Songs 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SONG 1 1.

அற்புதமான அன்பே – என்னில்


பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
மறவாமல் நினைத்தீரையா என்றும் மாறா தேவ அன்பே
மனதார நன்றி சொல்வேன் என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. தியாகமான தேவ அன்பே
கோடி கோடி நன்றி ஐயா திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி


எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே என்னை வென்ற தேவ அன்பே
எப்படி நான் நன்றி சொல்வேன் என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்


பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
தழும்புகளால் சுகமானேன் உன்னத மா தேவ அன்பே
என் குடும்ப மருத்துவர் நீரே உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு


தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும்
சோர்ந்து போன நேரமெல்லாம் அன்பே
தூக்கி என்னை சுமந்து சர்வ வல்ல தேவ அன்பே
வாக்கு தந்து தேற்றினீரே சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

SONG 4
குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என் வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
SONG 2 வாவென்று உன்னை அழைக்கிறாரே
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2) 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
1. அவரது அதிசயங்களை பாடி காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
அவர் நாமத்தை பாராட்டி, கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் —
அவரை ஆண்டவர் என்றறிந்து வாசலண்டை
அவரையே போற்றுங்கள் (2)
ஆப்ரகாமின் தேவனை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு
ஈசாக்கின் தேவனை என்றெண்ணி
ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள்
தற்பரன் தயவை தள்ளிடலாமா?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? —
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே வாசலண்டை
கர்த்தரை போற்றுங்கள் (2)
ராஜாதி ராஜனை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
கர்த்தாதி கர்த்தனை மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
ஆர்ப்பரித்து வணங்குங்கள் — துதியுங்கள் பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
SONG 3 ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? —
வாசலண்டை
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை 4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
வாழ்த்தி வணங்கிடுவேன் மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும்
மெய்யாய் அவர் கிருபை என்றுமுள்ளது
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் — விடுதலை தந்தவரை துதியுங்கள்
வாசலண்டை அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு அவர் கிருபை என்றுமுள்ளது
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு பரத்தின் தேவனை துதியுங்கள்
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே அவர் கிருபை என்றுமுள்ளது
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? —
வாசலண்டை

SONG 5
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலூயா


புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப்பாடு அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்

துதித்து பாடு அல்லேலூயா


களித்து பாடு அல்லேலூயா

அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா -18

வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்


அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்


அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்

You might also like