு, எதனால் , வெட் கத் தை அடைந் து, பொருள் தெரியாமல் மயங் கி நின் றது? ..

திகைப் படங் கப் புயந் தந் தரு ளானென் படிங் கணிய


திகைப் படங் கத் தமை யார் செந் தி லாரென் ப டென் னனுய
திகைப் படங் கப் புகல் சேயென் பள் கன் னிகண் ணீர் தரவி
திகைப் படங் கத் தமை யாதெமை யாட் கொளுஞ் சீகரமே. 65
என் உயிர் போன் ற இந் தப் பெண் , விழிகளில் நீர் சொரிந் து கொண் டு, மயங் கி நிற் கிறாள் ,
செந் திலாண் டவன் , தன் னுடைய திருத் தோள் களை, எனக் குக் கொடுத் து அருள மாட் டார் என் கிறாள் ,
சந் திரனை, தினமும் , வெறுத் து பேசுகிறாள் , தான் இப் படி அரற் றி வருந் துவதைப் பார் த் து, மன் னித் து
ரட் சிக் க மாட் டேன் என் கிறார் என் று சொல் லுகிறாள் , பாண் டிய மன் னனின் , சுர வருத் தத் தின் , கொடுமை
நீங் க, தேவாரப் பதிகத் தைப் பாடி அருளிய, சம் பந் தப் பிள் ளை என் று கூறுகிறாள் (ஆதலால் ), பிரமனின் ,
கையினால் சிருஷ் டிக் கப் படுகின் ற உடலுக் குள் , இந் த ஆன் மா சேர் க் கபட் டு மீண் டும் பிறவி
அடையாதபடி, ஆண் டு கொள் ள வேண் டும் , என் னுடைய சுவாமியே அழகிய குமாரக் கடவுளே. ..

சீகர சிந் துர வுத் தவெஞ் சூர செயபுயவ


சீகர சிந் துர வல் லிசிங் கார சிவசுதசு
சீகர சிந் துர கந் தர வாகன் சிறைவிடுஞ் சு
சீகர சிந் துர மால் வினைக் குன் றைச் சிகண் டிகொண் டே. 66
அலைவீசும் , கடலின் கண் , பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத் மனை, ஜெயித் தவனே, தோள் களை,
விரும் பி அணைப் பதில் பிரியமுள் ளவளும் , நெற் றியில் திலகம் தீட் டியவளுமான, கொடி போன் ற
வள் ளிநாயகிக் கு உரிய, அலங் காரமுடையவனே, சிவகுமாரனே, பரிசுத் தமான அக் கினியால் , பொறி
ரூபத் தில் ஏந் தப் பட் டவனே, ஐராவதத் தையும் , மேகத் தையும் , வாகனமாக உடைய இந் திரனின் , சிறையை
மீட் டுக் கொடுத் த, பரிசுத் த மூத் தியே, வலிய, மயக் கத் தைத் தரும் , இருவினைகளாகிய மலையை, மயில்
வாகனத் தில் எழுந் தருளி, சிதற அடித் து விடு. ..
சிகண் டிதத் தத் த மரவாரி விட் டத் திதிபுத் ரரா
சிகண் டிதத் தத் த நகபூ தரதெய் வ வள் ளிக் கொடிச்
சிகண் டிதத் தத் த மலர் மேற் குவித் திடை செப் புருவஞ்
சிகண் டிதத் தத் த கறபோ பலமென் னுஞ் சேகரனே. 67
மயில் வாகனத் தை, தாவிச் செலுத் தும் படி, ஆர் பாரிக் கும் , கடலின் கண் , செலுத் தி, அந் த வீரம் வாய் ந் த,
திதி தேவியின் பிள் ளைகளாகிய அசுர கூட் டங் களை, கோபித் து அழித் தவனே, தந் தம் உடைய, பாம் பு
போன் ற நாகாசல வேலவனே, தெய் வீகமாகிய, குறப் பெண் ணாகிய வள் ளி தேவியை, பார் த் து,
பணிவுடன் , உன் மலர் போன் ற கைகளை, தலைக் கு மேல் கூப் பிக் கோண் டு, ஏ பெண் ணே உன் னுடைய
இடுப் பு, புகழ் ந் து கூறப் படும் , வஞ் சிக் கொடி போன் ற உருவம் உடையது, உன் விழி, நிலைபெற் ற,
ஆபத் துக் களை எல் லாம் , அகற் றி என் னுடைய ஆசை அக் கினியைத் தணிப் பதால் , நான் செய் த
தவத் தின் பயனே ஆகும் , என் றெல் லாம் புகழ் ந் துரைத் த தலைவனே. ..

சேகர வாரண வேல் வீர வேடச் சிறுமிபத


சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்
சேகர வாரண வெற் பாள நாளுந் த் ரியம் பகனார்
சேகர வாரண நின் கையில் வாரணஞ் சீவனொன் றே. 68
அடியவர் களை பின் வாங் குதல் இல் லாத, போர் செய் வதில் வல் லமை உள் ள வேலாயுத மூர் த் தியே, வள் ளி
நாயகியின் , தாள் களை சிரத் தில் ஏந் தியவனே, தேவயானை, தழுவும் , மலை போன் ற தோள் களை
உடையவனே, (அடியார் களின் ) கொடிய வினையின் , வஜ் ரம் போன் ற திடத் தன் மையை, அரம் போன் று
பொடி செய் பவனே, வேதங் கள் பூஜிக் கும் செங் கோட் டு மலைக் கு அதிபனே, தினந் தோரும் ,
முக் கண் ணுடைய சிவபெருமான் , மால் விடையாகிய திருமாலின் , கையிலிருக் கும் , பாஞ் ச சன் யம் என் ற
சங் கிற் கும் , உன் கையில் இருக் கும் , கொடியாகிய கோழிக் கும் , (உன் னைச் சேர் ந் திருக் கும் இரவு காலம்
நீடிக் காமல் பொழுது புலர் வதை தொனி செய் து காட் டும் சங் கும் , அதே போல் சேவல் காலைப் பொழுதை
வரவழைக் க கூவுவதாலும் ) இரண் டிற் கும் உயிர் ஒன் றாக இருக் குமோ? ..

சீவன சத் துரு கன் பாற் பிறப் பறத் தேவருய் யச்


சீவன சத் துரு மிக் குமெய் யோன் கையிற் சேர் த் தசெவ் வேள்
சீவன சத் துரு செய் யாண் மருகவெ னாதிடையே
சீவன சத் துரு வெய் தியெய் தாப் பழி சிந் திப் பதே. 69
பிராணனுக் கு, (நித் யத் தன் மையும் மாறுபடாத தன் மையும் இல் லாததால் ) அசத் தாகும் (ஆதலால்
பிராணனும் உடலும் சேர் ந் திருக் கும் பொழுதே), நெஞ் சை உருகவைக் கும் பக் தியினால் , (சத் து எது என் று
தெரிந் து கொண் டு) இந் த ஜென் மம் ஒழியும் படி, சகல ஜீவன் களுக் கும் மூலகாரணராகிய
சிவபெருமானால் , ஆட் டு வாகனமுடைய, உஷ் ணமுடைய, உடம் பை உடைய அக் னி தேவனின் , கரத் தில்
கொடுக் கப் பட் ட (பொறியாய் இருக் கும் போது), குமாரக் கடவுளே, ஒளிவீசும் , தாமரையை இருப் பிடமாகக்
கொண் ட, சிவந் த நிறமுடைய மகாலட் சுமிக் கு, மருகனே, என் று சித் தத் தில் வைத் து நிலை பெறச் செய் து
தியானிக் காமல் , ஒரு பிறப் பிற் கும் இறப் பிற் கும் இடையே, ஜீவனானது (சத் தாகிய பரமாத் மாவையும்
அசத் தாகிய ஜீவாத் மாவையும் அறிந் து கொள் ளாமல் ), ஜடமாகிய, மலபாண் டமாகிய தேகத் தை,
அடைந் து, அதற் கு ஏற் கத் தகாத பெரிய பழியை, என் இதயம் எண் ணிக் கோண் டு, அவமே காலத் தைப்
போக் குகிறது. ..

சிந் துர வித் தக வாரும் புகர் முகத் தெய் வவெள் ளைச்


சிந் துர வித் தக வல் லிசிங் காரசெந் தூரகுன் றஞ்
சிந் துர வித் தக முத் திக் கு மாய் நின் ற செல் வதுஞ் சா
சிந் துர வித் தக னம் போலு மிங் கிளந் திங் களுமே. 70
கோலம் தீட் டிய, இந் த அழகு, நிறைந் திருக் கின் ற, புள் ளியை உடைய முகம் பொருந் திய, தேய் வீகமாகிய
ஐராவதத் தினிடை வளர் ந் தவளும் , அற் புதமான அழகை உடையவளும் ஆகிய, கொடி போன் ற
தேவயானைக் கு இன் பம் பயப் பவனே, செந் திற் பதியானே, கிரவுஞ் ச மலையை, சிதற அடித் த, வலிமையை
உடையவனே, ஞானா மூர் த் தியே, (முதலில் இவன் மோட் சத் திற் கு தகுதி உள் ளவனா என ஆராய் ச் சி
செய் துவிட் ட பிறகு இவன் தக் கவன் என அறிந் தவுடன் தாய் போல் அருள் செய் து) முத் தி வீட் டை
அடையச் செய் தவனே (ஆய் .. ஆராய் ச் சி, ஆய் .. தாய் ). கடல் ஓயாமல் முழங் குகிறது, இந் த இடத் தில் பிறைச்
சந் திரனும் சூரியனின் காந் தி போல் தகிக் கிறது. ..

திங் களு மாசுண மும் புனை வார் செல் வ னென் னையிரு


திங் களு மாசுண மாக் கும் பதாம் புயன் செந் திலன் னாள்
திங் களு மாசுண மன் போல் விழியுஞ் செழுங் கரும் புந்
திங் களு மாசுண நன் றான மாற் றமுந் தீட் டினன் றே. 71
சந் திரனையும் , பாம் பையும் , தரித் திருக் கும் சிவபெருமானின் , குமாரனும் , என் பத் து மாதமென் னும் கால
அளவையில் சேர் ந் து அன் னையின் கருப் பையில் படும் பிறவித் துன் பத் தையும் , மிகவும் நீறாக் கும் ,
(சுணம் சுண் ணாம் பு), தாமரை போன் ற தாள் களை உடைய குமாரக் கடவுளின் , செந் தில் பதியைப் போல,
ஒத் து விளங் குகின் ற (இந் த மங் கையின் ), தீமைகளை, உண் டாக் கும் , ஜீவ ராசிகள் செய் யும்
பாவங் களாகிய குற் றங் களை, ஆராய் ந் து பார் க் கும் , எமனைப் போல, கண் ணையும் , செழிப் பான
கரும் பும் , இனிய, தேனும் , ஓப் பு இல் லாததால் குற் றம் வரும் படி செய் கின் ற, இனிமையான மொழியும் ,
உன் னால் மடல் எழுத முடிந் தால் , நன் மையாகும் . ..
தீட் டப் படாவினி யுன் னாலென் சென் னி கறைப் பிறப் பில்
தீட் டப் படாவி யவரல் லன் யான் றிக் கு நான் மருப் புத்
தீட் டப் படாவி தமுகா சலன் சிறை விட் டவன் றாள்
தீட் டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே. 72
ஏ நான் முகனே, இனிமேல் , உன் னாலே, என் தலை மேல் விதியாகிய லிபியை, எழுத வேண் டிய வேலை
கிடையாது, ரத் தம் முதலிய கறைகள் சேர் ந் த, இந் த ஜனனத் தில் , அசூசி அடைந் திருக் கின் ற, மற் ற
ஜீவன் களைப் போல, நான் ஆக மாட் டேன் , (ஏனெனில் ) எட் டு திசைகளிலும் , தன் னுடைய நான் கு
கொம் புகளையும் , கூர் மை செய் கின் றதும் , அந் த முகப் படங் களையும் , அதிலுள் ள வித் திர
எழுத் துக் களையும் கொண் ட, முகத் தை உடைய மலை போன் ற ஐராவதத் தை வாகனமாகக் கொண் ட
இந் திரனின் , சிறையை மீட் டின கந் தக் கடவுளின் , திருவடிகளை அடைய, என் றும் அழிவில் லாத இந் த
தெய் வத் தையே, உள் ளத் தில் தியானித் திருக் கிறேன் . ..

திசாமுக வேதனை யன் பாற் கரன் றிங் கடங் களவ


திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம் போ
திசாமுக வேதனை வென் கண் ட வேலன் றினைப் புனத் தந்
திசாமுக வேதனை நண் ணுதண் கார் வரை சேர் பவரே. 73
நான் கு திசைகளிலும் முகத் தையுடைய, வேதத் தலைவனாகிய பிரம் மனும் , அவரது தந் தையாகிய
திருமாலும் , சூரியனும் , சந் திரனும் , தங் கள் தங் கள் , ஆயுள் முடிந் து, இறந் து போகும் , யுகத் தில்
துன் பமடையும் காலத் திலும் , அழிய மாட் டார் கள் , கோபித் து ஆரவாரம் செய் கின் ற, கடலின் கண்
தோன் றி, அழிவைக் காட் டும் முகத் தை உடையவனும் , தேவர் களுக் கு அழிவில் லா துன் பத் தை
விளைவித் தவனுமான சூரனை, ஜெயித் து அழித் த, வேலாயுதத் தை உடைய முருகன் வசிக் கும் , தினைக்
காடுகளையும் , யானைகளின் , கூட் டங் களையும் , தன் னுடன் பொருந் தி இருக் கும் , குளிர் ந் த, மேகங் கள்
தவழ் கின் ற பழமுதிர் சோலை மலையை, அடைந் து இடைவிடாது தியானிப் பவர் களே. அழிய
மாட் டார் கள் ). ..

சேரப் பொருப் பட வித் தே னிறைவன் றிரைசிறையைச்


சேரப் பொருப் பட வல் லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப் பட வென் றண் ட ரேத் திய சேவகன் வான்
சேரப் பொருப் பட வேணியிற் சேர் த் தவன் செய் தவமே. 74
சேர ராஜனின் , கொல் லி மலையையும் வெள் ளி மலையையும் போன் ற, வள் ளி மலைக் காட் டில் வாழ் கிற,
இனிய மொழிகளை உடைய வள் ளி நாயகியின் , காதலனே, அலையானது, கடற் கரையை, அழிக் கும் படி,
மோதுகின் ற, ஒப் பற் ற உப் புக் கடலை, வற் றும் படி வேலைப் பிரயோகித் த, சாமர் த் தியனே, சூரனை,
கிரவுஞ் ச கிரியுடன் , அடியோடு, போர் செய் து அழியும் படி, ஜெயித் து, தேவர் களால் துதிக் கப் பட் ட, மகா
வீரனே, ஆகாச கங் கையை, ஒன் றாக, சடை மேல் , அடக் கி தரித் த பரமசிவன் , செய் த தவத் தால் அவதாரம்
செய் தவனே. ..

செய் தவத் தாலஞ் சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்


செய் தவத் தாலஞ் சு கம் பெறச் சேயுரைக் கேற் றுருப் போய் ச்
செய் தவத் தாலஞ் சு வைக் கனி யீன் றதென் னேம் வினையே
செய் தவத் தாலஞ் சு கின் றன மும் மலச் செம் மல் கொண் டே. 75
முன் பிறவியில் செய் த தவத் தினால் , சீரிய பஞ் சாட் சரத் தை (உபதேசம் பெற் று), துதிக் கின் றோம் இல் லை,
தீமை விளையும் , நரக பூமி, அழிந் து போகவும் , பூவுலகம் , நன் மை பெறவும் , சம் பந் தராய் அவதரித் து
அருளிச் செய் த தேவாரப் பாட் டினால் , ஆண் உருவம் நீங் கி, சிவந் த, அந் தப் பெண் ணுருவாகிய பனை,
இனிய பழத் தை, கொடுத் தது என் று சொல் லி துதிக் கவும் இல் லை (ஆதலால் ), தீமைகளை
செய் துகொண் டு, மூன் று மலங் களாகிய, போர் வையை தரித் துக் கோண் டு, ஏற் பட் ட துன் பத் தால் ,
நடுக் கமுற் று பயந் து கொண் டிருக் கின் றோம் . ..

செம் மலை வண் டு கடரங் க மாவென் ற திண் படைவேற்


செம் மலை வண் டு வசவார ணத் தனைச் செப் பவுன் னிச்
செம் மலை வண் டு தவந் தமிழ் ப் பாணதெண்
டீங் கையில் வாய்
செம் மலை வண் டு விருப் புறு மோவிது தேர் ந் துரையே. 76
சிவந் த கிரவுஞ் ச கிரியையும் , சங் கினங் கள் , உலாவுகின் ற, சமுத் திரத் தின் கண் , மா மரமாய் நின் ற
சூரபத் மனை ஜெயித் த, வலிய படையாகிய, வேலாயுதக் கடவுளை, வளப் பமான சேவல் கொடியை
உடைய குமாரக் கடவுளை, புகழ் ந் து பாடுவதற் கு நினைத் து, மனதைப் புதைத் து விடாதே மூடுதல் ,
செம் மல் மூடாதே), குற் றம் நீக் கப் பட் ட, அழகிய தமிழ் ப் பாட் டுக் களை இசைக் கும் பாணனே,
தெளிவாகவும் இனித் திருந் தும் , கைக் கு அருகில் வாய் த் திருந் தும் , பழைய பூவை, சுரும் பினங் கள்
(வண் டு இனங் கள் ), இச் சிக் குமோ? இந் த உண் மையை, நீ ஆராய் ந் து பார் த் து, அந் த முருகனையே நீ
புகழ் ந் து பாடுவாயாக. ..

தேரை விடப் பணி யேறேறி முப் புரஞ் செற் றபிரான்


தேரை விடப் பணி சூராரி யென் க தெரிவையர் பால்
தேரை விடப் பணி வாய் ப் படு மாறு செறிந் தலகைத்
தேரை விடப் பணித் தென் றோடி யென் றுந் திரிபவரே. 77
தேவர் கள் கூடி நிர் மாணித் து கொடுத் த ரதத் தை, அச் சு முறியும் படி பண் ணி, திருமாலாகிய ரிஷபத் தில்
ஏறி, திரிபுரங் களையும் சிரித் து அழித் த, பெருமானாகிய சிவனுக் கு, பிரணவப் பொருள் தெரியும் படி
உபதேசித் த, சுவாமியே, சொல் லத் தகும் , தேவர் களைத் துன் புறுத் தி சிறையிலிட் ட குற் றத் தை, தரித் திருந் த,
சூரனை அழித் தவனே, என் று துதித் து பாடுங் கள் , காம இச் சையால் விலைமகளிரிடம் சென் று,
தவளையானது, விஷப் பாம் பின் , வாயில் சிக் கிக் கொண் டது போல, அந் த பரத் தையர் களின் வலையில்
சிக் கிக் கொண் டு, பேய் த் தேரையாகிய கானல் நீரை, ஊறுகின் ற ஜலமானது, பக் கத் தில் இருக் கிறது என் று
நினைத் து ஓடி ஓடிப் போய் வருத் தப் படுகின் ற மக் களே. ..

திரிபுரத் தப் புப் புவிதரத் தோன் றி சிலைபிடிப் பத்


திரிபுரத் தப் புத் தலைப் பட நாண் டொடுஞ் சேவகன் கோத்
திரிபுரத் தப் புத் திரமான் மருக திருக் கையம் போ
திரிபுரத் தப் புத் துறையா யுதவெனச் செப் புநெஞ் சே. 78
எப் போதும் திரிவாயாக, கடல் சூழ் ந் த, உலகை சிருஷ் டிக் குமாறு, பூர நாளில் அவதரித் த பார் வதி
தேவியை, தனது உள் பாகமாகிய இடது கையால் மேருவாகிய வில் லைப் பிடிக் கச் செய் து, திரிபுரங் களின்
மேல் , விஷ் ணுவாகிய பாணத் தை, பிரயோகம் செய் யும் பொருட் டு, தனது பாகம் ஆகிய வலது கையால்
ஏற் றிட் ட, மகா வீரனாகிய பரமசிவனின் , திருச் செங் கோட் டு மலையை வாசஸ் தலமாகக் கொண் ட, அந் த
சாமர் த் தியசாலியான மைந் தனே, திருமாலின் மருகனே, திருக் கை என் னும் மீன் இனங் கள் வாழும் ,
சமுத் திரத் தில் , பகைவர் களாகிய அசுரர் களின் ரத் தத் தையே புதிய உறையாகக் கொண் ட, வேலாயுதனே,
என் று புகழ் ந் து கொண் டு ஏ நெஞ் சமே என் றும் திரிவாயாக). ..

செப் பா ரமுதலை மன் னோ திகனங் குரும் பைமுலை


செப் பா ரமுதலை கண் கா னகைமுருந் தீரிருகண்
செப் பா ரமுதலை வாவியிற் சென் ற பிரான் மருகன்
செப் பா ரமுதலை வேர் களை வான் வரைச் சீரினுக் கே. 79
பேசுகின் ற மொழி, இனிய அமுதம் போன் றது, இருண் ட நிறமும் , அழகும் , நிலை பெற் றிருக் கும் , கூந் தல் ,
மேகம் போன் றது, தென் னங் குரும் பை போன் ற தனபாரம் , சிமிழைப் போன் றது, முத் துக் கள் நிறைந் த,
பழமையான சமுத் திரம் போன் றது, இவளுடைய கண் , ஓளிவீசுகின் ற பல் வரிசை, மயில் இறக் கையின்
அடிப் பாகம் போன் றது, நான் கு கண் களை உடைய, சிவந் த பெரிய முதலை (யின் வாயில் சிக் கிய),
(கஜேந் திரனைக் காப் பாற் றும் பொருட் டு) தடாகத் திற் கு, விரைந் து சென் ற திருமாலின் மருகனும் , தன் னை
மிகவும் புகழ் ந் து பாடியவர் களின் , பிறப் பிற் கு மூலமான வினைத் தொகையை, அடியோடு நிர்
மூலமாக் கும் கந் தக் கடவுளின் , மலையில் வாழும் , இந் தச் சிறந் த பெண் ணிற் கு. ..

சீராம ராம சிவசங் க ராநுந் திருமுடிக் குச்


சீராம ராம துகரத் துழாயென் பர் தெண் டிரைமேற்
சீராம ராம நிறந் திறக் கத் தொட் ட சேய் கழற் குச்
சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம் பமே. 80
லட் சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங் கள் சென் னிக் கு, அழகாக
அமைந் திருக் கின் றன, கங் கா ஜலமும் , சரப் பாபரணமும் , தேன் விளங் கும் துளசி மாலையும் , என் று
உலகில் சொல் லுவார் கள் , தெள் ளிய அலைகளை உடைய கடலின் கண் , மா மரமாய் நின் ற
சூரபத் மாவின் , மார் பைத் துளைக் கும் படி, உடை வாளை, பிரயோகித் த, குமாரக் கடவுளின்
திருவடிகளுக் கு, அணிகலமாக அமைந் திருப் பவை, நெருங் கிய, நிலை பெற் ற, தேவர் களின் ,
கி¡£டமணிந் த, தலைகளின் வட் ட வடிவமான வரிசைகளே. ..

சிகாவல வன் பரி தப் பாடு செய் யுஞ் செவ் வேலவிலஞ்


சிகாவல வன் பரி வூரார் மதனித் திலஞ் சலரா
சிகாவல வன் பரி யங் கங் குழல் பெற் ற தேமொழிவஞ்
சிகாவல வன் பரி யானல மன் றிலுந் தென் றலுமே. 81
மயில் வாகனனே, அடியார் களிடத் தில் , இன் னருளைக் காட் டும் , சிறந் த வேலாயுதத் தை உடையவனே,
இலஞ் சிப் பதிக் கு அதிபனே, என் னை இழி சொற் களால் பேசும் , இந் த ஊர் மக் களும் , மன் மதனும் ,
முத் துக் கள் நிறைந் த சமுத் திரமும் , சோலைகளும் , சந் திரனும் , கட் டிலும் , இரவில் ஒலிக் கும் புல் லாங் குழல்
ஓசையும் , என் னைப் பெற் றெடுத் த இனிய மொழியை உடைய, தாயாரின் , காவலும் , பெரிது அல் ல,
காமச் சின் னமாகிய அன் றில் பறவையும் , காமனின் தேராகிய தென் றல் காற் றும் , கொடிய குதிரை
முகத் தை உடைய, வடவாமுகாக் னியைப் போல என் னை வருத் துகின் றன. ..

தென் றலை யம் பு புனைவார் குமார திமிரமுந் நீர் த்


தென் றலை யம் புய மின் கோ மருக செழுமறைதேர்
தென் றலை யம் பு சகபூ தரவெரி சிந் திமன் றல்
தென் றலை யம் பு படுநெறி போயுயிர் தீர் க் கின் றதே. 82
வண் டுகள் இசை பாடுகின் ற, சென் னியின் கண் , கங் கா ஜலத் தை, தரித் திருக் கும் பரமசிவனின் ,
மைந் தனே, இருளின் நிறம் கொண் ட, கடலால் சூழப் பட் ட, அழகிய, பூமா தேவிக் கும் , தாமரையில்
வசிக் கும் ஸ்ரீதேவிக் கும் , தலைவனாகிய திருமாலின் , மருகனே, வளமையான வேதங் கள் எல் லாம் ,
பூஜிக் கும் , தெற் குத் திசைக் கண் இருக் கும் , சிறந் த, சர் ப் பம் போல் காட் சி அளிக் கும் செங் கோட் டு அதிபனே,
அக் னியைக் கொட் டிக் கோண் டு, மணம் நிரம் பிய, தென் றல் காற் று, காமனின் ஐந் து பாணங் களும் , என்
உடலில் தைத் த புண் வழியே போய் , என் உயிரை வருத் திப் போக் குகிறது. ..
தீரா கமல சலிகித போக மெனத் தெளிந் துந்
தீரா கமல மெனக் கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப் ப னெனத் திருக் கண்
தீரா கமல மரவே கருகச் சிவந் தவனே. 83
தாமரையில் உற் பவித் த பிரம் மனால் , தலையில் எழுதப் பட் ட, அனுபவ பிராப் தம் , ஒருகாலும் மாறாது,
என் று அறிந் திருந் தும் , என் னுடைய புத் தி, மென் மேலும் ஆசைப் படுவதினால் , பயன் ஏதும் இல் லை
என் று, நினைக் காததற் கு என் ன காரணம் ? சேயோனே, பயனற் ற சாத் திரங் களை, அழித் துவிடும் , ஆகம
நூல் களை அருளியவனே, அக் னி தேவன் .. இந் தத் தீப் பொறி மிகவும் அற் பமானது, என் கரத் தால் மிகவும்
சுலபமாகத் தாங் கிச் செல் வேன் , .. என் று மமதையுடன் சொல் ல, தன் னுடைய சிவந் த கண் களினால் , அந் த
அக் னியின் , நிறமும் காந் தியும் , வருத் தமுறவே, கருகிப் போகும் படி கோபித் தவனே. ..

சிவசிவ சங் கர வேலா யுததினை வஞ் சிகுறிஞ்


சிவசிவ சங் கர வாமயில் வீர செகந் திருக் கண்
சிவசிவ சங் கர மாவை யெனுந் திற லோய் பொறைவா
சிவசிவ சங் கர மான் பட் ட வாவொளி சேர் ந் தபின் னே. 84
ஏக வஸ் துவாகிய, சிவபெருமானிடத் தில் , ஜெனித் து, வேலாயுதத் தைக் கரத் தில் பிடித் தவனே,
தினைப் புனத் தைக் காத் து வந் த, வஞ் சிக் கொடி போன் ற, குறிஞ் சி நிலத் தில் வசித் து வந் த வள் ளி
நாயகியின் , பக் கத் தை விட் டு நீங் காத, மயில் வீரனே, இவ் வுலகத் தில் சென் று, உன் சிவந் த விழியால் ,
எல் லாவற் றையும் அழித் து வந் த மா மரமாக நின் ற சூரபத் மனை, கோபி கோபி (கோபிப் பாயாக), என் று
கூறி வேலாயுதத் தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந் த பொறுமை என் னும் , பாணத் தின் ,
கூர் மையினால் அடிபட் டு, கோபம் எனகிற மிருகம் , விழுந் து விட் டது, உன் னுடைய அருட் பிரகாசம்
என் னிடம் கலந் தவுடனே. என் ன ஆச் சரியம் ..

சேந் த மராத் துடர் தானவர் சேனையைத் தெண் டிரைக் கண்


சேந் த மராத் துடன் கொன் றசெவ் வேல திருமுடிமேற்
சேந் த மராத் துட ரச் சூடி மைந் த திளைத் திளைத் தேன்
சேந் த மராத் துட ரின் னாரி யென் னுமிச் சேறுபுக் கே. 85
கந் தக் கடவுளே, கடப் ப மாலையை அணிந் து, அசுரர் களின் கூட் டத் தை, தெளிந் த அலைகளை உடைய
சமுத் திரத் தில் , கண் கள் கோபத் தால் சிவந் து, அந் த, மா மரமாய் நின் ற சூரனுடன் , போரிட் டு கொன் ற
அழகிய வேலாயுதத் தை உடையவனே, அழகிய ஜடையின் மேல் , இளம் பிறை, கங் கா ஜலம் , சர் ப் பங் கள் ,
இவைகள் எல் லாம் (நடனமாடும் போது) துள் ளிக் குதிக் கும் படி, சூடி இருக் கும் பரமசிவனின் குமாரனே,
சுற் றமாக பற் றிக் கொள் ளும் , மனை வாழ் க் கை, பெண் டிர் , என் று சொல் லப் படுகின் ற, இந் தப் பிரபஞ் ச
சேற் றில் , மெலிந் து வருந் துகிறேன் , என் னைக் காத் தருள் வாயாக. ..

சேறலைத் தாறலைக் கப் பா லெழுந் து செழுங் கமுகிற்


சேறலைத் தாறலைக் குஞ் செந் தி லாய் சிந் தை தீநெறியிற்
சேறலைத் தாறலைக் தீர் க் குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத் தகு மோமெய் த் திறங் கண் டுமே. 86
சேற் றை, உழக் கி, ஆற் றின் அலையில் , மேலே எழுந் து, வளப் பமான, பாக் கு மரத் தில் , சேல் மீன் கள் ,
மரத் தின் உச் சியில் இருக் கும் , குலைகளை, மோதித் தாக் கும் , செந் திற் பதியோனே, என் சித் தமானது, கெட் ட
மார் க் கத் தில் , போய் ச் சேருவதையும் , அளவில் லாத அஞ் ஞான இருளை அடைவதையும் , நீக் குகின் ற
குமாரக் கடவுளே, மாறுபடும் படி, இருவினைகளால் ஏற் படும் பிரபஞ் சச் சேற் றில் , என் னை உழல வைத் து,
வழிப் பறி செய் பவர் போல் என் உயிரைப் போக் கிவிடத் தகுமோ? உன் னுடைய அருட் பிரகாசத் தின்
உண் மைத் திறனை உணர் ந் து அதுவே பற் றுக் கோடாகக் கருதி இருக் கும் என் னை (ஆறலைக் கத்
தகுமோ?). ..

திறம் பா டுவர் தண் புனத் தெய் வ மேயென் பர் சேதத் துமாந்


திறம் பா டுவர் முது நீரெனக் காய் பவர் செந் தினைமேல்
திறம் பா டுவரிதழ் கண் டுரு காநிற் பர் செப் புறச் செந்
திறம் பா டுவரி லிவர் வல் லவர் நஞ் செயல் கொள் ளவே. 87
உன் னுடைய சாமர் த் தியத் தைப் புகழ் ந் து பேசுகின் றார் , குளிர் ந் த தினைப் புனத் தில் வாழுகின் ற
தேவதையே என் று புகழ் கின் றார் (இவர் யார் எனில் ), என் றும் கெடுதலையையே செய் து வந் த, மா மரமாய்
நின் ற சூரபத் மாவை, தன் னுடைய சுற் றத் தாருடன் , உவர் ப் பை உடைய, பெரிய சமுத் திரத் தில் , அழிந் து
போனான் , என் று தேவர் கள் எல் லாம் பேசும் படியாக, அவனை அழித் த கந் தக் கடவுள் ஆவார் ,
செழுமையான தினைப் புனத் திலிருந் து, நீங் கிச் செல் லாத, (ஏ வள் ளி நாயகியே), பவளம் போன் ற,
உன் னுடைய அதரத் தைப் பார் த் து, ஏதாவது மறு மொழி வராதா என் று, சித் தம் குலைந் து நிற் கின் றார்
(இப் பேற் பட் டவர் ), திருச் செந் தூராகிய தம் பதியிலும் இதே அன் பைக் காட் டினால் , நம் முடைய
உபசாரத் தைக் கொள் ள, இவர் தகுதி உள் ளவரே. ..
செயலங் கை வாளை யிறைகோயி லைச் சிவ னாரமுதைச்
செயலங் கை வாளை முனிகொண் டல் வாளியைத்
தேவர் பிரான்
செயலங் கை வாளை முனைவேலை யன் னவிச்
சேயுறையுஞ்
செயலங் கை வாளை யுகள் செந் தில் வாழ் பவள் சேல் விழியே. 88
சேற் றில் உண் டாவதும் , அழகுள் ளதும் , ஒப் பற் றதும் , ஒளி வீசுவதும் , சிரேஷ் டதுமான, பிரம் மாவின்
இருப் பிடமான தாமரையைப் போலவும் , சிவபெருமான் அமுதைப் போல உண் ட ஆலகால விஷத் தைப்
போலவும் , வெற் றி நிரம் பிய, லங் காபுரியின் , பிரகாசம் பொருந் திய அழகை, கோபித் து அழித் த, மேக
வர் ணனாகிய ஸ்ரீராமனின் , பாணத் தைப் போலவும் , இந் திரனின் , போர் புரியும் , கையில் தரித் திருக் கும்
உடை வாளைப் போலவும் , கூர் மையான வேலாயுதத் தைப் போலவும் , ஒத் திருக் கின் றன, இந் த முருகக்
கடவுள் வீற் றிருக் கும் , நிலத் தை (உழுகின் ற), கலப் பையை, மோதிக் கோபிக் கின் ற, வாளை மீன் கள் ,
ஊறுகின் ற, செந் தில் பதியில் , வசிக் கின் ற (இப் பெண் ணின் ), சேல் கெண் டை மீன் போன் ற இரு
கண் களுமே. ..

சேலையி லாருந் தவன் சூல மேறச் சினத் தவன் கண்


சேலையி லாருந் திவனோற் பவையர சிந் திரியச்
சேலையி லாரும் பராபரி புக் குறச் சிக் கெனுமிச்
சேலையி லாருந் திறையிட் டனர் தங் கள் சித் தங் களே. 89
அசோக மரத் தை இருப் பிடமாகக் கொண் ட அமணர் கள் , உயர் ந் த, அந் த வலிய கழுவில் ஏறி மடியும் படி,
சம் பந் தப் பிள் ளையாக அவதரித் து தேவாரம் பாடி ஜெயித் தவன் , விழியானது, சேல் மீனையும்
வேலாயுதத் தினையும் ஒத் த கூரிய விழியை உடைய, காட் டாற் றின் வளப் பத் தை உடைய வள் ளிமலைக்
காட் டில் அவதரித் த வள் ளி நாயகியின் , நாயகன் , பஞ் சேந் திரியங் களின் சேஷ் டைகளை, நீக் கிய தவ
சிரேஷ் டர் களுக் கும் , தேவர் களுக் கும் ஏற் பட் ட, ஆபத் துக் களுக் குக் காரணமான, சத் துருவாகிய
சூரபத் மாவை, குற் றும் படி, இறுக் கக் கட் டிய, பிதாம் பரப் பட் டில் , எல் லா மாதர் களும் , தங் கள் தங் கள்
உள் ளங் களை, கப் பமாக செலுத் திவிட் டனர் . ..

சித் தத் தரங் கத் தர் சித் தியெய் தத் திரி கின் றதென் னர் ச்
சித் தத் தரங் கத் தர் சந் ததி யேசெந் தி லாய் சலரா
சித் தத் தரங் கத் த ரக் கரைச் செற் றகந் தாதிங் களிஞ்
சித் தத் தரங் கத் தர் சேயா ரணத் தந் திகிரியையே. 90
கடல் அலை போல் அலைகின் ற மனதை உடையவர் மோட் சம் அடையும் பொருட் டு, வெளி பூஜை மட் டும்
செய் து வீணாக காலத் தைப் போக் குவதால் என் ன பயன் ? எல் லோருக் கும் இறைவனாகிய, எலும் பு மாலை
பூண் ட சிவபெருமானின் , குழந் தையே, செந் திலாண் டவனே, சமுத் திரத் தின் கண் , தங் கள் தங் கள்
பெருமையை, கூறி ஆர் ப் பாரித் து வந் த, அசுரர் களை, அழித் த கந் தக் கடவுளே, சந் திரன் , கோயில் மதில்
மேல் , தவழ் ந் து செல் லும் (அந் த அளவிற் கு உயர் ந் துள் ள), ஸ்ரீரங் கநாதரின் , பிள் ளையாகிய பிரம் மா
(ஓதும் ), வேதங் கள் பூஜிக் கும் , பாம் பு போன் ற செங் கோட் டு மலையில் வசிக் கும் , சுவாமியே. ..

திகிரி வலம் புரி மாற் கரி யார் க் குப தேசஞ் சொன் ன


திகிரி வலம் புரி செய் யா ரிலஞ் சிசெந் தூர் கனதந்
திகிரி வலம் புரி வேறும் படைத் தருள் சேய் தணியில்
திகிரி வலம் புரி சூடிய வாநன் று சேடியின் றே. 91
சக் ராயுதத் தை, வலக் கையில் , தரித் துள் ள, திருமாலால் , தேடி கண் டு கொள் ள முடியாத (பரமசிவனுக் கு),
பிரணவப் பொருளை உபதேசித் த, சுவாமிமலைப் பதி, வலம் புரி சங் குகள் , வயல் களில் , நிறைந் திருக் கும் ,
இலஞ் சிப் பதி, திருச் செந் தூர் , மேகங் கள் சூழ் ந் த சர் ப் பம் போன் ற திருச் செங் கோடு, திருவலம் , வேறு பல
தலங் களையும் சிருஷ் டித் து அருள் செய் த, குமாரக் கடவுளின் , திருத் தணியில் , மூங் கில் , நந் தியாவட் டை
மலரை, சூடி இருக் கும் குறிப் பு, இத் தினத் தில் நன் றாக அமைந் திருக் கிறது, தோழியே. ..

சேடி வணங் கு வளைத் தோ ளெனப் புணர் சேயவட


சேடி வணங் கு திருத் தணி காவல நின் செருக் காற்
சேடி வணங் கு கொடியிடை யாரையென் செப் புமுலைச்
சேடி வணங் கு தலைக் களி றீந் தது செல் லநில் லே. 92
அழகாக இருக் கிறது, இந் த மங் கையின் , வளை அணிந் த தோள் கள் , என் று மகிழ் ந் து சொல் லி முன் பு
தேவைப் பட் ட காலத் தில் என் னைப் புணர் ந் த, குமாரக் கடவுளே, வெள் ளி மலையின் வட பாரிசத் தில்
வாழும் வித் யாதரர் கள் , வணங் குகின் ற, தணிகை மலைக் கு அதிபனே, நீ தழுவின பெருமிதத் தால் ,
இருமாப் புக் கொண் டு, துவளுகின் ற, கொடி போன் ற இடையை உடைய பரத் தையரை, நான் நிந் தித் துப்
பேச என் ன இருக் கிறது? எனது மார் பகத் தின் திரட் ச் சியை, இந் த மாதிரியாகக் குலைக் கும் படி, மழலை
மொழி பேசும் இந் த பாலகன் , செய் து விட் டான் , என் அருகில் வராமல் , அவ் விடத் திலேயே நின் று கொள் . ..

செல் லலை யம் பொழில் சூழ் செந் தி லானறி யானிறைகைச்


செல் லலை யம் பொழி லெங் கணு மேற் ப வெனத் தெறித் த
செல் லலை யம் பொழி லங் கைக் கருடிரு மானிறம் போற்
செல் லலை யம் பொழி லாகவ மாதுயிர் சேதிப் பதே. 93
மேகத் தை, அசைக் கின் ற, அழகிய சோலைகள் , சூழ் ந் த, செந் திற் பதியான் , அறிகின் றானில் லை, உலகம்
எங் கும் , பிச் சை வாங் குவதற் காக, போக வேண் டாம் , என் று சொல் லி, சிவபெருமானின் கையிலுள் ள
பிரம் ம கபாலத் தில் , தனது ரத் தத் தை ஒழுக விட் டவரும் , துன் பத் தையும் , பயத் தையும் , பெருமை வாய் ந் த
லங் காபுரிக் கு, உண் டாக் கியவருமாகிய, மகாவிஷ் ணுவின் , கரிய நிறத் தை, போல விளங் குகின் ற, இருள்
நேரத் தில் , மன் மதனின் ஐந் து பாணங் களும் , மிக நுட் பமான இந் தப் பெண் ணின் , பிராணனாது, அழிந் து
போகும் படி, வருத் தி நீக் குகிறதை, (செந் திலான் அறிகின் றானில் லை). ..

சேதிக் கனைத் து களதாக் கு நோக் கினன் செல் வசெந் திற்


சேதிக் கனைத் து நிலைபெறச் சூரங் கஞ் சீரங் கமால்
சேதிக் கனைத் து வரிதோ யயில் கொடெற் சேர் க் கவந் தாற்
சேதிக் கனைத் து வருமா மறலி திறலினையே. 94
சிவந் த கரும் பு வில் லை உடைய மன் மதனை, சாம் பலாகச் செய் த, நெருப் பு விழியை உடைய
சிவபெருமானின் , குமாரனே, எட் டு திக் குகளும் முன் போல ஸ் திரமான நிலையை அடையவும் ,
ஸ்ரீரங் கநாதராகிய திருமாலின் , குமாரனாகிய பிரம் மா, திகைப் பை அடையவும் , சூரபத் மாவின் உடலை,
அழித் து, பின் பு சமுத் திரத் தில் குளித் து வந் த, வேலாயுதத் தைக் கையில் ஏந் திக் கோண் டு, எம தூதர் கள்
என் னைப் பிடித் துப் போக வந் தால் , பெரிய சப் தத் தைப் போட் டு கடகொண் டு, எருமை வாகனத் தில்
வரும் , எமனுடைய வலிமைத் திறனை, நீ கண் டித் து அடக் க வேண் டும் . ..

திறவா வனக புரிவாச னீக் கச் சிகரிநெஞ் சந்


திறவா வனச முனியைவென் றோய் தென் றிசைத் திருச் செந்
திறவா வனமயி லோயந் த காலமென் சிந் தைவைக் கத்
திறவா வனநின் றிருவான தண் டைத் திருவடியே. 95
பாபமற் ற கைலாயத் தின் , கதவைப் திறப் பதற் கு, திறவு கோலானவனே, கிரவுஞ் ச கிரியின் மார் பு,
பிளக் கும் படி செய் து, ஆச் சரியமான விதத் தில் , தாமரையில் வாழும் பிரம் மனை, ஜெயித் தவனே, தெற் கு
திசையிலிருக் கும் , செந் தில் பதியை விட் டு, நீங் காத, அழகிய மயில் வாகனத் தை உடையவனே, எனது
உடல் அழியும் அந் தக் கடைசி காலத் தில் , என் னுடைய மனதை, ஒருவழி படுத் த, அடைக் கல ஸ் தானம்
எது எனில் உன் னுடைய மங் களகரமான, தண் டை அணிந் த திருத் தாள் களே. ..

திருக் கையம் போதிக ளோகஞ் ச மோநஞ் ச மோதிருமால்


திருக் கையம் போசெய் ய வேலோ விலோசனந்
தென் னனங் கத்
திருக் கையம் போருகக் கைந் நீற் றின் மாற் றித் தென்
னூல் சிவபத்
திருக் கையம் போக வுரைத் தோன் சிலம் பிற் சிறுமிதற் கே. 96
திருக் கை என் னும் மீன் கள் வாழும் , கடல் களோ? தாமரைகளோ? விடமோ? மஹாவிஷ் ணுவின் கையில்
உள் ள கூரிய பாணமோ? சிவந் த வேலாயுதமோ? கண் , கூன் பாண் டியனின் முதுகில் இருந் த கூனாகிய
விகாரத் தை, தாமரை போன் ற, தன் திருக் கையில் தரித் த விபூதியினால் , நேர் படச் செய் தவரும் , தமிழ்
நூலாகிய, சிவ பக் தியை உண் டாக் கும் , ருக் கு வேத சாரமாகிய தேவாரப் பாக் களை, பர தெய் வம் யார்
என் கிற சந் தேகத் தைத் தீர் த் து, சம் பந் தப் பிள் ளையாராக மொழிந் தருளிய குமாரக் கடவுளின் ,
மலையின் கண் வாழும் , இந் த இளம் பெண் ணின் கண் ). ..

சிறுமிக் குமர நிகர் வீர் பகிரச் சிதையுயிர் த் துச்


சிறுமிக் குமர சரணமென் னீருய் விர் செந் தினைமேற்
சிறுமிக் குமர புரைத் துநின் றோன் சிலை வேட் டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான் மகன் சீறடிக் கே. 97
அற் பமான, சிறு உமியைக் கூட, தர் மம் செய் வதற் கு மனமில் லாமல் , மரத் தைப் போல ஈவு இரக் கம்
இல் லாமல் இருப் பவர் களே, அழிந் து போவதும் ஜீவனுக் கு ஒதுங் கிடமான (இந் த தேகத் தில் ), தும் மல்
எற் படும் போதிலாவது, முருகா உன் அடைக் கலம் என் று சொல் லுங் கள் , அதன் மூலமாக நற் கதி
அடைவீர் கள் , சிவந் த தினைப் புனத் தில் வாழும் , வள் ளி நாயகிக் கு, தன் னுடைய வம் ச பரம் பரையை
எடுத் து உரைத் து அவளுடைய அன் பை வேண் டி, நின் றவனும் , வில் லைத் தரித் த கண் ணப் ப நாயனார் ,
தான் முதலில் ருசி பார் த் து நைவேத் தியமாகக் கொடுத் த மாமிசத் தை, மிகவும் களிப் புடன் உண் டவரும் ,
மேன் மையான விதத் தில் , சர் ப் பத் தைத் தரித் த சடையை உடைய சிவபெருமானின் , மைந் தனாகிய கந் தக்
கடவுளின் , சிறிய திருவடிகளை தியானித் துக் கொண் டே (தும் மும் போது ‘குமரா சரணம் ’ என் று
சொல் லுங் கள் ). ..

சீரங் க ராக மறமோது திகிரி செங் கைகொண் ட


சீரங் க ராக மருகந் த தேசிக செந் தினைமேற்
சீரங் க ராக தனகிரி தோய் கந் த செந் தமிழ் நூற்
சீரங் க ராக விநோதவென் பார் க் கில் லை தீவினையே. 98
கலப் பையையும் , முதலையின் , தலையை, அற் று விழும் படி, எதிர் த் து தகர் த் த, சக் ராயுதத் தை, அழகிய
கையில் தரித் திருக் கும் , ஸ்ரீரங் கநாதராகிய திருமாலும் , சிவாகமங் களை அருளிச் செய் த சிவபெருமானும் ,
மன மகிழ் ச் சி கொள் ளும் ஆச் சார் ய மூர் த் தியே, செழுமை மிக் க தினை புனத் தில் வாழும் , வாசனைத்
திரவியம் பூசிய, மலை போன் ற மார் பகங் களை அணைத் த, கந் தக் கடவுளே, சிறந் த தமிழ் பனுவல் களில்
சொல் லப் படும் , சீர் முதலிய எட் டு வகைகளிலும் வல் லவனாகிய கவி சிரேஷ் டனனே, இசைப் பிரியனே,
என் று துதிப் போருக் கு, தீவினைகள் கிட் ட அணுகாது. ..
று து ணு து
தீவினை யற் ற சினந் தீ ரகத் துண் மெய் த் தீபநந் தந்
தீவினை யற் ற வநந் தா தெடுத் தனஞ் செந் தினைமேல்
தீவினை யற் ற புனமான் கொழுநன் செழுங் கனகத்
தீவினை யற் ற வடியார் க் கருள் பெருஞ் செல் வனுக் கே. 99
அக் னியானது, தனது இயல் பாகிய எரிக் கும் தன் மையை விட் டது போல் , கோபத் தை அடியோடு ஒழித் த,
உள் ளத் துள் , சத் யம் என் கிற ஞான விளக் கை, அணைந் து விடாமல் எப் போழுதும் பிரகாசிக் கும் படி,
நம் முடைய, தீ வினையாகிய, இருள் , நீங் கும் படி, ஏற் றி வைத் தோம் , வளமையான தினைப் புனத் தில் ,
தீர் ந் து போகாமல் எப் போழும் பசுமையாகவே இருக் கும் , தினைப் புனத் தில் வாழும் , மான் போன் ற வள் ளி
நாயகியின் , மணாளனும் , உலக பசு பாச தொந் தங் களை அடியோடு நீக் கின அடியார் களுக் கு,
செழுமையான பொன் போல் பிரகாசிக் கும் மோட் ச வீட் டை, வரமாகக் கொடுக் கும் , முக் திச் செல் வனான
முருகப் பெருமானுக் கு (மெய் த் தீபம் எடுத் தனம் ). ..

செல் வந் திகழு மலநெஞ் ச மேயவன் றெய் வமின் னூர்


செல் வந் திகழு நமதின் மை தீர் க் கும் வெங் கூற் றுவற் குச்
செல் வந் திகழுந் திருக் கையில் வேறினை காத் தசெல் வி
செல் வந் திகழு மணவாள னல் குந் திருவடியே. 100
ஏ மனமே, சென் று, கந் தக் கடவுள் இப் பூவுலகத் தில் சம் பந் தராக அவதரித் த சீர் காழிப் பதியை,
துதிப் பாயாக (அதன் ), அந் தக் குமரக் கடவுளின் தெய் வீக நாயகியாகிய தேவசேனை, ஊர் ந் து செல் லும் ,
மேகங் கள் , நல் ல மழையைப் பொழிந் து, மிகவும் இகழ் ச் சிக் கிடமான, நம் முடைய வறுமை என் கிற
நிலையை, போக் கி விடும் , கொடிய எமன் , நம் மேல் செலுத் தும் நரக தண் டனையை, அவனுடைய கை
வேலாயுதமானது, போக் கி விடும் , பக் திப் பயிரைக் காத் து வளர் த் த வள் ளி நாயகியின் , பெரும் பேறாக
விளங் கும் , மணாளனாகிய முருகப் பெருமான் , குக சாயுச் சியமாகிய தனது சரணங் களைக் கொடுத் து
அருளுவான் . ..

அருணகிரிநாதரின் கந் தர் அலங் காரம் என் ற நூலில் முருகனே குருவாக இருந் து ஞானஉபேதசத் தை
உபதேசிக் கப் பெற் ற முறையும் , உபதேசம் பெறப் பட் ட நிலையும் மிகத் தெளிவாகக் காட் டப் பெற் றுள் ளன.
இவ் வலங் காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல் களில் தொகுப் பு என ஆய் வாளர் கள்
கருதுகின் றனர் . ஆனால் உபதேசம் பெற் ற நிலையின் அடுத் து இது எழுதப் பெற் றிருக் க வேண் டும் என் ற
கருத் து வலுப் பெறும் நிலையில் இதனுள் பல பாடல் கள் அமைந் திருக் கின் றன. குறிப் பாக முருகன்
சாவின் விளிம் பில் அருணகிரிநாதரைத் தடுத் து நிறுத் தியபோது அவர் கண் ட அருள் வடிவே
அலங் காரமாகப் பாடப் பெற் றுள் ளது என் பதில் சிறிதும் ஐயமில் லை.
காப் பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந் த வாயிலுக் கு
வட வருகிற் சென் று கண் டுகொண் டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட் டுடன் சர் க் கரை மொக் கியகைக்
கடதட கும் பக களிற் றுக் கிளைய களிற் றினையே.
நூல்
பேற் றைத் தவஞ் சற் றுமில் லாத வென் னைப் ர பஞ் ச மென் னுஞ்
சேற் றைக் கழிய வழிவிட் ட வா. செஞ் சடாடவிமேல்
ஆற் றைப் பணியை யிதழியைத் தும் பையை யம் புலியின்
கீற் றைப் புனைந் த பெருமான் குமாரன் க் ருபாகரனே. 1
அழித் துப் பிறக் கவொட் டாவயில் வேலன் கவியையன் பால்
எழுத் துப் பிழையறக் கற் கின் றி வீரெரி மூண் டதென் ன
விழித் துப் புகையெழப் பொங் குவெங் கூற் றன் விடுங் கயிற் றாற்
கழுத் திற் சுருக் கிட் டிழுக் குமன் றோகவி கற் கின் றதே. 2
தேரணி யிட் டுபட புரமெரித் தான் மகன் செங் கையில் வேற்
கூரணி யிட் டணு வாகிக் கிரௌஞ் சங் குலைந் தரக் கர்
நேரணி யிட் டு வளைந் த கடக நௌiந் ததுசூர் ப்
பேரணி கெட் டது தேவேந் தர லோகம் பிழைத் ததுவே. 3
ஓரவொட் டாரொன் றை யுன் னவொட் டார் மலரிட் டுனதான்
சேரவொட் டாரைவர் செய் வதென் யான் சென் று தேவருய் யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக் கக்
கூரகட் டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன் றவனே. 4
திருந் தப் புவனங் களீன் ற பொற் பாவை திருமுலைப் பால்
அருந் திச் சரவணப் பூந் தொட் டி லேறி யறுவர் கொங் கை
விரும் பிக் கடலழக் குன் றழச் சூரழ விம் மியழுங்
குருந் தைக் குறிஞ் சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5
பெரும் பைம் புனத் தினுட் சிற் றேனல் காக் கின் ற பேதை
கொங் கை
விரும் புங் குமரனை மெய் யின் பி னான் மெல் ல மெல் லவுள் ள
அரும் புந் தனிப் பர மாநந் தந் திfத் தித் தறிந் தவன் றே
கரும் புந் துவர் த் துச் செந் தேனும் புளித் தறக் கைத் ததுவே. 6
சளத் திற் பிணிபட் டசட் டு க் ரியைக் குட் டவிக் கு மென் றன்
உளத் திற் ப் ரமத் தைத் தவிர் ப் பா யவுண ருரத் துதிரக்
குளத் திற் குதித் துக் குளித் துக் களித் துக் குடித் துவெற் றிக்
களத் திற் செருக் கிக் கழுதாட வேல் தொட் ட காவலனே. 7
ஔiயில் விளைந் த வுயர் ஞான பூதரத் துச் சியின் மேல்
அளியில் விளைந் ததொரா நந் தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந் த வெறும் பாழைப் பெற் ற வெறுந் தனியைத்
தௌiய விளம் பிய வா.. முகமாறுடைத் தேசிகனே. 8
தேனென் று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய் வ வள் ளி
கோனன் றெனக் குப தேசித் த தொன் றுண் டு கூறவற் றோ
வானன் று காலன் று தீயன் று நீரன் று மண் ணுமன் று
தானன் று நானன் றசிரீரி யன் று சரீரியன் றே. 9
சொல் லுகைக் கில் லையென் றெல் லா மிழந் துசும் மாவிருக் கு
மெல் லையுட் செல் ல எனைவிட் டவா இகல் வேலனல் ல
கொல் லியைச் சேர் க் கின் ற சொல் லியைக் கல் வரைக்
கொவ் வைச்
செவ் வாய் வல் லியைப் புல் கின் ற மால் வரைத் தோளண் ணல்
வல் லபமே. 10
குசைநெகி ழாவெற் றி வேலோ னவுணர் குடர் குழம் பக்
கசையிடு வாசி விசைகொண் ட வாகனப் பீலியின் கொத்
தசைபடு கால் பட் டசைந் து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள் பட் ட அத் தூளின் வாரி திடர் பட் டே 11
படைபட் ட வேலவன் பால் வந் த வாகைப் பதாகையென் னுந்
தடைபட் ட சேவல் சிறகடிக் கொள் ளச் சலதிகழிந்
துடைபட் ட தண் டகடாக முதிர் ந் த துடுபடலம்
இடைப் பட் ட குன் றமு மாமேரு வெற் பு மிடிபட் டவே. 12
ஒருவரைப் பங் கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண் கிணி யோசை படத் திடுக் கிட் டரக் கர்
வெருவரத் திக் குச் செவிபட் டெட் டு வெற் புங் கனகப்
பருவரைக் குன் று மதிர் ந் தன தேவர் பயங் கெட் டதே. 13
குப் பாச வாழ் க் கையுட் கூத் தாடு மைவரிற் கொட் படைந் த
இப் பாச நெஞ் சனை ஈடேற் று வாயிரு நான் கு வெற் பும்
அப் பாதி யாய் விழ மேருங் குலங் கவிண் ணாரு முய் யச்
சப் பாணி கொட் டிய கையா றிரண் டுடைச் சண் முகனே. 14
தாவடி யோட் டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட் டிலும் பட் டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட் டன் று மூதண் ட கூடி முகடுமுட் டச்
சேவடி நீட் டும் பெருமாள் சிற் றடியே. 15
இடுங் கோ ளிருந் த படியிருங் கோளெரு பாருமுய் யக்
கொடுங் கோபச் சூருடன் குன் றத் திறக் கத் தொளக் கலை வேல்
விடுங் கொ னருள் வந் து தானே யுமக் கு வெளிப் படுமே. 16
வேதா கமசித் ர வேலா யுதன் வெட் சி பூத் ததண் டைச்
பாதார விந் த மரணாக அல் லும் பகலுமில் லாச்
சூதான தற் ற வௌiக் கே யொளித் துச் சும் மாவிருக் கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர் க் குமே. 17
வையிற் கதிர் வடி வேலோனை வாழ் த் தி வறிஞர் க் கென் றும்
நொய் யிற் பிளவன வேனும் பகிர் மின் க ணுங் கட் கிங் ஙன்
வெய் யிற் கொதுங் க வுதவா வுடம் பின் வெறுநிழல் போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக் கே. 18
சொன் ன கிரௌஞ் ச கிரியூ டுருவத் தொளுத் தவைவேல்
மன் ன கடம் பின் மலர் மாலை மார் பமௌ னத் தையுற் று
நின் னை யுணர் ந் துணரந் தெல் லா மொருங் கிய நிர் க் குணம்
பூண்
டென் னை மறந் திருந் தேனிறந் தேவிட் ட திவ் வுடம் பே. 19
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத் தே
வாழக் கருது மதியிலி காளுங் கள் வல் வினைநோய்
ஊழிற் பெருவலி யுண் ணவொட் டாதுங் க ளத் தமெல் லாம்
ஆழப் புதைத் துவைத் தால் வருமோநும் மடிப் பிறகே. 20
மரணப் ர மாத நமக் கில் லை யாமென் றும் வாய் த் ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப் ர தாப சசிதேவி மங் கல் ய தந் துரக்ஷா
பரணக் ரு பாகர ஞானா கரசுர பாஸ் கரனே. 21
மொய் தர ரணிகுழல் வள் ளியை வேட் டவன் முத் தமிழால்
வைதா ரையுமங் கு வாழவைப் போன் வெய் ய வாரணம் போற்
கைதா னிருப துடையான் தலைபத் துங் கத் தரிக் க
எய் தான் மருகன் உமையாள் பயந் த இலஞ் சியமே. 22
தெய் வத் திருமலைச் செங் கோட் டில் வாழுஞ் செழுஞ் சுடரே
வைவைத் த வேற் படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர் க் கிடம் பெறக் காலிரண் டோ ட் டி யதிலிரண் டு
கைவைத் த வீடு குலையுமுன் னே வந் து காத் தருளே. 23
கின் னங் குறித் தடி னேfசெவி நீயன் று கேட் கச் சொன் ன
குன் னங் குறிச் சி வௌiயாக் கி விட் டது கோடுகுழல்
சின் னங் குறிக் கக் குறிஞ் சிக் கிழவர் சிறுமிதனை
முன் னங் குறிச் சியிற் சென் றுகல் யாண முயன் றவனே. 24
தண் டாயுதமுந் திரிசூல மும் விழத் தாக் கியுன் னைத்
திண் டாட வெட் டி விழவிடு வேன் செந் தில் வேலவனுக் குத்
தொண் டா கியவென் னவிரோத ஞானச் சுடர் வடிவாள்
கண் டாய டாவந் த காவந் து பார் சற் றென் கைக் கெட் டவே. 25
நீலச் சிகண் டியி லேறும் பிரானெந் த நேரத் திலுங்
கோலக் குறத் தி யுடன் வரு வான் குருநாதன் சொன் ன
சீலத் தை மௌfளத் தௌiந் தறி வார் சிவயோகிகளே
காலத் தை வென் றிருப் பார் , மரிப் பார் வெறுங் களே. 26
ஓலையுந் தூதருங் கண் டுதிண் டாட லொழித் தெனக் குத்
காலையு மாலையு முன் னிற் கு மேகந் த வேள் மருங் கிற்
சேலையுங் கட் டிய சீராவுங் கையிற் சிவந் தசெச் சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. 27
வேலே விளங் குகை யான் செய் ய தாளினில் வீழ் ந் திறைஞ் சி
மாலே கொளவிங் ஙன் காண் பதல் லான் மனவாக் குச் செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன் று
போலே யிருக் கும் பொருளையெவ் வாறு புகல் வதுவே. 28
கடத் திற் குறத் தி பிரானரு ளாற் கலங் காதசித் தத்
திடத் திற் புணையென யான் கடந் தேன் சித் ர மாதரல் குற்
படத் திற் கழுத் திற் பழுத் தசெவ் வாயிற் பனையிலுந் தித்
தடத் திற் றனத் திற் கிடக் கும் வெங் காம சமுத் திரமே. 29
பாலென் பதுமொழி பஞ் னெf பதுபதம் பாவையர் கண்
சேலென் ப தாகத் திரிகின் ற நீசெந் தி லோன் றிருக் கை
வேலென் கிலைகொற் ற மயூர மென் கிலை வெட் சித் தண் டைக்
காலென் கிலைமன மேயெங் ங னேமுத் தி காண் பதுவே. 30
பொக் கக் குடிலிற் புகுதா வகைபுண் ட ரீகத் தினுஞ்
செக் கச் சிவந் த கழல் வீடு தந் தருள் சிந் துவெந் து
கொக் குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக் கக் கிரியுரு வக் கதிர் வேல் தொட் ட காவலனே. 31
கிளைத் துப் புறப் பட் ட சூர் மார் புடன் கிரி யூடுருவத்
தொளைத் துப் புறப் பட் ட வேற் கந் த னே துறந் தோருளத் தை
வளைத் துப் பிடித் துப் பதைக் கப் பதைத் த வதைக் குங்
கண் ணார் க்
கிளைத் துத் தவிக் கின் ற என் னை யெந் தாள் வந் திரட் சிப் பையே. 32
முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழு துங் கெடுக் கு
மிடியாற் படியில் விதனப் படார் வெற் றி வேற் பெருமாள்
அடியார் க் கு நல் ல பெருமாள் அவுணர் குலமடங் கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல் பவரே. 33
பொட் டாக வெற் பைப் பொருதகந் தா தப் பிப் போனதொன் றற்
கெட் டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய் ப்
பட் டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக் குங்
கட் டாரி வேல் வழி யார் வலைக் கேமனங் கட் டுண் டதே. 34
பத் திற் துறையிழிந் தாநந் த வாரி படிவதானால்
புத் தித் தரங் கந் தௌiவதென் றோபொங் கு வெங் குருதி
மெத் திக் குதிகொள் ள வெஞ் சூ ரனைவிட் ட கட் டியிலே
குத் தித் தரங் கொண் டமரா வதிகொண் ட கொற் றவனே. 35
கழித் தோடு மாற் றிற் பெருக் கானது செல் வந் துன் பமின் பங்
கழித் தோடு கின் றதெக் கால நெஞ் சேகரிக் கோட் டுமுத் தைக்
கொழித் தோடு காவிரிச் செங் கோட னென் கிலை குன் றமெட் டுங்
கிழித் தோடு வேலென் கிலையெங் ங னே முத் தி கிட் டுவதே. 36
கண் டுண் ட சொல் லியர் மெல் லியர் காமக் கலவிக் கள் ளை
மொண் டுண் டயர் கினும் வேன் மறவேன் முதுகூளித் திரள்
குண் டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண் டுடுண் டு
டிண் டிண் டெனக் கொட் டி யாடவெஞ் சூர் க் கொன் ற ராவுத் தனே. 37
நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந் த
கோளென் செயுங் கொடுங் கூற் றன் செயுங் கும ரேசரிரு
தாளுஞ் சிலம் புஞ் சதங் கையுந் தண் டையுஞ் சண் முகமுந்
தோளுங் கடம் பு மெனக் கு முன் னே வந் து தோன் றிடினே. 38
உதித் தாங் குழல் வதுஞ் சாவதுந் தீர் த் தெனை யுன் னிலொன் றா
விதித் தாண் டருள் தருங் காலமுண் டோ வெற் பு நட் டுரக
பதித் தாம் பு வாங் கிநின் றம் பரம் பம் பரம் பட் டுழல
மதித் தான் திருமரு காமயி லேறிய மாணிக் கமே. 39
சேல் பட் டழிந் தது செந் துaர் வயற் பொழில் தேங் கடம் பின்
மால் பட் டழிந் தது பூங் கொடி யார் மனம் மாமயிலோன்
வேல் பட் டழிந் தது வேலையுஞ் சூரனும் வெற் புமவன்
கால் பட் டழிந் ததிங் கென் றலை மேலயன் கையெழுத் தே. 40
பாலே யனைய மொழியார் த மின் பத் தைப் பற் றியென் றும்
மாலே கொண் டுய் யும் வகையறி யேன் மலர் த் தாள் தருவாய்
காலே மிகவுண் டு காலே யிலாத கணபணத் தின்
மேலே துயில் கொள் ளு மாலோன் மருகசெவ் வேலவனே. 41
நிணங் காட் டுங் கொட் டிலை விட் டொரு வீடெய் தி நிற் கநிங் குங்
குணங் காட் டி யாண் ட குருதே சிகனங் குறச் சிறுமான்
பணங் காட் டி மல் குற் குரகுங் குமரன் பதாம் புயத் தை
வணங் லாத் தவைaங் கி தெங் கே யெனக் கிங் ஙன் வாய் த் ததுவே. 42
கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக் கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக் கர்
புவியார் ப் பெழத் தொட் ட போர் வேன் முருகனைப் போற் றி
யன் பாற்
குவியாக் கரங் கள் வந் தெங் கே யெனக் கிங் ஙன் கூடியவே. 43
தோலாற் கவர் வைத் து நாலாறு காலிற் சுமத் தியிரு
காலா லெழுப் பி வளைமுது கோட் டிக் கைந் நாற் றிநரம்
பாலார் க் கை யிட் டுத் தசைகொண் டு மேய் ந் த அகம் பிரிந் தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன் றி வேறில் லையே. 44
ஒருபூ தருமறி யாத் தனி வீட் டி லுரையுணர் வற்
றிருபூத வீட் டி லிராமலென் றானிரு கோட் டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட் ட புராந் தகற் குக்
குருபூத வேலவ னிட் டூர சூர குலாந் தகனே. 45
நீயான ஞான விநோதந் தனையென் று நீயருள் வாய்
சேயான வேற் கந் த னேசெந் தி லாய் சித் ர மாதரல் குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந் த
மாயா விநோத மநோதுக் க மானது மாய் வயதற் கே. 46
பத் தித் திருமுக மாறுடன் பன் னிரு தோள் களுமாய் த்
தித் தித் திருக் கு மமுதுகண் டேன் செயன் மாண் டடங் கப்
புத் திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற் றித்
தத் திக் கரைபுர ளும் பர மாநந் த சாகரத் தே. 47
பத் தியை வாங் கிநின் பாதாம் புயத் திற் புகட் டியன் பாய்
முத் திரை வாங் க அறிகின் றி லேன் முது சூர் நடுங் கச்
சத் தியை வாங் கத் தரமோ குவடு தவிடுபடக்
குத் திர காங் கேய னேவினை யேற் கென் குறித் தனையே. 48
சூரிற் கிரியிற் கதிர் வே லெறிந் தவன் தொண் டர் சூழாஞ்
சாரிற் கதியின் றி வேறிலை காண் தண் டு தாவடிபோய் த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல் வமெல் லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ் சமே. 49
படிக் கும் திருப் புகழ் போற் றுவன் கூற் றவன் பாசத் தினாற்
பிடிக் கும் பொழுதுவந் தஞ் சலென் பாய் பெரும் பாம் பினின் று
நடிக் கும் பிரான் மரு காகொடுஞ் சூர னடுங் கவெற் பை
இடிக் குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத் தனே. 50
மலையாறு கூறெழ வேல் வாங் கி னானை வணங் கியபின்
நிலையான மாதவஞ் செய் குமி னோநும் மை நேடிவருந்
தொலையா வழிக் குப் பொதிசோறு முற் ற துணையுங் கண் டீர்
இலையா யினும் வெந் த தேதா யினும் பகிர் ந் தேற் றவர் க் கே. 51
சிகாராத் ரி கூறிட் ட வேலுஞ் செஞ் சேவலுஞ் செந் தமிழாற்
பகரார் வமீ, பணி பாசசங் க் ராம பணாமகுட
நிகராட் சமபட் ச பட் சி துரங் க ந் ருபகுமார
குமராட் சசபட் ச விட் சோப தீர குணதுங் கனே. 52
வேடிச் சி கொங் கை விரும் புங் குமரனை மெய் யன் பினாற்
பாடிக் கசிந் துள் ள போதே கொடாதவர் பாதகத் தாற்
றேடிப் புதைத் துத் திருட் டிற் கொடுத் துத் திகைத் திளைத் து
வாடிக் கிலேசித் து வாழ் நாளை வீணுக் கு மாய் ப் பவரே. 53
சாகைக் கு மீண் டு பிறக் கைக் கு மன் றித் தளர் ந் தவர் கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக் குப்
போகைக் கு நீவழி காட் டென் று போய் க் கடல் தீக் கொளுந் த
வாகைச் சிலைவளைத் தோன் மரு காமயில் வாகனனே. 54
ஆங் கா ரமுமடங் காரொடுங் கார் பர மாநந் தத் தே
தேங் கார் நினைப் பு மறப் பு மறார் தினைப் போதளவும்
ஓங் காரத் துள் ளொளிக் குள் ளே முருக னுருவங் கண் டு
தூங் கார் தொழும் புசெய் யா ரென் செய் வார் யம தூதருக் கே. 55
கிழியும் படியடற் குன் றெறிந் தோன் கவி கேட் டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப் படக் கூற் றுவனூர் க் குச் செல் லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந் தவர் க் கே. 56
பொருபிடி யுங் களி றும் விளையாடும் புனச் சிறுமான்
தருபிடி காவல சண் முக வாவென் சாற் றிநித் தம்
இருபிடி சோகொண் டிட் டுண் டிருவினை யோமிறந் தால்
ஒருபிடி சாம் பருங் காணாது மாயவுடம் பிதுவே. 57
நெற் றாப் பசுங் கதிர் ச் செவ் வேனல் காக் கின் ற நீலவள் ளி
முற் றாத் தனத் திற் கினிய பிரானிக் கு முல் லையுடன்
பற் றாக் கை யும் வெந் து சங் க் ராம வேளும் படவிழியாற்
செற் றார் க் கினியவன் தேவேந் த் ர லோக சிகாமணியே. 58
பொங் கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவ
எங் கா யினும் வரு மேற் பவர் க் கிட் ட திடாமல் வைத் த
வங் கா ரமுமுங் கள் சிங் கார வீடு மடந் தையருஞ்
சங் காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக் கே. 59
சிந் திக் கிலேனின் று சேவிக் கு லேன் றண் டைச் சிற் றடியை
வந் திக் கிலேனொன் றும் வாழ் த் துகி லேன் மயில் வாகனனைச்
சந் திக் கிலேன் பொய் யை நிந் திக் கிலேனுண் மை சாதிக் கிலேன்
புந் திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக் குதற் கே. 60
வரையற் றவுணர் சிரமற் று வாரிதி வற் றச் செற் ற
புரையற் ற வேலவன் போதித் தவா, பஞ் ச பூதமுமற்
றுரையற் றுவர் வற் றுடலற் றுயிரற் றுபாயமற் றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக் குமக் காட் சியதே. 61
ஆலுக் கணிகலம் வெண் டலை மாலை யகிலமுண் ட
மாலுக் கணிகலம் தண் ணந் துழாய் மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம் புங் கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே. 62
பாதித் திருவுருப் பச் சென் றவர் க் குத் தன் பாவனையைப்
போதித் த நாதனைப் போர் வேலனைச் சென் று போற் றியுய் யச்
சோதித் த மெய் யன் பு பொய் யோ அழுது தொழுதுருகிச்
சாதிதfத புத் திவந் தெங் கே யெனக் கிங் ஙன் சந் தித் ததே. 63
பட் டிக் கடாவில் வருமந் த காவுனைப் பாரறிய
வெட் டிப் புறங் கண் டலாதுவிடேன் வெய் ய சூரனைப் போய்
முட் டிப் பொருதசெவ் வேற் பொரு மாள் திரு முன் புநின் றேன்
கட் டிப் புறப் பட டாசத் தி வாளென் றன் கையதுவே. 64
வெட் டுங் கடாமிசைத் தோன் றும் வெங் கூற் றன் விடுங் கயிற் றாற்
கட் டும் பொழுது விடுவிக் க வேண் டும் கராசலங் கள்
எட் டுங் குலகிரி யெட் டும் விட் டோ ட வெட் டாதவெளி
மட் டும் புதைய விரிக் குங் கலாப மயூரத் தனே. 65
நீர் க் குமிழக் கு நிகரென் பர் யாக் கைநில் லாது செல் வம்
பார் க் கு மிடத் தந் த மின் போலுமென் பர் பசித் துவந் தே
ஏற் கு மவர் க் கிட வென் னினெங் கேனு மெழுந் திருப் பார்
வேற் குமரற் கன் பிலாதவர் ஞான மிகவுநன் றெ. 66
பெறுதற் கறிய பிறவியைப் பெற் றுநின் சிற் றடியைக்
குறிகிப் பணிந் து பெறக் கற் றிலேன் மத கும் பகம் பத்
தறுகட் சிறுகட் சங் க் ராம சயில சரசவல் லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. 67
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத் திலே
ஓடுங் கருத் தை யிருத் தவல் லார் க் குகம் போய் ச் சகம் போய் ப்
பாடுங் கவுரி பவுரிகொண் டா டப் பசுபதின்
றாடும் பொழுது பரமா யிருக் கு மதீதத் திலே. 68
தந் தைக் கு முன் னந் தனிஞான வாளொன் று சாதித் தருள்
கந் தச் சுவாமி யெனைத் தேற் றிய பின் னர் க் காலன் வெம் பி
வந் திப் பொழுதென் னை யென் செய் ய லாஞ் சத் தி
வாளொன் றினாற்
சிந் தத் துணிப் பன் தணிப் பருங் கோபத் ரி சூலத் தையே. 69
விழிக் கு துணைதிரு மென் மலர் ப் பாதங் கள் மெய் ம் மை குன் றா
மொழிக் குத் துணைமுரு காவெனு நாமங் கள் முன் பு செய் த
பழிக் குத் துணையவன் பன் னிரு தோளும் பயந் ததனி
வழிக் குத் துணைவடி வேலுஞ் செங் கோடன் மயூரமுமே. 70
துருத் தி யெனும் படி கும் பித் து வாயுவைச் சுற் றிமுறித்
தருத் தி யுடம் பை யொறுக் கிலென் னாஞ் சிவ யோக மென் னுங்
குருத் தை யறிந் து முகமா றுடைக் குரு நாதன் சொன் ன
கருத் தை மனத் தி லிருந் துங் கண் டீர் முத் தி கைகண் டதே. 71
சேந் தனைக் கந் தனைச் செங் கோட் டு வெற் பனைச்
செஞ் சுடர் வேல்
வேந் தனைச் செந் தமிழ் நூல் விரித் தோனை விளங் குவள் ளி
காந் தனைக் கந் தக் கடம் பனைக் கார் மயில் வாகனனைச்
சாந் துணைப் போது மறவா தவர் க் கொரு தாழ் வில் லையே. 72
போக் கும் வரவு மிரவும் பகலும் புறம் புமுள் ளும்
வாக் கும் வடிவு முடிவுமில் லாத தொன் று வந் துவந் து
தாக் கு மநோலயந் தானே தருமெனைத் தன் வசத் தே
ஆக் கு மறுமுக வாசொல் லொணாதிந் த ஆநந் தமே. 73
அராப் புனை வேணியன் சேயருள் வேண் டு மவிழ் ந் த அன் பாற்
குராப் புனை தண் டையந் தாள் தொழல் வேண் டுங் கொடிய ஐவர்
பராக் கறல் வேண் டும் மனமும் பதைப் பறல் வேண் டுமென் றால்
இராப் பக லற் ற இடத் தே யிருக் கை யௌiதல் லவே. 74
படிக் கின் றிலைபழு நித் திரு நாமம் படிப் பவர் தாள்
முடிக் கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட் டு
மிடிக் கின் றிலைபர மாநந் த மேற் கொள விம் மிவிம் மி
நடிக் கின் றிலைநெஞ் ச மேதஞ் ச மேது நமக் கினியே. 75
கோடாத வேதனுக் கியான் செய் த குற் றமென் குன் றெறிந் த
தாடாள னெதென் தணிகைக் குமரநின் றண் டைந் தாள்
சூடாத சென் னியு நாடாத கண் ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக் கே தெரிந் து படைத் தனனே. 76
சேல் வாங் கு கண் ணியர் வண் ண் பயோதரஞ் சேரஎண் ணி
மால் வாங் கி யேங் கி மயங் காமல் வௌfளி மலையெனவே
கால் வாங் கி நிற் குங் களிற் றான் கிழத் தி கழுத் திற் கட் டு
நூல் வாங் கி டாதன் று வேல் வாங் கி பூங் கழல் நோக் கு நெஞ் சே. 77
கூர் கொண் ட வேலனைப் போற் றாம
லேற் றங் கொண் டாடுவிர் காள்
போர் கொண் ட கால னுமைக் கொண் டு போமன் று பூண் பனவுந்
தார் கொண் ட மாதரு மாளிகை யும் பணச் சாளிகையும்
ஆர் கொண் டு போவரையே கெடுவீர் நும் மறிவின் மையே. 78
பந் தாடு மங் கையர் செங் கயற் பார் வையிற் பட் டுழலுஞ்
சிந் தா குலந் தனைத் தீர் த் தருள் வாய் செய் ய வேல் முருகா
கொந் தார் கடம் பு புடைசூழ் திருத் தணிக் குன் றினிற் குங்
கந் தா இளங் குமரா அமராவதி காவலனே. 79
மாகத் தை முட் டி வருநெடுங் கூற் றன் வந் தா லென் முன் னே
தோகைப் புரவியிற் றோன் நிற் பாய் சுத் த நித் தமுத் தித்
த் யாகப் பொருப் பைத் த் ரிபுராந் தகனைத் த் ரியம் பகனைப்
பாகத் தில் வைக் கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
தாரா கணமெனுந் தாய் மார் அறுவர் தருமுலைப் பால்
ஆரா துமைமுலைப் பாலுண் ட பால னரையிற் கட் டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந் தையவே
வாரா தகலந் த காவந் த போதுயிர் வாங் குவனே. 81
தகட் டிற் சிவந் த கடம் பையு நெஞ் சையுந் தாளிணைக் கே
புகட் டிப் பணியப் பணித் தரு ளாய் புண் ட ரீகனண் ட
முகட் டைப் பிளந் து வளர் ந் திந் த் ர லோகத் தை முட் டவெட் டிப்
பகட் டிற் பொருதிட் ட நிட் டூர சூர பயங் கரனே. 82
தேங் கிய அண் டத் திமையோர் சிறைவிடச் சிற் றடிக் கே
பூங் கழல் கட் டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங் கி நடப் ப முறிந் தது சூரன் தளந் தனிவேல்
வாங் கி யினுப் பிடக் குன் றங் க ளெட் டும் வழிவிட் டவே. 83
மைவருங் கண் டத் தர் மைந் தகந் தாவென் று வாழ் த் துமிந் தக்
கைவருந் தொண் டன் றி மற் றறியேன் கற் ற கல் வியும் போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற் கும்
ஐவருங் கைவிட் டு மெய் விடும் போதுன் னடைக் கலமே. 84
காட் டிற் குறத் தி பிரான் பதத் தேகருத் தைப் புகட் டின்
வீட் டிற் புகுதன் மிகவௌi தேவிழி நாசிவைத் து
மூட் டிக் கபாலமூ லாதார நேரண் ட மூச் சையுள் ளே
ஓட் டிப் பிடித் தெங் கு மோடாமற் சாதிக் கும் யோகிகளே. 85
வேலாயுதன் சங் கு சக் ராயுதன் விரிஞ் சன் னறியாச்
சூலா யுதன் தந் த கந் தச் சுவாமி சுடர் க் குடுமிக்
காலா யுதக் கொடி யோனரு ளாய கவசமுண் டென்
பாலா யுதம் வருமோய னோடு பகைக் கினுமே. 86
குமரா சரணஞ் சரணமனெf றண் டர் குழாந் துதிக் கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங் கண் ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர் க் கிங்
கெமராசன் விட் ட கடையோடு வந் தினி யென் செயுமே. 87
வணங் கித் துதிக் க அறியா மனித ருடனிணங் கிக் குணங்
கெட் ட துட் டனை யீடேற் றுவாய் கொடி யுங் கழுகும்
பிணங் கத் துணங் கை யலகை கொண் டாடப் பிசிதர் தம் வாய்
நிணங் கக் க விக் ரம வேலா யுதந் தொட் ட நிர் மலனே. 88
பங் கே ருகனெனைப் பட் டோ லையிலிடப் பண் டுதளை
தங் காலி லிட் ட தறிந் தில னோதனி வேலெடுத் துப்
போங் கோதம் வாய் விடப் பொன் னஞ் சிலம் பு புலம் பவரும்
எங் கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங் கே. 89
மாலோன் மருகனை மன் றாடி மைந் தனை வானவர் க் கு
மேலான தேவனை மெய் ஞ் ஞான தெய் வத் தை மேதினியில்
சேலார் வயற் பொழிற் செஙfகோடனைச் சென் று கண் டுதொழ
நாலா யிரங் கண் படைத் தில னேயந் த நான் முகனே. 90
கருமான் மருகனைச் செம் மான் மகளைக் களவுகொண் டு
வருமா குலவனைச் சேவற் கைக் கோளனை வானமுய் யப்
பொருமா வினைச் செற் ற போர் வேல னைக் கன் னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ் த் துகை சாலநன் றே. 91
தொண் டர் கண் டண் டிமொண் டுண் டுருக் குஞ் சுத் த
ஞானமெனுந்
தண் டயம் புண் டரி கந் தருவாய் சண் ட தண் ட வெஞ் சூர்
மண் டலங் கொண் டுபண் டண் லரண் டங் கொண் டு
மண் டிமிண் டக்
கண் டுருண் டண் டர் விண் டோ டாமல் வேல் தொட் ட காவலனே. 92
மண் கம ழுந் தித் திருமால் வலம் புரி யோசையந் த
விண் கமழ் சோலையும் வாவியுங் கேட் டது வேலெடுத் துத்
திண் கிரி சிந் த விளையாடும் பிள் ளைத் திருவரையிற்
கிண் கிணி யோசை பதினா லுலகமுங் கேட் டதுவே. 93
தௌfளிய ஏனவிற் கிள் ளையைக் கள் ளச் சிறுமியெனும்
வள் ளியை வேட் டவன் தாள் வேட் டிலை சிறு வள் ளைதள் ளித்
துள் ளிய கெண் டையைத் தொண் டையைத் தோதக்
சொல் லைநல் ல
வௌfளிய நித் தில வித் தார Yமூரலை வேட் டநெஞ் சே. 94
யான் றானெனுஞ் சொல் லிரண் டுங் கெட் டாலன் றி யாவருக் குந்
தோன் றாது சத் தியந் தொல் லைப் பெருநிலஞ் சூகரமாய் க்
கீன் றான் மருகன் முருகன் க் ரு பாகரன் கேள் வியினாற்
சான் றாரு மற் ற தனிவௌiக் கேவந் து சந் திப் பதே. 95
தடக் கொற் ற வேள் மயி லேயிடர் தீரத் தனிவிடில் ந
ணவடக் கிற் கிரிக் கப் புறத் துநின் றோகையின் வட் டமிட் டுக்
கடற் கப் புறத் துங் கதிர் க் கப் புறத் துங் கனகசக் ரத்
திடர் க் கப் புறத் துத் திசைக் கப் புறத் துந் திரிகுவையே. 96
சேலிற் றிகழ் வயற் செங் கோடை வெற் பன் செழுங் கலபி
ஆலித் தநந் தன் பணாமுடி தாக் க அதிர் ந் ததிர் ந் து
காலிற் கிடப் பன மாணிக் க ராசியுங் காசினியைப்
பாலிக் கு மாயனுஞ சக் ரா யுதமும் பணிலமுமே. 97
கதிதனை யொன் றையுங் காண் கின் றி லேன் கந் த வேல் முருகா
நதிதினை யன் னபொய் வாழ் விலன் பாய் நரம் பாற் பொதிந் த
பொதிதனை யுங் கொண் டு திண் டாடு மாறெனைப் போதவிட் ட
விதிதனை நொந் துநொந் திங் கேயென் றன் மனம் வேகின் றதே. 98
காவிக் கமலக் கழலுடன் சேர் த் தெனைக் காத் தருளாய்
தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின் றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக் கொடிபோல்
பாவித் தனிமனந் தள் ளாடி வாடிப் பதைக் கின் றதே. 99
இடுதலைச் சற் றுங் கருதேனைப் போதமி லேனையன் பாற்
கெடுதலி லாத் தொண் டரிற் கூட் டியவா கிரௌஞ் ச வெற் பை
அடுதலைச் சாதித் த வேலோன் பிறவி யறவிச் சிறை
விடுதலைப் பட் டது விட் டது பாச வினைவிலங் கே. 100
சலங் காணும் வேந் தர் தமக் கு மஞ் சார் யமன் சண் டைக் கஞ் சார்
துலங் கா நரகக் குழியணு கார் துட் ட நோயணுகார்
கலங் கார் புலிக் குங் கரடிக் கும் யானைக் குங் கந் தனன் னூல்
அலங் கார நூற் று ளொருகவி தான் கற் றறிந் தவரே. 101
திருவடி யுந் தண் டை யுஞ் சிலம் புஞ் சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம் புந் தடம் புயம் ஆறிரண் டும்
மருவடி வாண வதனங் க ளாறும் மலர் க் கண் களுங்
குருவடி வாய் வந் தென் னுள் ளங் குளிரக் குதிகொண் டவே. 102
இராப் பக லற் ற இடங் காட் டி யானிருந் தேதுதிக் கக்
குராப் புனை தண் டையந் தாளரு ளாய் கரி கூப் பிட் டநாள்
கராப் புடக் கொன் றக் கரிபோற் ற நின் ற கடவுள் மெச் சும்
பராக் ரம வேல நிருதசங் கார பயங் கரனே. 103
செங் கே ழடுத் த சிவனடி வேலுந் திருமுகமும்
பங் கே நிரைத் தநற் பன் னிரு தோளும் பதுமமலர் க்
கொங் கே தரளஞ் சொரியுஞ் செங் கோடைக் குமரனென
எங் கே நினைப் பினும் அங் கேயென் முன் வந் தெதிர் நிற் பனே. 104
ஆவிக் கு மோசம் வருமா றறிந் துன் னருட் பதங் கள்
சேவிக் க என் று நினைக் கின் றி லேன் வினை தீர் த் தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத் தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. 105
கொள் ளித் தலையில் எறும் பது போலக் குலையுமென் றன்
உள் ளத் துயரை யொழித் தரு ளாயொரு கோடிமுத் தந்
தௌfளிக் கொழிக் குங் கடற் செந் தின் மேவி
வள் ளிக் கு வாய் த் தவ னே மயிலேறிய மாணிfக் கமே. 106
சூலம் பிடித் தெம பாசஞ் சுழற் றித் தொடர் ந் துவருங்
காலன் தனக் கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந் த
ஆலங் குடித் த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக் கையு முண் ட நமக் கொரு மெய் த் துணையே. 107
Tags: கந் தர் அந் தாதி
(https://karthigainathan.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-
%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/)

This entry was posted on 08/06/2011 at 2:53 pm and is filed under கந் தர் அந் தாதி. You can follow any responses to
this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Create a free website or blog at WordPress.com.


Entries (RSS) and Comments (RSS).

You might also like