Professional Documents
Culture Documents
Best practices of hinduism
Best practices of hinduism
10.நெய் , விளக்கு எண் ணெய் , நல் லெண் ணெய் , இலுப்பை எண் ணெய் ,
தேங் காய் எண் ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள்
விளக்கேற்றி பூஜை செய் தால் , தேவியின் அருளும் , மந்திர சக்தியும்
கிடைக்கும் .
26.பெண் கள் வகிடு ஆரம் பத்தில் குங் குமப் பொட்டு கட்டாயம் வைக்க
வேண் டும் . ஸ்ரீமகாலட்சுமியும் , அம் பாளும் வகிட்டில் தான் நிரந்தர
வாசம் செய் வதால் சுமங் கலிகளுக்கு சகல சவுபாக்கியங் களை
யும் , மங் கலத்தையும் அளிப்பார்கள் .
36. வீட்டிற்கு வரும் சுமங் கலிகள் அனைவருக்கும் தாம் பூலம் குங் குமம்
கொடுத்து அனுப்ப வேண் டும் . வயது முதிர்ந்த சுமங் கலிகளிடம்
காலில் விழுந்து ஆசி பெற்று குங் குமம் அவர்களை வைக்க சொல் லி
பெறவேண் டும் . அவர்களுக்கும் தர வேண் டும் .
நீ ண் டஆயுளைப் பெற
மூன் றாம் பிறையை
வணங் குவோம்
3 years ago • Add Comment
மூன் றாம் பிறையை தெய் வீக பிறை என் றே சொல் லலாம் . இந்த
மூன் றாம் பிறையை தான் சிவபெருமானார் தன் னுடைய முடியில்
அணிந்திருக்கிறார்.
Arthamulla Aanmeegam
ஓங் காரம் (பிரணவம் ) ஓம் என் பதன் ஆராய் ச்சி கருத்து | Om meaning
ஓம் என் ற பிரணவன் “அ” என் பது எட்டும் “உ”என் பது இரண் டும் என் ற
எண் களின் தமிழ் வடிவம் .
முதல் எழுத்து:
இருகாலும் என் பது இரு காற்று வழி. இடகலை, பிங் கலை. அவ் வாறு
இரண் டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே
முறையில் ஏற்றிப் பின் பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய் தல்
வேண் டும் . இவ் வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை
இவ் வுகத்தார் அறியவில் லை. அவ் வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு
சுழற்சியை வெல் லும் ஆற்றல் அறிந்தவர்கள் .
ஒன் றில் லாமல் ஒன் றிலில் லை. இதனை மெய் பிக்கவே சிவனும் –
சக்தியும் . உலக மாந்தர்களும் அவ் வாறு எண் ணி ஒழுகல் வேண் டும் .
ஆணும் – பெண் ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன் ப – துன் பம்
எல் லாவற்றிலும் இருவருக்கும் சம பங் கு உண் டு என் பதை
மெய் பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ் வரர் உருவமாக சரிபாதி உடல் .