Professional Documents
Culture Documents
Aalaabanai
Aalaabanai
Aalaabanai
• பாடுப்பொருள்
கவிதை எதை பற்றி பாடப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும். இதன் வழி
கவிதைகளைப் படிப்பதற்கு எளிமையாக இருக்கும். இக்கவிதைகள் யாவும்,
புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில்
எழுதப்பட்டுள்ளது. இக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும்பாலான
மக்களுக்கு அது புரியும் வண்ணமாகவே அமைகின்றது.
• உணர்த்துதல்கள்
கவிதையின் வழி வாசகர்களுக்கு நிறைய வாழ்வியல் பண்புகூறுகள்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
• சிந்தனை சிதறல்
கவிதைகள் வாசகர்களைப் பலவிதமாகச் சிந்திக்க தூண்டுகிறது. ஒருவர்
இக்கவிதைகளை வாசிப்பதன் வழி சமக்கால வாழ்க்கையோடு தொடர்பு
படுத்தி கொள்ள முடியும்.
ஒப்புதல் வாக்குமூலம்
பெண்ணே! நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
அடிநாள் தொட்டு நாம் உன் முகத் திரையாய் இருந்தோம்
உன்னை எரித்த நெருப்புகளிலிருந்து
வி
சுவரூ
பமெடு
த்
துஎழு
ந்
துநி
ற்
கிறா
ய் !
நீ நீ எங்கள் சிறகாக இருந்தாய்
நாம் உன் கூண்டாக இருந்தோம்
நீ தேவன் சபையில்
உனக்கு விலங்கும் சாட்சியுமாயிருந்த நீ எங்கள் விடியலாக இருந்தாய்
சிலம்புகளை உடைப்பதற்காகச் நான் உன் அஸ்தமனமாய் இருந்தோம்
சினத்தோடு வந்து நின்றாய் நீ
பூஜைக்கு நாம்
பொட்டுக் கட்ட நீ என்று இதோ! உன் முன்னால் குற்ற உணர்ச்சியுடன்
விதித்தோம் தலை குனிந்து நிற்கிறோம்
புற நோக்கு
• பண்டைய காலத்திலிருந்தே பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு தங்களின் நிலையைத் தக்க
வைத்துக் கொண்டு வருகின்றனர். காட்டாக, தன் கணவன் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கண்ணகி
நாட்டு அரசரைத் தைரியமாக்க எதிர்த்து நின்றார். அதோடு, தம் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கி
உண்மையை நிலைநாட்ட கோபத்துடன் வாதித்திட்டார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாழும்
பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் பேசமுடியாமல் வாழும் அவல நிலையை
அவர்களின் மீதுள்ள காயங்களும் கண்களில் இருந்து வழியும் கண்ணீரும் எடுத்துரைக்கின்றது.
தொடர்ந்து, கவிஞர் ஆண்களின் நிலையில் இருந்து இக்கவிதையை எழுதியுள்ளார். நாங்கள் எங்களைக்
குற்றவாளிகளாக ஒப்புக்கொள்கின்றோம். தன் உதிரத்தைப் பாலாகத் தரும் தாயின் சேவையை
எண்ணிப் பார்க்காமல் அவர்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றோம். சிரமம் பாராமல்
10 மாதம் கருவறையில் சுமந்து தன் பிள்ளைகளைத் தாய் பெற்றெடுக்கின்றாள். ஆனால், நாங்கள்
வளர்ந்தவுடன் தாயைப் பல வழிகளில் துன்புறுத்துகின்றோம். இதனால், தாய்மார்கள் தங்களின்
வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் போன்ற பலவற்றை இழக்கின்றனர். பிள்ளைகளை வாழ்க்கையில்
சரியான பாதையைத் தேர்தெடுப்பதில் தாய் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றாள். ஆனால்,
அதையெல்லாம் மறந்த அவர்களுக்குப் பல வழிகளில் வேதனைகளைத் தந்து கண்ணீரைப் பரிசாக
வழங்குகின்றோம். சிறுவயதிலிருந்தே தன் பிள்ளைகளுக்கு வரும் ஆபத்துகளைத் தாங்கி நின்று
பாதுகாப்பவள் தாய்.
ஆனால், நாங்கள் எங்களின் சுயநலத்திற்காகப் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.
நாங்கள் இவ்வுலகிற்கு வருவதற்குக் காரணமாக இருந்த தாய்மார்களைப் புறக்கணித்து வெளி உலகத்தின்
பார்வையிலிருந்து மறைத்து வைக்கின்றோம். எங்களின் விருப்பப்படியே சுதந்திரமான வாழ்க்கையை
அமைத்துக் கொடுத்த தாய்மார்கள் இன்று சுதந்திரத்தை இழந்து ஒரே இடத்திலேயே அடைந்து
கிடக்கின்றார்கள். மேலும், பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தந்த தாயின் பெயரைப்
பயன்படுத்தியே பல தகாத வார்த்தைகளை உருவாக்கினோம். எங்களின் வெற்றிக்கு முதன்மையான
இருந்த தாய்மார்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து நிற்கின்றார்கள். தெய்வமே! எங்களுக்குத் தண்டனை
வழங்கு. பெண்களைத் தவறான வழியில் வென்ற சமுதாயம் நாங்கள். வாழ்க்கையில் பெண்களை வீழ்த்தி
அவர்களை அடிமைப்படித்தியே நாங்கள் முன்னோறினோம். உங்களால் தான் நாங்கள் இவ்வுலகில்
தோன்றினோம். ஆனால், உங்களை ஆதரவு இல்லாதவர்களைப் போல சுயத்தேவைக்காகப் பிச்சை எடுக்க
வைக்கின்றோம். நீ உன் பிள்ளைகளின் தேவைக்காக உன்னை விற்றால் அது விபச்சாரம். ஆனால்,
வரதட்சணை கேட்டு திருமணம் செய்தால் அது திருமணம் என்றாகிவிடுகின்றது. பெண்களை எங்களின்
வசமாக்கி கொள்ள நாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் காதல். அதே போல, தாலி என்ற ஒரு கயிற்றைக் கட்டி
உங்களை ஆயுள் கைதிகளாக ஆக்கினோம். அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள், வேசி என்ற
எங்களின் தேவைக்கேற்ப உங்களை ஆட்டி வைத்தோம். உங்களை வென்றதாக நினைத்துக் கொண்டு
எங்களைத் தாழ்த்தி கொண்டிருந்தோம். இப்பொழுது உங்கள் முன் குற்ற உணர்ச்சியுடன் தலைகுணிந்து
நிற்கின்றோம். இதற்கு பரிகாரமாக உன் பெண்மையைப் பயன்படுத்தி எங்களை மன்னித்து நல்ல
மனிதர்களாக மாற வாய்ப்பளிக்க வேண்டும்.
அக நோக்கு
உன் பெண்மை என்ற
தெய்விக நெருப்பில்
எங்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக!
ஆண்கள் செய்யும் பொழுது சரி என்று கூறும் உலகம் அதே காரியத்தைப் பெண்கள் செய்தால் தவறு
• ஆண்கள் பெண்களின் மீது வைத்துள்ள தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு
காரியத்தை ஆண்கள் செய்யும் பொழுது சரி என்று கூறும் உலகம் அதே காரியத்தைப் பெண்கள் செய்தால் தவறு
என்று கூறி வருகின்றது. இதற்கு மாறாக, பெண்களாலும் எந்தவெரு காரியத்தையும் சரியாகவும் முறையாகவும்
செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். (கண்ணி 20)
• தாய், மனைவி, சகோதரி, காதலி என்ற முறையில் பெண்கள் ஆற்றும் கடமைகளையும் சேவைகளையும்
நன்கு உணர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆண்கள் சுயநலத்தோடு பெண்களைத்
தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திகொள்வதை விட்டுவிட்டு எந்தவொரு எதிர்பார்ப்பும்
இன்றி பெண்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஒருவரின் வாழ்க்கையில் பல
பாத்திரங்களை ஏற்கும் பெண்கள் தவறும் செய்யும் பொழுதும் துன்பத்தில் வாடும் பொழுதும் ஆண்கள்
தோள் கொடுத்து உதவ வேண்டும். (கண்ணி 23)
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில் சில ஆண்கள் பெண்களின் திறமைகளைக் குறைவாக மதிப்பீடு செய்து
வைத்துள்ளனர். இதனால், எக்காரியத்திலும் தாங்களே முதன்மை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
பெண்களின் அவமானம் படுத்துகின்றனர்.
• நவீன காலத்தில் வரதட்சணை என்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமில்லாமல் பெண்களைப் பெற்ற
பெற்றோர்களின் பிரச்சனையாகவும் மாறியிருக்கின்றது. இன்றைய காலத்தில் ரொக்கங்கள் தான்
திருமணத்தை நிச்சயம் செய்கின்றன. வசதியற்றவர்கள் பிச்சை கேட்பதுப் போல திருமணத்திற்காக பெண்
வேண்டுபவன் வரதட்சணை என்னும் பிச்சையைக் கேட்கின்றான். திருமணம் என்னும் பெயரில்
மாப்பிள்ளைகள் பெண் வீட்டாரால் வாங்கப்படுகிறார்கள்.
• மேலும், ஆண்கள் பெண்கள் செய்யும் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுப்பிடித்த
வண்ணமாகவே இருக்கின்றனர்.
• இவ்வாறான சூழல்களுக்கு மத்தியில், இன்றுவரையில் பெண்கள் தங்களின் நிலையிலிருந்து பின்வாங்காமல்
தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஆண்களின் துணையின்றி வாழ்க்கையை வெற்றிகரமாக வழிநடத்தி
வருகின்றனர்.
• அதுமட்டுமில்லாமல், பொறுப்பற்ற சில ஆண்களின் எண்ணத்தைத் தவறாக்கும் வகையில் பெண்கள் பல
துறைகளில் சாதித்துக் கொண்டு வருகின்றனர்.
விளக்குகள்
விளக்குகளே! விழிகளின் விழிகளே! மனிதன் எழுதும் பதில் கடிதத்தின்
நீங்கள் இரவின் புன்னகைகளா? எழுத்துகளா நீங்கள்?
இல்லை, கண்ணீர்த் துளிகளா?
கறுப்புச் சந்தையில் மட்டும்
நீங்கள் இரவின் நினைவுகளா? செலாவாணி ஆகும் நாணயங்களே நீங்கள்
இல்லை, கனவுகளா?
விட்டில்கள் தம் உயிரையே
பரிசமாகத் தந்து மணம் முடிக்கும் அளவுக்கு
நீங்கள் இரவின் ஆபரணங்களா? உங்கள் காதலில் அப்படி என்ன
இல்லை, ரணங்களா? பேரின்பம்?
நீ
ங்
கள்
சூரி
யனின்எச் சி
ல் து
ளிகளா? ஏரி
வதி
லும்
சு
கமு டோ?
ண ்
இல்லை, நிலவின் வியர்வைத் துளிகளா?
காதல் பள்ளியறையில்
நீ
ங்
கள்இரு
ள்மலரைமொ ய்
க்
கும் பாடங்கள் கண்களால்
மஞ ்
சள்
வண ்
டுகளா? படிக்கப்படுவதில்லை
அதனால்தான் அங்கே
இல்லை, பறக்காத மின்மினிகளா?
உங்களை அணைத்துவிடுகிறார்கள்
நீங்
கள் வெறி தணிந் த சா து காளா?
க்
ராத்திரி நகசியங்களுக்கு
இல்லை, இருட்டை மதம் மாற்றச் நீங்கள் சாட்சிகளாக இருந்தாலும்
சுடர் நாவால் உபதேசிக்கும் பாதிரிகளா? உங்கள் நாவோ பேசுவதில்லை
அப்படி இருந்தும்
நட்சத்திரங்களால் விடியலில் உங்கள் நாவு என்
திருடர்கள் இருட்டில்
திருடுகிறார்கள் இருட்டு என்ற ராசட்ஸ எதிரியை
நீங்களே இருட்டையே திருடுகிறீர்கள் அஞ்சாமல் எதிர்த்துப் போராடும்
சின்னஞ்சிறு வீரர்களே!
உங்கள் சுடர் உங்கள் போராட்ட குணத்தை
கும்பிடும் கை போல் இருப்பதால்தானோ எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்
ஆலயங்களில் உங்களுக்கு ஆஸ்தானம்?
எரியவும் எரிக்கவும் எங்களுக்குத் தெரியும்
ஆயிரம் ரூபங்கள் உங்களுக்கு ஆனால் உங்களைப் போல்
ஆனாலும் நீங்கள் பேசும் உண்மை ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!
ஒன்றுதான்
புற நோக்கு
• கவிஞர் இக்கவிதையை விளக்குகளின் தன்மையை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார். கவிஞர்
விளக்குகளிடம் சில கேள்விகளையும் வினவுகின்றார். விளக்குகளே! நீங்கள் இரவின் புன்னகைகளா?
அல்லது கண்ணீர் துளிகளா? நீங்கள் இரவின் நினைவுகளா? அல்லது கனவுகளா? நீங்கள் இரவின்
ஆபரணங்களா? அல்லது ரணங்களா? நீங்கள் சூரியனின் எச்சில் துளிகளா? அல்லது நிலவின் வியர்வைத்
துளிகளா? நீங்கள் இருளை நீக்கும் வண்டுகளா? இல்லை, பறக்காமல் ஒரே இடத்தில் இருக்கும்
மின்மினிகளா? நட்சத்திரங்களின் மூலம் கடவுள் மனிதர்களுக்கு வெளிச்சத்தைத் தருவதற்குப் பதிலாக
மனிதர்கள் பூமியில் விளக்குகளைப் பயன்படுகின்றார்களா? இரவில் மட்டுமே பயன்படுத்தப்படும்
கருவியாக நீங்கள்? விட்டில் பூச்சிகள் தம் உயிரையே உன்னிடம் தந்து இறந்துவிடுகின்றன. அவ்வாறு
உயிர் தியாகம் செய்வதிலும் சுகம் உள்ளதா? உண்மையான காதல் இல்லாதவர்கள் கண்களைப் பார்த்துக்
காதலிப்பதில்லை. அதனால் தான் இரவில் உங்களை அணைத்துவிடுகின்றனர். இரவில் நடக்கும்
அவலங்களுக்கு நீங்கள் சாட்சிகளாக இருந்தாலும் நீங்கள் எதையும் யாரிடமும் கூறுவதில்லை. அப்படி
இருந்தும் உங்களை அணைத்து விடுகின்றனர். திருடர்கள் இருட்டில் திருடுகிறார்கள். ஆனால், நீங்கள்
இருட்டைத் திருடி மற்றவர்களுக்குப் பிரகாசமான ஒளியைத் தருகின்றீர்கள்.
உங்களின் சுடர் மற்றவர்களுக்குப் பல வழிகளில் உதவுவதால் தான் புண்ணிய தலங்களில் உங்களுக்கு
மரியாதை வழங்கப்படுகின்றதா? பல விதமான உருவங்களிலும் இடங்களிலும் நீங்கள் இருந்தாலும் ஒரே
மாதிரியான ஒளியையே மற்றவர்களுக்கு வழங்குகின்றீர்கள். இருட்டு என்ற எதிரியைக் கண்டு சிறிதும்
அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் குணத்தை எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள். மற்றவர்களைத்
துன்புறுத்தவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் உதவி செய்யவும் மட்டுமே எங்களுக்குத் தெரியும்.
ஆனால், உங்களைப் போல மற்றவர்களுக்குப் பிரகாசமான ஒளியைக் கொடுக்க எங்களுக்குத்
தெரியவில்லையே.
அக நோக்கு
எரியவும் எரிக்கவும் எங்களுக்குத்
தெரியும்
ஆனால் உங்களைப் போல்
ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!
• மிருக இனத்திற்கு அல்லாது மனித இனத்தைத் தனித்துக் காட்டும் சிந்தனை திறனை முறையான
நோக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். (கண்ணி 6)
• படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் ஓர் இனம் ஒரு மதம் தான். அதை புரிந்து
கொள்ளாத சில மனிதப் பிறவிகள் தங்களுக்குள் பாகுப்பாட்டினை வகுத்துக்
கொண்டனர். பாகுப்பாட்டினை ஏற்படுத்தியதோடு நிறுத்திவிட்டாமல் மதவெறியையும்
இனவெறியையும் பல கொடூர செயல்களின் மூலம் வெளிப்படுத்த தொடங்கினர். சில
மனிதர்கள் தங்களின் மதத்தில் கூறியுள்ள போதனைகளையும் படிப்பினைகளையும்
கருத்தில் கொள்ளாமல் சக மனிதர்களுடன் பகைமையை வளர்த்துக் கொள்கின்றனர்.
இதன் விளைவானது மனிதர்களை மட்டுமின்றி, மிருகங்களையும் இயற்கையும்
பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனால் உலகில் பலவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மதங்களுக்கு இடையில் ஏற்படும் சிக்கல்
• மதவெறி, இனவெறி ஆகியவை மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கைக்கு மூலகாரணமாக
அமைகின்றது. மனிதர்கள் இறைவனின் பெயரைப் பயன்படுத்தி பல கொடுமையான
காரியங்களைச் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சிலர் தங்களுடைய
வழிப்பாட்டு தலங்களை அமைப்பதற்கு வேறொரு மதத்தின் வழிப்பாட்டு தலங்களை
அழிக்கின்றனர். இதுபோன்ற பொறுப்பற்ற சிலரின் செயல்களால் ஏற்படும்
விளைவுகளுக்கு மனிதர்கள் இறைவனைக் குறை கூறுவதை இக்கவிதையின் நடையில்
காண முடிகின்றது. மேலும், இவ்வுலகில் தோன்றிய அனைத்து மதங்களும் மனிதர்கள்
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கூற்றினையே வலியுறுத்துகின்றது. ஆனால்,
இதை புரிந்து கொள்ளாத சில மனிதர்கள் தங்களின் பகையைத் தீர்த்துக் கொள்ள
மதங்களின் பெயரைக் காரணமாகக் கொண்டு பிறரைத் துன்புறுத்துகின்றனர்.
உணர்த்துதல்கள்
• ஒன்றே குலம், ஒருவனே தேவன். இறைவன் என்பவன் ஒருவனே. இறைவனின் கண்களுக்கு நாம்
அனைவரும் ஒன்றுதான். அதேபோல, மனிதர்களும் தங்களுக்குள் எந்தவொரு பேதமும் இன்றி பிற
மதங்களின் கொள்கைகளைத் தவறாகப் பேசாமல் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். (வரி 36)
மேகத்தின் நீரையும்
உன் உடல் சந்திர சூரிய விளக்குகளையும்
உன் பெற்றோர் இட்ட பிச்சை
பயன்படுத்தினாயே!
கட்டணம் கட்டியதுண்டா?
உன் சுவாசம்
நீ காற்றிடம் வாங்கிய கடன்
அனுபவங்களின் திருமணங்களுக்கு
வந்து
நீ சுவைத்த வாழ்க்கை
சமுகம் கட்டிய கூரைகளின் அடியில் கொடுக்கலைச் செய்தாயா?
குடியிருந்தவனே!
‘தீ’ விபத்து நடந்தபோது எந்தக் கையாலோ
உன் பங்குக்கு ஒரு வாளி நீராவது
சுடர் ஏற்றப்பட்டவனே!
வீசினாயா? ஒரு விளக்கையாவது
நீ ஏற்ற்விட்டுப் போக வேண்டாமா?
உன் முன்னோரின் நதிகளிலிருந்து
உன் வயல்களுக்கு
மொத்தமாகச் செத்துப் போகிறாய்
நீர் பாய்ச்சிக் கொண்டவனே! கொஞ்சம் சில்லறையாகவாவது
‘வெள்ளம்’ கரையுடத்தபோது
நீ இங்கே இருக்க வேண்டாமா?
ஒரு தட்டாவது மண் சுமந்தாயா?
மரணக் காற்றில்
அறிமுகம் இல்லாத கைகளால் ஒரு விளக்கைப் போல்
கண்ணீர் துடைக்கப்பட்டவனே! அணைந்து போகாதே!
சக மனிதனின் ஓர் ஊதுவத்தியைப் போல்
ஒரு கண்ணீரத ் ் துளியையாவது கொஞ்சம் நறுமணமாவது
நீ துடைத்திருக்கிறாயா? விட்டு விட்டுப் போ!
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
நான் யார்
‘மகனே!’ என அழைக்கிறாள் தாய் ஒவ்வோர் அழைப்பிற்கும்
நான் மகனாகிறேன் நான் ஒவ்வொரு விதமாக
நடக்கிறேன்
‘தம்பி!’ என அழைக்கிறான் அண்ணன்
நான் தம்பியாகிறேன் நடக்கிறேனா?
நடிக்கிறேனா?
‘அண்ணனா!’ என அழைக்கிறாள் தங்கை தெரியவில்லை
நான் அண்னாகிறேன்
வாழ்க்கை என்ற ஒரே நாடகத்தில்
‘அத்தான்!’ என அழைக்கிறாள் மனைவி எனக்கு எத்தனை பாத்திரங்கள்?
நான் அத்தானாகிறேன
ஒவ்வொரு பாத்திரமாகும் போதும்
அதற்கேற்ற வசனத்தைப்
‘அப்பா!’ என அழைக்கிறாள் மகள்
பேசுகிறேன்
நான் அப்பாவாகிறேன்
இந்த நாடகத்தில்
ஒவ்வோர் உறவினரும்
என் சொந்தப் பேச்சுக்கு
ஒவ்வோர் உறவுப் பெயரால்
இடமில்லாமல் போகிறது
என்னை அழைக்கிறனர்
அப்போது நான் அந்த உறவாக
ஆகிவிடுகிறேன் என் சொந்தப் பேச்சு என
ஒன்று உண்டா?
தெரியவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரால் அப்படியென்றால்
என்னை அழைக்கின்றனர். நான் என்று
என்னை நான் எப்படி அழைப்பது? ஏதாவது எஞ்சுகிறதா?
எனக்கென்று ஒரு சொந்தப் பெயர் ஐந்து பொறிகளும்
உண்டா? என் மீது கிறுக்கிக்கொண்டே
தெரியவில்லை இருக்கின்றன
ஒவ்வொரு பெயருக்கும் நான் என்பது
ஒவ்வொரு வேஷம் வெள்ளைத் தாளா?
தரிக்கிறேன் ஐபொறியின் கிறுக்கலா?
என் உண்மை வடிவம் எது? தெரியவில்லை
தெரியவில்லை
வயது என்னைச்
உண்மையில் நான் யார்? செதுக்கிக்கொண்டே
வேஷங்களின் கதம்பமா? இருக்கிறது
பெயர்களின் மொத்தமா?
நான் இருப்பது
எல்லோரும் என்னைச் சிற்பத்திலா?
சில்லறையாக மாற்றிப் உடைந்து விழுந்து சில்லுகளிலா?
பங்கிட்டுக் கொண்டனரா? தெரியவில்லை
செலவழிக்கின்றனரா?
சமூகம் தனக்குப் தனியாக இருக்கும் போதும்
பொருத்தமான சட்டையாக நான் நானாக இருக்க முடியவில்லை
என்னை வெட்டித் தைத்துப்
போட்டுக்கொண்டது என் ரத்தத்தில் ஒலிக்கிறது
ஒரு கும்பலின் கூச்சல்
நான் என்பது
தைக்கப்பட்ட சட்டையா? நான் என்று
வெட்டி எறிந்த துண்டுகளா? தனியே ஒன்று உண்டா?
தெரியவில்லை
புற நோக்கு
• ஒரு மனிதன் வாழ்க்கையில் நிறைய கதா பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றான். கட்டாக, தாய் தன்
குழந்தையை அழைக்கும் பொழுது அவன் மகனாகிறான். அதே மகன் தம்பியிடம் அண்ணனாகிறான்.
பின், அவன் ஒரு கணவனாகிறான். இவ்வாறு மனிதனாகிய ஒருவன் சமுதாயத்திற்கு ஏற்றவாறு தன்
கதாபாத்திரங்கள் மாற்றிகொள்கிறான. ஒவ்வொரு உறவால் மனிதன் என்பவன் மாறுபடுகிறான். அந்த
அழைப்பிற்கேற்ப அவன் குணங்களும் மாறுப்படுகிறது. வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் எத்தனை
நடிப்புகள் என்று கவிஞர் கேட்கிறார். வாழ்க்கை எனும் இந்த நாடகத்தில் தனக்குகென சொந்த
பேச்சுகளையும் பெயர்களையும் கொண்டிருக்கின்றான என்பது அவனுக்குத் தெரியவில்லை.
அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மனிதன் மாறுபடுகின்றான். உண்மையில் அவன் யார் என்று
அவனுக்கும் தெரியவில்லை.
அக நோக்கு
நான் என்பது
தைக்கப்பட்ட சட்டையா?
வெட்டி எறிந்த துண்டுகளா?
தெரியவில்லை.
• பிறப்பின் அர்த்தம் என்ன என்பது தான் இக்கவிதையில் அக நோக்கமாகும். மனிதன் என்பவன் அவன்
உண்மையில் யார் என்பதை அறிய வேண்டும். வாழ்க்கையில் நமக்கென்று நிறைய கடமைகள் வந்து
கொண்டே இருக்கும். மனிதனாகிய ஒருவன் சமுதாயத்தின் தேவைக்கேற்ப சிறுவன், மாணவன்,
அப்பா, காதலன், மகன், மகள், தாத்தா போன்ற நிறைய பாத்திரங்களாக உருவெடுத்துக் கொண்டே
இருப்பான். ஆனால், உண்மையில் மனிதனாகிய ஒருவன் அவன் யார் என்பதை அறிந்து கொள்ள
வேண்டும். மனிதன் தன் பிறப்பின் அர்த்தத்தை உணர்ந்து இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை
முறையாக செய்ய வேண்டும் என்று கவிஞர் கூறுகின்றார்.
• பாடுப்பொருள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
இழந்தவர்கள்
ஓடிக்கொண்டிருப்பவனே! நில் ஒவ்வொரு வைகைறையும்
எங்கே ஓடுகிறாய்? உனக்காகவே
எதற்காக ஓடுகிறாய்? தங்கத் தட்டில்
பரிசுகளைக் கொண்டு வருகிறது
நீயோ பெற்றுக்கொள்வதே இல்லை
வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்
ஆனால் உன்
கண்மூ டிய ஓட்
டத்
தில் ஒவ்வோர் இரவும்
அதைப் பார்க்காமலே ஓடுகிறாய் உனக்காகவே
நட்சத்திரப் பூச் சூடி
ரகசிய அழகுகளோடு வருகிறது
நில், கவனி
நீயோ தழுவிக்கொண்டதே இல்லை
உன்னிலிருந்தே ஓடிகிறாய்
உன்னை விட்டு ஓடுகிறாய்
பூர்ணிமை
இரவுக் கிண்ணத்தில்
குளிர் காயச்
உனக்காகவே வழிய வழிய
கள்ளி பொறுக்கத் தொடங்கினாய்
மது நிரப்புகிறது
கள்ளி பொறுக்குவதிலேயே
நீயோ அருந்துவதே இல்லை
உன் ஆயுள்
செலவாகிக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு பூவும்
நீ குளிர் காய்வதே இல்லை
உன் முத்தத்திற்கான இதழாகவே
மலர்கிறது
வாழ்க்கை ஒரு திருவிழா
நீயோ முத்தமிட்டதே இல்லை
நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை
கூட்டத்தில்
தொலைந்து போகிறாய்
மேகங்களின் கிரணங்கள் இங்கும் அங்கும்
உனக்காக ஏழு வர்ணங்களில் அலைகிறாய்
காதல் கடிதம் எழுதுகின்றன ஆனால்
நீயோ படிப்பதே இல்லை நீ எதையும் நெய்வதில்லை
உன்னைச் சுற்றிலும் ரசவாதக் கல்லைத்
செளந்தர்ய தேவதை தேடி அலைகிறாய்
காதலோடு புன்னகைத்துக் நீதான் அந்தக் கல் என்பதை
கொண்டிருக்கிறாள் நீ அறியவில்லை
நீயோ பார்ப்பதே இல்லை
கடிகார முள்ளாய்ச்
உன் மனைவியின் கொலுசில் சுற்றிக் கொண்டே இருப்பவனே
உன் குழந்தையின் சிரிப்பில் வாழ்க்கை என்பது
உன் அண்டை வீட்டுக்காரரின் வட்டமடிப்பதல்ல என்பதை
கை அசைப்பில் எப்போது உணரப் போகிறாய்?
தெருவில் போகின்ற அந்நியனின்
திருப்பிப் பார்த்தலில் நீ அர்த்த ஜீவனுள்ள
வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது எழுத்துக்களால் ஆனவன்
நீயோ கேட்பதே இல்லை ஆனால் நீயோ
வெறும் எண்ணாகிவிடுகிறாய்
தறி நாடாவைப் போல்
நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம் வயிற்றில் இல்லை
ஆனால் நீயோ
கிளிஞ்சில் பொறுக்க வயிற்றில் விழுந்து கிடப்பவனே!
அலைந்துகொண்டிருக்கிறாய் மேலே இதயத்திற்கு ஏறு!
அங்கே உனக்கான ராஜாங்கம்
நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய் காத்திருக்கிறது.
ஆனால் நீ
புற நோக்கு
• வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்ற நோக்கில் மனிதர்கள் கண்மூடித்தனமாக பல
முயற்சிகளில் ஈடுப்படுகின்றனர். அவ்வாறு ஈடுப்படும் போது அம்முயற்சிகளிலேயே தங்களின்
வாழ்க்கையைக் கடத்திவிடுகின்றனர். வாழ்க்கையானது ஒவ்வொறு நாளும் மனிதர்களுக்கு பல
அழகான தருணங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றது. ஆனால், மனிதனோ அதை
உணர்ந்து கொள்ளாமல் வாய்ப்பைத் தேடி அங்கும் இங்கும் அழைகின்றான். ஒவ்வொரு மனிதரிடமும்
வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான திறமைகள் உள்ளன. ஆனால், மனிதன் அதை
உணராமல் திறமைகளை வளர்த்து கொள்வதற்குப் பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். வாழ்க்கையின்
தேடலில் மனிதன் தன்னை தானே தொலைத்து விடுகின்றான். வாழ்க்கையின் தேடலுக்கான விடைகள்
மனிதர்களிடையே மறைந்துள்ளது. இதை நன்கு உணர்ந்து மனிதர்கள் தங்களின் எதிர்பார்ப்பை
குறைத்து கொண்டு எண்ணத்தை மாற்றியமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அக நோக்கு
நீ வயற்றிலிருந்துதான் வந்தாய்
ஆனால் நீ
வயிற்றில் இல்லை
வயிற்றில் விழுந்து கிடப்பவனே!
மேலே இதயத்திற்கு ஏறு!
அங்கே உனக்கான ராஜாங்கம்
காத்திருக்கிறது.
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
இரவின் கண்ணீர்
இரவு மர்மத்தால்
தன் நட்சத்திரக் கடிதத்தை மூடி மறைப்பவள்
அழித்துக்கொண்டிருந்த போது
நான் அதைச் சந்தித்தேன் அதனாலேயே
நீ என்னை
‘நீ யார்?’ என்றாள் அதிகமாகக் கவர்கிறாய்
‘உன் காதலன்’ என்றேன்
பகலின் சூரியக் கோப்பையில்
‘நீ ஏன் ததும்புவது
என்னைக் காதலிக்கிறாய்?’ நெருப்பு ரசம்
என்றாள்
‘நான் உன்னைக் உன் நிலாக் கிண்ணத்தில்
காதலிக்காமல் இருக்க முடியாது ததும்புவதோ
கவிதை மது
உன் மர்ம அழகு
உன்னைக் காதலிக்கச் சொல்லி பகல்
என்னைத் தூண்டுகிறது மூளைச் சிலந்தி
பகல் எல்லாவற்றையும் இரைக்காக
திறந்து காட்டுகிறது வலை பின்னும் நேரம்
அதன் நாணமற்ற நிர்வாணம்
எனக்கு அருவருப்பு நீயோ
ஊட்டுகிறது வீணையில்
மெல்லிய ராகங்களை
நீயோ மீட்டுபவள்
உன் அழகுகளை
பகல் செய்தித் தாள்
நீயோ காவியம் ‘உன்க்கென்ன துயரம்?’ என்றேன்
• மனிதர்கள் பகலில் ஒரு வேடமும் இரவில் ஒரு வேடமும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். பகலில்
சாதரணமாக இருக்கும் மக்களின் சுய ரூபமானது இரவில் தான் முழுமையாக வெளிப்படுகின்றது.
பகலில் மற்றவர்களுக்கு நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்கள் இரவில் தங்களின் உண்மையான
நிலையை வெளிப்படுத்துகின்றனர். அதோடு, இரவில் தான் நிறைய கொடூரமான சம்பவங்கள்
நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இரவிற்கு மற்றவர்களைச் சாந்தப் படுத்தும் தன்மை இருப்பது போல,
பல தீய காரியங்கள் நடப்பதற்கும் இரவே காரணமாக அமைகின்றது. பல மர்மங்களுடன் இருள்
சூழ்ந்த நிலையில் இருக்கும் இரவில் தான் மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கு ஏற்ப நடந்து
கொள்வதாகக் கவிஞர் கூறியுள்ளார்.
• பாடுப்பொருள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
ஆறாத அறிவு
உயிரினங்களில் உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் மனிதன் மட்டும்தான்
ஆறாவது அறிவைப் திருடுகிறான்
பெற்றிருக்கிறான் ஆறாவது அறிவு என்பது
அதற்காக அவன் பெருமைப்படுகிறான் கன்னக்கோலா?
ஆனால் உயிரினங்களில்
உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் பாவம்
மனிதன் மட்டும்தான் செய்கிறான்
கவலைப்படுகிறான் ஆறாவது அறிவு என்பது
ஆறாவது அறிவு என்பது சாத்தானின் எச்சிலா?
அவன் சுமக்கும் சிலுவையா?
உயிரினங்களில்
உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் பிச்சை
மனிதன் மட்டும்தான் அழுகிறான் எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது ஆறாவது அறிவு என்பது
காயமா? தந்திரமா?
உயிரினங்களில் உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் மனிதன் மட்டும்தான் சுரண்டி
வார்த்தையால் பிழைக்கிறான்
காயப்படுத்துகிறான் ஆறாவது அறிவு என்பது
ஆறாவது அறிவு என்பது அநியாயத்தின் கருப்பையா?
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் மாறு கண்ணா?
கொலைக் கருவிகளைக்
கண்டுபிடித்தான் உயிரினங்களில்
ஆறாவது அறிவு என்பது மனிதன் மட்டும்தான்
கொடூரத்தின் விளைநிலமா? பூமியில் கோடுகள் கிழித்துப்
பகைமை பாராட்டுபவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் கிறுக்குத்தனமா?
கடவுளின் பேரால்
சண்டை போடுகிறான் உயிரினங்களில்
ஆறாவது அறிவு என்பது மனிதன் மட்டும்தான்
கண்ணை மூடும் இருளா? அரசியல் கலையைக்
கண்டுப்பிடித்தவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் பாலுணர்வையும் வஞ்சக வலையா?
பிரச்சிணையாக்கிக் கொண்டவன்
ஆறாவது அறிவு என்பது உயிரினங்களில்
சிக்கல் விழுந்த நூலா? மனிதன் மட்டும்தான்
சகமனிதனின்
உயிரினங்களில் காலில் விழுந்து வணங்குபவன்
மனிதன் மட்டும்தான் ஆறாவது அறிவு என்பது
சக மனிதனைத் சுயமரியாதையின் கல்லறையா?
தீண்டத் தகாதவன் என்றவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதனைத் திருத்ததான் நோயா?
தூதர் களும்
அவதாரங்களும் உயிரினங்களில்
வேதங்களும் மனிதன் மட்டும்தான்
நீதி நூல்களும் ஆறாவது அறிவைப்
தேவைப்படுகின்றன பெற்றிருக்கிறான்
அதற்காக அவன் பெருமைப்படுகிறான்
புற நோக்கு
• உயிரினங்களின் மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவு உள்ளது. ஆனால், மனிதர்கள்
மட்டும் தான் துயரத்தில் வாடுகிறான்; துன்பம் நேரிட்டால் அழுகிறான்; மற்றவர்களை
வார்த்தைகளால் துன்புறுத்துக்கின்றான்; திருடுகிறான்; தீயக் காரியங்களில் ஈடுப்பட்டு
பாவங்களை செய்கிறான்; மற்றவர்களிடம் பிச்சை எடுக்கிறான்; மற்றவர்களை ஏமாற்றி
வாழ்கிறான்; கொலைச் செய்வதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கிறான்; கடவுளின்
பெயரைப் பயன்படுத்தி பிற இனத்தவரிடம் சண்டை போடுகிறான்; தாய்மை
உணர்வையையும் தவறாகப் பயன்படுத்தி கொள்கிறான்; சக மனிதனிடம் தீண்டாமையைக்
கடைப்பிடிக்கின்றான்; பூமியில் உள்ள நிலப்பரப்பில் பாகுபாட்டினை ஏற்படுத்தி போர்களில்
ஈடுபடுகின்றான்; அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றான்; சகமனிதனின் காலில்
விழுந்து வணங்குகின்றான். இவ்வாறு மனிதர்களைத் திருத்த மட்டுமே இறைவனின்
தூதர்களும், அவதாரங்களும், வேதங்களும், நீதி நூல்களும், தேவைப்படுகின்றன. ஆறாவது
அறிவு என்பது தீர்க்க முடியாத ஓர் சிக்கலா? ஆறாவது அறிவைக் கொண்டுத்தான்
மனிதர்கள் இவ்வளவு தவறான காரியங்களில் ஈடுப்படுகின்றனர். ஆனால், தாங்கள் செய்யும்
தவற்றை உணராமல் தங்களின் மனிதப் பிறப்பை எண்ணி பெருமைக்கொள்கின்றனர்.
அக நோக்கு
உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான்
ஆறாவது அறிவைப்
பெற்றிருக்கிறான்
அதற்காக அவன் பெருமைப்படுகிறான்
• கடவுளின் படைப்பில் மனிதர்கள் மட்டும் தான் ஆறாவது அறிவைக் கொண்டுள்ளனர். அதாவது மற்ற
உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களால் மட்டுமே நல்லது கெட்டது இரண்டையும் வேறுப்படுத்துப்
பார்க்க முடியும். ஆனால், மனிதர்கள் தங்களிடம் உள்ள ஆறாவது அறிவை முறையாகப்
பயன்படுத்துவதில்லை. பொதுவாக, ஒரு காரியத்தில் ஈடுப்படும் முன் அதிலிருந்து கிடைக்கப்பெறும்
நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்த பிறகே அதை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக மனிதர்கள்
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வண்ணம் பல காரியங்களில் ஈடுப்படுகின்றனர். அச்செயலால்
ஏற்படவிருக்கும் விளைவுகளை மனிதர்கள் சற்றும் எண்ணி பார்ப்பதில்லை. மேலும், மனிதர்கள்
சுயநலத்தோடு மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு மட்டும் நன்மை
விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மற்ற உயிரனங்களிடமிருந்து வேறுப்படுத்தி
காட்டுவதற்கு வழங்கப்பட்ட ஆறாவது அறிவை மனிதர்கள் என்றுமே சரியான முறையில்
பயன்படுத்துவதில்லை.
• பாடுப்பொருள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
பாடுப்பொருள்
மானுடத்தின் திருவிழா
கோலத்திற்காக வைக்கும் ஆனால்
புள்ளிகளைப் போல் குயில் பாட்டின் குதூகலம்
வானத்து நட்சத்திரங்களில் நம் சிங்கீதத்தில் இல்லை
ஒழுங்கு இல்லை
ஆனால் நம் ஆடும் பரதம் போல்
நட்சத்திரங்களின் அழகு மயிலின் நடனத்தில் இல்லை
கோலப் புள்ளிகளில் இல்லை தாள லயம் இல்லை
ஆனால்
நாம் வெட்டும் வாய்க்கால்களைப் போல் மயில் நடனத்தின் பரவசம்
நதிகள் நேராக ஓடுவதில்லை நம் பரதத்தில் இல்லை
ஆனால்
நதிகளிந் செளந்தர்யம் படைகளின் நடையைப் போல்
நம் வாய்க்கால்களில் இல்லை கடல் அலைகளில் அணிவகுப்பு இல்லை
ஆனால்
நாம் வளர்க்கும் பூங்கா மரங்களைப் போல் அலைகளின் உல்லாசம்
காட்டு மரங்களில் படைகளில் இல்லை
கட்டுப்பாடு இல்லை
ஆனால் காட்டின் கம்பீரம் நாம் எழுதும் வாக்கியம் போல்
நம் பூங்காவில் இல்லை மின்னலில் மரபு இல்லை
ஆனால்
நாம் பாடும் சங்கீதத்தைப் போல் மின்னலின் அந்த்த ஆழம்
குயிலின் பாட்டில் நம் வாக்கியங்களில் இல்லை
இலக்கணம் இல்லை
நமக்கிருப்பது போல் நமக்கிருப்பது போல்
பறவைகளுக்கு மிருகங்களிடம் மதம் இல்லை
நாடுகளும் ஆனால்
எல்லைகளும் இல்லை மிருகங்களின் கள்ளம் கபடமில்லாத
ஆனால் குணம்
பறவைகளின் சுதந்திரம் நம்மிடமில்லை
நம்மிடம் இல்லை
நாம் அடைப்புக் குறிகளுக்குள்
நமக்கிருப்பது போல் அடைக்கப்பட்டவர்கள்
மலர்களுக்கு அரசியல் இல்லை
ஆனால் விற்பனைக்காகச்
மலரிகளின் கொண்டாட்டம் சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
நம்மிடமில்லை
சட்டத்தின் கைதிகள்
நமக்கிருப்பது போல் சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
மேகங்களுக்குப் அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
பாதைகளும் செயற்கையின் பலி பீடத்திற்காக
பயண லட்சியங்களும் இல்லை வளர்க்கப்படும் ஆடுகள்
ஆனால்
மேகங்களின் ஆனந்தம் இலக்கணங்களுக்கு அப்பால்
நம்மிடம் இல்லை இருக்கிறது
அழகு
செயற்கைக்கு அப்பால் இருக்கிறது அங்கேதான்
சுதந்திரம் மானுடம் திருவிழாக் கொண்டாடுகிறது.
எங்கே அழகும் சுதந்திரமும் உண்டோ
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மனிதன் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வாழ் வேண்டும்.
• அழகு என்பது ஒரு வரையறை இல்லாதது. இப்படி தான் அழகாக இருக்க வேண்டும்
என்று எந்த ஒரு இலக்கணமும் இல்லை. ஆனால், செயற்கையான பொருளுக்கு
விதிமுறைகள் மற்றும் இலக்கணங்கள் உண்டு. ஒரு மனிதனின் வாழ்க்கை
எப்பொழுதும் செயற்கையான விஷயத்திற்கு அடிமையாகாமல் இயற்கையும் நேசிக்க
கற்று கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
• அக நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• உணர்த்துதல்கள்
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
• சிந்தனை சிதறல்
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
கோடுகள்
நாம் கோடு கிழிப்பவர்கள் நாம் பாதுகாப்புக்காகக்
கோடுகளால் கோடுகள் வரைகிறோம்
கிழிக்கப்படுகிறவர்கள் கோடுக்கு உள்ளேயும்
வருகிறது ஆபத்து
சில கோடுகளை
நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் நாம் கோடு கிழித்து
சில கோடுகளை விளையாடுகிறோம்
நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம்
நாம் கோடுகளால் கோடுகள்
வரையப்படுகிறோம் நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன
கோடுகளால் அழிக்கப்படுகிறோம்
நாம் கோடுகளுக்காகச்
நாம் கோடுகளின்
சண்டைப்போட்டுக் கொள்கிறோம்
அடிமைகள்
ஓவ்வொருவரைச் சுற்றியும்
நம் கோடுகள்
இருக்கிறது
தூக்
குக்
கயி
றாகி
இறு
க்
குகி
ன்றன
இலக்குவனக் கோடு
பாம்புகளாகிக் கடிக்கின்றன
இராவணன் மட்டுமல்ல
இராமனும் இருக்கிறான்
நாம் கோடுகளுக்காகச்
நதிகளைப் போல் நம் கோடுகளில்
நீர் ஓடுவதில்லை எந்த ஊருக்கும் போகாத
பாதைகளாக
மின்னலைப் போல் நம் கோடுகளில் நீளுகின்றன
வெளிச்சம் இல்லை நம் கோடுகள்
சரித்திரத்தின் துக்கங்களைச்
இசைத் தட்டைப் போல் நம் கோடுகளில் சுமந்துகொண்டு
சங்கீதம் இல்லை சுகப் பயணிகளோடு
அவற்றில்
எழுத்தைப் போல் நம் கோடுகளில் பயணம் செய்கிறோம் நாம்
அர்த்தம் இல்லை முடிவே இல்லாமல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
வெற்றி
என் தோல்வியே! நீ வாழ்க தோல்வியே! நீ ஒரு சாணைக்கல்
நீ என் பத்தினி எங்களைக் கூராக்குவது
உன்னைச் சொந்தம் கொண்டாட நீயல்லவா?
வேறு யாரும்
வர மாட்டார்கள் அல்லவா? தோல்வியே! நீதான்
உண்மையான பள்ளிக்கூடம்
தோல்வியே! நீ என் கண்ணாடி
என்னையே நான் பார்த்துக்கொள்ள நான் புயலையே
உதவுவது நீயல்லவா? படகாக்கக் கற்றுக் கொண்டது
உன்னிடமல்லவா?
தோல்வியே!நீ பரிணாமச் சிற்பி
மனிதனைச் செதுக்குவது தோல்வியே! நீ ஞானகுரு
நீயல்லவா? அகந்தையை அடக்குவது
நீயல்லவா?
தோல்வியே! நீ ஓர் உலைக்களம்
வாழ்க்கைப் போராட்டத்திற்கு தோல்வியே! நீ தருவன
ஆயுதங்கள் தயாரித்துத் தருவது புண்கள் அல்ல
நீயல்லவா? கண்கள்
தோல்வியே! நீ ஒரு நேச நெருப்பு தோல்வியே!
எங்களைப் புடம் போட்டு நீ சுட்டுத் துளைத்ததால் அல்லவா
ஒளிரச் செய்வது நான் புல்லாங்குழல் ஆனேன்
நீயல்லவா?
தோல்வியே! நீ இழப்பல்ல
உன்னால்தான் நாம் தோல்வியே! நீதான்
நம்மை அடைகிறோம் நாம் சம்பாதிக்கும் பணம்
வெற்றியைக் கூட
வெற்றியோ ஒரு போதை அதனால்
அதில்தான் வாங்க முடியும்.
நாம் நம்மை இழக்கிறோம்
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- தோல்வி
• இக்கவிதையின் தலைப்பு வெற்றி என்று அமைந்திருந்தாலும் இக்கவிதையில் முழுக்க
முழுக்க தோல்வி கற்று தரும் பாடங்களித் தான் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். தோல்வி
என்பது உன் மனைவி என்று கவிஞர் இக்கவிதையில் கூறுகிறார். அதாவது, ஒருவரின்
மனைவியை மற்றொருவர் சொந்தம் கொண்டாட செல்ல மாட்டார்கள். தோல்வியும்
அவ்வாறே. அவன் என்னால் தான் தோல்வியடைந்தான் என்று யாரும் கூற மாட்டார்கள்.
தோல்வியே ஒரு மனிதனின் பள்ளிக்கூடமாகும் என்று கவிஞர் கூறுகிறார். தோல்வியே ஒரு
மனிதனைச் செதுக்கி, புல்லாங்குழலாக்கி அவனை ஒளிரச் செய்கின்றது. தோல்வி என்பது
என்பது மனிதனுக்கு துன்பங்கள் தருவது அல்ல ஆனால் வாழ்க்கையைக் காட்டும்
கண்களாக திகழ்கின்றது என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
ஒரு தோல்வியில் இருந்து மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து
கற்றுக்கொள்ளலாம். அது மனிதர்களின் விருப்பம். வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும்
மரியாதையை பெற்றுத்தரும், ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின்
இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர். மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும்,
பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப்
பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும்.
பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன்
மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான். சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச்
செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக
மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள். தோல்வியடைந்து விட்டோம் என்று
கவலைப்படாமல் அதிலிருக்கும் பாடங்களை மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும். உண்மையில்
வெற்றி என்பது போதை என்று கவிஞர் கூறுகிறார்.
• அக நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
சிறகுகள்
ஆலாபனையைப் போல் மேலே உயர்வது
மேலே வானத்தில் பறப்பது என்பது
ஆனந்தமாகப் பறக்கும் விடுதலையாவது
பறவைகளைப்
பார்
த்
துப்
பெரு
மூச்
சுவி
ட்
ட
மனிதன் கேட்டான்: கூண ்
டுக்
குள்
தளைப்
பட்
டி
ரு
ந்
தாலு
ம்
உன் நாவு
இறைவா! ஓர்
அ ற்
பு
தமான சி லவா?
றகல்
உன் படைப்பின் உச்சி என்று
என்னைப் பாராட்டுகிறாய் அது ஒற்றைச் சிறகுதான்
ஆனால் எனக்குச் ஆனால்
சிறகுகலைத் தரவில்லையே நீ? எந்தப் பறவையும்
அடைய முடியாத
உயரங்களை
இறைவன் சொன்னான்:
அது அடைந்துவிடுகிறது
என் செல்லப் பறவையே!
உன் சங்கீதம் என்ற
உனக்குத் தெரிவதில்லை
உனக்குத்தான் ஸ்
வரச்
சி !
றகு
எத்தனை சிறகுகளைத் ஓ! என்னையே தொடும்
தந்திருக்கிறேன்! சிறகல்லவா அது!
உன் சிறகுகள் உன் மனம்!
இறகுகளால் ஆனவை தேவதைகளும் பொறாமைப்படும்
அல்ல அதிசயச் சிறகுகள்
உயரங்களும் படியும்
அதன் முன்
வெட்கப்படுமே! வயிற்றை விட்டு
மேலே எழு!
வானமும் அதற்கு
எல்லை இல்லையே! நட்சத்திர மலர்களின் தேன்
உனக்காகக்
அரசப் பறவையே! காத்திருக்கிறது
உயரங்களின் தாகத்தால்
உன் சிறகுகளைச் நீ மேலே உயர உயர
செய்திருக்கிறேன் மண்ணின் பேதங்கள்
மறையக் காண்பாய்
பூமி நீ கருவாகும்
முட்டைதான் மரணம் நேரும் என்று
அதை உடைத்துக்கொண்டு தெரிந்திருந்தும்
வெளியே வா! தன் சிறகுகளால்
அப்போதுதான் இசை பாடுகிறதே
உன் சிறகுகளை கொசு!
விரிக்க முடியும்
அதைவிட
அன்றாடங்களிந் புழுதியை வீர சாகசம் உடையதல்லவா
உதறிவிட்டு உன் சிறகு!
மேலே பற!
பற! மேலே பற!
சூரியப் பூவின் மகர்ந்தம் உன்னை விட
உன் சிறகுகளில் மேலே பற!
பாடுபொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
ஒரு மேகத்தைப் போல்
‘மேகமே! தூர எறி!
உன்னைப் போல் எனக்கும் ஒரு திசை இலட்சியத்தைத்
வான வாசம் வேண்டும் துற!
சிகர சிம்மாசனம் வேண்டும்’ எல்லாத் திசைகளும்
உனக்குக் கிடைக்கும்’
‘கீழே இறங்கும்
ஆசை கொள்! ‘மேகமே!
மேலே உயர்வாய்! உன்னைப் போல்
எல்லா இடங்களிலும்ம்
சூரிய நெருப்பைக் நான் இருக்க வேண்டும்’
காதலி!
அதன் ரசவாதத்திற்கு ‘எந்த இடத்திலும்
இணங்கு! தங்காதே
எல்லா இடமும்
உனதாகும்’
உன் உப்பை-
உன் அழக்கின் பாரத்தை
உதறு! ‘மேகமே!
உன்னைப் போல்
அந்தியோடு ஹோலி ஆடி
‘மேகமே!
ஆயிரம் வர்ணங்களில்
உன்னைப் போல்
நனைய வேண்டும்’
கவலையில்லாத சஞ்சாரம்
எனக்கு வேண்டும்’
‘நிறமற்றவனாக இரு!
‘மேகமே! ‘தர்மாவேசத்திடம்
உன்னைப் போல் சப்தங்களைப் பழகு!
ஆயிர வடிவ உனக்கும் இடிக்குரல்
அழகு எனக்கு வேண்டும்’ வாய்க்கும்’
‘வடிவமற்றவனாக இரு ‘மேகமே!
எல்லா வடிவமும் பெறுவாய்!’ உன்னைப் போல்
எனக்கும்
‘மேகமே! மின்னல் எழுத்து வேண்டும்’
உன்னைப் போல்
ஏழு வர்ண வானவில் ‘உன் சொந்த நெருப்பால்
எனக்கும் வேண்டும்’ எழுதப் பழகு!
உன் எழுத்தும்
‘கண்ணீர்த் துளிகளால் மின்னலாகும்’
நிரம்பி இரு
வான ஒளியின் ‘மேகமே!
ஸ்பரிசத்திற்கு உன்னைப் போல்
இடம் கொடு! நானும் மழையாக வேண்டும்’
உனக்கும் வானவில் கிடைக்கும்’
உன்னைக் கேட்பவர்களுக்கு
‘மேகமே! உன்னை முழுமையாகத் தர
உன்னைப் போல் ஒப்புக்கொள்
எனக்கும் நீயும் மழையாவாய்’
பாடுபொருள்
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• உணர்த்துதல்கள்
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
• சிந்தனை சிதறல்
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
உணர்த்துதல்கள்
காந்தக் கயிறு
அண்ட சராசரங்கள் அதற்காக நாம்
எதனால் கட்டப்பட்டுள்ளனவோ ஏங்குகிறோம்
அதனாலேயே
நீயும் நானும் அது நாம்
கட்டப்பட்டிருக்கிறோம் விடுதலை அடைய விரும்பாத
சிறை
தாயின் பாலும் அதற்குள்
காதலியின் பார்வையும் அடைப்பட்டுக் கிடக்கவே
நண்பனின் புன்னகையும் நாம் ஆசைப்படுகிறோம்
அந்த
காந்த கயிற்றைப் பின்னுகின்றன அதிகாரம் செலுத்த விரும்பாத
அதன் காலடியில்
அன்பு நாம் நம்
காதல் மகுடங்களைக் கழற்றிவைக்கிறோம்
பாசம் அதன் அடிமையாயிருப்பதில்
நட்பு நாம் ஆனந்தப்படுகிறோம்
பக்தி என்று
அதன் நாம சங்கீர்த்தனம் இரவில் புல்லின்மீது
பல வித ராகங்களில் ரகசியமாகத் திரளும்
எழுகிறது பனித் துளி போல்
அது ஒரு நம் மீது அது
கண்ணுக்குத் தெரியாத திரளுகிறது
பூவிலங்கு
துளைக்கப்பட்ட ஊமையாகிவிடுகின்றன்
காட்டு மூங்கிலில்
பிறக்கும் இசை போல் நம் உப்புக் கடல்களிலிருந்து
அது நம்மிடம் அதனால் நாம்
பிறக்கிறது மேலே எழுகிறோம்
அது ஒரு நம் உயிர்
விசித்திரமான வியாபாரம் அதையே சுவாசிக்கிறது
அதில்
நஷ்டமே லாபமாகிறது அது ஒளியால் ஆன
நிழல்
மெழுகுத் திரியில் நம் ஆன்மா
ஏற்றப்படும் சுடர் போல் அங்கேதான்
அது நம்மீது இளைப்பாறுகிறது
எரிகிறது
அதனால் நாம் அது
ஒளியாகி நட்சத்திரங்களில் ஒளியாகவும்
உருக்கிக் கரைகிறோம் மலர்களில் மணமாகவும்
மேகங்களில் மழையாகவும்
அது வார்த்தைகளில் அர்த்தமாகவும்
கண்ணீர்த் துளிகளால் இருக்கிறது
பேசுகிறது
சப்தமான ஆயுதங்களும்
அதன் முன்
அது நீராகவும் ‘சீசேம்’ மந்திரமாக இருக்கிறது
நாம் மீன்களாகவும்
இருக்கிறோம் சகலமும் அதனால் வந்தவை
சகலமும் அதற்காக வந்தவை
மர்மங்களைப்
பூட்டி வைத்திருக்கும் அந்தத் தூண்டிலில்தான்
வாழ்க்கைக் குகையின் இறைவனும்
வாசற் கல்லைத் திறக்க சிக்கிக்கொள்கிறான்.
அதுவே
• இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து
வருகின்றோம். அந்தப் புரிதல் தான் அன்பு என்று கவிஞர் குறிப்பிடுகிறார் .உறவுகளிடையே உள்ள
பிணைப்பை அன்பு என்று கூறுகிந்றார் கவிஞர். இக்கவிதையில் முழுவதுமாக அன்பின்
அவசியத்தையும் அதன் ஆழத்தையும் அழகாக எடுத்துரைத்துள்ளார் கவிஞர். மனிதன் மீது மனிதன்
செலுத்தும் அன்பு சுயநலமானது. அதை பெருமையான விடயம் என்று யாரும் கூறி விடக்கூடாது.
ஆம், புரிதலே அன்பு. ஒரு காதலன் காதலிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே காதல் ஆகும். ஒரு கணவன் மனைவிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே காமம் ஆகும். கடவுளுக்கும் நமக்கும் இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே பக்தி ஆகும். இப்படி புரிதலே அனைத்து இடங்களிலும் அன்பாய் மலர்கின்றது. அந்தப்
புரிதலாகிய அன்பிற்கு நாம் தான் வெவ்வேறான பெயர்களை இட்டு வருகிந்றோம். ஆனால்
அடிப்படையில் அனைத்துமே அன்பு தான். அன்பே காதல், பாசம், நேசம், கோபம், கருணை,
இரக்கம் என அனைத்துமாய் இருக்கிறது. இக்கவிதை முழுவதும் கவிஞர் அன்பைப் பற்றி
பேசியுள்ளார்.
உணர்த்துதல்கள்
• அன்பு நம் மனத்தில் இருந்தால் நாம் எதையும் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்க்க
மாட்டோம். அன்பு குறையும் இடத்தில் ஆணவம் மேலோங்கி நிற்கிறது. அன்பு வளரும்
போது “தான், தன்” என்ற நிலைமாறி “நாம்” என்ற நிலை வரும். ஆனால் ஆணவம்
வளரும் போது “நாம், நம்மில்” என்ற நிலை மாறி “தான்” மட்டும் என்ற நிலை வரும். தான்
என்ற நிலை வரும்போது “பிரிதல்” என்ற சூழ்நிலை உருவாகின்றது. (கண்ணி 7)
• அன்பு இருக்கும் இடத்தில் தான் கடவுளும் இருக்கின்றார் என்று கவிஞர் அழகாக இக்கவிதையில்
குறிப்பிட்டுள்ளார். தூய அன்பின் வெளிப்பாடனது உறவுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியைக்
குறைக்கும். அதோடு, தூய அன்பின் மூலமே நம்மால் கடவுளை அடைய முடியும். (இறுதி கண்ணி)
• அக நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
அதுதான்
சமாதியில் பார்திருக்கிறீர்களா?
மலர்ந்து சிரிக்கும் பூவைப்
பார்த்திருக்கிறீகளா? நதி
நீரின்றி வறண்டு கிடந்தாலும்
கலவரத்தில் நதி என்றே அழைக்கப்படுவதை
கொலையுண்ட பெற்றோர்களின் அறிந்திருக்கின்றீர்களா?
பிணங்களின் மீது
விளையாடும் குழந்தையைப் மத்தளமானபின்
பார்த்திருக்கிறீர்களா? செத்த மாட்டின்
தோலிலிருந்து
வாகன நெரிசல்களுக்கு மேலே இசை பிறப்பதைக்
சாலையின் குறுக்கே கேட்டிருக்கிறீர்களா?
பறந்து செல்லும்
வண்ணத்துப் பூச்சியைப் பாதைகள் பிரியும் இடத்தில்
பார்த்திருக்கிறீர்களா? நின்றுகொண்டு
எந்தப் பக்கம் செல்வது என்று
மின் விளக்குக் குமிழ்களை திண்டாடியிருக்கிறீர்களா?
மோகத்தோடு மொய்க்கும்
விட்டில்களைப் வீதியில்
பார்த்திருக்கிறீர்களா? கைவிடப்பட்டுக் கிடக்கும்
ஒற்றைச் செருப்பைப்
நத்தையின் நடைக் கோடுகள் பார்த்திருக்கிறீர்களா?
தற்செயலாய்
இளந் தூறலும் ஏமாற்றமடைந்திருக்கிறீர்களா?
மஞ்சள் வெயிலும் திருவிழாவுக்கு
ஓடிப் பிடித்து வேடிக்கை பார்க்கப் போய்
விளையாடுவதைப் உங்கள் குழந்தையைத்
பார்த்திருக்கிறீர்களா? தொலைத்து விட்டுத்
தேடி அலைந்திருக்கிறீர்களா?
அந்நிய மொழிப் படத்தைப்
பார்த்து கடைசிப் பக்கங்கள்
வசனம் புரியாததற்காக கிழிந்து போன
வருத்தப்பட்டிருக்கிறீர்களா? துப்பறியும் நவீனத்தைத்
தெரியாமல் எடுத்துப்
பெண்ணின் படித்திருக்கிறீர்களா?
பின்னழகால்
கவரப்பட்டு அதுதான் வாழ்க்கை!
முகத்தைப் பார்த்தபோது
• இந்த உலகத்தில் காண்பவைகளை நாம் எப்படி விவரிப்பது? தீவிரவாத தாக்குதல்கள், பாலியல்
அடிமைத்தனம், இனவாதம், பசி கொடுமை? நம்மை அறியாமலே, நம்மில் பலர் இப்படிப்பட்ட கேள்விகளை
கேட்கின்றோம். ஆனால், அவற்றுள் சிலர் மட்டுமே இக்கேள்விகளை உணர்ந்து அறிந்தும் கேட்கின்றனர்.
நம் வாழ்க்கையை வாழ்வதில் நாம் மிகவும் தீவிரமாக இருப்பதால், சில நேரங்களில் மட்டும் நாம் “ஏன்?”
என்று சிந்திக்கின்றோம். ஆனால், வாழ்க்கையில் நடக்கும் ஏதோ ஒரு சம்பவம் நம்மை விழிக்க செய்கிறது.
நமது பெற்றோர் விவாகரத்து செய்கின்றனர்; நம் தெருவில் வாழும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள்; நமது
உறைவினருக்கு புற்று நோய் வருகிறது. இவை ஒரு சில நேரத்திற்கு நம்மை விழிக்க செய்கிறது. ஆனால்
மீண்டும் நாம் அதை மறுத்துவிட்டு மற்ற காரியங்களில் மூழகி விடுகின்றோம். பின் ஒரு ஆபத்து
நேரிடும்போது நாம் மீண்டும் விழிக்கிறோம். அத்தருணத்தில் ஏதோ ஒன்று இங்கு சரியில்லை; ஏதோ ஒன்று
மிகவும் தவறாக இருக்கிறதே என்றெல்லாம் சிந்திக்கின்றோம். வாழ்க்கை என்பது இப்படி இருக்க
வேண்டியதல்லவே! ஆனால், இது தான் வாழ்க்கை என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு
சம்பவத்தில் இருந்தும் கிடைக்கும் பாடத்தை நாம் எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் சரியான பாதையை
நீர்மாணித்து கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கை என்று கவிஞர் கூறுகிறார்.
உணர்த்துதல்கள்
• கள்ளம் கபடமில்லாத குணம் நமக்குத் தேவை என் கவிஞர் கூறுகின்றார். பிறருக்கு உதவி செய்யும்
தருணத்தில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி உதவிகளைச் செய்ய வேண்டும். அதோடு, எந்த ஒரு
பிரச்சனைகள் எழுந்தாலும் அதை எதிர்த்து மன உறுதியுடன் போராட வேண்டும். (கண்ணி 2)
• இவ்வுலகை விட்டும் பிரியும் தருவாயில் நாம் நமக்கென்று ஒரு பெயரை விட்டுச் செல்ல வேண்டும்.
இவ்வுலகில் வாழும் காலத்திலும் இறந்த பிறகும் பிறருக்கு பயனுள்ள வழியில் இருப்பதை உறுதி செய்ய
வேண்டும். (கண்ணி 6,7)
• நாம் பிறரின் புற அழகை மட்டும் பார்க்காமல் அக அழகையும் பார்க்க வேண்டும். சிலர்
புறத்தில் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், மனதில் உள்ள தீய
எண்ணங்களானது அவர்களிடம் பழகும் தருணத்தில் நமக்கு தெரிய வரும். (கண்ணி 12)
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
அந்த இடம்
காற்றே வா! கையிருக்கும் நாம் சக மனிதனிடமே
உன்னைப் பாடாமல் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறோம்
இருக்க முடியாது கையிருப்பது ஒரு குறையோ?
ஏனெனில்
பாட்டின் மூல ஊற்றே வாயில்லாத நீ எல்லா மொழிகளையும் பேசுகிறாய்
நீதான் வாயுள்ள நாமோ ஏதோ ஒரு சப்தச் சிறைக்குள் அடைபட்டு
விடுகிறோம்
உன்னை விட்டு நாம் வாயிருப்பது ஒரு குற்றமோ?
வெளியேற முடியாது
ஜீவ நதி நீ பொய்கையிடம் போனால்
உன் மீன்கள் நாம் குளிர்ந்து போகிறாய்
• கைகள் இல்லாத காற்று அனைவரையும் தழுவுவதைப் போல மனிதர்கள் அனைவரிடமும் சமமாகப் பழக
வேண்டும். மனிதர்கள் தங்களின் செயல்களால் பிறரைக் காயப்படுத்தக் கூடாது. காட்டாக, வசதியில்
மேலோங்கி நிற்பவர்கள் வசதியற்றவர்களை ஏளனமாகப் பார்ப்பதோடு தகுந்த மரியாதையும் வழங்காமல்
இருப்பதை நாம் பல இடங்களைப் பார்க்க முடிகின்றது. (கண்ணி 6)
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
மாதிரி
நீ பிறந்தவுடன்
தொடங்கிவிடுகிறது வளரும் போதும்
நீ யார் மாதிரி உலகம் விரும்பும் மாதிரிகள்
இருக்கிறாய் என்ற பிரச்சினை உனக்குக் காட்டப்படுகின்றன
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
முரண்களின் போராட்டம்
கூர்ந்து பார் உனக்குள்ளும் நடக்கிறது
நீ ஒருவனல்ல அந்த முரண்களின் போராட்டம்
இருவர்
போராட்டமே
ஒருவருக்கொருவர் பரிணாமத்தின் பாதை
முரணான இருவர் போராட்டமே
ஒளியும் இருளுமான சக்தியின் ஊற்று
இருவர் போராட்டத்திற்குத் தேவை
இரு முரண்கள்
இரவு இல்லையென்றால் எனவே நீ முரண்களால்
ஒரு நாள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய்
எப்படிப் பரிபூரணம் அடையும்?
படைப்புக்குத் தேவை
உன்னுடைய பரிபூரணத்திற்காக இரு முரண்கள்
இருளாளும் ஆண்மை
நீ ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாய் பெண்மை என்ற
இரு முரண்கள்
ஒளியைப் போலவே
இருளும் ஒரு சக்தியே எதிலும் உண்டு
அர்த்தநாரீஸ்வரம்
எங்கும் உண்டு
ஒளிக்கும் இருளுக்கும்
ஆண்-பெண் போர்
ஓயாது நடக்கிறது போர்
கூர்ந்து பார் வீணையை மீட்டும்
காதல் என்பது விரல்களைப் போலவே
உண்மையில் போராட்டம்
முரண்களின் மோதலே உன்னை மீட்டுகிறது
முரண்களே போராட்டித்தினால்தான் நீ
உன் பெற்றோர் துருப்பிடிக்காமல் இருக்கிறாய்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
சிந்தனை சிதறல்
பழம்புதிது
விளக்குப் புதியது என்கிறாய் சங்கீதம் பழையதல்லவா?
ஆனால்
வெளிச்சம் பழையதல்லவா? பழமையிலிருந்து
புதுமை பிறப்பதைப் பார்
புதிமையிலிருந்து
பழமை பிறப்பதைப் இதோ!
பார் நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
நீ விளக்குகளில் அதே பழைய மதுவைத்தான்
சலிப்படையலாம் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
வெளிச்சத்தில் அல்ல
காதல் மேடையில்
புதுமை நாட்டத்தால் பாத்திரங்களே புதியவை
நீ கண்டுபிடிப்பது கதை பழையதே
புதிய விளக்குகளையே
புதிய வெளிச்சத்தை அல்ல துளிக்கும் கண்ணீர்
புதியதாக இருக்கலாம்
வெளிச்சத்தில் இல்லை துக்கம் பழையதே
பழமையும் புதுமையும்
உணர்வு பழையது
கீதம் புதியது என்கிறாய் நம் அனுபவம் புதியது
ஆனால்
நீ கண்மலரும்
ஒவ்வொரு அறிந்தவனுக்கு
புதிய விடியலையும் எது பழைமையோ
பழைய சூரியனே அதுவே
கொண்டு வருகிறான் அறியாதவனுக்குப் புதுமை
இதோ! நீ சமாதிகளையும்
பழையவை என்று தரிசிக்கிறாய்
இலைகளை உதிர்க்கும் மரம் தொட்டிலையும் வாங்குகிறாய்
புதியவையாக அணிவதும்
இலைகளையே
நீ பழம்பொருட் காட்சி அகத்தையும்
கட்டுகிறாய்
இதோ! குப்பைத் தொட்டைகளையும்
உதிர்ந்த சருகுகளின் உரத்தில் வைக்கிறாய்
புதிய பூக்கள் மலர்கின்றன
அரிசிக் கடையில்
ஒரே ஊர் பயணிக்குப் பழையதைக் கேட்கும் நீ
புதிய ஊராகிறது பத்திரிகைக் கடையில்
ஊர்வாசிக்குப் புதியதைக் கேட்கிறாய்
பழைய ஊராக இருக்கிறது
புதுமைக்கு மிரண்டு புதுமைதான்
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து அறிந்த பேய்களை புதுமை என்பது
ஆதரிக்கும் நீயே மறுபிறப்பெடுத்த
பழைமைதான்
பழைய மனைவியைச்
சலித்துப் புதுமை நாட்டமே
புதுப் பெண்ணை நாடுகிறாய் உன்னை வளர்த்தது
உன் காயங்களுக்கும்
பழமை என்பது வயதாகிப் போன அதுதான்
• விளக்குப் புதியது என்கிறோம். ஆனால் அதில் கிடைக்கும் வெளிச்சம் பழைமையான
ஒன்றாகும். என்னதான் புதிய பொருள்களை வாங்கினாலும் அதிலிருந்து நமக்கு கிடைப்பது
பழைய பலன்களே ஆகும். புதுமையை அனுபவிக்க வேண்டுமென்ற ஆவாலில் மனிதர்கள்
கண்டுப்பிடிப்பது புதிய பொருள்களே தவிர அதன் பலனை அல்ல. மூலப்பொருள்களைப்
பழையது புதியது என்ற வேறுபாடு இல்லை. பழமையிலிருந்து தான் புதுமை பிறக்கின்றது.
காட்டாக, இக்காலத்தில் உள்ள காதலர்கள் முன்னோர்கள் காலத்தில் எழுந்த காதல்
கதைகளையே பின்பற்றி வாழ்கின்றனர். காதலிப்பவர்கள் மாறுப்படுகின்றனர்; ஆனால்,
காதலர்களுக்கு இடையில் மலரும் காதலானது ஒரே மாதிரியான தூய அன்பின் வெளிப்பாடு
தான். மனிதர்கள் பழமையான பொருள்களைப் பாதுக்காக்கவும் செய்கின்றனர்;
வேண்டாமென்று குப்பைத் தொட்டிகளில் வீசவும் செய்கின்றனர். இன்று பழமை என்று
ஒதுக்கி வைக்கும் பொருள்கள் யாவும் முன்பு புதியதாக இருந்த பொருள்கள் தான்.
புதுமையான பொருள்களும் பழைய பொருள்களில் இருந்து பிறந்தவைத் தான். மனிதர்கள்
புதுமையின் மீதுள்ள மோகத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்தில், மனிதன் புதிய பொருள்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற
மோகத்தினால் பழைய பொருள்களின் அருமைகளை மறந்து விடுகின்றனர். காட்டாக,
பழைய கடிகாரத்திலும் பிரண்டமான புதிய கடிகாரத்திலும் நமக்கு ஒரே நேரம் தான்
தெரியும். ஆனால், இதை உணராத சிலர் கடிகாரம் பழமையாகக் காட்சியளிக்க
தொடங்கியவுடன் புதிய கடிகாரத்தை வாங்குகின்றனர்.
• மேலும், சில மனிதர்கள் பணத்தை விரயமாக்கி பல புதிய பொருள்களை
வாங்குகின்றனர். என்னதான் புதிய பொருள்களை வாங்கினாலும் அதிலிருந்து நாம்
ஒரே மாதிரியான பலனைத் தான் அனுபவிக்கின்றோம். இதை புரிந்து கொள்ளாத சிலர்
RM10 ரிங்கிட்டிற்கு உட்பட்ட கடிகாரத்தை வாங்குவதுண்டு; RM100 ரிங்கிட்டிற்கு
உட்பட்ட விலை உயர்ந்த கடிகாரத்தைப் பயன்படுத்துவதும் உண்டு.
• அதுமட்டுமின்றி, சிலர் பிறரின் முன்நிலையில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ
வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தங்களிடம் உள்ள பணத்தை முழுவதுமாக
செலவழித்து விடுகின்றனர். பின், தேவைப்படும் நேரங்களிலும் ஆபத்து அவசர
வேளைகளிலும் பிறரிடம் கடனை வாங்கி சிரமப்படுகின்றனர்.
• அக நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
குருடர்களின் யானை
குருடர்கள் உலக்கை போன்ற ஒன்று
யானையை அறிவார்களா? யானையில் உண்டு
அறிவார்கள்
குருடர்கள் அறிவதைப் போல யானை
முறம் போன்றது என்றவனும்
உண்மை என்பது பொய் சொல்லவில்லை
யானை அவனுக்கு அகப்பட்டது
தத்துவங்கள் எல்லாம் யானையின் காது
குருடர்கள் முறம் போன்ற ஒன்று
யானையில் உண்டு
யானை
உரல் போன்றது என்றவன் யானை
பொய் சொல்லவில்லை துடைப்பம் போன்றது என்றவனும்
அவனுக்கு அகப்பட்டது பொய் சொல்லவில்லை
யானையின் கால் அவனுக்கு அகப்பட்டது
உரல் போன்ற ஒன்று யானையின் வால்
யானையில் உண்டு துடைப்பம் போன்ற ஒன்று
யானையில் உண்டு
யானை
உலக்கை போன்றது என்றவனும் ஒவ்வொரு குருடனுக்கும்
பொய் சொல்லவில்லை ஏதாவது ஒன்று
அவனுக்கு அகப்பட்டது அகப்படுகிறது
யானையின் துதிக்கை நிற்கும் இடத்தைப் பொறுத்து
அகப்படுவது கைகளுக்குத்தான் பொய்யிலும் உண்டு
கண்களுக்கல்ல உண்மை
ஏனெனில் அவர்கள்
காண முடியாதவர்கள் ஒவ்வொரு குருடனும்
யானையின் ஒரு பகுதியையே
அவர்கள் அறிந்ததைக் கொண்டு அறிகிறான்
அறியாததைச்
சொல்லுகிறார்கள் குருடர்களால்
அவர்களால் அப்படிதான் முழுமையை
சொல்ல முடியும் அறிய முடியாது
அந்த அறியாதது நான்கு பேர் சொல்லிலும்
அறிந்ததைப் உண்டு உண்மை
போன்றதுதான்
ஆனால் அறிந்ததே அல்ல ஆனால்
நான்கிலும் இல்லை
அவர்கள் பொய் சொல்லவில்லை முழு உண்மை
யாரும் பொய் சொல்ல முடியாது
ஏனெனில் அதனால்தான்
இல்லாததை நடக்கிறது
எவரும் சர்சசை
்
சொல்ல முடியாது
‘உண்டு' என்பவனும் அப்பாலும் இருக்கிறது
உண்மையையே உண்மை
சொல்கிறான்
‘இல்லை' என்பவனும் ‘உண்டு'ம்
உண்மையையே ‘இல்லை’யும் சேர்ந்ததே
சொல்கிறான் முழு உண்மை
இரண்டும் எல்லாப் பக்கமும்
முரணானவை அல்ல நின்று பார்ப்பவனே
உண்மையை
இரண்டும் முழுமையாக
உண்மையின் தரிசிக்கிறான்
வெவ்வேறு தரிசனங்களே
யானையிடம்
முன் பக்கம் நிற்பவன் உரல் போன்றதும்
முகத்தைப் பார்க்கிறான் உண்டு என்றால்
பின் பக்கம் நிற்பவன் பிரச்சினை இல்லை
முதுகைப் பார்க்கிறான்
‘யானை என்பது உரலே
தெரிவது மட்டுமல்ல உலக்கை அல்ல'
உண்மை என்றான் ஒருவன்
பிரச்சினை பிறந்தது
பார்வைக்கு
உரலும் உலக்கையும் யானை என்றான்
மோதிக் கொண்டன
தொடங்கியது
மற்றொருவன் வந்தான் இருளின் சகாப்தம்
‘யானை நெல் குத்துவதற்கே'
என்றான் இதுதான்
மூட மதங்களின் கதை.
இன்னொருவன் வந்தான்
அவன் உரலையே
• கவிஞர் மதத்தைக் கருப்பொருளாக கொண்டு இக்கவிதையை எழுதியுள்ளார். ஒரு
கருத்து அல்லது கேள்வி எழும்போது வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு கோணத்தில்
பார்க்கின்றனர். சிலர் அக்கருத்தை ஏற்று கொள்வர். சிலர் அதை இல்லை என்று
சாதிப்பர். அது தவறில்லை. ஏனென்றால் அது தான் மனிதர்களின் குணம். ஆனால்,
தன் கருத்து தான் சரி என்று நினைக்கும் பொழுது தான் அவ்விடத்தில் பிரச்சனைகள்
புதிதாக எழுகின்றது. அதே போல, தன்னுடைய மதம் தான் சிறந்தது என்று என்னும்
தருணத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்தில் மதம் தொடர்பான கருத்துகள் எழும்பொது ஒவ்வொருவரும் தமது சொந்த
கருத்துகளை முன் வைக்கின்றனர். அவ்வாறு கூறுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், தன்னுடைய
கருத்து தான் சரி என்று நினைத்து கொண்டு முகநூல்களிலோ புலனத்திலோ தனது கருத்துகளைப்
பதிவேற்றம் செய்கின்றனர். இதனால், மனிதர்களுக்கு இடையில் பல சண்டை சச்சரவுகள்
ஏற்படுகின்றன.
• மேலும், ஒரு மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் அல்லது சம்பர்தாயங்களின் உண்மையை
அறியாமல் சிலர் அதை மூட நம்பிக்கையாக கருதுகின்றனர். இதனால், ஒரு மதம் அதனுடைய புனித
தன்மையை இழக்கின்றது.
• சிலர், தங்களுடைய மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் சிறந்தது அல்ல என்று எண்ணி அக்கருத்தை
இடம், பொருள், ஏவல் பார்க்காமல் மற்றவர்களின் முன்நிலையில் வெளிப்படையாக் கூறுகின்றனர்.
இதனால், பொது இடங்களின் பல புதிய சிக்கல்கள் எழுகின்றன. காட்டாக, சமீப்பத்தில் எழுந்த மகா
மாரியம்மன் கோவில் பிரச்சனை. இப்பிரச்சனையால் பல பொருள் சேதங்களிம் உயிர் இழப்புகளும்
ஏற்பட்டன.
• அக நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• பாடுப்பொருள்
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________
• உணர்த்துதல்கள்
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________________________________________________________________
வகைகள்
பூக்களில்தான் இத்தனை ஒலிகள்
எத்தனை வகை! இல்லையென்றால்
இத்தனைப் பூக்கள் சங்கீதம் ஏழையாயிருக்காதா?
இல்லையென்றால்
அழகு எப்படிப் பேசியிருக்கும்? உணவிலும் அறுசுவை
(கவனி
வர்ணங்களில்தான் கசப்பும் ஒரு சுவைதான்)
எத்தனை வகை! இத்தனை சுவை
இத்தனை வர்ணங்கள் இல்லையென்றால்
இல்லையென்றால் உணவில் ஏது இன்பம்?
இயற்கை
எப்படி உணர்விலும் நவரசம்
ஓவியம் வரைந்திருக்கும்? (கவனி
சோகமும் ஒரு ரசம்தான்)
ஒலிகளில்தான் இத்தனை ரசம்
எத்தனை வகை! இல்லையென்றால்
இத்தனை ஒலிகள் வாழ்க்கை
இல்லையென்றால் வெறும் சக்கையாக அல்லவா
அர்த்த மீன்கள் இருந்திருக்கும்?
எப்படிச் சிக்கியிருக்கும்?
மனிதர்களிலும்
ஏழே ஸ்வரங்களில் எத்தனை வகை!
எத்தனை வகை!
இத்தனை வகை எனவே
இல்லையென்றால் வகைகளைக் கொண்டாடு
மனிதனே ஆனால்
மனிதனுக்குச் வகைகளில்
சலித்துப் போயிருப்பான் ஏற்றத் தாழ்வைக்
காணாதே
வகைகள்
உனக்காக முடன்தான் அதைச் செய்வான்
உன் அனுபவத்திற்காக
உன் ஆனந்தத்திற்காக வகைகள் என்பன
படைக்கப்பட்டிருக்கின்றன வேறுபாடுகள் அல்ல
வகைகளே அவை
நீ ஒய்ந்து விடாமல் ஒன்றின்
காய்ந்து விடாமல் பல்வேறு முகங்களே!
தேய்ந்து விடாமல்
சாய்ந்து விடாமல் இதை அறிந்தவன்
மாய்ந்து விடாமல்
‘ஒன்றை' அறிகிறான்
பார்த்துக்கொள்கின்றன
இதை அறிந்தவன்
மூலத்தை அறிகிறான்
வாழ்க்கை
தெவிட்டாமல் இருப்பதற்கு இதை அறிந்தவன்
வகைகளே காரணம் சகலமும் அறிகிறான்
சங்கீதத்தை கவனி!
உன் சகல சந்தேகங்களையும் ஒன்றே பல ஆனதும்
சங்கீதம் தீர்க்கும் பல மீண்டும்
ஒன்றில் ஒடுங்குவதும்
ஏழு ஸ்வரங்களும் அறி!
ஒன்றின் வகைகளே
அது தான்
அந்த வகைகள் சத்தியத்தின்
ராகத்தில் மீண்டும் ரகசியம்!
ஒன்றாக இசைவதை
கவனி
• வாழ்க்கையில் நிறைய வகைகள் உண்டு என கவிஞர் குறிப்பிடுகிறார். உணவுகளில் பல
சுவைகள் உண்டு. அதே போல் தான் வாழ்க்கையும். வாழ்க்கையில் நிறைய விதமான
மனித குணங்களைச் சந்திக்க நேர்ந்திடும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நமக்கு
பாடங்கள் புகுத்துவர். வாழ்க்கை இன்பமாகவே சென்றால் ஒரு சலிப்பு தன்மை
வந்துவிடும் என கவிஞர் குறிப்பிடுகிறார்.
சிந்தனை சிதறல்
• வாழ்க்கை என்பது மேடு பள்ளம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதாகும். அதில் சந்தோஷமான சம்பவங்கள்,
கவலையான சம்பவங்கள், கசப்பான சம்பவங்கள் போன்ற அனைத்தும் இருக்கும். மனிதர்கள் அவற்றைப்
பக்குவமாக எடுத்து கொள்ள வேண்டும்.
• இன்றைய சூழலில், இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சிறிதளவு கஷ்டங்களையும் துன்பங்களையும்
சந்தித்தால் உடனடியாகச் சோர்ந்து விடுகின்றனர். தற்கொலை தான் அதற்கு சரியான மருந்து என்று எண்ணி
தவறான முடிவை எடுக்கின்றனர். உணவில் ஆறு வகையான சுவைகள் இருப்பது போல மனிதர்களின்
வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும் அவர்களின் வாழ்க்கைக்கு மென்மேலும் சுவை ஊட்டுகின்றன.
• மனிதர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டு வாழ வேண்டும். இன்றைய
காலத்தில், இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை கதைகளை வளைத்தளங்களில்
அம்பலப்படுத்துகின்றனர். அதோடு, சிலர் புலனத்தில் சோகமான பாடல்களையும் (memes) என்ற கருத்துப்
படங்களையும் பதிவேற்றம் செய்வதை நாம் பார்க்க முடிகின்றது. வாழ்க்கை துன்பங்கள் இல்லாமல்
மகிழ்ச்சியாகவே கடந்தால் வாழ்க்கை சலித்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
• மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. இன்றைய சூழலில், சில மனிதர்கள்
தங்களுடைய தரத்திற்கும் அறிவு நிலைக்கும் வசதிக்கும் ஏற்ற சக மனிதர்களிடமே பழகுகின்றனர். ஜாதி, மதம்
வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழும் பழக்கத்தை மறந்து தங்களுக்கிடையில் பாகுப்பாட்டினை
ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
• அக நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
பாதை
தாகமும் இறந்த காலத்திற்கு
பசியும் கண்ட அழைத்துச் செல்லும்
பாதைகள் கற்பனைப் பாதைகள்
ஆசையும் வருங்காலத்திற்கு
தேடலும் போட்ட அழைத்துச் செல்லும்
பாதைகள் கற்பனைப் பாதைகள்
எத்தனை வகையான அர்த்தங்களைத்
பாதைகள்! தேடிச் செல்லும்
சப்தப் பாதைகள்
கால் நடக்கும் பாதைகள்
கண் நடக்கும் பாதைகள் எத்தனை வகையான
மனம் நடக்கும் பாதைகள் பாதைகள்
காயங்களுக்கு உலகை வெறுத்தூ
அழைத்துச் செல்லும் உதுங்கிச் செல்லும்
மலர்ப் பாதைகள் துறவியைப் போல்
பெருஞ் சாலைகளிலிருந்து பிரிந்து
தேனுக்கு தனியே செல்லும்
அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்
முள் பாதைகள்
எல்லாக் குழந்தைகளையும் எத்தனை வகையான
தழுவிக்கொள்ளும் பாதைகள்!
தாயைப் போல்
எல்லா ஊர்களையும் நேரான பாதைகள்
அனைத்துக் கொள்ளும் குறுக்குப் பாதைகள்
பாதைகள் பகிரங்கப் பாதைகள்
ரகசியப் பாதைகள்
நாணம் கொண்ட
கன்னிப் பெண்ணைப் போல் எங்கேயும் கொண்டு சேர்க்காத
அடர்ந்த மரங்களின் பசுமையில் இறந்த பாதைகள்
தெரியாமல் மறைந்திருக்கும்
காட்டுப் பாதைகள் எத்தனை வகையான
பாதைகள்!
கிராமத்தின்
பச்சை வயல்கலையும்
அதிகார பீடங்களுக்குச்
தூய காற்றையும் இழந்து
செல்லும் பாதைகள்
நகரம் நோக்கிச் செல்லும்
பாதைகள்
உல்லாச இடங்களுக்குப்
போகும் பாதைகள்
நகரங்களை வெறுத்து
சுற்றி வளைத்துக்
புனிதத் தலங்களுக்குச்
கடந்து செல்லும்
செல்லும் பாதைகள்
பாதைகள்
வழக்கு மன்றங்களுக்குப் பாதை மட்டும்
போகும் பாதைகள் காணோம்
சிறைச் சாலைகளுக்குச்
செல்லும் பாதைகள் இதயத்திற்குப்
போர்களத்துக்குப் போகும் பாதை
போகும் பாதைகள்
மயானத்துக்குச்
செல்லும் பாதைகள் அதனால்தான்
எத்தனை வகையான மனிதன்
பாதைகள் இன்னும்
ஊர்போய்ச் சேரவில்லை.
ஆனால்
ஒரே ஒரு
• வாழ்க்கையில் மனிதன் நிறைய பாதைகளைச் சந்திப்பான். பாதை இங்கே கவிஞர்
குறிப்பிடுகிறத்ய நல்லது தீயவை, அன்பு, பாசம், துரோகம் எனப்படும் பாதைகள்.
வாழ்க்கை என்றால் இதை தாண்டி தான் வர வேண்டும். இவை அனைத்தும் ஒரு
மனிதன் வாழ்க்கையில் கடந்து வர வேண்டும் என கவிஞர் கூறுகிறார். ஆனால்,
ஒரே ஒரு பாதையை மட்டும் மனிதன் கடக்க தவறுகிறான் என்று கவிஞர் கூறுகிறார்.
அது தான் மனதிற்குச் செல்லும் பாதை என்று அவர் இக்கவிதையில்
குறிப்பிடுகிறார்.
சிந்தனை சிதறல்
• இன்றைய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் நிறைய சவால்களை
எதிர்நோக்குகின்றனர். அவ்வகையில் வாழ்கையில் பிரச்சனையை சந்தித்தால்
சுலபமாக சோர்ந்துவிடுகின்றனர். அவர்கள் செல்லும் பாதையில் கஷ்டங்கள்
நேர்ந்திட்டால் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
• இன்றைய காலத்தில் சிலர் ஒரு எதிர்பார்ப்போடு தான் உதவிகளையும் அன்பு எனும்
போர்வையும் புகுட்டுகின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிகளுக்கும்
எதிர்பலன்களை எதிர்பார்கின்றனர். தூய மனதோடு எவரும் செயல் படுவதில்லை.
• அக நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
வேர்களும் கிளைகளும்
நீ சிறிய உன் வேர்கள் நீளட்டும்
விதைதான் தேடலே உன் வேர்கள்
ஆனால்
உனக்குள் உன் தாகமே
ஒளிந்திருக்கிறது உன் வேர்களுக்கு வழிகாட்டும்
பிரம்மாண்டமான மரம்
பாறைகளையும்
நீ பரிணாமத்தால் பிளந்து செல்லும் சக்தி
ஆசீர்வதிக்கப்ப்பட்டிருக்கிறாய் உன் வேர்களுக்கு
பஞ்ச பூதங்களும் வழிகாட்டும்
உனக்கு சேவகம் செய்யக்
காத்திருக்கின்றன ஆழங்களில் இறங்கு
வெளிப்படு! நீ எவ்வளவு ஆழமாக
இறங்குகிறாயோ
உன்னை மூடிய அவ்வளவு உயரமாக வளர்வாய்
மண்ணைப் பிளந்து
ஆழங்களின் தாகமும்
புறப்படு! உயரங்களின் தாகமும்
உனக்கு
எங்கெங்கே ஒரு சேர வாய்க்கட்டும்
நீர் உண்டோ
அங்கெல்லாம்
உன் ஆழமே உன் வேர்கள்
உன் உயரத்தின் ஆதாரம் மர்ம இருள்களின் ஆழங்களில்
உன் வேர்களே நீர் அருந்தட்டும்
உன் கிளைகளின்
பலம் உன் கிளைகள்
நட்சத்திரங்களை நோக்கி
உன் உயரம் கை விரிக்கட்டும்
கண்ணுக்குத் தெரியும்
அடி மரத்திலிருந்து நீ உண்மையின்
ஆரம்பிக்கவில்லை அடியையும்
முடியையும் காண்பாய்
கண்ணுக்குத் தெரியாத
உன் ஆணி வேரிலிருந்து உன் இலைகள்
ஆரம்பிக்கிறது! காற்றின் அந்தரங்க மொழியை
அறியும்
எனவே
ஆழத்திலும் உன் கிளைகளில்
உயரத்திலும் வளர்வாயாக! தேவப் பறவைகள்
சங்கீதம் பாடும்
உன் வேர்களுக்கு
பூமியில் எல்லை இல்லை உன் பூக்களில்
உன் கிளைகளுக்கு ஞானத் தேன்
வானமும் எல்லை இல்லை சுரக்கும்
வான்ஒளி
உனக்கு
மகுடம் சூட்டும்.
சிந்தனை சிதறல்
• இன்றைய இளைஞர்களிடம் தங்களுடைய இலக்கையும் கனவையும் அடைவதற்கு குறுக்கு வழிகளைத்
தான் பயன்படுத்துகின்றனர். அதோடு, சுய முயற்சியின் மீது நம்பிக்கை வைக்காமல் குறுக்குப்
பாதைகளின் மூலம் தங்களை இலட்சியங்களை அடைந்து விடலாம் என்ற தவறான நம்பிக்கையும்
கொண்டுள்ளனர். அயராத உழைப்பும் விடாமுயற்சியும் தான் வெற்றியின் அடித்தலம் என்று உணராமல்
தவறான பாதையில் செல்கின்றனர்.
• வாழ்க்கையில் நாம் நமக்கான ஒரு பெயரையும் புகழையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய
காலத்தில் எத்தனை இளைஞர்கள் அவ்வாறு இருக்கின்றனர்? அன்றைய காலத்தில் மகாத்மா காந்தி,
அப்துல் கலாம் போன்ற ஞானிகள் இறந்த பின்பும் தங்களின் பெயரை இவ்வுலகில் நிலைக்க செய்தனர்.
ஆனால், இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ‘musically’ செய்து புகழை பரப்பும் இளைஞர்களைத்
தான் நிறைய கான முடிகின்றது. எங்கே செல்கின்றது இன்றைய காலம்? இன்றைய இளைஞர்கள்?
யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
• அன்றைய காலத்தில், ‘பில் கேத்ஸ்’, ‘ஸ்தீவ் ஜோப்ஸ்’, ‘ஹரித் ஸ்கண்டார்’, சீனி நைன முகமது
போன்றவர்கள் உருவாக்கப்பட்டனர். ஆனால், இன்றைய நிலை? இணைய தளங்களில் அதிக (likes)
எதிர்பார்க்கும் இளைஞர்கள் தான் உருவாகின்றனர். ஏன்? இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையின்
உண்மையை அறியாமல் வாழ்கின்றனர். மேலும், அவர்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோல் இல்லாமல்
வாழ்கின்றனர்.
• வாழ்க்கையில் முயற்சி என்பது அவசியமானது. மனிதன் ஒரு மரத்தைப் போல் வாழ
வேண்டும் என கவிஞர் இக்கவிதையில் கூறுகிறார். அதாவது, ஒரு மரத்தில் வேர்
எவ்வளவு ஆழமாகச் செல்கிறதோ அந்த அளவிற்கு மரமும் கிளைகளும் செழிப்பாக
இருக்கும். மனிதனின் அறிவும் ஞானமும் வேர்கள் போல் இருந்தால் தான் வாழ்க்கைச்
சிறப்பாக இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார். இதை அடைவதற்கு முயற்சி தேவை
என அவர் இக்கவிதையில் கூறுகிறார்.
• அக நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• பாடுப்பொருள்
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________
• உணர்த்துதல்கள்
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________________________________________________________________
மாணவர்களின்
படைப்பு
மனித புத்தி
அன்றொரு நாள் பார்த்தேன் ஊஞ்சலாடிய
வருங்காலத்தை
எடுத்துக் கொடுத்துவிட்டு
கூண்டுக்குள் சென்றது
கிளி
கிளியா அது ?
மனிதனால்
இல்லை
மனிதனாக்கப்பட்டுவிட்டது
மற்றொரு நாள் பார்த்தேன் என் மனம் அழுதது
ஒரு
பூம்
பூ
ம்மாட்
டுக்
காரன் விலங்குகளின் கள்ளங் கபடற்ற
தன்மையை
மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு
தலையாட்டிக்கொண்டிருந்தது இந்த உலகம்
மனிதனால் பறவைகளுக்கும்
மனிதனாக்கப்பட்டுவிட்டது விலங்குகளுக்கு
“மனித புத்தி”யைக்
கற்றுக்கொடுத்துவிட்டன்
புற நோக்கு
• இக்கவிதையில் பறவைகளும் விலங்குகளும் மனிதனால் அதன் சுதந்திரம் பறிக்கப்படுவதைக் கவிஞர்
அழகாக எடுத்துரைத்துள்ளார். வெளியில் சுதந்திரமாக பறக்க வேண்டிய கிளி கூண்டுக்குள்
அடைக்கப்பட்டு மனிதர்களின் எதிர்காலத்தை எடுத்து வைக்க பணிக்கப்பட்டுள்ளது. அதன் சுதந்திரம்
பறிக்கபடுவதனால் கிளியின் தன்மையும் மாறிவிட்டு மனிதனைப் போல வேலை செய்கின்றது என்று
கவிஞர் கூறுகிறார். மேலும்,மற்றொரு நாளில் தனது வீட்டு வாசலில் ஒரு பூம்பூம் மட்டுக்காரன்
சொல்வதற்கெல்லாம் அந்த மாடும் மனிதனைப் போல இனங்கி செயல்படுவதாக கவிஞர்
உணருகின்றார். அதே போல் ஒரு கம்பீரமான யானை மனிதனைப் போல தெருவில் கை நீட்டி பச்சை
வாங்குவதைப் பார்க்கிறார் கவிஞர். இவை அனைத்தையும் பார்த்து கவிஞரின் கண் கலங்கியது என்றார்.
மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கள்ளங்கபடம் இல்லாத குணத்தைக் கற்றரியாமல்
மனிதர்களின் புத்தியை இந்த உயிரினங்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டார்கள் என்று கவிஞர்
வருத்ததுடன் கூறியுள்ளர்.
அக நோக்கு
பறவைகளுக்கும்
விலங்குகளுக்கு
“மனித புத்தி”யைக்
கற்றுக்கொடுத்துவிட்டன்
விலங்குகளிடமிருந்து
மனிதனானது
பரிணாம “வளர்ச்சி” தானா?
• பூம்பூம் மாடுக்காரன் சொல்லும் அனைத்திற்கும் தனது தலையை அசைக்கிறது மாடு. அதே போல தான் மனிதனும்
உலகம் இயங்கும் சூழலோடு அனைத்திற்கும் கண்மூடிதனமாக நல்லது கெட்டது பகுத்தறியாமல் மனிதன் இயங்குறான்.
தனது கருத்தை வெளிப்படுத்த தைரியம் இல்லாமல் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டு கோழையாக இருக்கின்றான்.
(வரி 28-35)
• ஒரு கம்பீரமான யானையே தெருவில் பிச்சை எடுக்க வைகின்றான் மனிதன். பிச்சை எடுப்பது யானை ஆனால்
எடுக்கும் பிச்சையின் மூலம் நோகாமல் லாபம் பார்ப்பது யானைபாகன். அதே போல தான் உயர்ந்த கல்வி கற்றவர்கள்
இரவும் பகல் பாராமல் தனது உழைப்பை போட்டு தனது எஜமானருக்கு லாபத்தை ஈட்டி தருகின்றனர். பணமும்
பதவியும் இருக்கும் முதலாளிகளும் வேலையாளிகளின் உழைப்பில் வாழ்வில் முன்னேறுகின்றனர். ஆனால்
வேலையாளிகள் மட்டும் அதே நிலையில் இருக்கின்றார்கள். (வரி 36-40)
சிந்தனை சிதறல்
• அடிமைத்தனம் என்பது மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை
கட்டாயமாக வாங்குவதாகும். எந்த ஒரு செயலையும் கட்டாயாப்படுத்தி செய்ய வைத்தால் அதனை
அடிமைத்தனம் எனலாம்.
• இக்கவிதையில் மனிதர்கள் பலவீனமான விலங்குகளையும் பறவைகளையும் அடமைப்படுத்தி வேலைகளை
இடுகின்றனர். அதே போலதான் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய பதவியில் அல்லது முதலாளிமார்கள்
தங்களை விட பலவீனமானவர்களை அதாவது தொழிலாளிகளை அடிமைத்தனம் செய்துவருகின்றனர்.
• உதாரணத்திற்கு முதலாளிகள் தமது இலாபத்தை நோக்காகக் கொண்டவர்களாகவும், தொழிலாளிகள்
அவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பாடுபட்டு உழைக்கும்
தொழிலாளருக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் வேலை நேர அளவு, ஏனைய அடிப்படை
வசதிகள்,தொழிலாளர்களின் நலனைக் கருதாமல், விடுமுறை கொடுக்காமல் தொடர்ந்து வேலை செய்ய
சொல்வது, போன்ற தொழிலாளர்களின் உரிமை கருதாமல் அதிக லாபத்தை ஈட்டி தான் மட்டும் நன்றாக
வாழ்ந்தால் போதும் என்ற குணத்தோடும் இருக்கிறார்கள் ஒரு சில முதலாளிமார்கள்.
• இந்த சிந்தனை முற்றாக முறித்தார் தான் ஸ்ரீ தோனி பெர்னாண்டஸ் ஏர் ஆசியாவின் உரிமையாளர்
ஆவார். இவரின் முதல் தாரக மந்திரமானது தொழிலாளர்கள் முதல் நிலை வாடிக்கையாளரும் மற்றது
அனைத்தும் இரண்டாவது தான். ஒரு மகிழ்ச்சியான சூழலில் இயங்கும் தொழிலாளர்கள் நிச்சயமாக
தனது வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவான சேவையை வழங்குவார்கள் என்பது இவரது
நம்பிக்கையானது. இவர் தன் தொழிலாளர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கியானது, அவர்களுக்குத்
தேவையானவைற்றைப் பூர்த்தி செய்து ஒன்றிணைந்து வேலை செய்வதனால் இன்று அவர் ஓர்
புகழ்பெற்ற உச்சத்தை அடைந்துள்ளார். இவரைப் போலவே அனைத்து முதலாளிகளும் தங்களின்
தொழிலாளர்களை அடிமாயாகப் பார்க்காமல் ஓரு சகா மனதனாக பார்த்தால் மனித உருமை நிச்சயம்
காக்கப்படும்.
கொடுக்கல்
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! இயற்கையைப் பார்
கொடுப்பதற்கு நீயார்? அது கொடுக்கிறோம் என்று நினைத்து
கொடுப்பதில்லை
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்கு கொடுக்கப்பட்டதல்லவா? தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் எடுத்துக் கொள்கிறான்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
உண்மையில் நீ கொடுக்கவில்லை மறந்துவிடாதே
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நீ ஒரு கருவியே நினைக்காதே
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
உன் புன்னகையும் தாகமுடையவன் குடிக்க
ஒருவன் உள்ளத்தில் தண்ணீரிடம்
விளக்கேற்றலாம் சம்மதம் கேட்பதில்லை
• பாடுப்பொருள்:- கொடுக்கல்
• இக்கவிதையின் பாடுப்பொருளானது கொடுக்கல் என்பதே ஆகும்.
பலவகையான கொடுக்கல்களை மையப்படுத்தியே கவிஞர் இக்கவிதையை
இயற்றியுள்ளார். கொடுக்க வேண்டிய விசயங்கள், கொடுப்பதன்
வரையறை, கொடுக்க வேண்டியதன் முறை மற்றும் கொடுப்பதன்
அவசியம் போன்றவை இந்த கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.
உணர்த்துதல்கள்
• மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுக்குக் கொடுத்தும் வாழ்க்கையை வாழ;
வாழப் பழகிக் கொள்ள வேண்டும். (கண்ணி 18)
• மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் சுயநலமற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். (கண்ணி 3)
ஆனால் மூச்சடக்கவும்
மூழ்கவும்
நமக்கு அச்சம்
• ஒன்றை இழந்த பின்புதான் அதன் மீது அதீத பிரியம் தோன்றும் ; அதன் மதிப்பு வெளிப்படும்.
(கன்னி 3-4)
• ஒருவர் வாழும் காலங்களில் அவரின் அருமை அறிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
• பிறப்பை ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இறப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். (கன்னி 11)
• மரணம் என்பதனை அழிவு என்று காணாமல் அது நிறைவு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(கன்னி 15)
சிந்தனை சிதறல்
• தற்கால மனிதர்கள் மரணம் என்பதனை ஓர் இழப்பு என்று
கருதுக்கின்றார்கள்.
• ஒருவர் மீது கொண்டுள்ள அன்பானது, அவை திரும்ப பெற முடியாத
காரணத்தினால் தவிக்கிறார்கள்.
• மரணத்தில் வழி நன்மை பிறக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளும்
மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகையால், இழந்தவற்றை
மறுமடியும் பெற முடியாது என்பதனை உணர வேண்டும்.
• மரணத்திலிருந்து ஏற்பதும் பகுத்தாராய்ந்து நடப்பதே சிறப்பு. வாழ கற்றுக்
கொள்வோம். வாழ்பவர்களை மதிப்போம்.
முகமூடி
மற்றவர் மனத்திற்குள் இருக்கிறதல்லவா?
நுழைய முயல்பவனே! உன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்துக்
நீ உன் மனத்திற்குள்
கனவு என்ற
நுழைய முயன்றதுண்டா?
தன் அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து
உன் மனத்தின் ரசிக்கிறதல்லவா?
இருண்ட அறைகளுக்கும்
அங்கே உலவும் பேய்களுக்கு
அந்தப் படத்தில்தான்
நீ பயப்படுகிறாய் அல்லவா?
நீ ஒரு நடிகனாக இல்லாமல்
உண்மையாக இருக்கிறாய் என்பதை
உன் மனம் அறிவாய் அல்லவா?
உன் அசிங்கங்களின்
குப்பைக் கூடையாக
அந்தப் படத்தை
இருக்கிறதல்லவா?
பகிரங்கமாக
உன்னால் வெளியிட முடியுமா?
உன் மனம்
பயத்தினாலும் கூச்சத்தினாலும்
உன் மனம் ஒரு பாற்கடல்
உன் ரகசியமான ஆசைகளை
அதைக் கடைந்தால்
யாருக்கும் தெரியாமல்
அமுதம் மட்டுமல்ல
ஒளித்து வைக்கும்
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
உன் மனம் ஒரு பருந்து நம்முடைய முகங்கள்
அது மேலே பறந்தாலும் பொய்யானவை
கீழே செத்துக் கிடக்கும்
எலிகளைத் தேடுகிறதல்லவா? நாம் யாரும்
நம்முடைய
உன் மனம் ஒரு சல்லடை முகங்களில் இல்லை
அது சாற்றை
ஒழுக விட்டுவிட்டுச் அதனால்
சக்கையை வைத்துக் கொள்கிறது யாரும்
அல்லவா? யாரையும்
பார்க்க முடிவதில்லை
உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கர மர்மமான சமூகம் என்பது
அதன் ஆழம் ஒரு முகமூடி
உனக்கே தெரியாதல்லவா? நடன அரங்கம்
எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக, ‘உன் மனம் ஒரு பாற்கடல் அதைக் கடைந்தால்’ எனும் வரிகளில்
தனக்கு மேல் சேகரித்து வைக்கிறது. அதுபோல் மனமும் நல்ல எண்ணங்கள் குவிந்து கிடந்தாலும் தீய
காதல் உங்களையே
காமம் மரணமாக இருக்கிறது
உங்களை அழுக்காக்குகிறது
காதல் காதல்
உங்களைப் பரிசுத்தமாக்குகிறது வாழ்க்கையாக இருக்கிறது
காமம்
புற நோக்கு
• கவிஞர், மனிதருக்குக் காதல் எனும் தெய்விக நெருப்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று கவிஞர்
உணர்த்துகிறார். மனிதர்கள் ஒரு வெள்ளை கந்தல் துணியாக உள்ளனர். காதல், வெள்ளை துணியைத்
திரியாக்கி அதில் சுடர் ஏற்றும் சக்தி காதலுக்கு உள்ளது என்கிறார். ஆனால், மனிதர்கள் அவர்களின்
வீட்டை காதலாலே எரித்துக்கின்றனர். ஒன்றும் தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் மனிதர்களைப்
பக்குவப்படுத்தும் நெருப்பாக காதல் இருக்கிறது. மனிதர்கள் அந்த நெருப்பிலே விழுந்து எரிந்து
போகின்றனர். மேலும், ஆணையும் பெண்ணையும் இணைத்து வெளிச்சம் உண்டாக்கும் மின்சாரமாக
காதல் இருந்தாலும், மனிதர்கள் அம்மின்சாரத்தில் விபத்தை உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். சூரியனின்
நெருப்பை, நிலவைப் போல் வாங்கியிருந்தால், குளிர்ந்த ஒளியால் மனிதர்கள் பிரகாசித்திருப்பார்கள்.
ஆனால், காதலைப் பாலைவனமாக்கி, எல்லோரையும் எல்லாவற்றையும் எரிக்கின்றனர் மனிதர்கள்.
அதுமட்டுமில்லாமல், ஒரு புண்ணைப் போல் ரத்தத்தை காதல் என்ற பெயரில் வீணாக்குகின்றனர்.
காமம் மனிதர்களிடத்தில் இருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புகிறது. காதல், மனிதர்களிடம் இருக்கும்
தெய்விகத்தை வெளிப்படுத்துகிறது. காமம் நாம் இருக்கும் சிம்மாசனத்திலிருந்து நம்மை கீழே
இறக்கிவிடுகிறது. காதல், நட்சத்திரங்களுக்கும் மேல் மனிதனை உயர்த்துகிறது. காமத்தனால், மனிதர்கள்
எல்லாத்தையும் இழக்கின்றார்கள். காதலால், நாம் எல்லாவற்றையும் அடைகிறோம். காமம், பால்
குடிக்கும் மடியிலும், ரத்தம் குடிகிறது. காதல், காயங்களிலும் அன்பைச் சுரக்க வைக்கிறது. காமம்
பொன்னிலும் துருவேற்றுகிறது. காதல், இரும்பை பொன்னாக்கிறது. காமம் மனிதனை அழுக்காக்கிறது.
காதல் நம்மை பரிசுத்தமாக்குகிறது. காமம் என்பது சாத்தனின் சன்னதியாகவும், மரணத்திற்கு
மூலமாகவும், காதல் கடவுளின் சன்னதியாகவும் மனிதனின் வாழ்க்கையாகவும் உள்ளது என்கிறார்
கவிஞர். இறுதியாக கவிஞர், மனிதர்கள் எதற்காக வாழ்க்கையைப் புறக்கணித்து, மரணத்தைத் தேடுவது
சரியில்லை என்கிறார்.
அக நோக்கு
காமம்
உங்களை அழுக்காக்குகிறது
காதல்
உங்களைப் பரிசுத்தமாக்குகிறது
காதல்
கடவுளின் சன்னிதியாக
இருக்கிறது
காமம்
மரணமாக இருக்கிறது
காதல்
வாழ்க்கையாக இருக்கிறது
நீங்கள் ஏன்
வாழ்க்கையைப் புறக்கணித்து
மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
• இக்கவிதையில் கவிஞர் காதல் மற்றும் காமத்தை வேறுப்படுத்திக் காட்டியுள்ளார். காதல்
என்பது ஒரு புனிதமான விஷயம் என்று உணர்த்தியுள்ளார். அதாவது, காதல் ஒரு
மனிதனைத் தூக்கி நிறுத்தும் ஒரு தெய்விகப் பொருளாக அமைகிறது. காதலைத்
தெய்வத்தின் உருவமாகக் கருதப்படுகிறது. காதல் ஒரு மனிதனின் எண்னங்களையும்,
செயல்களையும் நல்லாதாக்கி, மனிதனை மனிதானாக்குகிறது. நல்ல காதல் உள்ளம்
கொண்டவர்களிடம் தெய்விகத்தை நம்மால் உணர முடியும். நல்ல காதல் உள்ளம்
கொண்டவன், உலகில் உள்ள எல்லா சுகங்களையும் அடைந்து ஒரு நல்ல வாழ்க்கையை
வாழ்கிறான். மேலும், கவிஞர் காமம் ஒரு மிருகத்தனமான விஷயம் என்கிறார். காமம்
ஒரு மனிதனை சீர்குழையச் செய்து, மிருகமாக மாற்றுகிறது. யார், எது என்று காமம்
எதனையும் பார்ப்பது இல்லை. சாத்தான் குடியிறுக்கும் ஒரு தவறான, முறையற்ற
விஷயமாக காமம் இருக்கிறது. காதலைக் காட்டிலும், காமத்தை விரும்புவருக்குக்
கொடுரமான மரணம் திண்ணம். மனிதர்கள் புனிதமான காதலை மட்டுமே தேர்ந்தெடுத்து
நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும், அற்பமான காமத்தை அல்ல.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- காதல்
• இக்கவிதையில் கவிஞர் காதலை உயர்த்திப் பாடியுள்ளார். காதலானது ஒரு மனிதனை மேம்படுத்தும்
சின்னமாக விளங்குகிறது என்பதனைக் கவிதையின் மூலம் எடுத்துரைக்கிறார். காதல், நல்லது மற்றும்
கெட்டது இரண்டையும் சரிவர உணர்த்த, மனிதர்களுக்கு உதவியாய் இருக்கிறது. காதல் ஆணையும்,
பெண்ணையும் இணைத்து ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுத்து மனிதர்களின் வாழ்க்கையில்
வெளிச்சத்தைத் தருகிறது என்கிறார். மேலும், காதல் மனிதர்களை உயர்த்திற்கு ஏற்றிவிடும் ஒரு
தூண்டுகோளாக அமைகிறது. காதலின் மூலம் மனிதர்கள், அவர்கள் இழந்ததை அனைத்தையும்
பெறுகின்றனர். கவிஞர், காதலின் மூலம் பல காயங்கள் ஏற்பட்டாலும், மனிதர்களிடத்தில் அன்பை
அதிகரிக்கச் செய்கிறது. கவிஞர், காதல் என்பது, மனிதனைப் பரிசுத்தமாக்குகிறது என்கிறார். காதல்
என்பது கடவுளின் சன்னதியாகவும், மனிதர்களின் வாழ்க்கையாகவும் அமைகிறது என்றும்
குறிப்பிடுகிறார். ஆனால், இதற்கு முரண்பாடாக காமம் இருந்து,காமம் மனிதர்களை மரணத்திற்கு
வித்திடுகிறது. ஆகவே, மனிதர்களாகிய நாம் காதலைக் கொண்டு நல்வழியில் மட்டுமே செல்ல வேண்டும்.
உணர்த்துதல்கள்
• மானிடர்களுக்குக் காதல், கந்தலாக இருக்கும் மனிதர்களைத் திரியாக்கி, அதனில் சுடரினை ஏறிய விடும்
ஒரு அக்னி பிரவசமாகத் திகழ்கிறது. ஆனால், மானிடர்களாகிய நாம் காதல் எனும் அக்னியில் நாம்,
நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். (வரி 1 – 11)
• காதல் ஆண் மற்றும் பெண் இருவரையும் இணைத்து வெளிச்சம் தரும் மின்சாரமாக இருக்குறது.
ஆனால், அம்மின்சாரத்தில் விபத்தினை உருவாக்கி அழிந்து போகின்றனர் மானிடப்பிறவிகள். (வரி 18
– 23)
கண்ணீரில் இருந்து
கண்ணீரில் புன்னகையும்
சிரிப்புப் பிறக்கும்
புன்னகையில் கண்ணீரும்
முத்து என்பதென்ன?
சிப்பிக்குள் இருந்து மேலும்
தவம் செய்யும் கண்ணீர்த் துளி கண்ணீர்தான்
புன்னகையாகும் உன்னைக் காட்டுகிறது
அதிசயம்தானே அது! புன்னகையோ
சில நேரங்களில்
கண்ணீரில் மலரும் உனக்குத் திரையாகிவிடுகிறது
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
புற நோக்கு
• கண்ணீரில்தான் நம் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. நாம் கண்ணீர் சிந்துவதற்கு பல காரணங்கள்
இருக்கின்றன. துக்கமும் விரக்தியும் நம்மை வாட்டும்போது நாம் அழலாம். மனக் கஷ்டமும் உடல்
வேதனையும் நம் கண்ணீருக்குக் காரணமாகலாம். அதேசமயம் அளவில்லா சந்தோஷம்
அடையும்போது, நிம்மதி பெருமூச்சு விடும்போது, எதையாவது சாதிக்கும்போது நமக்கு ஆனந்தக்
கண்ணீர் வரலாம். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து
வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. நம்முடைய அழுகைக்கு மற்றவர்கள் எப்படிப்
பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். உதாரணத்திற்கு, நாம் கண்ணீர் விடுவதைப் பார்த்து
மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தும்போது, நமக்கு உதவும்போது நாம் நிம்மதியாக உணர்வோம்.
ஆனால், நம்மை யாரும் கண்டுகொள்ளாவிட்டால் அது நமக்கு அவமானமாக இருக்கும், நம்மை
உதாசீனப்படுத்திவிட்டதுபோல் உணர்வோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடவுள்
செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடுதான் அழுகை.
அக நோக்கு
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்குத் திரையாகிவிடுகிறது
• ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின் ஒரு எழுச்சி உண்டு என்பதை உணர வேண்டும். (கண்ணி
10)- கண்ணீரில் இருந்து
• இக்கவிதையின் வழி கவிஞர் ‘நான்’ என்ற தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு
ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். கவிதையின் தலைப்பானது ‘தற்கொலை செய்’.
இதனை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களே தற்கொலை செய்து
கொள்வர். தற்கொலை தொடர்பாகப் பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்று அடுக்கிக் கொண்டே
போகலாம். ‘நான்’ என்ற அகந்தையில் சுற்றுபவன் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும்
பறவையாவும், இமைக்கு ஒப்பாகவும், நீர் துளியாகவும் கூட ஒப்பீடு செய்துள்ளார்.
அக நோக்கு
ஆம்
‘தற்’கொலை செய்துகொள்
நீ அமரனாவாய்!
• தான் மட்டுமே உயர்ந்தவன், தன்னால் எதையும் சாதிக்க முடியும், தான் அனைத்தும் அறிந்தவன், தன்னை மிஞ்ச
யாருமே இல்லை என ஆணவ குணத்தோடு வாழ்க்கையை வழிநடத்தி செல்பவனுக்குச் செல்லும் வழியெல்லாம்
இருட்டுப் பாதையாகவே அமைகிறது. அவனால் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போகிறது. தான் என்ற கர்வம்
இருக்கும் வரை ஒரு தனிமனிதனால் நிச்சயம் சிறந்த வெற்றி பாதையை நெருங்க கூட இயலாது. (கண்ணி 1)
• சுய வழிபாடு என்று கவிஞர் உணர்த்துவது, கடவுள் நம்பிக்கை இல்லாமல் தனக்கென ஒரு மனக்கோட்டை கட்டிக்
கொண்டு அதில் தான் மட்டுமே கடவுள் என எண்ணி வாழ்பவர்களைக் குறிப்பிடுகிறார். தன் மனப்போக்கிற்கு
ஏற்பவே அனைத்தையும் செய்வேன் என்ற எண்ணமும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அத்தகைய
மனப்போக்கில் இருப்பவர்களுக்கு நிச்சயம் எச்செயலைத் துவங்கினாலும் தோல்வியிலேயே சென்று முடியும்.
(கண்ணி 2)
• சுயநலம் எத்தகைய அறுவருப்பானது என்பதை கவிஞர் சுய இன்பத்துடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். சுய இன்பம்
என்பது மது, மாது, சூது என்பனவாகும். அத்தகைய இழிவான சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கவிஞர்
உணர்த்துகிறார். (கண்ணி 3)
• ‘நான்’ எனும் சொல் பறவையின் கூண்டு போல் கவிஞர் உவமையாகக் கூறியுள்ளார். நாம் வாழ்வில்
சுயநலமாகவே இருந்தால் கூண்டில் அடைப்பட்ட பறவை போலவே சுதந்தரம் இல்லாமல் இருப்போம்.
சுதந்திரமாக வானத்தில் மற்ற சக பறவைகளுடன் பறந்து திரிந்தால்தான் பல அனுபவங்களையும் இன்பமான
தருணங்களையும் பெற முடியும். இந்த அழகான வாழ்க்கையை நமக்காக மட்டும் வாழாமல் நம்மைச் சுற்றி
உள்ளவர்களுக்காகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். (கண்ணி 4,5)
• ‘நான்’ எனும் சொல் கண்ணை மறைப்பதாகவும் கண்ணுக்குத் தூக்கம் தந்து மனிதனை சோம்பல்படுத்துவதாகவும்
இருக்கிறதாக கவிஞர் கூறியுள்ளார். அதாவாது, மனிதன் சுயநலமாக இருந்தால் இவ்வுலகத்திற்கும்
சமுதாயத்திற்கும் புலப்படாமல் தனித்து இருக்கவே செய்துவிடும். கண்ணிமையை என்றும் மறைத்தே
வைக்காமல் விழித்து இவ்வுலகத்தைப் பார்க்க வேண்டும். சோம்பல் குணத்துடன் உறங்கி கொண்டே இருந்தால்
நிச்சயம் நம்மால் பல வெற்றிகளை அடைய முடியாது. எப்பொழுதும் விழிப்புணர்வுமிக்க மனிதராக இருத்தல்
மிகவும் அவசியமாகவும். அவ்வாறு இருப்பவனே நிலையான விஷயங்களை வாழ்வில் பெற்று வளமுடன்
வாழ்வான். (கண்ணி 6,7)
• தனி மரம் தோப்பாகாது என்பது போலவே மனிதன் ஒரேயொரு நீர் துளியாக இருந்தால் நிச்சயம் சுற்றி இருக்கும்
எதிரிகளும், கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களும் அவனை அழிக்கவே முயல்வர். இதே அவன் சமுத்திரமாக
சமுதாயத்தில் ஒன்றுகூடி வாழ்ந்தால் நிச்சயம் அவனை எவராலும் அழிக்க இயலாது. (கண்ணி 8,9)
• காதல் என்பது கண்டதும் வராது; ஆன்மாவின் உள்ளே ஆசித்து வருவது! உண்மை காதல் மனதுக்கும்
மனதுக்கும் இடையே நிகழ்வது. ஒருவருக்கொருவர் இடையே எத்தகைய ஊடல் ஏற்பட்டாலும் உயிருக்கும்
மேலாக நேசிக்கும் சக்தி உண்மை காதலுக்கு மட்டுமே உண்டு. அத்தகைய புனிதமான காதல் உயிரை
மாய்க்கவும் துணியும். அவ்வாறு இருக்கையில்தான், அப்புனிதமான காதலுக்கு அனைத்து வரங்களும்
கைக்கூடும். காதலில் சுயநலமாக இருக்கும் எந்த உறவுகளும் இறுதிவரை நிலைத்ததாய் சரித்திரங்கள்
கிடையாது. காதலில் முதலில் உன்னையே அர்ப்பணி; பின் அக்காதலும் உன்னையே அணுகும். இதே
போன்றுதான் கடவுளும். கடவுளை உணரவும் நீ முதலில் பூரணமாக இறைசக்தியுடன் சரணடைய
வேண்டும். மனதில் நானே கடவுள் என்று எண்ணிக் கொண்டால், அப்புனித சக்தியை நீ எந்த
ஜென்மத்திலும் உணர முடியாது. காதல்; கடவுள் எனும் இரண்டு புனித விஷயங்களையும் உய்த்துணர
முதலில் சுயநலம் என்ற போக்கை விட்டொழிக்க வேண்டும். (கண்ணி 10,11)
• விளக்கில் எண்ணெய் தன்னையே இழந்து மற்றவர்களுக்கு ஒளி தருவது போல மனிதர்களாகிய நாம்
சுயநலம் என்ற குணத்தை நம்மிடையே அழித்து, பொதுநலத்துடன் சமுதாயத்துடன் ஒன்று சேர்ந்து பலர்
வாழ்க்கையில் நன்மை சேர்ப்போம். நாம் உழைத்து மற்றவர்களை வாழ வைத்தால், அதைவிட பெரும்
கர்மவினை பலன் எங்கும் கிடையாது. குடும்பம், மக்கள், சமுதாயம் என படிப் படிப்படியாக
மேம்படுத்தினாலே இவ்வுலகம் புண்ணிய பூமியாகும். (கண்ணி 12)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில், மனிதர்கள் பலர் ‘சுயநலம்’ என்ற போர்வையை எல்லா வேளைகளிலும்
அணிந்து கொண்டு தங்களுக்கு மட்டும் நஷ்டங்களை வரவழைப்பது மட்டுமல்லாமல்,
சுற்றியுள்ளவர்களும் தீங்கினை விளைவிக்கின்றனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து
தரப்பிலும் சுயநலகாரர்கள் எண்ணற்றம்.
• கல்வி
- குறிப்பிட்ட பள்ளிக்கூடம் அரசாங்க தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேர்வுக்கு
முன்னதாகவே கேள்விகளை வெளியிட்டு மாணவர்களுக்குப் போதித்தல்.
- ‘கோட்டா’ அமைப்பினால் சிறந்த மாணவர்களின் புள்ளிகளும் பாதிக்கப்படுதல்.
• அரசியல்
- உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பொழுது தகுதியில்லாதவர்களைச் சுய நன்மைக்காகத் தேர்வு
செய்கின்றனர்.
- சுயநலத்திற்காகக் கல்ல ஓட்டுகளைப் பதிவு செய்கின்றனர்.
- கையூட்டு பிரச்சனையால் பல ஏழை எளியோர்கள் துன்பப்படுகின்றனர்.
• பொருளாதாரம்
- சுய வருமானத்திற்காக அதிக இலாபம் வைத்து பொருள்களை விற்பதினாலும் வாங்குவதினாலும்
வாடிக்கையாளர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- நிறுவனத்தின் பெயரைப் புகழ்பெறச் செய்ய அதிக இராசயண கலவைகள் கொண்ட உணவு
பொருள்களைத் தயாரித்தல்.
• தனிநபர்
- தன் வெற்றிக்காக மற்றவர்கள் பலியாகுதல்.
- செய்த வேலையைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லாமை.
- தன் நலத்திற்காக அப்பாவி மக்களைப் பலி சுமத்துதல்.
- பொய் கூறி காரியத்தைச் சாதித்தல்.
சுயப்பிரசவம்
தெரிந்து கொள் சிலர் இந்தத் தாளில்
உன்னைப் பிரசவிப்பது கிறுக்குகிறார்கள்
உன் பெற்றோர்கள் அல்லர்
சிலரோ படிக்கப்பட்ட பின்
நீதான் உன்னைப் பிரசவித்துக்கொள்ள வேண்டும் குப்பைக் கூடையில் எறியப்படும்
கடிதமாகிறார்கள்
வாழ்ககை
் என்பதே உண்மையில்
மனிதன் தன்னைத் தானே சிலரோ வெற்றுத் தாளாகவே
பிரசவிக்க முயலும் முயற்சிதான் இருந்துவிடுகிறார்கள்
அதில் நீதான்
உன் உருவம் மேகத்திலிருந்து மழையைப் போல
உன் கிரணங்களால் வரையப்படுகிறது மலரிலிருந்து மணத்தைப் போல
உன் பெயர்
பெற்றோர் இட்ட உன்னிலிருந்து உதிக்கட்டும்
பெயர் அல்ல
உன் பெயர் மீண்டும் சொல்கிறேன்
அது ஒரு வண்ணான் குறி உன்னை நீயேதான்
பிரசவிக்க வேண்டும்.
புற நோக்கு
• இக்கவிதையில் மனிதன் பிறந்தவுடன் எதிர்நோக்கும் சவால்களைத் தாண்டி வரும் அந்தச் சூழ்நிலையை
ஒரு தாயின் பிரசவத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மனிதன் என்பவன் “பிறந்தோம், வளர்ந்தோம்,
இறந்தோம்” என்ற ஒரு சிந்தனையில் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். உலகத்தில்
பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. அவர்கள் தங்களின் வாழ்க்கையில்
பயணிக்கும் பொழுது தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் ஒரு திருப்புமுனை ஏற்படுகின்றது. ஒரு சிலர்
நல்ல வழியில் செல்கின்றனர். இன்னும் சிலர் தீய வழிக்குச் செல்கின்றனர். தீய வழிக்குச் சென்றவர்கள்
இறுதியில் வாழ்க்கையில் தோல்வி அடைந்து நிற்கின்றனர்; நல்ல வழியைத் தேர்ந்தெடுத்த மனிதர்கள்
வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றனர். வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பது உன் கையில்
உள்ளது என்பதனை எழுதி, படிப்பவர்களைச் சிந்திக்க வைத்திருக்கின்றார் கவிஞர்.
அக நோக்கு
மீண்டும் சொல்கிறேன்
உன்னை நீயேதான்
பிரசவிக்க வேண்டும்
• நமது வாழ்க்கை நமது கையில் என்பதனைக் கவிஞர் மிகவும் அழகாக இக்கவிதையில் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களிடம் எதனையும் எதிர்ப்பார்க்காமல் சுய காலில் நின்று
விடாமுயற்சியோடு வாழ்க்கையில் வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் இருட்டான
கருவறையிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த தெய்வங்களுக்குப் (பெற்ரோர்களுக்கு) பெருமை
சேர்க்கும் வகையில் வாழ வேண்டும். கவிஞர் கூறுவது போல் இப்புவியில் நாம் பிறக்கும் பொழுது
வெறும் வெண்மையான தாளாக இருக்கிறோம் என்பதனை ஒப்பிடு செய்யப்பட்டுள்ளது. அதாவது,
நமக்கு எவ்விதமான அனுபவம் இல்லாமல் இருக்கின்றதைக் குறிக்கின்றது. ஒரு மனிதன் வாழ்க்கையில்
ஒவ்வொரு பருவத்திலும் காலடி வைக்கும் பொழுது பல அனுபவங்கள் அவனது வாழ்க்கை
பாடங்களாக அமைகின்றன. நாம் இந்த அனுபவத்தைக் கொண்டு வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க
என்ன செய்ய வேண்டும் என்று தீர யோசித்துச் செயல்பட வேண்டும். நமக்கெனும் ஒரு
அடையாளத்தை நல்ல வழியில் உருவாக்க வேண்டும். இறந்த பின்னும் அனைவரின் மனத்தில் வாழும்
வகையில் நாம் வாழ்க்கையில் சாதித்துச் சரித்திரத்தைப் படைக்க வேண்டும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- தனி மனிதனின் வாழ்க்கை இலட்சியம்
• கவிஞர் ஒரு தனி மனிதன் தனக்கென்று ஒரு சரித்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதனை
இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். ஒரு மனிதன் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்றால் முதலில்
அவனுக்கொரு உயரிய இலட்சியம் இருக்க வேண்டும். ஒரு தாய் உயிரைக் கொடுத்து விவரிக்க முடியாத
வலியைத் தாங்கி இருட்டான கருவறையில் இருந்த ஓர் உயிரை ஈன்றெடுத்து வெளிச்சத்திற்குக் கொண்டு
வருகின்றார். அது போல, தனது தாய் கொண்டு வந்த வெளிச்சத்தில் இருந்து இன்னும் பிரகாசிக்க,
அம்மனிதன் வாழ்க்கையில் பல சவால்களைத் தாண்டி உயரிய இலட்சியத்தில் பயணிக்க, போராடி
வெற்றிப் பெற வேண்டும்.
உணர்த்துதல்கள்
• நமது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும். மற்றவர்களை
எதிர்ப்பார்த்து வாழாமல் சுய காலில் நின்று வாழ்க்கையை வாழ வேண்டும். (வரி15-19)
• நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலிலும் புகழும் மரியாதையும் கலந்திருக்கின்றன. புகழ் நம்மைத் தேடி
வரும் வகையில் வாழ்க்கையை வாழ வேண்டும். (வரி 44-47)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்து மனிதர்களில் சிலர் வாழ்க்கையில் இலட்சியங்களை இல்லாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் காதல் வலையில் சிக்கிக் கல்வியில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையின்
இலக்கை மறந்து வாழ்கின்றனர்.
• காதலிக்கும் பருவத்தில் பல படங்களை வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வாழ்க்கையில் பெரிய
சாதனையைப் படைத்ததைப் போல் வாழ்கின்றனர் ஒரு சில இளைஞர்கள். பின், காதலில் தோல்வி
அடைந்தவுடன் சற்றும் சிந்திக்காமல் இன்னொரு பெண் அல்லது ஆணைத் தேடி செல்கின்றனர்.
• இன்னும் ஒரு சிலர் தன்னைப் பெற்றெடுத்து அனைத்து தேவைகளையும் பூர்த்திச் செய்து வளர்த்து
வருகின்ற பெற்றோர்களைப் பற்றிச் சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தற்கொலை செய்து,
பெற்றோருக்குத் தீராத வலியைக் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
• இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் சிந்தனையில் முதிர்ச்சித் தன்மை இல்லை என்பது
உண்மையாகும். வாழ்க்கையில் பிரகாசிக்கப் பல வழிகள் இருந்தும் இன்றைய இளைஞர்களுள் சிலர்
கண்கள் இருந்தும் குருடர்களாக இருக்கின்றனர்.
பத்திரப்படுத்துங்கள்
இப்பொழுதே
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் உலகத்தின் சந்தை இரைச்சலிலும்
உங்கள் இதயத்திலிருந்து எழுந்த
நாளை ஒரு பூகம்பத்தில் மெல்லிய புல்லாங்குழலின் இசையை –
எல்லாம்
அழிந்துபோய் விடலாம் ஏதோ கிரணங்கள் பட
உங்கள் கண்ணீர் மேகங்களில்
யாரோ ஓர் அந்நியனுக்காக பளிச்சிட்ட வானவில்லை –
உங்கள் கண்களில் சுரந்த
அழகான கண்ணீர்த் துளிகளை – நீங்கள் தேன் அருந்தும் போது
உங்களுக்குத் தெரியாமலேயே
துயரத்தின் இருளிலும் உங்கள் சிறகுகளில்
ஆன்மாவின் நறுமணத்தோடு ஒட்டிக்கொண்ட மகரந்தத்தை –
அபூர்வமாகப் பூத்த
உங்கள் புன்னகைகளை – உலை மூடியைத்
தூக்கி எறிந்த
உங்களுக்குச் உங்கள் நீராவியின் கோபத்தை –
சாளரங்களாக இருந்த
காயங்களை – யாரோ ஓர் அந்நியனின்
கண்ணீரைத் துடைத்த
யாருடைய இருளுக்காகவோ உங்கள் கைக்குட்டையை –
எரிந்த
உங்கள் விளக்குகளை –
உங்கள் உண்டியலில் இப்பொழுதே
நீங்கள் மிச்சம் பிடித்துச் சேமித்த பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்
பெளர்ணமிக் கிரணங்களை –
நாளை ஒரு பூகம்பத்தில்
வருங்காலத்திலிருந்து நீங்கள் முழுதும்
உங்களுக்கு வந்த அழிந்துபோகாமல் இருப்பதற்கு
வாழ்த்துச் செய்தியை –
புற நோக்கு
• ஒருவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையானவரை நன்கு சிந்தித்துத் தேர்வு செய்ய
வேண்டும். அவசரத்திலும் வயது கோளாரினாலும் எடுக்கும் முடிவினால் விளையும்
விளைபயன்களால் மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். மேலும், காதலரின்
மகிழ்வுக்காகவும் அவரின் தேவைக்காகவும் செயல்படுவதனால் சுய நிம்மதியை
முற்றாக அழிக்கக்கூடும். ஆக, ஒருவர் காதல் வயப்படுவதற்கு முன் எடுக்கும்
முடிவுகளை நன்கு சிந்தித்தும் அதனால் விளையும் விளைபயன்களைக் கருத்தில்
கொண்டும் தேர்வு செய்ய வேண்டும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
என்பதை போல கடந்த தருணங்களை நம்மால் எப்படி அழுதாலும் திருப்பி
வரவழைக்க இயலாது. முடிவுகளில் தெளிவும் தூரநோக்குச் சிந்தனையும் அமைவது
சிறப்பு.
அக நோக்கு
இப்பொழுதே
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்
• ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் காதலைக் கடந்து வந்திருப்பர். ஆனால், சிலர் அதில் தெளிவான
முடிவையும் சிலர் தடம் புரண்டும் போயிருப்பர். வயது கோளாரினால் அதிகமான இளைஞர்கள்
காதலில் அவசரமான முடிவினையே எடுக்கின்றனர். நாம் நமது வாழ்க்கையில் பல அனுபவங்களைக்
கடந்து வருகின்றோம். ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்
கொடுக்கின்றது. ஒருவர் தேர்ந்தெடுக்கும் அவசர முடிவினால் விளையும் விளைவானது அவரின்
நிம்மதியை அழிப்பதோடு அவரை வாழ்நாள் முழுவதும் வருத்தமடையச் செய்யும். ஆக, காதலில்
விழுவதற்கு முன் தெளிவாக ஒரு முறைக்குப் பல தடவைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
உணர்த்துதல்கள்
• அந்நியரின் மகிழ்ச்சிக்காக நமது சந்தோஷத்தை விட்டுவிட்டு அவரை மனதில் நினைத்து வருந்தி
அழுவதால் எவ்வித பயனும் இல்லை. காதலரைத் தேர்வு செய்வதற்கு முன் சிந்தித்துத் தேர்வு செய்ய
வேண்டும். (வரி 6 – 8)
• அனைத்து வகையான இன்பத் துன்ப அனுபவங்களை நினைவில் கொண்டு ஒரு முடிவினை எடுக்க
வேண்டும் காரணம் எதிர்காலத்தில் இதனால் விளையும் விளைவுகளைத் தன்னிச்சையாகவே
எதிர்கொள்ள நேரிடும். (வரி 41 – 45)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்களை
எதிர்நோக்குகின்றனர். அதில் முதன்மையானது காதலில் விழுவது.
• ஒருவர் தனது வாழ்நாளில் பலவகையான மனிதர்களையும் அவர்களின் பண்புநலன்களையும்
கண்டிருப்பார். இதன்மூலம் மனிதர்கள் பலவகை என்பதை அறிய இயலும். இவ்வாறாகப் பலவகையான
பண்புகளைக் கொண்ட மனிதரை அறிவதற்குப் பல காலங்கள் தேவைப்படும்.
• பார்த்தவுடன் காதல் வயப்படும் ஒருவருக்குப் பலவகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான
சிக்கல்களைக் களைய இயலாதவர்களின் வாழ்க்கை பின்தங்கி விடுவதோடு அவரது வாழ்க்கை இருண்டு
விடுகிறது.
• ஆக, ஒருவரின் மேல் காதல் கொள்வதற்கு முன் அவரை நன்கு அறிந்து எதிர்காலத்தில் வரப்போகும்
சிக்கலைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறாக, இல்லையேல் காதல் வயப்படக்கூடாது.
மறுபக்கம்
ஒரு பக்கத்தையைப்
பார்த்துக்கொண்டிருப்பவனே! நீ பாடுவது மட்டும்தான்
பாடல் என்று சொல்லாதே
திரும்பிப் பார் வேறு பாடல்களும் இருக்கின்றன
மறுபக்கத்திலிம் இருக்கிறது தெரிந்துகொள்
சத்தியத்தின் தரிசனம் பாடல்கள் வெவ்வேறானாலும் இசை
ஒன்றுதான்
உதயத்தையே சிலாகிப்பவனே!
உன் கண்கள் சிந்துவது மட்டும்தான்
அஸ்தமனத்திலும் இருக்கிறது
கண்ணீர் என்று சொல்லாதே
வாழ்க்கையின் அர்த்தம்
வேறு கண்ணீர்களும் இருக்கின்றன
தெரிந்துகொள்
பூவையே புகழ்ந்துகொண்டுருப்பவனே! கண்ணீர் வெவ்வேறானாலும் மூல ஊற்று ஒன்றுதான்
முள்ளிலும் இருக்கிறது
படைப்பின் நியாயம் உன் விருப்பும் வெறுப்பும்
உன்னை ஏழையாக்குகின்றன
நீ வைத்திருப்பது மட்டும்தான்
விளக்கு என்று உன் விருப்பினால் ஒன்றைப்
சொல்லாதே பற்றிப் பிடித்துக்கொண்டு
வேறு விளக்குகளும் இருக்கின்றன உன் வெறுப்பினால் பலவற்றை
தெரிந்து கொள் இழந்துவிடுகிறாய்
விளக்குகள் வெவ்வேறானாலும்
வெளிச்சம் ஒன்றுதான்
நீ விரும்புவதில் விஷம் இருக்கலாம் மொய்க்கின்றன என்பதற்காக
நீ வெறுப்பதில் அமுதம் இருக்கலாம் நட்சத்திரங்களை இழக்கிறாய்
உன் தோட்டத்தில் உன் பற்றினால்
பூத்திருக்கிறது என்பதற்காக பல வரவுகளை
அரளிப் பூவே நீ இழக்கிறாய் என்பதைப்
அழகானது என்கிறாய் புரிந்துகொள்ள மாட்டாயா?
வேறு தோட்டத்தில் வா!
பூத்திருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடு
ரோஜாவைப் பூவே இல்லை என்கிறாய் எல்லாம் உனக்காகவே
படைக்கப்பட்டிருக்கின்றன
உன் புதரில்
மின்மினிகளே
புற நோக்கு
• இக்கவிதை மூலம் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து செயல்பட வேண்டும். மேலும்,
ஆணவத்தைக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பலவற்றை இழந்து விடுவோம். நமக்கு மட்டும் துன்பம்
தான் என்று எண்ணிக்கொள்ளக் கூடாது; மாறாக உலகில் நம்மை விட துன்பத்தை அனுபவிக்கும்
மனிதர்களும் உள்ளனர். நாம் விரும்பும் விஷயத்தில் ஆபத்து ஒழிந்திருக்கும்; நாம் வெறுக்கும்
விஷயத்தில் நல்லதும் இருக்கும். ஆகையால், எந்த விஷயத்திலும் ஆழம் அறிந்து காலை விட
வேண்டும். மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுதான். ஆகையால் ஏற்றம் தாழ்வு இல்லாமல்
அனைவரிடமும் சமமாகப் பழக வேண்டும்.
அக நோக்கு
நீ வைத்திருப்பது மட்டும்தான்
விளக்கு என்று
சொல்லாதே
வேறு விளக்குகளும் இருக்கின்றன
தெரிந்து கொள்
விளக்குகள் வெவ்வேறானாலும் வெளிச்சம்
ஒன்றுதான்
• இக்கவிதை மூலம் நாம் கொண்டிருக்கும் விஷயங்கள் மட்டுமே பெரியது என்று ஆணவம்
கொள்ளக்கூடாது. அனைவரும் அவர் அவர் நிலையில் கொண்டிருக்கும் விஷயங்களும் அவர்களின்
நிலைக்குப் பெரியது தான். தனக்கு மட்டும் துன்பம் வந்தால், ஏன் வருகிறது என்று பலரைச் சுட்டிக்காட்டி
திட்டுகிறோம். ஆனால், இன்பம் வந்தால் மட்டும், தனக்குச் சொந்தம் என்று கொண்டாடுகிறோம். இது
என்ன நியாயம்? அனைத்தையும் சம்மாகப் பார்க்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். நம்
வாழ்வில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றும் நிகழும் சம்பவங்கள், இன்பங்கள், துக்கங்கள்
யாவும் நம்மாலே. இதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் நிம்மதி உருவாகும். நாணயத்திற்கு இரு
பக்கங்கள் இருப்பது போல், வாழ்க்கையிலும் இரு பக்கங்கள் உள்ளன. எவன் ஒருவன் இரண்டையும்
எதிர்கொள்ள வாழ்க்கையைப் பக்குவ நிலைக்குக் கொண்டு செல்கிறானோ அவனே இவ்வுவியில்
எதிர்நீச்சல் போடுகிறான்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வாழ்க்கை உணர்த்தும் பாடம்
நீரைப்போல்
குளிர்ச்சியாக இரு
நீர் சூடேற்றப்பட்டாலும்
மீண்டும் குளிர்ந்துவிடுகிறது
• ஓடையாக, நீர் வீழ்ச்சியாக, மழையாக என்று நீர் பலவகையான வடிவங்களில் தோன்றினாலும் குணம்
மாறாமல் கீழேதான் ஊற்றெடுத்துச் செல்கின்றது. மேலிருந்து கீழே சென்றாலும் அதன்
குணாதிசயங்களாலும் மகத்துவத்தாலும் உயர்வாகத்தான் கருதப்படுகிறது. நில்லாமல் ஓடும்
ஓடையையும், மேலிருந்து ஊற்றும் நீர் வீழ்ச்சியையும், வானிலிருந்து பொழியும் மழையையும் நாம்
அண்ணார்ந்து பார்த்துதான் பழக்கம். காரணம், அதனுள் அடங்கியிருக்கும் பயன் வியக்கத்தக்கவை.
இவ்வகையில், மனிதர்களாகிய நாமும் எந்தவொரு சுழலிலும் தன்னடக்கத்துடனும் பனிவுடனும்
செயல்பட வேண்டும். ஒவ்வொரு செயலில் ஈடுபடும்பொழுதும் தொடக்கத்திலிருந்து தொடங்க
வேண்டும். ஆனவம்,அகம்பாவம் இவற்றைத் துறந்து பனிவுடன் விஷயங்களைக் கற்றுக்
கொள்ளும்போதே உயர்வான நிலையை அடைய முடியும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- நீர்
• கவிதையின் தலைப்பானதே (நீர்) கவிதையின் கருவையும் பாடுப்பொருளையும் விளக்குவதாக
அமைகின்றது. கவிதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கவிஞர் நீரின் தன்மையையும் மனிதனின்
குணத்தையும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார். உதித்த நொடி முதல் , ஒன்பது திங்கள் வரை தாயின்
கருவறையின் தண்ணீர் குடத்தில் தவழ்ந்து பிறக்கும் மனிதன், உலகைக் கண்ட மறு கணமே உதித்த
இடத்தின் குணம் மறந்து நடக்க முயல்கின்றான். எவ்வித வர்ணம் , வாசனை , உருவம் இல்லாத
தண்ணீரில் மனிதன் தோன்றிய காரணமே அவன் இறுதி வரை அதே போன்ற தூய்மையான
குணத்தைக் கொண்டிருப்பதற்காகதான். குழந்தையும் தெய்வமும் ஒன்று என பழமொழிகள்
சொல்லப்படுவதற்கான காரணமும் இதுவே. தெய்வத் தன்மையைக் கொண்ட நீரில் பிறக்கும்
குழந்தையும் எந்தவொரு சூது வாதும் இன்றி புனிதமாகவே இம்மண்ணில் அவதரிக்கின்றது. அதே
குணம் கொண்டு வளரும் குழந்தையே சிறந்த மனிதராகவும் அவதரிக்கின்றான். நீரில்
ஒளிந்திருக்கும் உண்மையை நமக்கு நினைவுறுத்தும் வகையிலே ‘நீராக’ எனும் கவிதை
அமைந்துள்ளது. நீரில் பிறக்கும் மனிதன் நீராகவே வாழ வேண்டும் என்பதே கவிதையின்
பாடுபொருள்.
உணர்த்துதல்கள்
• நீரிலிருந்து பிறந்த நாம் நீரின் குணம் சார்ந்தே வாழ வேண்டும். (வரி 1-2)
உன்னிடம் இலாத
அறிவுத் தீபம் நீ காட்டில் விலங்குகளோடு
எங்களுக்குக் கிடைத்தது பயமில்லாமல்
ஆனால் அதனால் நாம் பெற்ற இருந்தாய்
வெளிச்சத்தை விட நாமோ நாட்டில்
விபத்துக்களே அதிகம் மனிதர்களுக்கு பயந்துகொண்டு
வாழ்கிறோம்
நீ சுதந்திரமாகத் திரிந்த
காற்றாக இருந்தாய்
நாமோ வண்ண பலூன்களுக்குள்
அடைப்பட்ட காற்றாய்
இருக்கிறோம்
நீ நிர்வாணமாக இருந்தாய்
ஆனாலும் உன்னிடம்
ஆபாசம் இல்லை
நாமோ ஆடைகளை அணிந்துக்கொண்டு
ஆபாசமாக இருக்கின்றோம்
நீ குகை இருட்டில்
வசித்தாலும்
பிரகாசமாக இருந்தாய்
நாமோ மின்சாரப் பிரகாசத்தில்
நீ குளியல்கள் தேவைப்படாமல்
சுத்தமாக இருந்தாய்
நாமோ நம்மைக் கழுவ வந்த
சோப்புகளையும்
அழுக்காக்குகிறவர்களாக
இருக்கிறோம்
நீ திறந்தவனாக
இருந்தாய்
நாமோ மூடப்பட்டவர்களாய்
இருக்கின்றோம்
நீ பூவிதழில்
பனித் துளியாக
இருந்தாய்
நாமோ இமையில்
கண்ணீர்த் துளியாக
இருக்கின்றோம்
நீ பாடலாக இருந்தாய்
நாமோ கூங்குரலாக இருக்கின்றோம்
நீ காட்டில்
மனிதனாக இருந்தாய்
நாமோ நாட்டில்
மிருகங்களாய் இருக்கின்றோம்
எங்கள் நாகரிகம்
தொழு நோயாளிகளின்
தோல் மினுமினுப்பு
உன்னைக் காட்டுமிராண்டி என்று
புற நோக்கு
• நாட்டுமிராண்டிகள் என்று கவிஞர் கூறுவது இன்றைய காலத்து மனிதர்களையே ஆகும். நாட்டு புறத்தில்
வாழ்ந்தாலும் நாகரிகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும்
பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதனோ நாகரிகமான வாழ்வை வாழ்ந்து வந்துள்ளதாகக்
கவிஞர் கவிதையில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். வாழ்க்கையைத் தேடி ஓடும் மனிதர்களின் நிலை
அன்றைய ஆதிகால மனிதனின் வாழ்வைக் காட்டிலும் அவல நிலையில் உள்ளதை கவிஞர்
குறிப்பிட்டுள்ளார். ஆதிகால மனிதன் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்த வாழ்வை இன்றைய காலத்தில்
நாட்டில் வாழும் மனிதர்கள் வாழவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நாகரிகம் எனும் பெயரில் வளம்
வரும் அநாகரிக வாழ்க்கை முறையாகும். இன்றைய கால மனிதர்கள் நாட்டுப் புறங்களில் நிம்மதியற்ற
வாழ்வையே வாழ்கின்றார்கள் என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.
அக நோக்கு
நீ காட்டில்
மனிதனாக இருந்தாய்
நாமோ நாட்டில்
மிருகங்களாய் இருகின்றோம்
• இந்தக் கவிதையின் வழி கவிஞர் கூறுவது ஆதீகால மனிதர்களும் இன்றைய நவீன உலகில் நாட்டுப்
புறத்தில் வாழும் மனிதர்களைப் பற்றியே ஆகும். நீ காட்டில் மனிதனாக இருந்தாய் என்பது கவிஞர்
ஆதிகால் மனிதனை குறிப்பிடுகின்றார்; நாமோ நாட்டில் மிருகங்களாக இருக்கின்றோம் என்று
இன்றைய கால மனிதர்களை ஒப்பிடுகின்றார். ஆதிகால மனிதன் காட்டில் வாழ்ந்தாலும் ஆறு அறிவு
பெற்றவனாய்த் திகழ்கின்றான். மாறாக நாட்டில் வாழும் மனிதர்கள் மிருகங்களைப் போன்று ஐந்து
அறிந்து ஜீவனாகவே வாழ்கின்றான் என்பதை கவிஞர் மறைமுகமாக எடுத்துரைக்கின்றார். நாகரிகம்
எனும் பெயரில் இன்றைய கால மனிதர்கள் வாழும் முறையற்ற வாழ்வையே கவிஞர் சுட்டி காட்டி
எழுதியுள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வாழ்க்கை முறை
• கவிஞர் இக்கவிதையை இரு வகை வாழ்க்கை முறைகளைத் தொகுத்து எழுதியுள்ளார்.
ஆதிகால மனிதனின் நாகரிக வாழ்க்கையும் இக்கால நாட்டுப்புற மனிதர்களின் அநாகரிக
வாழ்க்கையையும் சித்திரப்படுத்தி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. நாகரிக வாழ்க்கை என்று
இக்கால மனிதர்கள் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொண்டு மிருகங்களைப் போன்ற
வாழ்வையே வாழ்கின்றனர். வளர்ந்து வரும் நாகரிகங்கள் மனித வாழ்வைச்
சிர்க்குளைப்பதோடு மிக உயரிய நிலையில் வாழ்ந்து வந்த மனிதர்களை கீழ் நிலையில்
ஆழ்த்துகின்றது. ஆதிகால மனிதனின் வாழ்க்கையே உயரிய நிலையைக் கொண்டுள்ளதாகக்
கவிஞர் கவிதையில் கூறியுள்ளார். பிரச்சனை நிறைந்த உலக வாழ்க்கையில் நாம் நம்
வாழ்வை வாழ்ந்து செல்வதை இக்கவிதை உணர்த்துகின்றது. காட்டில் வந்ததால் வெளி
ஊலகம் அறியாத காட்டுமிராண்டி என்று ஆதிகால மனிதர்களை நாட்டுப்புற மனிதர்கள்
கூறுவது அக்கால மனிதர்களுக்கு நகைச்சுவையாகவே அமையும். ஏனென்றால், இக்கால
மனிதர்கள் ஆறறிவு கொண்டும் ஐந்தறிவு கொண்ட மிருகங்களாகவே வாழ்கின்றனர்.
உணர்த்துதல்கள்
• ஆதிகால மனிதன் உடைகள் அணியாமல் நிர்வானமான நிலையில் இருந்திருந்தும் அவனிடம்
ஆபாசம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் இன்றைய மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் அறை
குறையாக உடுத்திக் கொண்டு ஆபாசமாகவே காட்சியளிக்கின்றனர். (வரி 18 – வரி 22)
அதிகாரம் செலுத்தாமலே
அடிபணியச் செய்வது
எப்படி என்பதைக்
காதலிடம் கற்றுக் கொள்ளுங்கள்
உங்களால்
பூவாக முடிந்தால்
வண்டுகளை வரவழைக்க
நீங்கள்
கட்டளை இட வேண்டியதில்லை !
• இக்கவிதையில் அதிகாரமானது மனிதர்களின் மனதை ஆளத் தகுந்த செய்லல்ல என்ற
அகப்பொருளோடு பாடியுள்ளார் கவிஞர். இது போன்ற அதிகாரங்கள் இல்லாமல் ஒருவரின் மனதைக்
கவர காதலால் மட்டுமே முடியும் என்று கூறுகிறார் கவிஞர். மேலும் ஒவ்வொரு மனிதரும் பூக்களாக
இருந்தால் வண்டுகளைத் தங்களை நோக்கி வரவழகைக்க கட்டளைகள் இட வேண்டிய அவசியம்
இல்லை என்கிறார் கவிஞர். இது கூறும் பொருள் யாதெனில், மனிதர்களானவர்கள் அதிகாரத்தை
மட்டும் தங்கலது ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறான செயலாகும். இது போன்ற
செயல்கள் அரசியலில் பெரும்பாலாக நிகழ்கின்றன. ஒவ்வொரு வாக்கைப் பெறுவதற்கும்
அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால்
இவற்றையெல்லாம் தகர்த்து எரியும் வகையில் அதிகாரத்தை முற்றிலும் தூக்கி எரிந்தது காதல்.
காதலில் மட்டுமே அன்பு காரணாமக் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கொருவர்
அடிபணிந்து செல்கின்றனர். இது அதிகாரத்தினால் வரும் கட்டளையல்ல. அன்பால் வரும் கட்டளை
என்பதனால் மனிதனின் மனம் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது. அதே போல் ஓர்
அரசியல்வாதியானவர் அன்பாகவும் நியாயமாகவும் நடந்துக்கொண்டாரெனில் மக்களைத் தன் பக்கம்
வரவழைக்கக் கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. இதுவே கவிதையின் அகப்பொருளாக
அமைகிறது.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- அதிகாரம்
• இக்கவிதை முழுமையாக அதிகாரத்தைப் பாடுப்பொருளாகக் கொண்டு
பாடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், உயர்தர மக்கள் போன்றோர்
சாதாரண மக்களிடம் அதிகாரத்தோடு செயல்படுகின்றனர். ஆனால்
அன்போடு நடந்து கொண்டால், மனிதர்களின் மனதை ஆள கட்டளைகள்
தேவையில்லை என்பதே இக்கவிதையின் பாடுபொருளாகிறது.
உணர்த்துதல்கள்
• மனிதன் கல்வியைக் கற்று அதன்வழி வாழ்வில் முன்னேறுகின்றான். ஆனால், ஒரு சிலர் அதனையே தவறான
பாதையில் பயன்படுத்தி பதவிக்கும் பணத்திற்கும் கட்டுப்படுகின்றனர். இவ்வாறு வாழாமல் கல்வியானது உண்மையாக
ஒரு மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் நல்வழியில் வாழ்ந்திட வேண்டும் என்பது அவசியம். (வரி 29-31)
• குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்துவரும் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒன்றின் மேல்
ஆசைப்படுகின்றான். ஆனால், ஒவ்வொரு நேரத்திலும் தான் விரும்பும் அவ்விஷயமானது நன்மையையும்
உயர்வையும் மட்டும் அளிப்பதில்லை. மாறாக, அது அம்மனிதனுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வருகின்றது.
அதோடு, இன்னும் சிலர் பொய்யான அன்பிற்கு ஏமாந்து பலவற்றை இழக்கின்றனர். வேறும் சிலரோ பசி
எனும் காரணத்திற்காக தங்களது பிழைப்பு விவகாரத்தில் ஏமாற்றமடைகின்றனர். இவ்வாறு சிலர் நடந்து
கொள்வதாலும் நம்மில் சிலரும் இப்படி வாழ்வதாலும் ஒருவரது மனதிலிருந்து வயிற்றில் அடிக்கிறோம்
எனலாம். ஆகையால், இவ்வாறு என்றுமே வாழ்ந்திடாமல் நேர்மையாக இருக்க வேண்டும். (வரி 35-42)