Professional Documents
Culture Documents
sivapuram
sivapuram
மனிதன் இல்லையேல்
மனிதன் வாழ்வதற்கு
படைக்கப்பட்டுள்ளதால்
அவன் கண்டிப்பாக
தார்மீகக் கடன்
1. தன்னை முன்னிலைப்படுத்தாமை
2. தொடர்ச்சி
3. துணிச்சல்
சைவ நீதி
காரணமும் விளைவும்
மெய்யாலானது இவ்வுலகு,
துன்பங்களைக் களையவும்,
பணிக்கப்பட்டுள்ளேன் என்பது
அவ்வண்ணம்
வாழ்தலே வழிபாடு!
குழந்தை பிறந்ததும் முதலில் செய்யும் செயல் என்ன? அழுவது; ஆம்
அழும்போதுதான் குழந்தை மூச்சு விட அதாவது சுவாசிக்க
ஆரம்பிக்கிறது. அதுவரை கருவறையினுள் கர்ப்ப நீரில்
மூழ்கியிருந்த குழந்தை தானே சுவாசிப்பது கிடையாது;
கருவறையில் வாழும் வரை தாயின் சுவாசத்திலேயே குழந்தை
உயிர் வாழ்கிறது. அதுபோலவே பூமி என்பது மனிதர்களின் கருவறை
ஆகும். பூமிக் கருவறையில் வாழும் உயிர்களுக்கு தாய் சந்திரன்,
தந்தை சூரியன் ஆகும். இதனால்தான் ஜோதிட சாத்திரங்கள்
ஒருவரின் தாய் பற்றி சந்திரன் இருக்கும் நிலை அடிப்படையிலும்,
தந்தை பற்றி சூரியன் இருக்கும் நிலை அடிப்படையிலும் எதிர்வு
கூறுகின்றன.
ஆன்ம போதம்
மனம்
புத்தி
மனம் பற்றிக்கொண்டது எதை என்பது பற்றி புத்தி ஆராயும்.
எடுத்துக்காட்டாக மின்னும் இந்தப் பொருள் தங்கமா, செம்பா என
ஆராய்வதைக் குறிப்பிடலாம்.
அகங்காரம்
சித்தம்
பஞ்சாட்சரம்
பரபோதம்
சிவபோதம்
முக்திப் பேரின்பம்
டால்டன்(Dalton)
டால்டனின் அணுக்கொள்கை
தாம்சன்(Thomson)
இரதபோர்ட் சோதனை
கோட்பாடும் பயன்பாடும்
துணைப் பாதை
s - 2, p - 6, d - 10, f - 14
முதன்மைப் பாதை
வானியல் கோட்பாடு
'அணு' எனும் உட்துகள் பற்றிய ஊகத்திலிருந்து இயற்பியல் மற்றும்
வேதியல் விஞ்ஞான விளக்கம் வளர்ந்தது போலவே இரவு, பகல்,
அமாவாசை, பௌர்ணமி, ஆயணம் (உத்திராயணம்,
தெட்சணாயணம்) ஆகியவற்றிலிருந்து வானியல் கோட்பாட்டை
நமது முன்னோர் வரையறை செய்தனர்.
கோட்பாடுகளின் வளர்ச்சி
காலம்
சார்புவேகம்
சார்பியல் கோட்பாடு
வானியலும் ஜோதிடமும்
கிரிகோரியன்
அருட்செல்வர். டாக்டர்.நா.மகாலிங்கம்
கலிலியோ
நவா
கால அளவுத்திட்டம்
60 நொடி = 1 நிமிடம்
60 நிமிடம் = 1 மணி
24 மணி = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
4 வாரம் = 1 மாதம்
12 மாதம் = 1 வருடம்
எனப் பாடியுள்ளார்.
என சிவபுராணத்தில் பாடியுள்ளார்.
இதையே நாம் எல்லோரும் இன்றும் நம் வாழ்வில்
செய்துகொண்டிருக்கிறோம் 'புல்' போல ஆதரவற்ற நிலையில்
கொஞ்சம் பணம் கிடைத்தால் 'பூண்டு' போல ஒரு 'குடிசை'
கட்டுவோம். பின் 'புழு' போல போய் வர ஒரு 'மிதிவண்டி' கேட்போம்.
பின் 'மரம்' போல உறுதியாக ஒரு 'கல்வீடு' கட்டுவோம். பின்
'விலங்கு' போல போய்வர ஒரு 'மகிழுந்து' கேட்போம். பின் 'பறவை'
போலப் பறந்து செல்ல 'விமானம்' கேட்போம். பின் 'பாம்பு' போல்
பகைவரைத் தாக்க 'காவலர்' கேட்போம். பின் பகைவன்
தாக்காதிருக்க 'கல்' போல் பெரிய அரண்மதில் மற்றும் காவலுடன்
கூடிய 'பங்களா' கட்டுவோம். பின் ஏன் தான் இப்படி இருக்கிறோம்
என்று சிந்திக்க ஆரம்பிக்கையில் 'மனிதன்' ஆவோம். ஆசை தீர
அனுபவிக்க ஐந்து நட்சத்திர விடுதி சென்று மது, மாது என
மூழ்குகையில் 'பேய்' ஆவோம். நமக்கு அதிகாரத்துடன் கூடிய பதவி
வேண்டும் எனத் தேடுகையில் 'கணம்' ஆவோம். அதிகாரம்
நம்முடைய விரும்பம் போல் கட்டுப்பாடின்றி இருக்க வேண்டும் என
விருபும்போது 'அசுரன்' எனும் உள்ளூர் போக்கிரி ஆவோம். போக்கிரி
எனும் கெட்ட பெயரை மாற்ற ஆன்மிக சக்தியைத் தேடி ஒரு
குருவிடமோ சாமியிடமோ செல்லும்போது 'முனிவன்' ஆவோம்.
நமக்குப் பின்னரும் நம்மை நாலுபேர் போற்ற வேண்டும் எனச் சில
புண்ணிய காரியங்களைச் செய்யும்போது 'தேவர்' ஆவோம்.
இவ்வாறு மாறி மாறி உழல்வோமே அல்லாமல் 'கண்டின்று
வீடுற்றேன்' என முக்திப்பேரின்பத்தைத் தேடாமலே சாவோம்,
தேடினால் உய்வோம்.