உள்ளடக்கத் தரம் 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
கற்றல் தரம் கூறுவர்; எழுதுவர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைச் சரியாக உச்சரித்து கூறுவர்.
பாட நோக்கம் கொன்றை வேந்தனின் சரியான பொருளை நிரல்படுத்தி கூறுவர்.
கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் வரிவடிவமாக எழுதுவர்.
மாணவர்களால் கொன்றை வேந்தனையும் பொருளையும் பிழையற உச்சரிக்க முடியும். வெற்றிக் கூறுகள் மாணவர்களால் பிழையற கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
வரிவடிவமாக எழுத முடியும்.
1. ஆசிரியர் மடிக்கணினி வழி பெற்றோர்களின் அன்பு பீடிகை தொடர்பான கதையை ஒளிபரப்புதல். மாணவர்கள் அவர்களின் நற்குணங்களைப் பட்டியலிடுதல். 1. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட சூழல் படங்களைக் கண்டு, ஆசிரியருடன் கலந்துரையாடுதல். 2. ஆசிரியர் கதைக்கும் சூழல் படங்களுக்கும் தொடர்பான கொன்றை வேந்தனை அறிமுகம் செய்தல். ஆசிரியரைப் பின்தொடர்ந்து உச்சரித்தல். கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் ஆசிரியர் உச்சரிக்கும் பொருளைக் கேட்டு கொன்றை படி நடவடிக்கைகள் வேந்தனை நிரல்படுத்தி ஒட்டி; வாசித்தல்.
மாணவர்கள் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
வரிவடிவமாக எழுதுதல்.
மாணவர்கள் பெற்றோரை வணங்குதலின் அவசியத்தைப் பற்றி
முடிவு ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
மாணவர்கள் பிழையற கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் வரிவடிவமாக
மதிப்பீடு எழுதுதல்; வாசித்தல்.
ப.து.பொ காணொலி, பாடநூல்
சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
2024/202 நாள் பாடத்திட்டம் ஆண்டு 1 5
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது. மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6 1 வே. அஷ்வினா 2 வி. ஹேமந்த் அடைவுநிலை 3 ஜீவேதா 4 கா. நேத்ரா 5 ஜெ. ஷமித்தா 6 பி. யாழிணி