Aalaabanai

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 374

கவிதைத் திறனாய்வு

ஆலாபனை - அப்துல் ரகுமான்


எழுத்தாளர் – அப்துல் ரகுமான்

 பிறந்த நாள்- 1937 நவம்பர் 2 ஆம் நாள்


 பி
றந் - மதுரையில் வைகை ஆற்றின்
த இடம்
தென்கரை
 உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத்
அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு
மகனாகப் பிறந்தார்.

• பால்வீதி (கவிதை) • முத்தங்கள்


• நேயர் விருப்பம் ஓய்வதில்லை
(கவிதை) (கட்டுரை)
• கரைகளே • தட்டாதே
படைப்பு நதியாவதில்லை திறந்திருக்கிறது
(கவிதை) (கட்டுரை)
கள் • பாலை நிலா (கவிதை) • காற்று என் மனைவி
• ஆலாபனை (கவிதை) (கட்டுரை)
• அவளுக்கு நிலா • நிலவிலிருந்து
என்று வந்தவன்
பெயர் (கட்டுரை) (கட்டுரை)
• முட்டைவாசிகள் • சொந்தச் சிறைகள்
விருதுகள்
 1986- கவியரசர் பாரிவிழா விருது
 1989- தமிழன்னை விருது
 1989- பாரிதாசன் விருது
 1989- கலைமாமணி விருது
 1992- அக்ர விருது
 1996- சிற்பி அறக்கட்டளை விருது
 1997- கலைஞர் விருது
 1998- ராணா இலக்கிய விருது
 1999- சாகித்ய அகாடமி விருது
 2006- கம்ப காவலர்
 2007- பொதிகை விருது
 2007- கம்பர் விருது
 2007- சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு
 2008- உமறுப் புலவர் விருது
ஆலாபனை

• கவிஞர் அப்துல் ரகுமானால் பாக்யா இதழில் எழுதப்பட்ட 42 வசன


கவிதைகளின் தொகுப்பு.
• 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம்
ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாதமி விருது
வழங்கப்பட்டது.
• இந்நூலை அப்துல் ரகுமான் தன் தமிழ்ப் பேராசிரியரான ஒளவை சு.
துரைசாமியின் நினைவாக வெளியிட்டு இருக்கிறார்.
• ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியங்கள்
வரைந்திருக்கிறார்.
கவிதைத் திறனாய்வு கூறுகள்
• அகப்புற நோக்கு
அக நோக்கு- அகநோக்கு என்பது கவிதையின் உட்கருத்தாகும்.
புற நோக்கு- புறநோக்கு என்பது கவிதையில் வெளிப்படையான கருத்தாகும்.

• பாடுப்பொருள்
கவிதை எதை பற்றி பாடப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும். இதன் வழி
கவிதைகளைப் படிப்பதற்கு எளிமையாக இருக்கும். இக்கவிதைகள் யாவும்,
புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில்
எழுதப்பட்டுள்ளது. இக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும்பாலான
மக்களுக்கு அது புரியும் வண்ணமாகவே அமைகின்றது.
• உணர்த்துதல்கள்
 கவிதையின் வழி வாசகர்களுக்கு நிறைய வாழ்வியல் பண்புகூறுகள்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

• சிந்தனை சிதறல்
 கவிதைகள் வாசகர்களைப் பலவிதமாகச் சிந்திக்க தூண்டுகிறது. ஒருவர்
இக்கவிதைகளை வாசிப்பதன் வழி சமக்கால வாழ்க்கையோடு தொடர்பு
படுத்தி கொள்ள முடியும்.
ஒப்புதல் வாக்குமூலம்
பெண்ணே! நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
அடிநாள் தொட்டு நாம் உன் முகத் திரையாய் இருந்தோம்
உன்னை எரித்த நெருப்புகளிலிருந்து
வி
சுவரூ
பமெடு
த்
துஎழு
ந்
துநி
ற்
கிறா
ய் !
நீ நீ எங்கள் சிறகாக இருந்தாய்
நாம் உன் கூண்டாக இருந்தோம்
நீ தேவன் சபையில்
உனக்கு விலங்கும் சாட்சியுமாயிருந்த நீ எங்கள் விடியலாக இருந்தாய்
சிலம்புகளை உடைப்பதற்காகச் நான் உன் அஸ்தமனமாய் இருந்தோம்
சினத்தோடு வந்து நின்றாய் நீ

நீ தேவ வார்த்தையாய் இருந்தாய்


உன் காயங்களே வாய்களாகக் நாமோ உன்னைக்
கண்ணீரத் ் துளிகளே வார்த்தைகளாக கெட்ட வார்த்தை ஆக்கினோம்
வாதாடுகிறாய் நீ

நீ கர்ப்பக் கிரகமாய் இருந்தாய்


நாம் குற்றவாளிகள்தாம் நாமோ உன்னைக்
ஒப்புக்கொள்கிறோம் கழிவறை ஆக்கினோம்

பாலூட்டும் தனங்களைக் கடித்து எங்கள் வெற்றிகளுக்குப் பின்னால்


ரத்தம் குடித்த அட்டைகள் நாம் நீ இருந்தாய்

எங்களைப் பெறுகிறவள் நீ உன் தோல்விகளுக்குப் பின்னால்


எங்களால் இழப்பவளும் நீதான் நாம் இருந்தோம்

நீ எங்கள் கண்ணாக இருந்தாய் சக்தியே!


நாம் உன் கண்ணீராக இருந்தோம் காலைத் தூக்கி அடி
உன்னை ஜெயித்த
வாழ்க்கைச் சதுரங்கத்தில்
உன்னை வெட்டியபடி
முன்னேறியவர்கள் நாம்
காதல் கூட
நாம் உனக்கு விரிக்கும் வலைதான்
நாமே நீ இட்ட பிச்சைதான்
தாலிகூட
ஆனால் உன்னை
நாம் உனக்குப் பூட்டும் விலங்குதான்
எங்கள் வாசலில் கையேந்தும்
பிச்சைகாரி ஆக்கினோம்
அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள்,
தாய்மைக்காக சமைபவளே! வைப்பாட்டி, வேசி என்று
உன் சதையைத் தின்னு எங்கள் விளையாட்டிற்கான பொம்மையாகவே
பசியாறும் கழுகுகள் நாம் உன்னை ஆக்கினோம்

இலக்கணங்களை உனக்கு வற்புறுத்தினோம் அவதாரங்களையும் தீர்க்கதரிசிகளையும்


நாம் வழு அமைதிகளாக இருந்தோம் பெறுகிறவள் நீ
நாமோ உன்னைப்
பாவங்களின் பிறப்பிடம் என்றோம்
நீ உன்னை விற்றால் அது விபச்சாரம்
நாம் எங்களை விற்றால்
அது திருமணம் என்றோம் உன்னை அணைப்பதாக நினைத்துக்கொண்டு
இருண்டு போனவர்கள் நாம்

பூஜைக்கு நாம்
பொட்டுக் கட்ட நீ என்று இதோ! உன் முன்னால் குற்ற உணர்ச்சியுடன்
விதித்தோம் தலை குனிந்து நிற்கிறோம்
புற நோக்கு
• பண்டைய காலத்திலிருந்தே பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு தங்களின் நிலையைத் தக்க
வைத்துக் கொண்டு வருகின்றனர். காட்டாக, தன் கணவன் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கண்ணகி
நாட்டு அரசரைத் தைரியமாக்க எதிர்த்து நின்றார். அதோடு, தம் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கி
உண்மையை நிலைநாட்ட கோபத்துடன் வாதித்திட்டார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாழும்
பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் பேசமுடியாமல் வாழும் அவல நிலையை
அவர்களின் மீதுள்ள காயங்களும் கண்களில் இருந்து வழியும் கண்ணீரும் எடுத்துரைக்கின்றது.
தொடர்ந்து, கவிஞர் ஆண்களின் நிலையில் இருந்து இக்கவிதையை எழுதியுள்ளார். நாங்கள் எங்களைக்
குற்றவாளிகளாக ஒப்புக்கொள்கின்றோம். தன் உதிரத்தைப் பாலாகத் தரும் தாயின் சேவையை
எண்ணிப் பார்க்காமல் அவர்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றோம். சிரமம் பாராமல்
10 மாதம் கருவறையில் சுமந்து தன் பிள்ளைகளைத் தாய் பெற்றெடுக்கின்றாள். ஆனால், நாங்கள்
வளர்ந்தவுடன் தாயைப் பல வழிகளில் துன்புறுத்துகின்றோம். இதனால், தாய்மார்கள் தங்களின்
வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் போன்ற பலவற்றை இழக்கின்றனர். பிள்ளைகளை வாழ்க்கையில்
சரியான பாதையைத் தேர்தெடுப்பதில் தாய் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றாள். ஆனால்,
அதையெல்லாம் மறந்த அவர்களுக்குப் பல வழிகளில் வேதனைகளைத் தந்து கண்ணீரைப் பரிசாக
வழங்குகின்றோம். சிறுவயதிலிருந்தே தன் பிள்ளைகளுக்கு வரும் ஆபத்துகளைத் தாங்கி நின்று
பாதுகாப்பவள் தாய்.
ஆனால், நாங்கள் எங்களின் சுயநலத்திற்காகப் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.
நாங்கள் இவ்வுலகிற்கு வருவதற்குக் காரணமாக இருந்த தாய்மார்களைப் புறக்கணித்து வெளி உலகத்தின்
பார்வையிலிருந்து மறைத்து வைக்கின்றோம். எங்களின் விருப்பப்படியே சுதந்திரமான வாழ்க்கையை
அமைத்துக் கொடுத்த தாய்மார்கள் இன்று சுதந்திரத்தை இழந்து ஒரே இடத்திலேயே அடைந்து
கிடக்கின்றார்கள். மேலும், பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தந்த தாயின் பெயரைப்
பயன்படுத்தியே பல தகாத வார்த்தைகளை உருவாக்கினோம். எங்களின் வெற்றிக்கு முதன்மையான
இருந்த தாய்மார்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து நிற்கின்றார்கள். தெய்வமே! எங்களுக்குத் தண்டனை
வழங்கு. பெண்களைத் தவறான வழியில் வென்ற சமுதாயம் நாங்கள். வாழ்க்கையில் பெண்களை வீழ்த்தி
அவர்களை அடிமைப்படித்தியே நாங்கள் முன்னோறினோம். உங்களால் தான் நாங்கள் இவ்வுலகில்
தோன்றினோம். ஆனால், உங்களை ஆதரவு இல்லாதவர்களைப் போல சுயத்தேவைக்காகப் பிச்சை எடுக்க
வைக்கின்றோம். நீ உன் பிள்ளைகளின் தேவைக்காக உன்னை விற்றால் அது விபச்சாரம். ஆனால்,
வரதட்சணை கேட்டு திருமணம் செய்தால் அது திருமணம் என்றாகிவிடுகின்றது. பெண்களை எங்களின்
வசமாக்கி கொள்ள நாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் காதல். அதே போல, தாலி என்ற ஒரு கயிற்றைக் கட்டி
உங்களை ஆயுள் கைதிகளாக ஆக்கினோம். அம்மா, சகோதரி, காதலி, மனைவி, மகள், வேசி என்ற
எங்களின் தேவைக்கேற்ப உங்களை ஆட்டி வைத்தோம். உங்களை வென்றதாக நினைத்துக் கொண்டு
எங்களைத் தாழ்த்தி கொண்டிருந்தோம். இப்பொழுது உங்கள் முன் குற்ற உணர்ச்சியுடன் தலைகுணிந்து
நிற்கின்றோம். இதற்கு பரிகாரமாக உன் பெண்மையைப் பயன்படுத்தி எங்களை மன்னித்து நல்ல
மனிதர்களாக மாற வாய்ப்பளிக்க வேண்டும்.
அக நோக்கு
உன் பெண்மை என்ற
தெய்விக நெருப்பில்
எங்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக!

• பழங்காலத்தில் இருந்தே நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள்


கௌரவப்படுத்தப்பட்டதை விட காயப்படுத்தப்பட்ட நிகழ்வுகளே அதிகம் என்பதை
உணர முடிகின்றது. ஒரு பெண் என்பவள் தாயாக, தாரமாக, தங்கையாக, மகளாக
என்று எல்லாமுமாய் நமக்காக (ஆண்களுக்காக) இருக்கின்றாள். ஆனால் ஆண்கள்
என்ற முறையில் நாம் அவர்களுக்குப் பல இன்னல்களையே விளைவித்தோம்.
ஆகையால், இனியாவது ஆண்கள் தங்களின் தவறுகளைச் சரிப்படுத்தி கொள்ள
பெண்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் நிலையை மாற்ற வேண்டும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- பெண்களின் நிலை

• இக்கவிதை பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. மேலும், ஆண்களால்

பெண்களுக்கு நடக்கும் அவலங்களும் இக்கவிதையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆண்கள்

பெண்களை மதிக்காமல் அவர்களின் தேவைக்கேற்ப ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பெண்களை தவறான முறையில் வீழ்த்தியே பல காரியங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பொதுவாகவே, பெண்களின் மீது ஆண்கள் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஒரு காரியத்தை

ஆண்கள் செய்யும் பொழுது சரி என்று கூறும் உலகம் அதே காரியத்தைப் பெண்கள் செய்தால் தவறு

என்று கூறி வருகின்றது. பெண்களின் அருமை பெருமைகளையும் தியாகத்தையும் புரிந்து

கொள்ளாமல் இதுநாள்வரையும் வாழ்ந்து கொண்டிருந்த ஆண்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து

திருந்துவதற்காக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது எனலாம்.


உணர்த்துதல்கள்
• ஆண்கள் பெண்களைக் கொடுமை படுத்துவதையும் அடிமைகளாக நடத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
பெண்களை அடிப்பது, துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்வதை
நிறுத்த வேண்டும். (கண்ணி 8)

• ஆண்கள் பெண்களின் மீது வைத்துள்ள தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு
காரியத்தை ஆண்கள் செய்யும் பொழுது சரி என்று கூறும் உலகம் அதே காரியத்தைப் பெண்கள் செய்தால் தவறு
என்று கூறி வருகின்றது. இதற்கு மாறாக, பெண்களாலும் எந்தவெரு காரியத்தையும் சரியாகவும் முறையாகவும்
செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். (கண்ணி 20)

• தங்களைப் போலவே பெண்களையும் மனிதப் பிறவிகளாக மதித்து சம உரிமைகளை வழங்க வேண்டும்.


ஆண்களைப் போலவே பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதை வழங்கி அவர்களின் தேவைக்கேற்ப நடந்து
கொள்ள வேண்டும். (கண்ணி 17)

• பெண்கள் தங்களின் விருப்பபடியே அவரவர் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்ள


வாய்ப்பளிக்க வேண்டும். பெண்களின் கனவுகளுக்கு ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஒரு முட்டு கட்டையாக
இருக்காமல் அவர்களுக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டும். (கண்ணி 10)
• ஆண்களின் வெற்றிக்குப் பெண்கள் துணை நிற்பது போல பெண்களின் முயற்சிகளுக்கு ஆண்கள்
ஆதரவு வழங்க வேண்டும். திருமணத்திற்குப் பின் பெண்களை அடிமைத்தனமான நடத்தாமல்
அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும் உலகப் போக்கிற்கு ஏற்றவாறு தங்களின் வாழ்க்கையை
மேம்படுத்தி கொள்ளவும் ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். (கண்ணி 14)

• தாய், மனைவி, சகோதரி, காதலி என்ற முறையில் பெண்கள் ஆற்றும் கடமைகளையும் சேவைகளையும்
நன்கு உணர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆண்கள் சுயநலத்தோடு பெண்களைத்
தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திகொள்வதை விட்டுவிட்டு எந்தவொரு எதிர்பார்ப்பும்
இன்றி பெண்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஒருவரின் வாழ்க்கையில் பல
பாத்திரங்களை ஏற்கும் பெண்கள் தவறும் செய்யும் பொழுதும் துன்பத்தில் வாடும் பொழுதும் ஆண்கள்
தோள் கொடுத்து உதவ வேண்டும். (கண்ணி 23)
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில் சில ஆண்கள் பெண்களின் திறமைகளைக் குறைவாக மதிப்பீடு செய்து
வைத்துள்ளனர். இதனால், எக்காரியத்திலும் தாங்களே முதன்மை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
பெண்களின் அவமானம் படுத்துகின்றனர்.
• நவீன காலத்தில் வரதட்சணை என்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமில்லாமல் பெண்களைப் பெற்ற
பெற்றோர்களின் பிரச்சனையாகவும் மாறியிருக்கின்றது. இன்றைய காலத்தில் ரொக்கங்கள் தான்
திருமணத்தை நிச்சயம் செய்கின்றன. வசதியற்றவர்கள் பிச்சை கேட்பதுப் போல திருமணத்திற்காக பெண்
வேண்டுபவன் வரதட்சணை என்னும் பிச்சையைக் கேட்கின்றான். திருமணம் என்னும் பெயரில்
மாப்பிள்ளைகள் பெண் வீட்டாரால் வாங்கப்படுகிறார்கள்.
• மேலும், ஆண்கள் பெண்கள் செய்யும் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறை கண்டுப்பிடித்த
வண்ணமாகவே இருக்கின்றனர்.
• இவ்வாறான சூழல்களுக்கு மத்தியில், இன்றுவரையில் பெண்கள் தங்களின் நிலையிலிருந்து பின்வாங்காமல்
தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஆண்களின் துணையின்றி வாழ்க்கையை வெற்றிகரமாக வழிநடத்தி
வருகின்றனர்.
• அதுமட்டுமில்லாமல், பொறுப்பற்ற சில ஆண்களின் எண்ணத்தைத் தவறாக்கும் வகையில் பெண்கள் பல
துறைகளில் சாதித்துக் கொண்டு வருகின்றனர்.
விளக்குகள்
விளக்குகளே! விழிகளின் விழிகளே! மனிதன் எழுதும் பதில் கடிதத்தின்
நீங்கள் இரவின் புன்னகைகளா? எழுத்துகளா நீங்கள்?
இல்லை, கண்ணீர்த் துளிகளா?
கறுப்புச் சந்தையில் மட்டும்
நீங்கள் இரவின் நினைவுகளா? செலாவாணி ஆகும் நாணயங்களே நீங்கள்
இல்லை, கனவுகளா?
விட்டில்கள் தம் உயிரையே
பரிசமாகத் தந்து மணம் முடிக்கும் அளவுக்கு
நீங்கள் இரவின் ஆபரணங்களா? உங்கள் காதலில் அப்படி என்ன
இல்லை, ரணங்களா? பேரின்பம்?

நீ
ங்
கள்
சூரி
யனின்எச் சி
ல் து
ளிகளா? ஏரி
வதி
லும்
சு
கமு டோ?
ண ்
இல்லை, நிலவின் வியர்வைத் துளிகளா?
காதல் பள்ளியறையில்
நீ
ங்
கள்இரு
ள்மலரைமொ ய்
க்
கும் பாடங்கள் கண்களால்
மஞ ்
சள்
வண ்
டுகளா? படிக்கப்படுவதில்லை
அதனால்தான் அங்கே
இல்லை, பறக்காத மின்மினிகளா?
உங்களை அணைத்துவிடுகிறார்கள்

நீங்
கள் வெறி தணிந் த சா து காளா?
க்
ராத்திரி நகசியங்களுக்கு
இல்லை, இருட்டை மதம் மாற்றச் நீங்கள் சாட்சிகளாக இருந்தாலும்
சுடர் நாவால் உபதேசிக்கும் பாதிரிகளா? உங்கள் நாவோ பேசுவதில்லை
அப்படி இருந்தும்
நட்சத்திரங்களால் விடியலில் உங்கள் நாவு என்
திருடர்கள் இருட்டில்
திருடுகிறார்கள் இருட்டு என்ற ராசட்ஸ எதிரியை
நீங்களே இருட்டையே திருடுகிறீர்கள் அஞ்சாமல் எதிர்த்துப் போராடும்
சின்னஞ்சிறு வீரர்களே!
உங்கள் சுடர் உங்கள் போராட்ட குணத்தை
கும்பிடும் கை போல் இருப்பதால்தானோ எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்
ஆலயங்களில் உங்களுக்கு ஆஸ்தானம்?
எரியவும் எரிக்கவும் எங்களுக்குத் தெரியும்
ஆயிரம் ரூபங்கள் உங்களுக்கு ஆனால் உங்களைப் போல்
ஆனாலும் நீங்கள் பேசும் உண்மை ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!
ஒன்றுதான்
புற நோக்கு
• கவிஞர் இக்கவிதையை விளக்குகளின் தன்மையை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார். கவிஞர்
விளக்குகளிடம் சில கேள்விகளையும் வினவுகின்றார். விளக்குகளே! நீங்கள் இரவின் புன்னகைகளா?
அல்லது கண்ணீர் துளிகளா? நீங்கள் இரவின் நினைவுகளா? அல்லது கனவுகளா? நீங்கள் இரவின்
ஆபரணங்களா? அல்லது ரணங்களா? நீங்கள் சூரியனின் எச்சில் துளிகளா? அல்லது நிலவின் வியர்வைத்
துளிகளா? நீங்கள் இருளை நீக்கும் வண்டுகளா? இல்லை, பறக்காமல் ஒரே இடத்தில் இருக்கும்
மின்மினிகளா? நட்சத்திரங்களின் மூலம் கடவுள் மனிதர்களுக்கு வெளிச்சத்தைத் தருவதற்குப் பதிலாக
மனிதர்கள் பூமியில் விளக்குகளைப் பயன்படுகின்றார்களா? இரவில் மட்டுமே பயன்படுத்தப்படும்
கருவியாக நீங்கள்? விட்டில் பூச்சிகள் தம் உயிரையே உன்னிடம் தந்து இறந்துவிடுகின்றன. அவ்வாறு
உயிர் தியாகம் செய்வதிலும் சுகம் உள்ளதா? உண்மையான காதல் இல்லாதவர்கள் கண்களைப் பார்த்துக்
காதலிப்பதில்லை. அதனால் தான் இரவில் உங்களை அணைத்துவிடுகின்றனர். இரவில் நடக்கும்
அவலங்களுக்கு நீங்கள் சாட்சிகளாக இருந்தாலும் நீங்கள் எதையும் யாரிடமும் கூறுவதில்லை. அப்படி
இருந்தும் உங்களை அணைத்து விடுகின்றனர். திருடர்கள் இருட்டில் திருடுகிறார்கள். ஆனால், நீங்கள்
இருட்டைத் திருடி மற்றவர்களுக்குப் பிரகாசமான ஒளியைத் தருகின்றீர்கள்.
உங்களின் சுடர் மற்றவர்களுக்குப் பல வழிகளில் உதவுவதால் தான் புண்ணிய தலங்களில் உங்களுக்கு
மரியாதை வழங்கப்படுகின்றதா? பல விதமான உருவங்களிலும் இடங்களிலும் நீங்கள் இருந்தாலும் ஒரே
மாதிரியான ஒளியையே மற்றவர்களுக்கு வழங்குகின்றீர்கள். இருட்டு என்ற எதிரியைக் கண்டு சிறிதும்
அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் குணத்தை எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள். மற்றவர்களைத்
துன்புறுத்தவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் உதவி செய்யவும் மட்டுமே எங்களுக்குத் தெரியும்.
ஆனால், உங்களைப் போல மற்றவர்களுக்குப் பிரகாசமான ஒளியைக் கொடுக்க எங்களுக்குத்
தெரியவில்லையே.
அக நோக்கு
எரியவும் எரிக்கவும் எங்களுக்குத்
தெரியும்
ஆனால் உங்களைப் போல்
ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!

• மனிதர்கள் மற்றவரிகளிடமிருந்து ஒரு பலனை எதிர்பார்த்துத் தான் தங்களை மற்றவர்களுக்காக


அர்பணிகின்றனர். அவ்வாறு ஒன்றை எதிர்பார்த்துச் செய்யும் வேலையானது தன்னலமற்ற
சேவைகளுள் அடங்காது. அதோடு, மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பல வழிகளில் துன்பங்களை
விழைவிக்கின்றனர். காட்டாக, பொய் கூறுதல், திருடுதல், வார்த்தைகளால் துன்பப் படுத்துதல் போன்ற
செயல்களில் மூலம், பிறரைக் காரணமின்றி காயப்படுகின்றனர். ஆனால், விளக்குகள் தங்களைத் தானே
எரித்துக் கொள்வதோடு மட்டுமின்றி பிறருக்குப் பிரகாசமாக ஒளியைக் கொடுக்கின்றன. இச்செயலின்
வழி, விளக்குகள் சுயநலமற்ற தன்மையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்றது. அவ்வாறு மனிதர்களும்
தங்களின் அன்றாட வாழ்க்கையில் விளக்குகளின் தன்மைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று
கவிஞர் மறைமுகமாகக் கூறுகின்றார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மனிதர்களுக்கு இருக்க வேண்டிய பண்புநலன்கள்
• விளக்குகள் பொதுநலத்தோடு பிறருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும் தன்மையைக்
கொண்டுள்ளது. மாறாக, மனிதர்கள் பொறாமை, வஞ்சம், கோபம் போன்ற
குணங்களோடு பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளனர்.
மேலும், இரவு முழுவதும் செய்த சேவைகளை மறந்து காலை விடிந்தவுடன் மனிதர்கள்
தங்களை அணைத்துவிட்டாலும் விளக்குகள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி
தங்களின் கடமைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. ஆக, மனிதர்களும்
விளக்குகளைப் போல நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்கையை நன்முறையில்
வழிநடத்த வேண்டும் என்று கவிஞர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
உணர்த்துதல்கள்
• மனிதர்களைக் காட்டிலும் விளக்குகளுக்குப் பல நல்ல குணங்கள் இருப்பதை இக்கவிதையின் வழி
உணர முடிகின்றது. மனிதர்கள் தேவைப்படும் நேரங்களில் விளக்குகளைப் பயன்படுத்திக் கொண்டு
பின்பு தேவையில்லை என்றதும் ஒரு மூலையில் எடுத்து வைத்துவிடுகின்றனர். அதேபோல், மனிதர்கள்
மற்றவர்களிடம் சுய தேவைக்காக மட்டும் பழகுவதை விட்டுவிட்டு தூய அன்போடு பழக வேண்டும்.
(கண்ணி 12)

• தேவைகள் முடிந்தவுடன் மனிதர்கள் தங்களை அணைத்துவிட்டாலும் விளக்குகள் அதை


பொருட்படுத்தாமல் தொடர்ந்து கடமைகளைச் சரியாகச் செய்து கொண்டுதான் வருகின்றன.
அதேபோல், மற்றவர்களை நமக்குத் துன்பம் விளைவித்தாலும் அதை மறந்து விட்டு உதவி
தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கு உதவ வேண்டும். (கண்ணி 12)

• விளக்குகள் தன்னை தானே எரித்துக் கொண்டாலும் தன் கடமையிலிருந்து பின்வாங்காமல் தனக்கு


விதிக்கப்பட்ட கடமையைச் சரியாகச் செய்து வருகின்றன. ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது
எத்தகைய தடைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி கடமையுணர்வோடு வேலைகளை
முறையாகச் செய்ய வேண்டும். (கண்ணி 10)
• மேலும், தன்னுடைய எதிரியைக் (இரவைக்) கண்டு அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் குணத்தையும்
விளக்குகள் வெளிப்படுத்துகின்றன. (கண்ணி 15)

• தாங்கள் செய்யும் வேலைக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் விளக்குகள் பொதுநலமாகச் செயல்பட்டு


வருகின்றன. ஆனால், தான் செய்யும் வேலைகளுக்குப் பிரதிபலனை எதிர்பார்க்கும் மனிதர்களின்
எண்ணம் என்று நிலைத்து நிற்காது. சுருங்கக் கூறின், மனிதர்கள் விளக்குகளைப் போல
மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் (கண்ணி 16)
சிந்தனைச் சிதறல்
• இன்றைய சூழலில், மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு துன்பம்
விளைவிக்கும் வகையில் பல செயல்களைச் செய்கின்றனர். தங்களுக்குத் தேவையான
நபர்களுக்கு மட்டும் நல்ல காரியங்களைச் செய்து விட்டு பிறருக்கு மன ரீதியிலும் உடல்
ரீதியிலும் பல இன்னல்களைத் தருகின்றனர்.
• மேலும், தங்களுக்குத் தேவையான நேரத்தில் மட்டும் மற்றவர்களைப் பயன்படுத்திக்
கொண்டு அதன் பின் ஆபத்து அவசர நேரங்களில் அவர்களுக்கு உதவி செய்ய
மறுக்கின்றனர். அவ்வாறு உதவி செய்ய நேரிட்டாலும் ஒருவித பிரதிபலனை எதிர்பார்த்து
தான் உதவி செய்கின்றனர்.
• இவ்வாறு மனிதர்கள் தங்களில் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலத்தோடு வாழாமல்
மற்றவர்களின் நிலையை எண்ணி பொதுநலத்தோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
கனவு (அப்துல் கலாம்)
கனவு காணாதவர் யாரும் இல்லை கனவின் கனவு!
கனவு, கண் மூடிக் காணும் காட்சி
இயற்கையும் கூடக் உறக்கத்தில் விழிப்பு
கனவு காண்கிறது தூக்கம் போடும் புதிர்
ஆசைகளின் அந்தரங்க நீலப் படம்
மேகத்தின் கனவு வானவில் காயங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
இரவி ன்கன வுநட்சத்திரங்
கள் நினைவுகளின் உளறல்
பூ
மியின்கன வுபூக்கள் சொர்க்கத்தில் சாளரம்
சூரியனின் கனவு நிலவு நமக்கு நாமே பேசும் புரியாத மொழி
ஆ ணின்கன வு பெண் மரபு இலக்கணம் வெறுத்த மனம்
கண்ணீரின் கனவு புன்னகை எழுது ம்
பு
துக்கவி தை
சொற்களின் கனவு கவிதை மனிதனின் அமானுஷ்யம்
உண ்மையின்கன வு பொய்
கனவு பொய்யல்ல
கடவுளின் கனவு நாம் அது உண்மையின் நிர்வாணம்
எனவே, நமது கனவு
கனவு மனிதனின் அந்தரங்க அறை
அங்கேதான் அவன்
தன் நாடாக வேடங்கள் கனவுகளே
அனைத்தையும் களைந்துவிட்டு நம் கறுப்பு வெளுப்பு வாழ்க்கைக்கு
நி
ஜமாக இரு க்கி
றான் வர்ணங்கள் தீட்டுகின்றன

கனவுகளே நம்மை அடைக்காத்தன வாருங்கள்!

கனவுகளே நமக்குச் கனவுகளால் வாழ்கிறவர்களை


சிறகுகள் தந்தன வாழ்த்துவோம்

கனவுகளே நம்மைப் கனவுகளில் வாழ்கிறவர்களுக்காக


புதிய கரைகளை நோக்கி அழைத்த
அனுதாபப்படுவோம்.
கலங்கரை விளக்குகளாய் இருந்தன
புற நோக்கு
• இவ்வுலகில் கனவு காணாதவர் ஒருவர் கூட இருக்க முடியாது. கவிஞர் இயற்கையும் கனவு காண்கிறது
என்று கூறியுள்ளார். மேகத்தின் கனவு வானவில்; இரவின் கனவு நட்சத்திரங்கள்; பூமியின் கனவு
பூக்கள்; சூரியனின் கனவு நிலவு; ஆணின் கனவு பெண்; கண்ணீரின் கனவு புன்னகை; சொற்களின்
கனவு கவிதை; உண்மையின் கனவு பொய். கனவு என்பது, கண்கள் மூடிய பிறகு வரும் காட்சி,
உறகத்தில் கண்களின் விழிப்பு, தூக்கத்தின் வினா, ஆசைகளின் திரை, நினைவுகளின் பதிவு,
சொர்க்கம், நமக்கு மட்டுமே புரியும் மொழி, மனிதனின் மாய உலகமாகும். கனவு என்பது பொய்யான
ஒன்றல்ல. அது உண்மையைக் காட்டும் கண்ணாடியே ஆகும். கனவு என்பது ஒவ்வொரு மனிதனும்
வாழும் தனிப்பட்ட வாழ்க்கையாகும். கனவில் தான் மனிதன் நிஜமான வாழ்க்கையை வாழ்கின்றான்.
நம்மால் எட்டிப்பிடிக்கமுடியாத நிலைக்கு நம்மை கொண்டு செல்வது கனவுதான். கனவுகளைக்
கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைபவர்களை வாழ்த்துவோம். கனவை மட்டும் கண்டு
கொண்டு வாழ்க்கையை வழிநடத்துபவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்போம்.
அக நோக்கு
கனவுகளால் வாழ்கிறவர்களை
வாழ்த்துவோம்
கனவுகளில் வாழ்கிறவர்களுக்காக
அனுதாபப்படுவோம்.

• இதில் கவிஞர் கனவு என்று கூறுவது இலட்சியத்தையே ஆகும். கனவு மட்டுமே


வைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கடத்தி செல்பவர்கள் தங்களின் எண்ணத்திற்கு
ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தடுமாற்றத்தை எதிர்நோக்குவர். மாறாக,
ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய அயராது பாடுபடும் மனிதர்களின்
வாழ்க்கையானது வெற்றியை நோக்கி பயணிக்கும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள் :- கனவு
• கவிஞர் இக்கவிதையில் மனிதர்களை இரண்டு வகையாக வகுத்துள்ளார். முதலில், கனவுகளில்
வாழ்கிறவர்கள்; மற்றொன்று கனவுகளால் வாழ்கிறவர்கள் ஆகும். முதல் வகையைச்
சேர்ந்தவர்கள் தங்களின் இலட்சியத்தையும் ஆசைகளையும் முடிவு செய்து கொள்வதோடு
நிறுத்து விட்டு அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடமால் வாழ்கின்றவர்கள்.
இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் தங்களின் இலக்கை முடிவு செய்து அதை
அடைவதற்கு தேவையான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையில் சாதிப்பவர்கள். இவ்வாறு
பார்க்கையில், கனவைக் கொண்டால் மட்டுமே ஒருவரால் தங்களுடைய வாழ்க்கையின் வெற்றி
இலக்கை அடைய முடியாது. மாறாக, இலட்சியத்தை அடைவதற்கு தேவையான முயற்சிகளில்
தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபட வேண்டும்.
உணர்த்துதல்கள் (கண்ணி 15 & 16)
• கனவு என்பது வெறும் தூக்கத்தில் காண்பது மட்டுமல்ல. எது நம்மை தூங்க விடாமல்
பண்ணுகின்றதோ அதுவே இலட்சிய கனவு ஆகும். அவ்வகையில், நினைத்த
இலக்கினை அடைய செயல் வலிமை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
• ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் மனிதர்கள் அயராது பாடுபட
வேண்டும். மேலும், இலட்சியத்தை அடைவதற்குத் தேவையான முயற்சிகளில் ஈடுபட
வேண்டும்.
• வெற்றியோ தோல்வியோ முடிவுகளைப் பற்றி எண்ணாமல் தைரியமாகச் செயல்பட
வேண்டும்.
• சோம்பல் தனமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டு கனவு நிறைவேறவில்லை என்று
குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. ஒருவர் தன்னுடைய ஆசைகளையும்
இலட்சியத்தையும் அடைய தக்க சமயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப்
பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் பல கனவுகளைக்
(இலட்சியங்களைக்) கொண்டுள்ளனர். ஆனால், அந்தக் கனவை நினைவாக்குவதற்குத்
தேவையான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை.
• பொதுவாக, இலட்சியத்தை அடைய ஒருவர் சரியாகத் திட்டமிட வேண்டும். சரியான
திட்டமிடலும் நேர மேலாண்மையும் சாதிக்க நினைப்பவர்களுக்கு அவசியமானதாகும்.
• அதோடு, இந்த உலகில் எந்தவொரு மனிதனும் தன்னுடைய கடந்த காலத்தை
விலைக்கு வாங்க முடியாது. இதை நன்கு புரிந்து கொண்டு, இளைஞர்கள் நேரத்தை
வீணாக்காமல் கவனச்சிதறல்களைத் தவிர்த்து தங்களின் கடமையைச் சரிவர செய்ய
வேண்டும்.
போட்டி (படையப்பா)
ஒருநாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது
நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது
நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது
நான் வியர்வைத் துளிகளை எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரணங்களை எடுத்து வைத்தது
நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன் நோக்கி நடக்கும்
அது மேகங்களை எடுத்து வைத்தது என் பாதங்களை எடுத்து வைத்தேன்

நான் எழுத்தை எடுத்து வைத்தேன் வானம் தோற்றது.


அது மின்னலை எடுத்து வைத்தது
புற நோக்கு
• கவிஞர் தனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்ததாக வர்ணித்துக் கவிதையை எழுதியுள்ளார். நான்
புன்னகையை எடுத்து வைத்தேன், அது வைகறையை எடுத்து வைத்தது; நான் கண்ணீரை வைத்தேன்,
அது மழையைக் கொடுத்தது; நான் வியர்வையை வைத்தேன், அது நட்சத்திரங்களைக் கொடுத்தது; நான்
கோபத்தைக் காட்டினேன், அது வெயிலைக் கொடுத்தது; நான் காதலைக் காட்டினேன்; அது நிலவைக்
காட்டியது; நான் எண்ணங்களை வைத்தேன், அது மேகங்களைக் காட்டியது; நான் எழுத்தைக்
காட்டினேன், அது மின்னலைக் கொடுத்தது; நான் பேச்சை எடுத்து வைத்தேன், அது இடியை காட்டியது;
நான் கவிதையைக் கொடுத்தேன், அது வானவில்லைக் காட்டியது; நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்,
அது இருளைக் காட்டியது; நான் சந்தேகங்களைக் காட்டினேன், அது கிரகணங்களைக் காட்டியது; நான்
பெருமூச்சை எடுத்து வைத்தேன்; அது புயலைக் காட்டியது. இவ்வாறு கவிஞர் ஒவ்வொன்றாக எடுத்து
வைக்கும் போது இயற்கை அதற்கு ஈடு இணையற்ற உயர்ந்த பொருளைக் காட்டியது. இறுதியில் கவிஞர்
புதிய இலட்சியங்களை அடைவதற்கான வழிகளை எடுத்து வைத்தார். அந்த வானம் தோற்று போனது.
அக நோக்கு
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது.

• இலட்சியங்கள் இல்லாத மனிதர்களின் வாழ்க்கை திசைக்காட்டி இல்லாத கப்பல்களைப்


போல ஆகிவிடும். இலட்சியமே ஒருவரை வாழ்க்கையின் வெற்றி பாதைக்கு இட்டு
செல்லும். அவ்வகையில் இலட்சியங்களை அடைவதற்கு மனிதர்கள் பல வழிகளில்
போராட வேண்டும். ஒருவர் தான் கொண்ட இலட்சியங்கள் அடைய நீண்ட
பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இலட்சியங்களை அடையும் தருவாயில்
இன்னல்களையும் தடைகளையும் சந்திக்க நேரிட்டால் அதை எதிர்த்துப் போராடி
எண்ணங்களை நினைவாக்க வேண்டும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- இலட்சியப் பாதையின் எல்லை

• இலட்சியத்தின் எல்லையை வரையறுக்க முடியாது. இலட்சியங்கள் தேவைக்கும்


திறமைக்கும் ஏற்பக் காலத்திற்குக் காலம் வளர்ந்து கொண்டே போகும். சுருங்கக்
கூறின், இலட்சியத்திற்கு எல்லை இல்லை. மனிதர்களின் முயற்சிதான் எல்லை.
முயற்சிக்கு மனிதர்கள் முற்றுப் புள்ளி வைக்கும்போது இலட்சியத்தின் வளர்ச்சியும்
முடிவுக்கு வந்து விடுகிறது.
உணர்த்துதல்கள் (கண்ணி 14)
• நடை பழகும் ஒரு குழந்தை தனக்கு முன்னால் சிறிது தூரத்திலுள்ள பந்தை எடுக்கத் தத்தித்
தத்தி செல்கிறது. அந்தப் பந்து இல்லாவிட்டால் அது அந்த இடத்தை நோக்கிப் போகாது.
பந்தை எடுத்து வருவது தான் குழந்தையின் இலட்சியம். அதேபோல, நாம் அடைய
வேண்டிய எல்லையும் நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம்
குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. குழந்தைக்கு முன்னால் பந்தை
வைத்திருப்பது போல நமக்கு முன்னால் நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும்,
உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஒரு இலட்சியத்தை அடைவது அவ்வளவு சுலபமான
காரியமல்ல. அதே போல, இலக்கை நம்மால் ஒரு நாளில் அடைந்துவிட முடியாது. அதை
அடைய நாம் பல திட்டங்களைத் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக்
கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும். அதற்கு நாம் நிறைய பாதைகளைக் கடந்து வர
வேண்டும். கடந்து போகும் பாதையில் எத்தகைய தடைகள் இருந்தாலும் அதை
பொருட்படுத்தாமல் விடமுயற்சியோடு செயல்பட்டால் இலக்கை அடைய முடியும்.
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களின் பலர் வாழ்க்கையில் அடைய வேண்டிய
குறிக்கோலையும் இலட்சியத்தையும் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள்
தங்களின் இலட்சியங்களை அடையவதற்குப் பலவிதமான முயற்சிகளிலும்
ஈடுபடுகின்றனர்.
• ஆனால், குறிக்கோலை அடைவதற்குள் இலட்சியப் பாதையில் உள்ள
இடையூறுகளைப் பார்த்துத் துவண்டு விடுகின்றனர். அதில் சிலர் முயற்சி செய்வதை
நிறுத்தி விட்டு பின்வாங்கி விடுகின்றனர்.
• இவ்வாறு தவறான முடிவை எடுக்காமல் தன்னம்பிக்கையோடு தடைகளை எதிர்த்துப்
போராட வேண்டும். தோல்வியே வெற்றியின் முதல் படி. எடுக்கும் முயற்சிகளில்
தோல்விகளைக் கண்டால் அதை வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொண்டு
முயற்சிகளைத் தொடர வேண்டும். இதன் வழி, அவரவர் நினைத்த குறிக்கோலை
நிச்சயம் அடைய முடியும்.
பெளர்ணமி பிறை
வயது வந்தவர்களே! வாருங்கள் அறியும் பருவத்தில் நாம்
வயது வந்ததற்காக அழுவோம் அறிந்துகொண்டது
பேதங்களையும் பாவங்களையும் தானே?
நம் குழந்தைப் பருவத்தின்
இழவுக்காக அழுவோம் அறிவு ஓர் அழுக்கா?
நமக்குள்ளேயே நடந்த
அந்த மரணத்திற்காக அழுவோம் அன்று கன்றுக் குடிகளாகத்
துள்ளத் திரிந்தோமே
அறிவுக் கனி உண்டதால் இன்று நுகத்தடி மாடுகளாய்
நாம் இழந்துவிட்ட பாரம் இழுக்கிறோமே
அந்த சொர்க்கத்திற்காக அழுவோம்
வயது ஒர் தண்டனையா?
கண்ணீரில் நனைந்து கிழியாத
அந்தச் சிரிப்புகள் அன்று அரும்புகளாக இருந்த போது
கவலைத் தீயில் கருகாத எங்களிடம் தெய்விக நறுமணம்
அ ந்
தப்
பூ
க்
காலங்
கள் இருந்ததே
வெளிச்சத்தாலும் பாடல்களாலும் இன்று மலர்ந்து நிற்கும் போது
அலங்கரிக்கப்பட்ட நாற்றம் அல்லவா பரப்புகிறோம்?
அந்தத் திருவிழாப் பொழுதுகள்
எங்கே போயின?
அறியாப் பருவத்தின் மலர்ச்சி ஒரு சாபமா?
அந்த ஆனந்தம் எங்கே?
வளர்ச்சி ஒரு நோயா? ஒளிந்திருப்பவர்களைக்
கண்டுபிடித்தோம்
இப்போதோ வாழ்க்கை ஆட்டத்தில்
அப்போது எங்களுடைய நாங்கள் எங்களையே
சின்னஞ் சிறு சிணுங்கலுக்கும் தேடிக் கொண்டிருக்கிறோம்
ரத்தம் பாலானது
இப்போதோ எங்கள் மூச்சுப் பட்டாலும்
பால் ரத்தமாகிவிடுகிறது அப்போது இறைவன் அனுப்பிய
வாழ்த்து மடலாக இருந்தோம்
இப்போதோ மஞ்சள் பத்திரிகை
அப்போது மரப்பாச்சிக்குக் கை ஒடிந்தால் கூடக்
ஆகிவிட்டோம்!
கண்ணீர் வடித்தோம்
இப்போதோ நரபலியே
எங்கள் மத விளையாட்டாகிவிட்டது இறைவா! எங்களுக்கு மீண்டும்
அந்த அறியப் பருவத்தைக் கொடு
எங்களைச் சலவை செய்ய
அப்போது
வேதங்களையும் தூதர்களையும்
ஒரு கிளிஞ்சில் கிடைத்தால் கூட
மீண்டும் மீண்டும் அனுப்பும்
ஏதோபுதையலே கி டைத்ததுபோல் கூ
த்தாடி
னோ ம் சிரமம்
உனக்கு இருக்காது
இப்போதோ
முத்துக் குவியலே கிடைத்தாலும்
பிள்ளைகளே! தெய்விகய் தீபங்களே!
எங்களுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை
உங்களிடமிருக்கும் ஒளியைக்
கற்றுக் கொள்ளாமல்
குழந்தைகளே! உங்கள் விரல்களை எங்களை உங்கள் தேவ தேசத்திற்கு
நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் அழைத்துச் செல்லுங்கள்
புற நோக்கு
• குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்களே! பெரியவர்களாக உருவெடுத்த காரணத்திற்காக
அழுவோம். நம் குழந்தைப் பருவத்தின் இனிமைகளை இழந்து விட்டதற்காக வருத்தப்பட
வேண்டும். நமக்குள்ளே நடந்த இழப்பிற்காக வருத்தப் பட வேண்டும். அறிவு வளர்ச்சி
பெற்றதால் நாம் வாழ்வில் பல நற்பண்புகளை இழந்து விட்டோம். ஒன்றும் அறியாத பருவத்தில்
இருந்த ஆனந்தம் காணாமல் போய்விட்டது. நல்லது கெட்டது என்ற இரண்டையும் வேறுபடுத்தி
பார்க்கும் வயதில் நாம் அறிந்து கொண்டது பாவங்களையும் பேதங்களையும் மட்டும் தான்.
அறிவு என்பது ஓர் அழுக்கா? சிறுவயதில் கட்டுப்பாடின்றி அங்குமிங்கும் திரிந்தோம். ஆனால்,
இன்று அடிமை மாடுகளைப் போல வேலைகளில் மூழ்கி இருக்கின்றோம். வயது என்பது ஒரு
தண்டனையா? அண்ரு சிறுவர்களாக இருந்த போது எங்களிடம் தெய்வத்தின் சாயல் இருந்தது.
ஆனால், பெரியவர்களாகியவுடன் நாங்கள் தீய எண்ணங்களையே பரப்புகின்றோம். மலர்ச்சி
என்பது ஒரு சாபமா? அப்போது பொம்மைகள் உடைந்தால் கூட அதற்காக அழுதோம்.
ஆனால், இன்று மிருகங்களின் நரபலியானது எங்களின் பழக்க வழக்கங்களின் ஒன்றாகி விட்டது.
அப்போது சிறிய பொருட்கள் கிடைத்தால் கூட புதையல் கிடைத்ததுப் போல மகிழ்ச்சி
வெள்ளத்தில் மூழ்கி இருந்தோம். ஆனால், இன்று பொக்கிஷமே கிடைத்தாலும் எங்களுக்கு
திருப்தி ஏற்படுவதில்லை.
அப்போது கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்திருப்பவர்களைக் கண்டுப்பிடித்தோம்.
ஆனால், இன்று வாழ்க்கையின் போராட்டத்தில் நாங்கள் எங்களைச் சுயத்தைத் தொலைத்து
விடுகின்றோம். அன்று இறைவனின் சாயலாகப் பூமியில் தோன்றினோம். ஆனால், இன்று சக
மனிதர்களிடையே நடக்கும் போராட்டில் சிக்கிக் கொள்கின்றோம். இறைவனே! எங்களை
மீண்டும் குழந்தைகளாக மாற்றி விட்டால், எங்களைத் திருத்துவதற்காக நீங்கள்
வேதங்களையும் தூதர்களையும் பூமிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தைகளே! உங்களிடமிருந்து வெளிப்படும் நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ளாமல்
நாங்கள் எங்களுடைய தீய குணங்களை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றோம்.
குழந்தைகளே! உங்கள் விரல்களை நாங்கள் பிடித்துக் கொள்கிறோம். எங்களை உங்களை
மகிழ்ச்சியான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
அக நோக்கு
பிள்ளைகளே! தெய்விகத் தீபங்களே!
உங்களிடமிருக்கும் ஒளியைக் கற்றுக்
கொள்ளாமல்
உங்களுக்கு எங்கள் இருள்களைக்
கற்றுக் கொடுக்கிறோம்
எங்களை மன்னித்துவிடுங்கள்

• குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது. அவர்களிடம் பொய், சூது, வன்முறை போன்ற தீய


குணங்களும் எண்ணங்களும் கிடையாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அனைவரும்
அவ்வாறு இருப்பதில்லை. பொதுவாக, குழந்தைகள் தங்களை விட வயதில் பெரியவர்களாக
உள்ளவர்களின் நடத்தைகளையும் நடவடிக்கைகளையும் தான் பின்பற்றுவர். ஆக, பெரியவர்கள்
குழந்தைகளின் முன்நிலையில் ஒரு தவறான காரியத்தைச் செய்யும் பொழுது அதிலுள்ள நல்லது
கெட்டதை அறியாமல் குழந்தைகளும் அவ்வாறே செய்ய தொடங்குவர். நாளடைவில், இதுவே
அவர்களின் குணமாக அமையும். பெரியவர்கள் குழந்தைகளின் மூலம் வெளிப்படும் நற்குணங்களைப்
பின்பற்றாமல், மறைமுகமான முறையில் தங்களின் தீய குணங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுக்கின்றனர்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- குழந்தை பருவம்
• குழந்தை பருவத்தில் இருக்கும் பொழுது அனுபவித்த சுகமான அனுபவங்களைப் பற்றி கவிஞர்
இக்கவிதையில் எடுத்துரைத்துள்ளார். மேலும், குழந்தை பருவத்தைக் கடந்தவுடன் மனிதர்கள்
இழந்துவிட்ட மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப்
பெற்றவுடன் மனிதர்கள் பல தவறான காரியங்களைச் செய்து இவ்வுலகிற்குப் பல வழிகளில் தீமைகளை
விளைவிக்கின்றனர். அறிவு வளர்ச்சி பெற்ற பின்பு இவ்வுலகில் மனிதர்கள் பல மாற்றங்களைக் கொண்டு
வந்தனர். வான் உயர் கட்டங்கள், பிராணிகளின் தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்
போன்று இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செய்த செயலானது பலவிதமான சேதாரங்களை
ஏற்படுத்தியது. இதனால் மனிதர்கள் குழந்தைப் பருவத்தில் அனுபவித்த ஆனந்தம் நாளடைவில்
அழிந்து விட்டது. அதோடு, மனிதர்கள் பெற்றோர்களின் பிடியிலிருந்து விலகியவுடன் தங்களின்
விருப்பத்திற்கு ஏற்ப பல தீய காரியங்களில் ஈடுப்படுகின்றனர்; பாவங்களையும் செய்கின்றனர்.
உணர்த்துதல்கள்
• சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் சில மனிதர்கள் தங்களின் பகுத்தறிவைச் சரியாகப்
பயன்படுத்துவதில்லை. குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது நாம் எவ்வித தீய எண்ணங்களையும்
கொண்டிராமல் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வழிநடத்தி வந்தோம். ஆனால், நல்லது கெட்டது
இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றவுடன் சில மனிதர்கள் தவறான பாதையைத்
தேர்தெடுத்து விடுகின்றனர். (கண்ணி 10)

• அதோடு, தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருந்தும் தங்களின்


தேவைக்காகப் பல பாவங்களைச் செய்கின்றனர். காட்டாக, இளைஞர்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தின்
தாக்கத்தின் காரணமாகச் சில நிமிடங்களுக்குக் கிடைக்கும் ஆனந்தத்திற்காக மது அருந்துகின்றனர்.
நாளடைவில் மது பழக்கத்திற்கு அடிமையாகி மாய வலையில் சிக்கிக் கொள்கின்றனர். (கண்ணி 6)

• சில பொறுப்பற்ற மனிதர்கள் தங்களுடைய மதவெறியின் காரணமாகப் ஒன்றும் அறியாத பிராணிகளை


நரபலி கொடுக்கின்றனர். ஒருவர் செய்யவிருக்கும் செயலானது பிறரைத் துன்புறுத்து வகையில்
அமைந்திருந்தால் அச்செயலைச் செய்யக் கூடாது. மனிதர்கள் சக மனிதர்களிடமும் மிருகங்களிடமும்
இரக்க குணத்தோடு பழக வேண்டும். (கண்ணி 13 & 14)
• சிலர் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழாமல் போராசைக் குணத்தோடு அடுத்தவர்களின்
உடைமைகளின் மீது வீண் ஆசை கொள்கின்றனர். இவ்வாறு இல்லாமல் மனிதர்கள் சுய காலில் நின்று
தங்களுக்குத் தேவையானவற்றைச் சுயமாகப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். (கண்ணி 15)

• சில மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோல் இல்லாமல் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர்.


மாறாக, அவர்கள் தங்களுக்கும் சுற்றி உள்ள மற்றவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலான
வாழ்க்கையை வாழ வேண்டும். (கண்ணி 9)
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலத்தில், சில மனிதர்கள் எதிர்வரும் விளைவுகளைப் பற்றி கவலை
கொள்ளாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல காரியங்களைச் செய்து
வருகின்றனர்.
• குறிப்பாக, இளையோர்கள் அறிவு வளர்ச்சியின் காரணமாகப் பெரியவர்கள் கூறும்
அறிவுரைகளைக் காதில் வாங்கி கொள்ளாமல் செயல்படுகின்றனர்.
• அதுமட்டுமில்லாமல், பல இளைஞர்கள் வயதின் தாக்கத்தால் தவறான போக்கில்
செல்கிறார்கள். அதாவது, மது, மாது, சூது என்னும் மாய வலையில் சிக்கிக் கொண்டு
தங்களை ஏமாற்றுவது மட்டுமின்றி மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
• இதனால், இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது. ஆகவே,
குழந்தைகளிடம் வெளிப்படும் குணாதிசயங்களைப் படிப்பினையாக எடுத்துக்கொண்டு
இளைஞர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க முற்பட வேண்டும்.
அலங்காரம்
கொடிகள் சொந்தப் பூக்களால் மகுடங்கள் தலை மாறக் கூடியவை
தம்மை அலங்கரித்துக் கொள்கின்றன
மனிதன் தன்னை உன் நெற்றியைச் சிந்தனையால் அலங்கரி
அலங்கரித்துக்கொள்ளப்
திலகத்தால் அலங்கரிக்காதே
பூக்களை விலைக்கு வாங்குகிறான். ஏனென்றால்
திலகம் கலையக் கூடியது
வானம் சொந்த நட்சத்திரங்களால்
தன்னை அலங்கரித்துக் கொள்கிறது உன் கண்களை
மனிதன் தன்னை அலங்கரித்துக்கொள்ள இரக்கக் கண்ணீரால் அலக்கரி மையினால் அலங்கரிக்காதே
பூமியிடமிருந்து நவரத்தினங்களைத் ஏனென்றால் மை கரையக்கூடியது
திருடுகிறான்
உன் செவிகளைக் கேள்வியால் அலங்கரி
பால் தன் ஆடையை தோடுகளால் அலங்கரிக்காதே
தன்னிலிருந்தே தயாரித்துக் கொள்கிறது ஏனென்றால் தோடுகள் திருடு போகக் கூடியவை
மனிதன் தன் ஆடைக்காகப்
பருத்தியிடம் பிச்சை கேட்கிறான்
உன் உதடுகளை உண்மையால் அலங்கரி
சாயத்தால் அலங்கரிக்காதே
நீ சுயமரியாதை உடையவனாக இருந்தால் ஏனென்றால் சாயம் வெளுத்துப் போகக் கூடியது
உன் ஆடை அணிகளை
உன்னிலிருந்தே உருவாக்கு
உன் தோள்களை வீரத்தால் அலங்கரி
மாலைகளால் அலங்கரிக்காதே
உன் தலையைப் புகழால் அலங்கரி ஏனென்றால் மாலைகள் வாடக் கூடியவை
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
உன்கைகளை ஈகையால் அ லங்கரி
மருதாணியால் அலங்கரிக்காதே வானவில்லுக்கு எதற்கு வர்ணப் பூச்சு?
ஏனென்றால் மருதாணி மறையக் கூடியது
கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக்
நீ உன்னை உன்னால் அலங்கரி காலம் சிதைத்துவிடுகிறது
பொன்னால் அலங்கரிக்காதே காதுக்கு அழகாக இருப்பவர்கள்
ஏனென்றால் மரணத்தையும் அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள்
பொன்னை விட மனிதனின் சுயம்
மதிப்புடையாது
நிலவுக்கு எதற்கு அரிதாரம்?
புற நோக்கு
• செடிக் கொடிகள் தங்களுடைய பூக்களைக் கொண்டு தன்னை தானே அலங்கரித்துக் கொள்கின்றன.
ஆனால், மனிதனோ பூக்களை விலைக்கு வாங்கி தன்னை அலங்கரித்துக் கொள்கின்றான். வானம் தன்
சொந்த நட்சத்திரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது. ஆனால், மனிதன் பூமியில் உள்ள
நவரத்தினங்களைத் திருடி தன்னை அலங்கரித்துக் கொள்கின்றான். பால் தன் ஆடையைச் சுயமாகத்
தயாரித்துக் கொள்கிறது. ஆனால், மனிதன் பருத்தியைப் பயன்படுத்தி ஆடையைத் தயாரிக்கின்றான்.
மனிதர்கள் சுயமரியாதை உடையவர்களாக இருந்தால் தங்களுடைய ஆடை அணிகளை தன்னிலிருந்து
உருவாக்கச் சொல்கின்றார். தலையை மகுடங்களால் அலங்கரிக்காமல் புகழால் அலங்கரி. இன்று உன்
தலையில் இருக்கும் மகுடம் நாளை வேறொருவர் தலையில் இருக்கலாம். நெற்றியை திலகத்தால்
அலங்கரிக்காமல் சிந்தனையைக் கொண்டு நிரப்பு. திலகம் என்றாவது ஒரு நாள் கலைந்து விடும்.
கண்களை மையினால் அலங்கரிக்காமல் இரக்கக் கண்ணீரால் அலங்கரி. கண்களில் இடப்படும் மை
கரைந்துவிடும். செவிகளைத் தோடுகளைக் கொண்டு அலங்கரிக்காமல் கேள்வியால் அலங்கரி.
தோடுகள் எளிதில் திருடு போய்விடும்.
உதடுகளைச் சாயத்தால் அலங்கரிக்காமல் உண்மையால் அலங்கரி. ஏனென்றால் சாயம் ஒரு நாள்
வெளுத்துப் போய் விடும். தோள்களை மாலைகளால் அலங்கரிகாமல் வீரத்தால் அலங்கரி. ஏனென்றால்
மாலைகள் ஒரு நாள் வாடி விடும். கைகளை மருதாணியால் அலங்கரிக்காமல் ஈகையைக் கொண்டு
அலஙகரி. ஏனென்றால் மருதாணி மறைந்துவிடும். நீ உன்னைப் பொன்னால் அலங்கரிக்காமல்
உன்னிடம் உள்ள பண்புநலன்களைக் கொண்டு அலங்கரி. பொன்னை விட மனிதனின் சுயம்
மதிப்புடையது. அழகாக இருக்கும் நிலவுக்கு எதற்கு ஒப்பனை? அதே போல் பல வர்ணங்களைக்
கொண்ட வானவில்லுக்கு எதற்கு வர்ணப் பூச்சு? கண்களுக்கு தெரியும் அழகானது காலப்போக்கில்
சிதைந்துவிடுகின்றது. ஆனால் காதுகளுக்கு அழகாக இருப்பவர்கள் மரணத்தின் போதும் அழகாகத்
தெரிகின்றனர்.
அக நோக்கு
கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக்
காலம் சிதைத்துவிடுகிறது
காதுக்கு அழகாக இருப்பவர்கள்
மரணத்தையும் அலங்காரமாக்கிக்
கொள்கிறார்கள்

• மனிதர்கள் தற்சமயம் புறத்தின் அழகினையே அதிகம் விரும்புகின்றனர். அதோடு, ஐம்புலன்களின்


உண்மையான தேவைகளை மறந்துவிட்டு மற்றவர்களைக் கவரும் நோக்கத்தில் தங்களை
அழகுப்படுத்துக் கொள்கின்றனர். மனிதர்களில் பலர் புறத்தில் அலங்கரிக்கும் நேரத்தில் தங்கள்
அகத்தின் அழகைப் பூர்த்தி செய்ய மறந்துவிடுகின்றனர். மனிதர்கள் வெளிதோற்றத்தின் அழகே
முக்கியமென்று வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றனர். ஆனால், இந்த புற அழகானது ஒரு
குறிப்பிட்ட காலம் வரை தான் ஒருவரிடம் நிலைத்து நிற்கும். காலப்போக்கில் புற தோற்றம் தன்னுடைய
அழகை இழந்து உண்மை நிலையை அடைந்து விடும். அந்நேரத்தில் செயற்கையாகப் புறத்தை
அலங்கரிக்க முற்பட்டாலும், அம்முயற்சியானது தோல்வியில் சென்றடையும். ஆனால்,
ஐம்புலன்களையும் முறையாகப் பயன்படுத்தி நன்முறையில் வாழும் மனிதர்கள் தங்களின் அகத்தை
அலங்கரித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறு ஐம்புலன்களை நல்ல வழியில் பயன்படுத்தி சரியான
நெறியோடு வாழும் மனிதர்கள் மரணத்திற்குப் பிறகும் பிறரின் மனதில் நிலைத்து நிற்பர்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வாழ்க்கையில் சிறந்து வாழ மனிதர்களுக்கு தேவைப்படும் முக்கியமான
பண்புநலன்கள்
• வாழும் நாட்களில் மனிதர்கள் தங்களைப் பலவிதமான ஆடை அணிகலன்களைக் கொண்டு
அலங்கரித்துக் கொள்ளலாம். அத்தகைய அலங்காரமானது எந்தச் சூழலிலும் நிலைத்து நிற்காது.
ஆனால், தன்னிடம் உள்ள நற்குணங்களை வைத்து தன்னை தானே அலங்கரித்துக் கொள்ளும் போது
சமுதாயத்தின் பார்வையில் சிறந்த மனிதராகத் தோற்றமளிப்பார். மேலும், அம்மனிதர் இறந்த பிறகும்
அவரின் பெயர் இம்மண்ணில் நிலைத்து நிற்கும். இவ்வாறு பார்க்கையில், மனிதர்களின் சிறந்த
அலங்காரம் அவர்களிடையே காணப்படும் நல்ல பண்புகளே ஆகும் என்று கவிஞர் குறிப்பிடுகின்றார்.
உணர்த்துதல்கள்
• மனிதர்கள் வாழும் காலம் வரையில் சிறந்த பண்புநலன்களின் மூலம் தம்மை உயர்த்தி கொள்ள முற்பட
வேண்டும். அதோடு, பிறந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் தங்களுடைய பெயர் மற்றவரிகளின் மனதில்
நிலைத்து நிற்கும் வண்ணம் பல நற்செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும். (கண்ணி 4)

• மனிதர்கள் நிரந்தரமில்லாத, அர்த்தமற்ற, அர்ப்பதனமான பொருள்களில் மீது மோகம் கொள்வதைத் தவிர்க்க


வேண்டும். சொந்த உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து புகழை சேர்ப்பது சிறப்பான செயலாகும். (கண்ணி 5)

• மிருக இனத்திற்கு அல்லாது மனித இனத்தைத் தனித்துக் காட்டும் சிந்தனை திறனை முறையான
நோக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். (கண்ணி 6)

• தொடர்ந்து, அறிவிலும் வசதியிலும் குறைவான செல்வங்களைப் பெற்று வாழும் மனிதர்களை இரக்க


குணத்துடன் பார்க்க முயல வேண்டும். ஒரு மனிதன் சக மனிதர்களிடம் இரக்க குணத்துடன் நடந்து கொள்ள
வேண்டும். (கண்ணி 7)

• மனிதர்கள் தக்க சமயத்தில் சூழ்நிலைக்கேற்ப கேள்விகளைக் கேட்கும் பழக்கத்தையும் ஒருவர் கேள்விகள்


கேட்கும் போது அதை நன்கு உள்வாங்கி கொண்டு பதிலளிக்கும் பழக்கத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்.
(கண்ணி 8)
• மனிதர்கள் எத்தகைய சூழலிலும் உண்மையை நிலைநாட்ட வேண்டும். தனக்கு துன்பம்
நேர்ந்தாலும் உண்மையாக இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும். (கண்ணி 9)

• மனிதர்கள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையை வழிநடத்தி செல்ல


வேண்டும். (கண்ணி 10)

• துன்பத்திலும் வறுமையிலும் வாடும் மக்களுக்கு நாம் உதவி செய்வதை வழக்கப்படுத்திக்


கொள்ள வேண்டும். நம்மிடம் அதிகமாக இருக்கும் பொருள்களை வசதியற்றவர்களுக்குக்
கொடுத்து உதவ வேண்டும். (கண்ணி 11)

• மனிதர்களில் பலர் அகத்தின் அழகை விட வெளிபுறத்தின் அழகையே விரும்புகின்றனர்.


ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வெளிதோற்றத்தின்
அழகானது காலப்போக்கில் அழிந்துவிடும். ஆனால், அகத்தின் அழகோடு வாழ்ந்த
மனிதர்கள் இறந்த பிறகும் இந்த மண்ணில் மற்றவர்களின் எண்ணத்திலும் உள்ளத்திலும்
நிலைத்து நிற்பர். (கண்ணி 12,13,14)
சிந்தனைச் சிதறல்
• மனிதர்களில் சிலர் குறிப்பாக பெண்கள் புறத்தை அலங்கரிக்கும் பொருட்களில் தான் அதிகம்
நாட்டம் செலுத்துகின்றனர். அல்லும் பகலும் உழைத்து கிடைக்கும் பணத்தை அலங்காரப்
பொருட்களை வாங்குவதில் செலவழித்து விடுகின்றனர். ஆனால், இவர்கள் அகத்தை
அழகாக்கும் பண்புகளை வளர்த்து கொள்ளவதில் சிறிதளவும் நாட்டம் காட்டுவதில்லை.
இத்தகைய அலங்காரமானது நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது என்பதை உணராமல்
தங்களை வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்கின்றனர்.
• இன்றைய சூழலில் மனிதர்கள் தங்களின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சுயநலத்தோடு
வாழ்கின்றனர். அதோடு, தங்களைச் சுற்று நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாததைப்
போல இருக்கின்றனர். இத்தகைய மனிதர்கள் தனக்கென்று தனியொரு உலகத்தை அமைத்து
கொண்டு அதினுள்ளே வாழ கற்று கொள்கின்றனர்.
• இன்றைய இளைஞர்களின் வீரத்தை சமூக வளைத்தலங்களில் நிறைய காண முடிகின்றது.
சமுதாயத்தில் நடக்கும் அவலங்கள் தொடர்பாகச் செய்திகள் வரும் பொழுது இவர்கள் சமூக
வளைத்தலங்களில் நிறைய கருத்துகளை முன்வைக்கின்றனர். அதில் தனது முகம் தெரியாது
என்பதால் பெயருக்காகவும் புகழுக்காகவும் நடிக்கின்றனர். ஆனால் உண்மையான சூழலில்
இவர்கள் மற்றவர்கள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்கும் அலட்சியமாக
இருந்து விடுகின்றனர்.
தவறான எண்
தற்செயலாய் ஒரு நாள் தொலைபேசியில் ஏன் வைத்தாய்?
தவறான எண்ணில் சிக்கினான்
இறைவன் உனக்கே பணிய மறுத்த சாத்தானை
பலவீனமான எங்களின் எதிரியாக
“என்ன ஆச்சரியம்! இறைவனா? ஏன் ஆக்கியாய்?
நீ தேடினால் கிடைப்பதில்லை
இப்படித்தான் எதிர்பாராத வகையில் அந்தப் பிரளயப் பொழுதில்
சிக்கிக்கொள்கிறாய் தன் பேழையில் சேமிக்க
நல்ல மனிதர்களைத்
தொலைபேசியை வைத்துவிடாதே தேர்ந்தெடுத்ததில்
பல நாட்களாவே நோவா தவறு செய்துவிட்டாரா?
என் இதயத்தைக் குடையும்
சில கேள்விகளை
இங்கே என்ன நடக்கிறது என்று பார்!
உன்னிடம் கேட்க வேண்டும்” என்றேன்
இதோ! உனக்கு வீடு கட்டுவதற்காகவே
உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!
கண்ணீரைப் போல்
கேள்விகள் பொங்கிக் கொண்டு வந்தன
இடிக்கப்படுவதில் நீ இடைக்கப்படுகிறாயா?
எங்கள் காரியங்களில் கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?
குற்றம் பிடிப்பவனே!
எந்த சபிக்கப்பட்ட மண்ணால் இந்த ராம் யார்? ரஹிம் யார்?
எங்களைப் படைத்தாய்? பெயரில் என்ன இருக்கிறது
ஏதேன் தோட்டத்தில் என்றவன் பேதை
பெயர்களில் நீ இருக்கிறாயா?
ரத்தம் உன் அபிஷேகமா?
நீ அன்பு என்றால்
இந்தப் பகை யார்? இது எந்த மதம்? எந்த வேதம்?

நீ சாந்தி என்றால் இவர்களா உன் பக்தர்கள்?


இந்த வெறி யார்?
தீமை அதிகரிக்கும் போதெல்லாம்
நீ ஆனந்தம் என்றால் அவரிப்பேன் என்றாயே?
இந்தத் துயரம் யார்? இதைவிடக் கொடிய காலம் எது?
நீ சுதந்திரம் என்றால் எங்கே காணோம்
இந்த அசிங்கம் யார்? உன் அவதாரம்?

நீ உண்மை என்றால் இன்னும் எதற்காகப்


இந்தப் பொய் யார்? பூக்களை உண்டாக்குகிறாய்?

நீ ஒளி என்றால் இன்னும் எந்த நம்பிக்கையில்


இந்த இருள் யார்? குழந்தைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறாய்?

எரியும் வீடுகள் ஆலய மணி ஓசையும்


உன் தீபாராதனையா? மசூதியின் அழைப்பொலியும்
காற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம்
கடைசியாகக் கேட்கிறேன் “ராங் நம்பர்” என்ற பதிலோடு
நீ ஹிந்துவா? முஸ்லிமா? இணைப்பு துண்டிக்கப்பட்டது
புற நோக்கு
• தற்செயலாக ஒருநாள் தவறான எண்ணைத் தொடர்புகொண்ட போது இறைவன் பேசியதாகக் கவிஞர்
கூறுகின்றார். எனக்கு அதிசயமாக உள்ளது. சாதரணமாக எங்கு தேடினாலும் உன்னை காண
முடியவில்லை. ஆனால், இவ்வாறு தவறான எண்ணைத் தொடர்புகொண்டால் தான் உன்னிடம்
உரையாட முடிகின்றது. தொலைப்பேசியை வைத்துவிடாதே. பல நாட்களாக என்னை வாட்டும் சில
குழப்பங்களைப் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும். நாங்கள் செய்யும் செயல்களில் தவறுகளைக்
கண்டுப்பிடிக்கின்றாய். ஆனால், நீ ஏன் இவ்வளவு பிரச்சனைகளைக் கொண்ட இம்மண்ணில்
எங்களைப் பிறக்க வைத்தாய்? இவ்வுலகில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று நன்றாகப் பார்.
இங்கு பல மூடர்கள் உன்னுடைய இருப்பிடத்தையே அழித்து அதே இடத்தில் உனக்கான புதிய
வழிப்பாட்டு தலங்களைக் கட்டுகின்றனர். இடிக்கப்பட்ட இடங்களில் நீ இருந்தாயா? அல்லது
கட்டப்படும் புதிய இடத்தில் நீ இருக்கின்றாயா? இங்கு இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களுக்கு
ஏற்றவாறு பெயர்களை வெவ்வேறாக வைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு பெயர்களில் என்ன வேறுபாடு உள்ளது என்று கேட்டவன் பேதை. பெயர்களில் தான்
இவ்வளவு பிராச்சனைகளை வருகின்றன. ஒரு வேளை பெயர்களில் நீ இருக்கின்றாயா? போர்களில்
எரியும் வீடுகளும் இடங்களும் ஒன்றும் அறியாத சிறுவர்களின் உயிர்பழியும் மனிதர்களின் ரத்தமும்
உனக்கு தரப்படும் காணிக்கைகளா? இதற்கு காரணமாக இருக்கின்றவர்கள் எந்த மதத்தைச்
சார்ந்தவர்கள்? அவர்கள் உன் பகதர்களா? உலகில் நடக்கும் தீமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பொழுது நீ அவதரிப்பாய் என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. இதைவிட கொடுமையான காலம்
இருக்கவே முடியாது. ஆனால் இங்கு உன்னை காண முடியவில்லை. இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்
பூமியில் இன்னும் எதற்காகப் புனிதத் தன்மையைக் கொண்ட பூக்களை உண்டாக்குகின்றாய்?
மனிதர்களின் மீது எந்த நம்பிக்கையில் குழந்தைகளை மீண்டும் பிறக்க செய்கின்றாய்? ஆலய மணி
ஓசையும் மசூதியின் அழைப்பொலியும் ஒரே மாதிரியான போதனையைத் தான் உணர்த்துகின்றது
என்பதை இந்த மனிதர்கள் எப்போது அறிவார்கள்? இறுதியாக உன்னிடம் ஒரு கேள்வியைக்
கேட்கின்றேன். நீ ஹிந்துவா? முஸ்லிமா? அதற்கு கடவுள் “ராங் நம்பர்” என்று கூறி இணைப்பை
துண்டித்துவிட்டார்.
அக நோக்கு
கடைசியாகக் கேட்கிறேன்
நீ ஹிந்துவா? முஸ்லிமா?
“ராங் நம்பர்” என்ற பதிலோடு
இணைப்பு துண்டிக்கப்பட்டது.

• படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் ஓர் இனம் ஒரு மதம் தான். அதை புரிந்து
கொள்ளாத சில மனிதப் பிறவிகள் தங்களுக்குள் பாகுப்பாட்டினை வகுத்துக்
கொண்டனர். பாகுப்பாட்டினை ஏற்படுத்தியதோடு நிறுத்திவிட்டாமல் மதவெறியையும்
இனவெறியையும் பல கொடூர செயல்களின் மூலம் வெளிப்படுத்த தொடங்கினர். சில
மனிதர்கள் தங்களின் மதத்தில் கூறியுள்ள போதனைகளையும் படிப்பினைகளையும்
கருத்தில் கொள்ளாமல் சக மனிதர்களுடன் பகைமையை வளர்த்துக் கொள்கின்றனர்.
இதன் விளைவானது மனிதர்களை மட்டுமின்றி, மிருகங்களையும் இயற்கையும்
பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனால் உலகில் பலவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மதங்களுக்கு இடையில் ஏற்படும் சிக்கல்
• மதவெறி, இனவெறி ஆகியவை மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கைக்கு மூலகாரணமாக
அமைகின்றது. மனிதர்கள் இறைவனின் பெயரைப் பயன்படுத்தி பல கொடுமையான
காரியங்களைச் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சிலர் தங்களுடைய
வழிப்பாட்டு தலங்களை அமைப்பதற்கு வேறொரு மதத்தின் வழிப்பாட்டு தலங்களை
அழிக்கின்றனர். இதுபோன்ற பொறுப்பற்ற சிலரின் செயல்களால் ஏற்படும்
விளைவுகளுக்கு மனிதர்கள் இறைவனைக் குறை கூறுவதை இக்கவிதையின் நடையில்
காண முடிகின்றது. மேலும், இவ்வுலகில் தோன்றிய அனைத்து மதங்களும் மனிதர்கள்
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கூற்றினையே வலியுறுத்துகின்றது. ஆனால்,
இதை புரிந்து கொள்ளாத சில மனிதர்கள் தங்களின் பகையைத் தீர்த்துக் கொள்ள
மதங்களின் பெயரைக் காரணமாகக் கொண்டு பிறரைத் துன்புறுத்துகின்றனர்.
உணர்த்துதல்கள்
• ஒன்றே குலம், ஒருவனே தேவன். இறைவன் என்பவன் ஒருவனே. இறைவனின் கண்களுக்கு நாம்
அனைவரும் ஒன்றுதான். அதேபோல, மனிதர்களும் தங்களுக்குள் எந்தவொரு பேதமும் இன்றி பிற
மதங்களின் கொள்கைகளைத் தவறாகப் பேசாமல் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். (வரி 36)

• மனிதர்கள் பொறாமையைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து


வந்தால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். (வரி 33)

• தொடர்ந்து, பொறுப்பற்ற காரியங்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு இறைவனைக் குறை கூறாமல்


தங்களின் தவறுகளை உணர்ந்து முறையாக வாழ வேண்டும். (வரி 63)

• மனிதர்கள் சமயப் போதனைகளைப் பின்பற்றாமல் அதன் புனிதத் தன்மையைச் சேதப்படுத்தும்


வகையில் அமையும் பல செயல்களைச் செய்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து
மனிதர்கள் தங்களின் எண்ணத்திலும் செயல்களிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். (வரி
55,56,57)
சிந்தனைச் சிதறல்
• இன்றைய காலத்தில் சில மனிதர்கள் தங்களுடைய மதத்தைத்
தற்காத்துக் கொள்ள பிற மதங்களை அழிக்க நினைக்கின்றனர்.
• அதோடு, தங்களுடைய மதம் தான் பெரியது என்ற ஆணவத்தோடு
பிற மதங்களின் கொள்கைகளையும் அவதூறாகப் பேசுகின்றார்கள்.
• மேலும், கொலை, கொல்லை, அடிதடி என்று பல வழிகளில்
தங்களின் பழி உணர்வைத் தீர்த்துக் கொள்ள முற்படுகின்றனர்.
இதனால் நாட்டில் பல உயிர் சேதங்களும் பொருள் சேதங்களும்
ஏற்படுகின்றன.
• இதற்கு தீர்வாக, மனிதர்கள் மிதவாத தன்மையோடும் பகுப்பாய்வுத்
திறனோடும் இச்சிக்கலைச் சீர்தூக்கி பார்த்து மாற்றங்களை
உருவாக்க வேண்டும்.
அக நோக்கு & புற நோக்கு
பற்று வரவு
இறக்கப் போகிறவனே! நில் பல தேனீக்கள் திரட்டி வைத்த
கணக்கை முடித்துவிட்டு போ! தேன் என்பதை அறிவாயா?

வாழ்க்கையெல்லாம் பற்று எழுதியவனே! பசித்த போதெல்லாம்


உன் பங்குக்கு ஒரு வரவாவது பூமியின் மார்பில் பால் குடித்தாயே!
வைத்துவிட்டுப் போ!
ஆயுள் முழுதும்
இந்தப் பூமிக்கு ஐந்
துபி ச்
சைப் பாத்
திரங்
கலி
ல்
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய் வாங்கி உண்டாயே!
ஒரு கடனாளியாகவே
சாகப் போகிறாயா? எதற்காவது விலை கொடுத்தாயா?
வாடகையாவது தந்ததுண்டா?
என்னுடையது என்று
நீ உரிமை கொண்டாடும் எதுவும் நன்றியாவது செலுத்தினாயா?
உன்னுடையதல்ல

மேகத்தின் நீரையும்
உன் உடல் சந்திர சூரிய விளக்குகளையும்
உன் பெற்றோர் இட்ட பிச்சை
பயன்படுத்தினாயே!
கட்டணம் கட்டியதுண்டா?
உன் சுவாசம்
நீ காற்றிடம் வாங்கிய கடன்
அனுபவங்களின் திருமணங்களுக்கு
வந்து
நீ சுவைத்த வாழ்க்கை
சமுகம் கட்டிய கூரைகளின் அடியில் கொடுக்கலைச் செய்தாயா?
குடியிருந்தவனே!
‘தீ’ விபத்து நடந்தபோது எந்தக் கையாலோ
உன் பங்குக்கு ஒரு வாளி நீராவது
சுடர் ஏற்றப்பட்டவனே!
வீசினாயா? ஒரு விளக்கையாவது
நீ ஏற்ற்விட்டுப் போக வேண்டாமா?
உன் முன்னோரின் நதிகளிலிருந்து
உன் வயல்களுக்கு
மொத்தமாகச் செத்துப் போகிறாய்
நீர் பாய்ச்சிக் கொண்டவனே! கொஞ்சம் சில்லறையாகவாவது
‘வெள்ளம்’ கரையுடத்தபோது
நீ இங்கே இருக்க வேண்டாமா?
ஒரு தட்டாவது மண் சுமந்தாயா?

மரணக் காற்றில்
அறிமுகம் இல்லாத கைகளால் ஒரு விளக்கைப் போல்
கண்ணீர் துடைக்கப்பட்டவனே! அணைந்து போகாதே!
சக மனிதனின் ஓர் ஊதுவத்தியைப் போல்
ஒரு கண்ணீரத ் ் துளியையாவது கொஞ்சம் நறுமணமாவது
நீ துடைத்திருக்கிறாயா? விட்டு விட்டுப் போ!

யாரோ ஊற்றிய நீரால் உன் சாவில் சாம்பலை அல்ல


புன்னகை பூத்தவனே! நெருப்பை விட்டுச் செல்!
ஒரு காய்ந்த உதட்டிலாவது மண்ணில் ஒரு காயத்தை அல்ல
நீ புன்னகையை மலர்த்தியிருக்கிறாயா? ஒரு மருந்தை விட்டுச் செல்!

என்ன உறவு உன் உறவு? ஒரு தடயமும் இல்லாமல்


புற நோக்கு
• இன்னும் சிறிது நாட்களின் இறக்க போகும் மனிதனே, உன்னுடைய கணக்குகளை முடித்து விட்டுச் செல்.
வாழ்க்கை முழுவதும் மற்றவர்களின் துணையுடனே வாழ்க்கையை வழிநடத்தி வந்தாய். அதற்காக
உன்னுடைய நன்றியை எந்த வழியிலாவது செலுத்தி விட்டு போ. இந்தப் பூமியில் நீ எதுவும் இல்லாமல்
தான் பிறந்தாய். அதே போல், இறக்கும் தருணத்தில் இதுவரையில் எல்லோரிடமிருந்தும் பெற்ற
சேவைகளை (கடனை) மீண்டும் கொடுக்காமல் சாக போகிறாயா? வாழும் காலத்தில் எதையெல்லம்
உன்னுடைய என்று நினைக்கின்றாயோ அது எதுவும் உனக்கு சொந்தமானவை அல்ல. காட்டாக, உன்
உடல், நீ சுவாசிக்கும் காற்று, வாழ்ந்த வாழ்க்கை, உண்ட உணவு, பெற்ற வெளிச்சம், அனுபவங்கள்,
ஆசிர்வாங்கள், புண்ணியங்கள் ஆகிய எதுவும் உன் உழைப்பில் உனக்குக் கிடைக்கபெற்றவை அல்ல.
ஆனால், இவை அனைத்திற்கும் நீ ஒரு முறை கூட நன்றியை எந்த வழியிலும் காட்டியது இல்லை.
உன்னை அறியாமல் தேவைப்படும் நேரத்தில் உனக்கு பலர் உதவி செய்துள்ளனர். ஆனால், உன்னை
சுற்றி உள்ளவர்களுக்கு ஆபத்து அவசர நேரங்களில் நீ உதவி செய்ய எண்ணியதே இல்லை.
உன் முன்னோர்களும் பெற்றோர்களும் செய்த புண்ணியத்தால் மகிழ்ச்சியாக வாழ்பவனே,
மற்றவர்களின் மகிழ்ச்சியாக வாழ்க்கைக்கும் என்றாவது துணை நின்றுள்ளாயா? என்றாவது ஒரு
இவ்வுலகை விட்டு நிரந்தரமாகச் செல்ல போகின்றவனே, மற்றவர்களுக்குச் ஒரு சில நல்ல
காரியங்களாவது செய்ய வேண்டாமா? மரணத்திற்குப் பிறகும் உன்னுடைய பெயர் இவ்வுலகில்
நிலைத்து நிற்கும் வண்ணம் மற்றவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வாழ்க்கையை வாழ்ந்து செல்ல
வேண்டும் என்று கவிஞர் கூறியுள்ளார்.
அக நோக்கு
உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச் செல்!
மண்ணில் ஒரு காயத்தை அல்ல
ஒரு மருந்தை விட்டுச் செல்!

ஒரு தடயமும் இல்லாமல்


மறைவதற்கு வெட்கப் படு!
குற்றவாளிதான் அப்படிச் செய்வான்

• மனிதர்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் மற்றவரிகளின் துணையுடனே வாழ்க்கையை வழிநடத்தி


செல்கின்றனர். அவர்கள் இவ்வுலகம் தங்களுக்கு வழங்கிய சேவைகளை இலவசமாகப் பெற்றுக்
கொண்டே இருக்கின்றனர். மாறாக, இவர்கள் உலகிற்குச் சமர்பணமாக எதையும் செய்வதில்லை.
சாம்பல் என்பது காற்றோடு காற்றாகக் கரைந்து மறைந்து விடும். ஆனால், நெருப்பின் ஒளியானது
மற்றவர்களுக்குப் பிரகாசமான ஒளியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதேபோல், மனிதர்கள்
பிறந்தோம், வாழ்தோம், மடிந்தோம் என்று இல்லாமல் மற்றவர்களுக்குப் பயனளிக்கும் வழியில் வாழ
வேண்டும்.
மேலும், இறந்த பின்பும் அவர்களின் பெயர்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் வகையில் நல்ல
குணங்களோடு சரியான நெறிமுறையில் வாழ்க்கையை வாழ வேண்டும். பொதுவாக, குற்றவாளிகள்
தான் தங்களின் சுயமரியாதையை இழந்து உலக நீதிக்குப் பயந்து தங்களின் அடையாளத்தை மறைத்து
இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்வர். ஆனால், நாம் குற்றவாளிகளாக இல்லாமல் நமக்கான
அடையாளத்தை நாம் செய்த கடமைகள், சேவைகள் மூலமாக இவ்வுலகில் விட்டுச் செல்ல வேண்டும்.
• பாடுப்பொருள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்

________________________________________________________
________________________________________________________
________________________________________________________

________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
நான் யார்
‘மகனே!’ என அழைக்கிறாள் தாய் ஒவ்வோர் அழைப்பிற்கும்
நான் மகனாகிறேன் நான் ஒவ்வொரு விதமாக
  நடக்கிறேன்
‘தம்பி!’ என அழைக்கிறான் அண்ணன்  
நான் தம்பியாகிறேன் நடக்கிறேனா?
  நடிக்கிறேனா?
‘அண்ணனா!’ என அழைக்கிறாள் தங்கை தெரியவில்லை
நான் அண்னாகிறேன்  
வாழ்க்கை என்ற ஒரே நாடகத்தில்
‘அத்தான்!’ என அழைக்கிறாள் மனைவி எனக்கு எத்தனை பாத்திரங்கள்?
நான் அத்தானாகிறேன  
ஒவ்வொரு பாத்திரமாகும் போதும்
அதற்கேற்ற வசனத்தைப்
‘அப்பா!’ என அழைக்கிறாள் மகள்
பேசுகிறேன்
நான் அப்பாவாகிறேன்
 
 
இந்த நாடகத்தில்
ஒவ்வோர் உறவினரும்
என் சொந்தப் பேச்சுக்கு
ஒவ்வோர் உறவுப் பெயரால்
இடமில்லாமல் போகிறது
என்னை அழைக்கிறனர்
அப்போது நான் அந்த உறவாக  
ஆகிவிடுகிறேன் என் சொந்தப் பேச்சு என
ஒன்று உண்டா?
தெரியவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரால் அப்படியென்றால்
என்னை அழைக்கின்றனர். நான் என்று
என்னை நான் எப்படி அழைப்பது? ஏதாவது எஞ்சுகிறதா?
   
எனக்கென்று ஒரு சொந்தப் பெயர் ஐந்து பொறிகளும்
உண்டா? என் மீது கிறுக்கிக்கொண்டே
தெரியவில்லை இருக்கின்றன
   
ஒவ்வொரு பெயருக்கும் நான் என்பது
ஒவ்வொரு வேஷம் வெள்ளைத் தாளா?
தரிக்கிறேன் ஐபொறியின் கிறுக்கலா?
என் உண்மை வடிவம் எது? தெரியவில்லை
தெரியவில்லை  
  வயது என்னைச்
உண்மையில் நான் யார்? செதுக்கிக்கொண்டே
வேஷங்களின் கதம்பமா? இருக்கிறது
பெயர்களின் மொத்தமா?  
நான் இருப்பது
 
எல்லோரும் என்னைச் சிற்பத்திலா?
சில்லறையாக மாற்றிப் உடைந்து விழுந்து சில்லுகளிலா?
பங்கிட்டுக் கொண்டனரா? தெரியவில்லை
செலவழிக்கின்றனரா?  
 
 
சமூகம் தனக்குப் தனியாக இருக்கும் போதும்
பொருத்தமான சட்டையாக நான் நானாக இருக்க முடியவில்லை
என்னை வெட்டித் தைத்துப்  
போட்டுக்கொண்டது என் ரத்தத்தில் ஒலிக்கிறது
ஒரு கும்பலின் கூச்சல்
நான் என்பது  
தைக்கப்பட்ட சட்டையா? நான் என்று
வெட்டி எறிந்த துண்டுகளா? தனியே ஒன்று உண்டா?
தெரியவில்லை
 
புற நோக்கு
• ஒரு மனிதன் வாழ்க்கையில் நிறைய கதா பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றான். கட்டாக, தாய் தன்
குழந்தையை அழைக்கும் பொழுது அவன் மகனாகிறான். அதே மகன் தம்பியிடம் அண்ணனாகிறான்.
பின், அவன் ஒரு கணவனாகிறான். இவ்வாறு மனிதனாகிய ஒருவன் சமுதாயத்திற்கு ஏற்றவாறு தன்
கதாபாத்திரங்கள் மாற்றிகொள்கிறான. ஒவ்வொரு உறவால் மனிதன் என்பவன் மாறுபடுகிறான். அந்த
அழைப்பிற்கேற்ப அவன் குணங்களும் மாறுப்படுகிறது. வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் எத்தனை
நடிப்புகள் என்று கவிஞர் கேட்கிறார். வாழ்க்கை எனும் இந்த நாடகத்தில் தனக்குகென சொந்த
பேச்சுகளையும் பெயர்களையும் கொண்டிருக்கின்றான என்பது அவனுக்குத் தெரியவில்லை.
அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மனிதன் மாறுபடுகின்றான். உண்மையில் அவன் யார் என்று
அவனுக்கும் தெரியவில்லை.
அக நோக்கு
நான் என்பது
தைக்கப்பட்ட சட்டையா?
வெட்டி எறிந்த துண்டுகளா?
தெரியவில்லை.

• பிறப்பின் அர்த்தம் என்ன என்பது தான் இக்கவிதையில் அக நோக்கமாகும். மனிதன் என்பவன் அவன்
உண்மையில் யார் என்பதை அறிய வேண்டும். வாழ்க்கையில் நமக்கென்று நிறைய கடமைகள் வந்து
கொண்டே இருக்கும். மனிதனாகிய ஒருவன் சமுதாயத்தின் தேவைக்கேற்ப சிறுவன், மாணவன்,
அப்பா, காதலன், மகன், மகள், தாத்தா போன்ற நிறைய பாத்திரங்களாக உருவெடுத்துக் கொண்டே
இருப்பான். ஆனால், உண்மையில் மனிதனாகிய ஒருவன் அவன் யார் என்பதை அறிந்து கொள்ள
வேண்டும். மனிதன் தன் பிறப்பின் அர்த்தத்தை உணர்ந்து இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை
முறையாக செய்ய வேண்டும் என்று கவிஞர் கூறுகின்றார்.
• பாடுப்பொருள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்

________________________________________________________
________________________________________________________
________________________________________________________

________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
இழந்தவர்கள்
ஓடிக்கொண்டிருப்பவனே! நில் ஒவ்வொரு வைகைறையும்
எங்கே ஓடுகிறாய்? உனக்காகவே
எதற்காக ஓடுகிறாய்? தங்கத் தட்டில்
பரிசுகளைக் கொண்டு வருகிறது
 
நீயோ பெற்றுக்கொள்வதே இல்லை
வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்
ஆனால் உன்
கண்மூ டிய ஓட்
டத்
தில் ஒவ்வோர் இரவும்
அதைப் பார்க்காமலே ஓடுகிறாய் உனக்காகவே
நட்சத்திரப் பூச் சூடி
 
ரகசிய அழகுகளோடு வருகிறது
நில், கவனி
நீயோ தழுவிக்கொண்டதே இல்லை
உன்னிலிருந்தே ஓடிகிறாய்
உன்னை விட்டு ஓடுகிறாய்  
பூர்ணிமை
 
இரவுக் கிண்ணத்தில்
குளிர் காயச்
உனக்காகவே வழிய வழிய
கள்ளி பொறுக்கத் தொடங்கினாய்
மது நிரப்புகிறது
கள்ளி பொறுக்குவதிலேயே
நீயோ அருந்துவதே இல்லை
உன் ஆயுள்
 
செலவாகிக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு பூவும்
நீ குளிர் காய்வதே இல்லை
உன் முத்தத்திற்கான இதழாகவே
 
மலர்கிறது
வாழ்க்கை ஒரு திருவிழா
நீயோ முத்தமிட்டதே இல்லை
நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை
கூட்டத்தில்  
தொலைந்து போகிறாய்
மேகங்களின் கிரணங்கள் இங்கும் அங்கும்
உனக்காக ஏழு வர்ணங்களில் அலைகிறாய்
காதல் கடிதம் எழுதுகின்றன ஆனால்
நீயோ படிப்பதே இல்லை நீ எதையும் நெய்வதில்லை
 
உன்னைச் சுற்றிலும் ரசவாதக் கல்லைத்
செளந்தர்ய தேவதை தேடி அலைகிறாய்
காதலோடு புன்னகைத்துக் நீதான் அந்தக் கல் என்பதை
கொண்டிருக்கிறாள் நீ அறியவில்லை
நீயோ பார்ப்பதே இல்லை  
  கடிகார முள்ளாய்ச்
உன் மனைவியின் கொலுசில் சுற்றிக் கொண்டே இருப்பவனே
உன் குழந்தையின் சிரிப்பில் வாழ்க்கை என்பது
உன் அண்டை வீட்டுக்காரரின் வட்டமடிப்பதல்ல என்பதை
கை அசைப்பில் எப்போது உணரப் போகிறாய்?
தெருவில் போகின்ற அந்நியனின்
 
திருப்பிப் பார்த்தலில் நீ அர்த்த ஜீவனுள்ள
வாழ்க்கையின் சங்கீதம் ஒலிக்கிறது எழுத்துக்களால் ஆனவன்
நீயோ கேட்பதே இல்லை ஆனால் நீயோ
  வெறும் எண்ணாகிவிடுகிறாய்
தறி நாடாவைப் போல்
நீ முத்துக்கள் நிறைந்த சமுத்திரம் வயிற்றில் இல்லை
ஆனால் நீயோ  
கிளிஞ்சில் பொறுக்க வயிற்றில் விழுந்து கிடப்பவனே!
அலைந்துகொண்டிருக்கிறாய் மேலே இதயத்திற்கு ஏறு!
  அங்கே உனக்கான ராஜாங்கம்
நீ வயிற்றிலிருந்துதான் வந்தாய் காத்திருக்கிறது.
ஆனால் நீ
புற நோக்கு
• வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்ற நோக்கில் மனிதர்கள் கண்மூடித்தனமாக பல
முயற்சிகளில் ஈடுப்படுகின்றனர். அவ்வாறு ஈடுப்படும் போது அம்முயற்சிகளிலேயே தங்களின்
வாழ்க்கையைக் கடத்திவிடுகின்றனர். வாழ்க்கையானது ஒவ்வொறு நாளும் மனிதர்களுக்கு பல
அழகான தருணங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றது. ஆனால், மனிதனோ அதை
உணர்ந்து கொள்ளாமல் வாய்ப்பைத் தேடி அங்கும் இங்கும் அழைகின்றான். ஒவ்வொரு மனிதரிடமும்
வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான திறமைகள் உள்ளன. ஆனால், மனிதன் அதை
உணராமல் திறமைகளை வளர்த்து கொள்வதற்குப் பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். வாழ்க்கையின்
தேடலில் மனிதன் தன்னை தானே தொலைத்து விடுகின்றான். வாழ்க்கையின் தேடலுக்கான விடைகள்
மனிதர்களிடையே மறைந்துள்ளது. இதை நன்கு உணர்ந்து மனிதர்கள் தங்களின் எதிர்பார்ப்பை
குறைத்து கொண்டு எண்ணத்தை மாற்றியமைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அக நோக்கு

நீ வயற்றிலிருந்துதான் வந்தாய்
ஆனால் நீ
வயிற்றில் இல்லை
வயிற்றில் விழுந்து கிடப்பவனே!
மேலே இதயத்திற்கு ஏறு!
அங்கே உனக்கான ராஜாங்கம்
காத்திருக்கிறது.

• வயிற்றுக்குக் கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையும் தன்மைகள் இல்லை. பசியைக் கட்டுப்படுத்த


அவ்வப்போது மனிதர்கள் விருப்பப்ட்ட நேரங்களில் உணவுகளை வழங்குவர். இவ்விடத்தில் வயிறு
போதுமென்ற மிதமானவுணர்வை கொண்டிருக்கவில்லை என்று கவிஞர் குறிப்பிடுகிறார். மாறாக,
இதயத்திற்கு தன்னைச் சுற்றியுள்ள அழகான விஷயங்களைப் பார்த்து ரசித்து உய்துணரும் தன்மை
உள்ளது. ஆகையால், கவிஞர் மனிதர்களை வயிற்றிலிருந்து இதயத்திற்குச் செல்ல பணிக்கின்றார்.
அதாவது, மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளைக் குறைத்து விட்டு தன்னைச் சுற்றியிருக்கும்
வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தன்னிடம் உள்ள திறமைகளை
அறியாமல் வெளியுலகத்தில் அதை தேடி சென்று தன்னைத் தானே இழந்து விடக்கூடாது என்று கவிஞர்
இவ்வரிகளின் மூலம் ஆழமாக கூறுகிறார்.
• பாடுப்பொருள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்

________________________________________________________
________________________________________________________
________________________________________________________

________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
இரவின் கண்ணீர்
இரவு மர்மத்தால்
தன் நட்சத்திரக் கடிதத்தை மூடி மறைப்பவள்
அழித்துக்கொண்டிருந்த போது
நான் அதைச் சந்தித்தேன் அதனாலேயே
நீ என்னை
‘நீ யார்?’ என்றாள் அதிகமாகக் கவர்கிறாய்
‘உன் காதலன்’ என்றேன்
பகலின் சூரியக் கோப்பையில்
‘நீ ஏன் ததும்புவது
என்னைக் காதலிக்கிறாய்?’ நெருப்பு ரசம்
என்றாள்
‘நான் உன்னைக் உன் நிலாக் கிண்ணத்தில்
காதலிக்காமல் இருக்க முடியாது ததும்புவதோ
கவிதை மது
உன் மர்ம அழகு
உன்னைக் காதலிக்கச் சொல்லி பகல்
என்னைத் தூண்டுகிறது மூளைச் சிலந்தி
பகல் எல்லாவற்றையும் இரைக்காக
திறந்து காட்டுகிறது வலை பின்னும் நேரம்
அதன் நாணமற்ற நிர்வாணம்
எனக்கு அருவருப்பு நீயோ
ஊட்டுகிறது வீணையில்
மெல்லிய ராகங்களை
நீயோ மீட்டுபவள்
உன் அழகுகளை
பகல் செய்தித் தாள்
நீயோ காவியம் ‘உன்க்கென்ன துயரம்?’ என்றேன்

பகல் வெறும் கூச்சல் ‘பகல் நாடக மேடை


நீயோ அர்த்த கர்ப்பம் உடைய மனிதர்கள் அதில்
மெளனம் வேடம் தரித்து உலவுகிறார்கள்

பகல் அம்பலம் நான் அவர்கள் வேடம் களையும்


நீயோ ரகசியங்களால் அந்தரங்க அறையாக
ஆனவள் இருக்கிறேன்

நீ அறிய முடியாதவள் பகலில் அவர்களால்


அதனால்தான் உன்மேல் ஏமாற்றப்படுபவர்கலை நினைத்து
எனக்குக் காதல் நான் அழுகிறேன்’ என்றாள்

இந்த நட்சத்திரக் கடிதத்தை ‘சொப்பன தேவதைகள்


ஏன் அழிக்கிறாய்? உன் சபையில் தானே
நடனமாடுகின்றனர்?’ என்றேன்
இது எனக்கு
நீ எழுதிய ‘உண்மைதான் ஆனால்
காதல் கடிதமல்லவா? என்றேன் பயத்திற்குப் பிறந்த பேய்களும்
என் முற்றத்தில் தான்
‘நட்சத்திரங்கள் எழுத்துக்கள் அல்ல கூத்தாடுகின்றன’ என்றாள்
‘அயோக்கியர்களையும் முட்டாள்களையும் மதன மலர்கள்
உறங்கவைத்து விடுவதால் தூவப்பட்டிருக்கின்றன அல்லவா?’
அவர்களுடைய கொடுமைகளிலிருந்தும் என்றேன்
உளறல்களிலிருந்தும்
எங்களைக் காப்பாற்றுவது
‘உண்மைதான் ஆனால்
நீதானே?’ என்றேன் அந்த மலர்களுக்கு இடையே
உடைந்த கற்பின் சில்லுகளும்
‘உண்மைதான் ஆனால் கிடக்கின்றன
மிருகங்கள் விழிக்கும் நேரமும் அந்தச் சில்லுகள் குத்தி
வேட்டைக்கு அலையும் நேரமும் என் பாதங்கள்
நான் தான் ரத்தம் வடிகின்றன’ என்றாள்

சிலருடைய கறுப்பு வேலைகளுக்கு ‘உறக்கம் என்ற


என் இருட்டே சுகமான ஓய்வைத் தருவது
திரையாகப் பயன்படுகிறதே!’ என்றாள் நீயல்லவா? என்றேன்

‘நீ காயங்களை ஆற்றும் ‘உண்மைதான் ஆனால்


மருந்தல்லவா?’ என்றேன் என்னாலும் உறங்கவைக்க முடியாத
சில கண்களும்
சில காயங்களும் இருக்கின்றன
‘உண்மைதான் ஆனால்
அவற்றைப் பார்த்துதான்
என்னால் கீறப்படும்
நான் அதிகமாக அழுகிறேன்’ என்றாள்
புண்களும் உண்டு’ என்றாள்

இரவோடு சேர்ந்து நானும் அழுதேன்


‘நீ காதல் நேரம் அல்லவா?
உன் பாதையில்
புற நோக்கு
• இரவு தன் நட்சத்திரக் கடிதத்தை அழித்துக்கொண்டிருந்த போது கவிஞர் இரவைச் சந்தித்தாகக்
கூறியுள்ளார். ‘நீ யார்’ என்று அவள் கேட்டாள். ‘உன் காதலன்’ என்று கூறினேன். ‘நீ எதற்காக
என்னை காதிலிக்கிறாய்?’ என்றாள். ‘நான் உன்னை காதலிக்காமல் இருக்க முடியாது. உன் மர்மமான
அழகு என்னைத் தூண்டுகிறது. பகல் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அதன்
நிர்வாணம் எனக்கு பிடிக்கவில்லை. நீயோ உன் அழகுகளை மர்மத்தால் மூடி மறைப்பவள். பகலில்
சூரிய வெப்பத்தின் காரணமாகப் பல சேதங்கள் ஏற்படுகின்றன. உன் நிலாவைப் பார்த்து உள்ளத்தில்
கவிதை மலர்கின்றது. பகலில் அனைவரும் தங்களின் தேவைக்காக உழைகின்றனர். நீயோ
மென்மையான காற்றை வீசி சாந்தப்படுத்துகின்றாய். பகலை அறிந்து கொள்பவர்களைப் போன்று
உன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் எனக்கு உன் மீது காதல். ஏன்
நட்சித்தரக் கடிதத்தை அழிக்கிறாய்? இது எனக்கு நீ எழுதிய காதல் கடிதமாகும்’ என்றேன். ‘அவை
என் கண்ணீர் துளிகள்’ என்றாள். ‘உனக்கென்ன கவலை? என்றேன். ‘பகலில் வேடமிட்டு நடிக்கும்
மனிதர்கள் இரவில் தான் உண்மையான நிலையை உலகிற்குக் காட்டுகின்றனர். பகலில் அவர்களால்
ஏமாற்றப்படுவர்களை நினைத்து அழுகிறேன். அதோடு, மிருகங்கள் இரவில் தான் விழித்திருக்கும்.
வேடர்களும் இரவில் தான் வேட்டையாட செல்வார்கள். சிலர் தீய செயல்களைச் செய்வதற்கு நானே
பயன்படுகின்றேன். தொடர்ந்து, இரவில் தான் பெண்களுக்கான நிறைய கொடுமைகளும்
அவலங்களும் நடக்கின்றன’ என்றாள். ‘இரவில் தான் அனைவரும் சுகமான உறக்கத்தைக் கொள்வர்.
ஆனால், அதில் சிலரின் காயங்களுக்கும் கண்ணீருக்கும் நானே காரணமாக அமைகின்றேன்’
என்றாள். இதை கேட்டவுடன் இரவோடு சேர்ந்து நானும் அழுது விட்டேன்.
அக நோக்கு
‘உண்மைதான் ஆனால்
என்னாலும் உறங்கவைக்க முடியாத
சில கண்களும்
சில காயங்களும் இருக்கின்றன
அவற்றைப் பார்த்துதான்
நான் அதிகமாக அழுகிறேன்’ என்றாள்

இரவோடு சேர்ந்து நானும் அழுதேன்

• மனிதர்கள் பகலில் ஒரு வேடமும் இரவில் ஒரு வேடமும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். பகலில்
சாதரணமாக இருக்கும் மக்களின் சுய ரூபமானது இரவில் தான் முழுமையாக வெளிப்படுகின்றது.
பகலில் மற்றவர்களுக்கு நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்கள் இரவில் தங்களின் உண்மையான
நிலையை வெளிப்படுத்துகின்றனர். அதோடு, இரவில் தான் நிறைய கொடூரமான சம்பவங்கள்
நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இரவிற்கு மற்றவர்களைச் சாந்தப் படுத்தும் தன்மை இருப்பது போல,
பல தீய காரியங்கள் நடப்பதற்கும் இரவே காரணமாக அமைகின்றது. பல மர்மங்களுடன் இருள்
சூழ்ந்த நிலையில் இருக்கும் இரவில் தான் மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கு ஏற்ப நடந்து
கொள்வதாகக் கவிஞர் கூறியுள்ளார்.
• பாடுப்பொருள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்

________________________________________________________
________________________________________________________
________________________________________________________

________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
ஆறாத அறிவு
உயிரினங்களில் உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் மனிதன் மட்டும்தான்
ஆறாவது அறிவைப் திருடுகிறான்
பெற்றிருக்கிறான் ஆறாவது அறிவு என்பது
அதற்காக அவன் பெருமைப்படுகிறான் கன்னக்கோலா?

ஆனால் உயிரினங்களில்
உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் பாவம்
மனிதன் மட்டும்தான் செய்கிறான்
கவலைப்படுகிறான் ஆறாவது அறிவு என்பது
ஆறாவது அறிவு என்பது சாத்தானின் எச்சிலா?
அவன் சுமக்கும் சிலுவையா?
உயிரினங்களில்
உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் பிச்சை
மனிதன் மட்டும்தான் அழுகிறான் எடுக்கிறான்
ஆறாவது அறிவு என்பது ஆறாவது அறிவு என்பது
காயமா? தந்திரமா?

உயிரினங்களில் உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான் மனிதன் மட்டும்தான் சுரண்டி
வார்த்தையால் பிழைக்கிறான்
காயப்படுத்துகிறான் ஆறாவது அறிவு என்பது
ஆறாவது அறிவு என்பது அநியாயத்தின் கருப்பையா?
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் மாறு கண்ணா?
கொலைக் கருவிகளைக்
கண்டுபிடித்தான் உயிரினங்களில்
ஆறாவது அறிவு என்பது மனிதன் மட்டும்தான்
கொடூரத்தின் விளைநிலமா? பூமியில் கோடுகள் கிழித்துப்
பகைமை பாராட்டுபவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் கிறுக்குத்தனமா?
கடவுளின் பேரால்
சண்டை போடுகிறான் உயிரினங்களில்
ஆறாவது அறிவு என்பது மனிதன் மட்டும்தான்
கண்ணை மூடும் இருளா? அரசியல் கலையைக்
கண்டுப்பிடித்தவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதன் மட்டும்தான் பாலுணர்வையும் வஞ்சக வலையா?
பிரச்சிணையாக்கிக் கொண்டவன்
ஆறாவது அறிவு என்பது உயிரினங்களில்
சிக்கல் விழுந்த நூலா? மனிதன் மட்டும்தான்
சகமனிதனின்
உயிரினங்களில் காலில் விழுந்து வணங்குபவன்
மனிதன் மட்டும்தான் ஆறாவது அறிவு என்பது
சக மனிதனைத் சுயமரியாதையின் கல்லறையா?
தீண்டத் தகாதவன் என்றவன்
உயிரினங்களில் ஆறாவது அறிவு என்பது
மனிதனைத் திருத்ததான் நோயா?
தூதர் களும்
அவதாரங்களும் உயிரினங்களில்
வேதங்களும் மனிதன் மட்டும்தான்
நீதி நூல்களும் ஆறாவது அறிவைப்
தேவைப்படுகின்றன பெற்றிருக்கிறான்
அதற்காக அவன் பெருமைப்படுகிறான்
புற நோக்கு
• உயிரினங்களின் மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவு உள்ளது. ஆனால், மனிதர்கள்
மட்டும் தான் துயரத்தில் வாடுகிறான்; துன்பம் நேரிட்டால் அழுகிறான்; மற்றவர்களை
வார்த்தைகளால் துன்புறுத்துக்கின்றான்; திருடுகிறான்; தீயக் காரியங்களில் ஈடுப்பட்டு
பாவங்களை செய்கிறான்; மற்றவர்களிடம் பிச்சை எடுக்கிறான்; மற்றவர்களை ஏமாற்றி
வாழ்கிறான்; கொலைச் செய்வதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கிறான்; கடவுளின்
பெயரைப் பயன்படுத்தி பிற இனத்தவரிடம் சண்டை போடுகிறான்; தாய்மை
உணர்வையையும் தவறாகப் பயன்படுத்தி கொள்கிறான்; சக மனிதனிடம் தீண்டாமையைக்
கடைப்பிடிக்கின்றான்; பூமியில் உள்ள நிலப்பரப்பில் பாகுபாட்டினை ஏற்படுத்தி போர்களில்
ஈடுபடுகின்றான்; அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றான்; சகமனிதனின் காலில்
விழுந்து வணங்குகின்றான். இவ்வாறு மனிதர்களைத் திருத்த மட்டுமே இறைவனின்
தூதர்களும், அவதாரங்களும், வேதங்களும், நீதி நூல்களும், தேவைப்படுகின்றன. ஆறாவது
அறிவு என்பது தீர்க்க முடியாத ஓர் சிக்கலா? ஆறாவது அறிவைக் கொண்டுத்தான்
மனிதர்கள் இவ்வளவு தவறான காரியங்களில் ஈடுப்படுகின்றனர். ஆனால், தாங்கள் செய்யும்
தவற்றை உணராமல் தங்களின் மனிதப் பிறப்பை எண்ணி பெருமைக்கொள்கின்றனர்.
அக நோக்கு
உயிரினங்களில்
மனிதன் மட்டும்தான்
ஆறாவது அறிவைப்
பெற்றிருக்கிறான்
அதற்காக அவன் பெருமைப்படுகிறான்

• கடவுளின் படைப்பில் மனிதர்கள் மட்டும் தான் ஆறாவது அறிவைக் கொண்டுள்ளனர். அதாவது மற்ற
உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களால் மட்டுமே நல்லது கெட்டது இரண்டையும் வேறுப்படுத்துப்
பார்க்க முடியும். ஆனால், மனிதர்கள் தங்களிடம் உள்ள ஆறாவது அறிவை முறையாகப்
பயன்படுத்துவதில்லை. பொதுவாக, ஒரு காரியத்தில் ஈடுப்படும் முன் அதிலிருந்து கிடைக்கப்பெறும்
நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்த பிறகே அதை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக மனிதர்கள்
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வண்ணம் பல காரியங்களில் ஈடுப்படுகின்றனர். அச்செயலால்
ஏற்படவிருக்கும் விளைவுகளை மனிதர்கள் சற்றும் எண்ணி பார்ப்பதில்லை. மேலும், மனிதர்கள்
சுயநலத்தோடு மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு மட்டும் நன்மை
விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மற்ற உயிரனங்களிடமிருந்து வேறுப்படுத்தி
காட்டுவதற்கு வழங்கப்பட்ட ஆறாவது அறிவை மனிதர்கள் என்றுமே சரியான முறையில்
பயன்படுத்துவதில்லை.
• பாடுப்பொருள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________
• உணர்த்துதல்கள்

_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
_______________________________________________________________________
___________________________________________
• சிந்தனை சிதறல்

________________________________________________________
________________________________________________________
________________________________________________________

________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
________________________________________________________
பாடுப்பொருள்
மானுடத்தின் திருவிழா
கோலத்திற்காக வைக்கும் ஆனால்
புள்ளிகளைப் போல் குயில் பாட்டின் குதூகலம்
வானத்து நட்சத்திரங்களில் நம் சிங்கீதத்தில் இல்லை
ஒழுங்கு இல்லை  
ஆனால் நம் ஆடும் பரதம் போல்
நட்சத்திரங்களின் அழகு மயிலின் நடனத்தில் இல்லை
கோலப் புள்ளிகளில் இல்லை தாள லயம் இல்லை
  ஆனால்
நாம் வெட்டும் வாய்க்கால்களைப் போல் மயில் நடனத்தின் பரவசம்
நதிகள் நேராக ஓடுவதில்லை நம் பரதத்தில் இல்லை
ஆனால்
நதிகளிந் செளந்தர்யம் படைகளின் நடையைப் போல்
நம் வாய்க்கால்களில் இல்லை கடல் அலைகளில் அணிவகுப்பு இல்லை
  ஆனால்
நாம் வளர்க்கும் பூங்கா மரங்களைப் போல் அலைகளின் உல்லாசம்
காட்டு மரங்களில் படைகளில் இல்லை
கட்டுப்பாடு இல்லை  
ஆனால் காட்டின் கம்பீரம் நாம் எழுதும் வாக்கியம் போல்
நம் பூங்காவில் இல்லை மின்னலில் மரபு இல்லை
  ஆனால்
நாம் பாடும் சங்கீதத்தைப் போல் மின்னலின் அந்த்த ஆழம்
குயிலின் பாட்டில் நம் வாக்கியங்களில் இல்லை
இலக்கணம் இல்லை  
நமக்கிருப்பது போல் நமக்கிருப்பது போல்
பறவைகளுக்கு மிருகங்களிடம் மதம் இல்லை
நாடுகளும் ஆனால்
எல்லைகளும் இல்லை மிருகங்களின் கள்ளம் கபடமில்லாத
ஆனால் குணம்
பறவைகளின் சுதந்திரம் நம்மிடமில்லை
நம்மிடம் இல்லை  
நாம் அடைப்புக் குறிகளுக்குள்
நமக்கிருப்பது போல் அடைக்கப்பட்டவர்கள்
மலர்களுக்கு அரசியல் இல்லை  
ஆனால் விற்பனைக்காகச்
மலரிகளின் கொண்டாட்டம் சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
நம்மிடமில்லை  
சட்டத்தின் கைதிகள்
நமக்கிருப்பது போல் சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
மேகங்களுக்குப் அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
பாதைகளும் செயற்கையின் பலி பீடத்திற்காக
பயண லட்சியங்களும் இல்லை வளர்க்கப்படும் ஆடுகள்
ஆனால்  
மேகங்களின் ஆனந்தம் இலக்கணங்களுக்கு அப்பால்
நம்மிடம் இல்லை இருக்கிறது
அழகு
 
 
செயற்கைக்கு அப்பால் இருக்கிறது அங்கேதான்
சுதந்திரம் மானுடம் திருவிழாக் கொண்டாடுகிறது.
 
எங்கே அழகும் சுதந்திரமும் உண்டோ
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மனிதன் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வாழ் வேண்டும்.
• அழகு என்பது ஒரு வரையறை இல்லாதது. இப்படி தான் அழகாக இருக்க வேண்டும்
என்று எந்த ஒரு இலக்கணமும் இல்லை. ஆனால், செயற்கையான பொருளுக்கு
விதிமுறைகள் மற்றும் இலக்கணங்கள் உண்டு. ஒரு மனிதனின் வாழ்க்கை
எப்பொழுதும் செயற்கையான விஷயத்திற்கு அடிமையாகாமல் இயற்கையும் நேசிக்க
கற்று கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
• அக நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• உணர்த்துதல்கள்

______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
• சிந்தனை சிதறல்

______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
கோடுகள்
நாம் கோடு கிழிப்பவர்கள் நாம் பாதுகாப்புக்காகக்
கோடுகளால் கோடுகள் வரைகிறோம்
கிழிக்கப்படுகிறவர்கள் கோடுக்கு உள்ளேயும்
  வருகிறது ஆபத்து
சில கோடுகளை
நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் நாம் கோடு கிழித்து
சில கோடுகளை விளையாடுகிறோம்
நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம்
 
நாம் கோடுகளால் கோடுகள்
வரையப்படுகிறோம் நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன
கோடுகளால் அழிக்கப்படுகிறோம்
நாம் கோடுகளுக்காகச்
நாம் கோடுகளின்
சண்டைப்போட்டுக் கொள்கிறோம்
அடிமைகள்

ஒரு கத்தியின் கீறலைப் போல்


நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம்
நம் கோடுகளில் கசிகிறது ரத்தம்

ஓவ்வொருவரைச் சுற்றியும்
நம் கோடுகள்
இருக்கிறது
தூக்
குக்
கயி
றாகி
இறு
க்
குகி
ன்றன
இலக்குவனக் கோடு
பாம்புகளாகிக் கடிக்கின்றன
இராவணன் மட்டுமல்ல
இராமனும் இருக்கிறான்
நாம் கோடுகளுக்காகச்
நதிகளைப் போல் நம் கோடுகளில்
நீர் ஓடுவதில்லை எந்த ஊருக்கும் போகாத
பாதைகளாக
மின்னலைப் போல் நம் கோடுகளில் நீளுகின்றன
வெளிச்சம் இல்லை நம் கோடுகள்
சரித்திரத்தின் துக்கங்களைச்
இசைத் தட்டைப் போல் நம் கோடுகளில் சுமந்துகொண்டு
சங்கீதம் இல்லை சுகப் பயணிகளோடு
அவற்றில்
எழுத்தைப் போல் நம் கோடுகளில் பயணம் செய்கிறோம் நாம்
அர்த்தம் இல்லை முடிவே இல்லாமல்

கண்ணீரைப் போல் நம் கோடுகளில் வரப்பிலும் முளைக்கிறது


மனிதம் இல்லை புல்
வேலியிலும் மலர்கிறது
பூ
கோலம் போல் நம் கோடுகளில்
வரவேற்பு இல்லை
நம் கோடுகளில் மட்டும்
காயங்கள்
ஏரின் தடம் போல் நம் கோடுகளில்
விளைச்சல் இல்லை
பாடுபொருள்

• பாடுப்பொருள்: நாம் வாழ்வதற்காக ஏற்படுத்திய கோடுகள்


• ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் ‘கோடு' மிக பெரிய பங்காற்றுகிறது. நாம் வாழும் இந்த
வாழ்க்கை கோடுகளால் உருவாக்கப்பட்டவை என கவிஞர் கூறுகிறார். வாழ்க்கையில் சில
கோடுகள் மற்றவர்கள் நமக்காக கிழிக்கின்றனர். காட்டாக, பிறந்த ஒரு குழந்தை இப்படி
தான் வளர வேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மாணம் செய்கின்றனர். அதுவே,
வாழ்கையில் மனிதன் அனுபவிக்கும் முதல் கோடாகும். மேலும், சமுதாயத்தில் இவ்வாறு
தான் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வரைமுறையைச் சமுதாயம் உருவாக்குகிறது.
இப்படி அன்றாட வாழ்க்கையில் அனைத்து தரப்பினரும் நமக்காக ஒரு கோட்டை
உருவாக்கி வைத்து விட்டனர். ஆனால், சில கோடுகள் நாமே நமக்காக
உருவாக்குகின்றோம். காட்டாக, வாழ்க்கையில் இலட்சியத்தை உருவாக்குதல், நம்
வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தல், பிடித்த கல்வியைப் படித்தல் என நமக்காக
அமைத்து கொள்கிறோம். இருப்பினும், மனிதன் கோடுகளுக்கு அடிமையாகி விடுகிறான்
என்பதை கவலையாகக் கூறுகிறார். வாழும் நாட்டில், வேலை செய்யும் இடத்தில்,
வசிக்கும் இடத்தில் அனைத்தும் ஆட்சிகள் (கோடுகள்) இருக்கின்றன.
அனைத்துக்கும் பயந்து தைரியமாகவும் துணிச்சலாகவும் கருத்துகளை வெளிப்படுத்தும் குணத்தை
இழந்து விடுகிறான் மனிதன். ஏனென்றால், இந்த கோடுதான் காரணம். அனைவரும் ஒன்றல்ல எனும்
குணத்தைக் காட்டுவது நமக்குள் நாமே உருவாக்கிய இக்கோடு. நான் பெரியவன்; நீ சிறியவன் என்ற
சூழலை உருவாக்குகிறது. அனைவருக்கும் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என இலக்கணம்
உண்டு. அனைவரின் வாழ்க்கையில் இக்கோடே ஒரு பிரச்சனையாகி விடுகின்றன என கவிஞர்
கூறிகிறார். ஒரு நாட்டின் எல்லையைக் குறிக்க ஒரு கோடே போதும். மனிதன் நாட்டிற்கும்
இராஜியத்திற்கும் அடிமையாகி, அதற்காக போர்கள் நடத்துகிறான். ஆட்சிக்காக சண்டையிட்டுக்
கொள்கின்றனர். யாரும் ஊரே நாவரும் கேளிர் என்பது எங்கு இல்லை. மனிதன் உருவாக்கிய
இக்கோடுகளினாலே மற்ற நாட்டிற்குப் பயணிகளாக பயணிக்கிறோம். வேலியிலும் பூ மலர்கிறது.
ஆனால், மனிதன் உருவாக்கிய இக்கோட்டில் மட்டும் காயங்கள்.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
வெற்றி
என் தோல்வியே! நீ வாழ்க தோல்வியே! நீ ஒரு சாணைக்கல்
நீ என் பத்தினி எங்களைக் கூராக்குவது
உன்னைச் சொந்தம் கொண்டாட நீயல்லவா?
வேறு யாரும்  
வர மாட்டார்கள் அல்லவா? தோல்வியே! நீதான்
  உண்மையான பள்ளிக்கூடம்
தோல்வியே! நீ என் கண்ணாடி  
என்னையே நான் பார்த்துக்கொள்ள நான் புயலையே
உதவுவது நீயல்லவா? படகாக்கக் கற்றுக் கொண்டது
  உன்னிடமல்லவா?
தோல்வியே!நீ பரிணாமச் சிற்பி  
மனிதனைச் செதுக்குவது தோல்வியே! நீ ஞானகுரு
நீயல்லவா? அகந்தையை அடக்குவது
  நீயல்லவா?
தோல்வியே! நீ ஓர் உலைக்களம்  
வாழ்க்கைப் போராட்டத்திற்கு தோல்வியே! நீ தருவன
ஆயுதங்கள் தயாரித்துத் தருவது புண்கள் அல்ல
நீயல்லவா? கண்கள்
   
தோல்வியே! நீ ஒரு நேச நெருப்பு தோல்வியே!
எங்களைப் புடம் போட்டு நீ சுட்டுத் துளைத்ததால் அல்லவா
ஒளிரச் செய்வது நான் புல்லாங்குழல் ஆனேன்
நீயல்லவா?  
தோல்வியே! நீ இழப்பல்ல  
உன்னால்தான் நாம் தோல்வியே! நீதான்
நம்மை அடைகிறோம் நாம் சம்பாதிக்கும் பணம்
  வெற்றியைக் கூட
வெற்றியோ ஒரு போதை அதனால்
அதில்தான் வாங்க முடியும்.
நாம் நம்மை இழக்கிறோம்
பாடுபொருள்

• பாடுப்பொருள்:- தோல்வி
• இக்கவிதையின் தலைப்பு வெற்றி என்று அமைந்திருந்தாலும் இக்கவிதையில் முழுக்க
முழுக்க தோல்வி கற்று தரும் பாடங்களித் தான் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். தோல்வி
என்பது உன் மனைவி என்று கவிஞர் இக்கவிதையில் கூறுகிறார். அதாவது, ஒருவரின்
மனைவியை மற்றொருவர் சொந்தம் கொண்டாட செல்ல மாட்டார்கள். தோல்வியும்
அவ்வாறே. அவன் என்னால் தான் தோல்வியடைந்தான் என்று யாரும் கூற மாட்டார்கள்.
தோல்வியே ஒரு மனிதனின் பள்ளிக்கூடமாகும் என்று கவிஞர் கூறுகிறார். தோல்வியே ஒரு
மனிதனைச் செதுக்கி, புல்லாங்குழலாக்கி அவனை ஒளிரச் செய்கின்றது. தோல்வி என்பது
என்பது மனிதனுக்கு துன்பங்கள் தருவது அல்ல ஆனால் வாழ்க்கையைக் காட்டும்
கண்களாக திகழ்கின்றது என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
ஒரு தோல்வியில் இருந்து மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து
கற்றுக்கொள்ளலாம். அது மனிதர்களின் விருப்பம். வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும்
மரியாதையை பெற்றுத்தரும், ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின்
இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர். மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும்,
பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப்
பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும்.
பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன்
மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான். சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச்
செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக
மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள். தோல்வியடைந்து விட்டோம் என்று
கவலைப்படாமல் அதிலிருக்கும் பாடங்களை மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும். உண்மையில்
வெற்றி என்பது போதை என்று கவிஞர் கூறுகிறார்.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
சிறகுகள்
ஆலாபனையைப் போல் மேலே உயர்வது
மேலே வானத்தில் பறப்பது என்பது
ஆனந்தமாகப் பறக்கும் விடுதலையாவது
பறவைகளைப்
பார்
த்
துப்
பெரு
மூச்
சுவி
ட்
ட  
மனிதன் கேட்டான்: கூண ்
டுக்
குள்
தளைப்
பட்
டி
ரு
ந்
தாலு
ம்
  உன் நாவு
இறைவா! ஓர்
அ ற்
பு
தமான சி லவா?
றகல்
உன் படைப்பின் உச்சி என்று  
என்னைப் பாராட்டுகிறாய் அது ஒற்றைச் சிறகுதான்
ஆனால் எனக்குச் ஆனால்
சிறகுகலைத் தரவில்லையே நீ? எந்தப் பறவையும்
  அடைய முடியாத
உயரங்களை
இறைவன் சொன்னான்:
அது அடைந்துவிடுகிறது
 
 
என் செல்லப் பறவையே!
உன் சங்கீதம் என்ற
உனக்குத் தெரிவதில்லை
உனக்குத்தான் ஸ்
வரச்
சி !
றகு
எத்தனை சிறகுகளைத் ஓ! என்னையே தொடும்
தந்திருக்கிறேன்! சிறகல்லவா அது!
   
உன் சிறகுகள் உன் மனம்!
இறகுகளால் ஆனவை தேவதைகளும் பொறாமைப்படும்
அல்ல அதிசயச் சிறகுகள்
உயரங்களும் படியும்
அதன் முன்  
வெட்கப்படுமே! வயிற்றை விட்டு
  மேலே எழு!
வானமும் அதற்கு  
எல்லை இல்லையே! நட்சத்திர மலர்களின் தேன்
  உனக்காகக்
அரசப் பறவையே! காத்திருக்கிறது
உயரங்களின் தாகத்தால்  
உன் சிறகுகளைச் நீ மேலே உயர உயர
செய்திருக்கிறேன் மண்ணின் பேதங்கள்
  மறையக் காண்பாய்
பூமி நீ கருவாகும்  
முட்டைதான் மரணம் நேரும் என்று
அதை உடைத்துக்கொண்டு தெரிந்திருந்தும்
வெளியே வா! தன் சிறகுகளால்
அப்போதுதான் இசை பாடுகிறதே
உன் சிறகுகளை கொசு!
விரிக்க முடியும்  
  அதைவிட
அன்றாடங்களிந் புழுதியை வீர சாகசம் உடையதல்லவா
உதறிவிட்டு உன் சிறகு!
மேலே பற!  
  பற! மேலே பற!
சூரியப் பூவின் மகர்ந்தம் உன்னை விட
உன் சிறகுகளில் மேலே பற!
பாடுபொருள்

• பாடுப்பொருள்:- மனதும் பேச்சும் கடவுள் மனிதனுக்குத் தந்த சிறகுகள்


• இக்கவிதையின் பாடுப்பொருளானது வாழ்க்கையில் உன் பேச்சும் மனதும் தான் உனக்கான உள்ள
சுதந்திரம் என்பதாகும். அதுவே உனக்காக கடவுள் படைத்த சிறகுகளாகும். கடவுள் மனிதனுக்கு சிறகுகள்
படைக்காமல் இருந்தாலும் அவனுக்கென பல சிறப்பான சிறகுகளை படைத்துள்ளார். ஆனால், மனிதர்கள்
அதை அறிவதில்லை. உன்னை உலகம் எனும் கூண்டில் அடைத்து வைத்திருந்தாலும் நாவு என்பது
உனக்கான சுந்தந்திரம். அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கவிஞர்
கூறுகிறார். மேலும், மனம் என்பதும் மனிதனின் முக்கியமான சிறகாகும். பூமி என்பது மனிதனின் கரு என்று
கவிஞர் இக்கவிதையில் கூறுகிறார். அதிலிருந்து எப்பொழுது மனிதன் வெளிவருகிறானோ
அப்பொழுதுதான் வானத்தின் எல்லையை அடைவார்கள் என்று கவிஞர் கூறுகிறார்.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________
ஒரு மேகத்தைப் போல்
‘மேகமே! தூர எறி!
உன்னைப் போல் எனக்கும் ஒரு திசை இலட்சியத்தைத்
வான வாசம் வேண்டும் துற!
சிகர சிம்மாசனம் வேண்டும்’ எல்லாத் திசைகளும்
  உனக்குக் கிடைக்கும்’
‘கீழே இறங்கும்  
ஆசை கொள்! ‘மேகமே!
மேலே உயர்வாய்! உன்னைப் போல்
  எல்லா இடங்களிலும்ம்
சூரிய நெருப்பைக் நான் இருக்க வேண்டும்’
காதலி!  
அதன் ரசவாதத்திற்கு ‘எந்த இடத்திலும்
இணங்கு! தங்காதே
  எல்லா இடமும்
உனதாகும்’
உன் உப்பை-
உன் அழக்கின் பாரத்தை  
உதறு! ‘மேகமே!
உன்னைப் போல்
 
அந்தியோடு ஹோலி ஆடி
‘மேகமே!
ஆயிரம் வர்ணங்களில்
உன்னைப் போல்
நனைய வேண்டும்’
கவலையில்லாத சஞ்சாரம்
 
எனக்கு வேண்டும்’
‘நிறமற்றவனாக இரு!
 
‘மேகமே! ‘தர்மாவேசத்திடம்
உன்னைப் போல் சப்தங்களைப் பழகு!
ஆயிர வடிவ உனக்கும் இடிக்குரல்
அழகு எனக்கு வேண்டும்’ வாய்க்கும்’
   
‘வடிவமற்றவனாக இரு ‘மேகமே!
எல்லா வடிவமும் பெறுவாய்!’ உன்னைப் போல்
  எனக்கும்
‘மேகமே! மின்னல் எழுத்து வேண்டும்’
உன்னைப் போல்  
ஏழு வர்ண வானவில் ‘உன் சொந்த நெருப்பால்
எனக்கும் வேண்டும்’ எழுதப் பழகு!
  உன் எழுத்தும்
‘கண்ணீர்த் துளிகளால் மின்னலாகும்’
நிரம்பி இரு  
வான ஒளியின் ‘மேகமே!
ஸ்பரிசத்திற்கு உன்னைப் போல்
இடம் கொடு! நானும் மழையாக வேண்டும்’
உனக்கும் வானவில் கிடைக்கும்’  
  உன்னைக் கேட்பவர்களுக்கு
‘மேகமே! உன்னை முழுமையாகத் தர
உன்னைப் போல் ஒப்புக்கொள்
எனக்கும் நீயும் மழையாவாய்’
பாடுபொருள்

• பாடுப்பொருள்:- மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் பண்புநலன்கள்


• ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை கவிஞர் இக்கவிதையின் பாடுப்பொருளாக
அமைத்துள்ளார். இதில் கவிஞர் மனிதன் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை
மேகத்தோடு (இயற்கையோடு) ஒப்பிட்டு பேசியதே இவரின் சிறப்பாகும். ஒரு மனிதனாக வாழ்பவன்
மேகைத்தைப் போல் வாழ தலக்கணம், பிடிவாதம், கோபம் போன்ற தீய எண்ணங்களையும்
பழக்கத்தையும் விட்டு விட வேண்டும். அப்பொழுதுதான் அவன் மேகத்தைப் போல் உயர்வாகவும்
பயனுள்ளதாகவும் வாழ முடியும் என்று கவிஞர் கூறுகிறார். தொல்லை கொடுப்பவனுக்கு தொல்லை
கொடுத்து, ஊர் வம்புகளை உரக்க பேசி, அவனைப் பற்றி இவனிடமும் இவனை பற்றி அவனிடமும்
பேசி, மற்றவர்களின் வலர்ச்சியில் பொறாமை கொண்டு, திட்டி, சபீத்து வாழ்வது வாழ்க்கையல்ல.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, கோபத்தைக் கட்டுப்படுத்தி கொண்டு, இந்த சமுதாயம் நமக்கு
கட்டதைக் கற்று கொடுத்தாலும் நாம் இந்த சமுதாயத்திற்கு நல்லதை கற்றுகொடுக்க பழகிக்கொள்ள
வேண்டும். மற்றவர்களைத் திருத்துவது எப்பட என்று யோசிக்காமல், தன்னை திருத்துவது எப்படி என்று
யோசித்து, அன்போடு, பண்போடு, நல்ல சிந்தனைகளோடு வாழ்வதே வாழ்க்கை. இதை
இயற்கையிடமிருந்து கற்று கொள் என்று கவிஞர் மனிதனுக்கு உணர்த்துகிறார். மனிதனிடம் இருக்க
வேண்டிய பண்புநலன்களை மேகத்தோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார் கவிஞர்.
• அக நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• உணர்த்துதல்கள்

______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
• சிந்தனை சிதறல்

______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
______________________________________________________________________________
________________________________________________________________________
உணர்த்துதல்கள்
காந்தக் கயிறு
அண்ட சராசரங்கள் அதற்காக நாம்
எதனால் கட்டப்பட்டுள்ளனவோ ஏங்குகிறோம்
அதனாலேயே  
நீயும் நானும் அது நாம்
கட்டப்பட்டிருக்கிறோம் விடுதலை அடைய விரும்பாத
  சிறை
தாயின் பாலும் அதற்குள்
காதலியின் பார்வையும் அடைப்பட்டுக் கிடக்கவே
நண்பனின் புன்னகையும் நாம் ஆசைப்படுகிறோம்
அந்த  
காந்த கயிற்றைப் பின்னுகின்றன அதிகாரம் செலுத்த விரும்பாத
  அதன் காலடியில்
அன்பு நாம் நம்
காதல் மகுடங்களைக் கழற்றிவைக்கிறோம்
பாசம் அதன் அடிமையாயிருப்பதில்
நட்பு நாம் ஆனந்தப்படுகிறோம்
பக்தி என்று  
அதன் நாம சங்கீர்த்தனம் இரவில் புல்லின்மீது
பல வித ராகங்களில் ரகசியமாகத் திரளும்
எழுகிறது பனித் துளி போல்
   
அது ஒரு நம் மீது அது
கண்ணுக்குத் தெரியாத திரளுகிறது
பூவிலங்கு
துளைக்கப்பட்ட ஊமையாகிவிடுகின்றன்
காட்டு மூங்கிலில்  
பிறக்கும் இசை போல் நம் உப்புக் கடல்களிலிருந்து
அது நம்மிடம் அதனால் நாம்
பிறக்கிறது மேலே எழுகிறோம்
   
அது ஒரு நம் உயிர்
விசித்திரமான வியாபாரம் அதையே சுவாசிக்கிறது
அதில்  
நஷ்டமே லாபமாகிறது அது ஒளியால் ஆன
  நிழல்
மெழுகுத் திரியில் நம் ஆன்மா
ஏற்றப்படும் சுடர் போல் அங்கேதான்
அது நம்மீது இளைப்பாறுகிறது
எரிகிறது  
அதனால் நாம் அது
ஒளியாகி நட்சத்திரங்களில் ஒளியாகவும்
உருக்கிக் கரைகிறோம் மலர்களில் மணமாகவும்
  மேகங்களில் மழையாகவும்
அது வார்த்தைகளில் அர்த்தமாகவும்
கண்ணீர்த் துளிகளால் இருக்கிறது
பேசுகிறது  
சப்தமான ஆயுதங்களும்  
அதன் முன்
அது நீராகவும் ‘சீசேம்’ மந்திரமாக இருக்கிறது
நாம் மீன்களாகவும்  
இருக்கிறோம் சகலமும் அதனால் வந்தவை
  சகலமும் அதற்காக வந்தவை
மர்மங்களைப்  
பூட்டி வைத்திருக்கும் அந்தத் தூண்டிலில்தான்
வாழ்க்கைக் குகையின் இறைவனும்
வாசற் கல்லைத் திறக்க சிக்கிக்கொள்கிறான்.
அதுவே
• இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து
வருகின்றோம். அந்தப் புரிதல் தான் அன்பு என்று கவிஞர் குறிப்பிடுகிறார் .உறவுகளிடையே உள்ள
பிணைப்பை அன்பு என்று கூறுகிந்றார் கவிஞர். இக்கவிதையில் முழுவதுமாக அன்பின்
அவசியத்தையும் அதன் ஆழத்தையும் அழகாக எடுத்துரைத்துள்ளார் கவிஞர். மனிதன் மீது மனிதன்
செலுத்தும் அன்பு சுயநலமானது. அதை பெருமையான விடயம் என்று யாரும் கூறி விடக்கூடாது.
ஆம், புரிதலே அன்பு. ஒரு காதலன் காதலிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே காதல் ஆகும். ஒரு கணவன் மனைவிக்கு இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே காமம் ஆகும். கடவுளுக்கும் நமக்கும் இடைப்பட்ட புரிதலின் அடிப்படையில் எழும்
அன்பே பக்தி ஆகும். இப்படி புரிதலே அனைத்து இடங்களிலும் அன்பாய் மலர்கின்றது. அந்தப்
புரிதலாகிய அன்பிற்கு நாம் தான் வெவ்வேறான பெயர்களை இட்டு வருகிந்றோம். ஆனால்
அடிப்படையில் அனைத்துமே அன்பு தான். அன்பே காதல், பாசம், நேசம், கோபம், கருணை,
இரக்கம் என அனைத்துமாய் இருக்கிறது. இக்கவிதை முழுவதும் கவிஞர் அன்பைப் பற்றி
பேசியுள்ளார்.
உணர்த்துதல்கள்
• அன்பு நம் மனத்தில் இருந்தால் நாம் எதையும் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்க்க
மாட்டோம். அன்பு குறையும் இடத்தில் ஆணவம் மேலோங்கி நிற்கிறது. அன்பு வளரும்
போது “தான், தன்” என்ற நிலைமாறி “நாம்” என்ற நிலை வரும். ஆனால் ஆணவம்
வளரும் போது “நாம், நம்மில்” என்ற நிலை மாறி “தான்” மட்டும் என்ற நிலை வரும். தான்
என்ற நிலை வரும்போது “பிரிதல்” என்ற சூழ்நிலை உருவாகின்றது. (கண்ணி 7)

• அன்பைச் செலுத்துவதால் யாருக்கும் எந்த ஒரு நஷ்டமும்மில்லை என்று கவிஞர்


இக்கவிதையில் கூறுகின்றார். ஒருவர் மீது நாம் அன்பு வைப்பதினால் ஒருவருக்கு
எந்தவொரு வகையிலும் தீங்கு விளையாது என்பதே அவரின் கருத்தாகும். (கண்ணி 11)
• நாம் ஒருவர் மீது அன்பு செலுத்து போது, அவர் நமக்கு துன்பங்களைத் தந்தாலும் அவரின்
வாழ்க்கையில் ஒளி வீச பாடுபடுகின்றோம். அன்பு வைத்தவர்களின் மீது நம்பிக்கை கொண்டு நிறைய
தியாகங்களைச் செய்ய முற்படுவோம். (கண்ணி 12)

• அன்பு இருக்கும் இடத்தில் தான் கடவுளும் இருக்கின்றார் என்று கவிஞர் அழகாக இக்கவிதையில்
குறிப்பிட்டுள்ளார். தூய அன்பின் வெளிப்பாடனது உறவுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியைக்
குறைக்கும். அதோடு, தூய அன்பின் மூலமே நம்மால் கடவுளை அடைய முடியும். (இறுதி கண்ணி)
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
அதுதான்
சமாதியில் பார்திருக்கிறீர்களா?
மலர்ந்து சிரிக்கும் பூவைப்  
பார்த்திருக்கிறீகளா? நதி
  நீரின்றி வறண்டு கிடந்தாலும்
கலவரத்தில் நதி என்றே அழைக்கப்படுவதை
கொலையுண்ட பெற்றோர்களின் அறிந்திருக்கின்றீர்களா?
பிணங்களின் மீது  
விளையாடும் குழந்தையைப் மத்தளமானபின்
பார்த்திருக்கிறீர்களா? செத்த மாட்டின்
  தோலிலிருந்து
வாகன நெரிசல்களுக்கு மேலே இசை பிறப்பதைக்
சாலையின் குறுக்கே கேட்டிருக்கிறீர்களா?
பறந்து செல்லும்  
வண்ணத்துப் பூச்சியைப் பாதைகள் பிரியும் இடத்தில்
பார்த்திருக்கிறீர்களா? நின்றுகொண்டு
  எந்தப் பக்கம் செல்வது என்று
மின் விளக்குக் குமிழ்களை திண்டாடியிருக்கிறீர்களா?
மோகத்தோடு மொய்க்கும்  
விட்டில்களைப் வீதியில்
பார்த்திருக்கிறீர்களா? கைவிடப்பட்டுக் கிடக்கும்
  ஒற்றைச் செருப்பைப்
நத்தையின் நடைக் கோடுகள் பார்த்திருக்கிறீர்களா?
தற்செயலாய்  
இளந் தூறலும் ஏமாற்றமடைந்திருக்கிறீர்களா?
மஞ்சள் வெயிலும் திருவிழாவுக்கு
ஓடிப் பிடித்து வேடிக்கை பார்க்கப் போய்
விளையாடுவதைப் உங்கள் குழந்தையைத்
பார்த்திருக்கிறீர்களா? தொலைத்து விட்டுத்
  தேடி அலைந்திருக்கிறீர்களா?
அந்நிய மொழிப் படத்தைப்  
பார்த்து கடைசிப் பக்கங்கள்
வசனம் புரியாததற்காக கிழிந்து போன
வருத்தப்பட்டிருக்கிறீர்களா? துப்பறியும் நவீனத்தைத்
  தெரியாமல் எடுத்துப்
பெண்ணின் படித்திருக்கிறீர்களா?
பின்னழகால்  
கவரப்பட்டு அதுதான் வாழ்க்கை!
முகத்தைப் பார்த்தபோது
• இந்த உலகத்தில் காண்பவைகளை நாம் எப்படி விவரிப்பது? தீவிரவாத தாக்குதல்கள், பாலியல்
அடிமைத்தனம், இனவாதம், பசி கொடுமை? நம்மை அறியாமலே, நம்மில் பலர் இப்படிப்பட்ட கேள்விகளை
கேட்கின்றோம். ஆனால், அவற்றுள் சிலர் மட்டுமே இக்கேள்விகளை உணர்ந்து அறிந்தும் கேட்கின்றனர்.
நம் வாழ்க்கையை வாழ்வதில் நாம் மிகவும் தீவிரமாக இருப்பதால், சில நேரங்களில் மட்டும் நாம் “ஏன்?”
என்று சிந்திக்கின்றோம். ஆனால், வாழ்க்கையில் நடக்கும் ஏதோ ஒரு சம்பவம் நம்மை விழிக்க செய்கிறது.
நமது பெற்றோர் விவாகரத்து செய்கின்றனர்; நம் தெருவில் வாழும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள்; நமது
உறைவினருக்கு புற்று நோய் வருகிறது. இவை ஒரு சில நேரத்திற்கு நம்மை விழிக்க செய்கிறது. ஆனால்
மீண்டும் நாம் அதை மறுத்துவிட்டு மற்ற காரியங்களில் மூழகி விடுகின்றோம். பின் ஒரு ஆபத்து
நேரிடும்போது நாம் மீண்டும் விழிக்கிறோம். அத்தருணத்தில் ஏதோ ஒன்று இங்கு சரியில்லை; ஏதோ ஒன்று
மிகவும் தவறாக இருக்கிறதே என்றெல்லாம் சிந்திக்கின்றோம். வாழ்க்கை என்பது இப்படி இருக்க
வேண்டியதல்லவே! ஆனால், இது தான் வாழ்க்கை என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு
சம்பவத்தில் இருந்தும் கிடைக்கும் பாடத்தை நாம் எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் சரியான பாதையை
நீர்மாணித்து கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கை என்று கவிஞர் கூறுகிறார்.
உணர்த்துதல்கள்
• கள்ளம் கபடமில்லாத குணம் நமக்குத் தேவை என் கவிஞர் கூறுகின்றார். பிறருக்கு உதவி செய்யும்
தருணத்தில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி உதவிகளைச் செய்ய வேண்டும். அதோடு, எந்த ஒரு
பிரச்சனைகள் எழுந்தாலும் அதை எதிர்த்து மன உறுதியுடன் போராட வேண்டும். (கண்ணி 2)

• ஒருவருக்கு வாழ்க்கையை முறையாக வாழ்வதற்குத் தைரியம் தேவை. ஒருவன் தன்னுடைய


வாழ்நாளில் நிறைய கஷ்டங்கள், துன்பங்கள் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொரு
விஷயத்திற்கும் இப்படி நடந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பின்வாங்குவதைத் தவிர்த்து விட்டு,
தைரியமாகச் செயல்பட வேண்டும். (கண்ணி 3)

• இவ்வுலகை விட்டும் பிரியும் தருவாயில் நாம் நமக்கென்று ஒரு பெயரை விட்டுச் செல்ல வேண்டும்.
இவ்வுலகில் வாழும் காலத்திலும் இறந்த பிறகும் பிறருக்கு பயனுள்ள வழியில் இருப்பதை உறுதி செய்ய
வேண்டும். (கண்ணி 6,7)
• நாம் பிறரின் புற அழகை மட்டும் பார்க்காமல் அக அழகையும் பார்க்க வேண்டும். சிலர்
புறத்தில் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், மனதில் உள்ள தீய
எண்ணங்களானது அவர்களிடம் பழகும் தருணத்தில் நமக்கு தெரிய வரும். (கண்ணி 12)

• வாழ்க்கை என்பது நம்மால் தீர்மானிக்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் நிறைய பகுதிகள்


உள்ளன. நாம் ஒவ்வொரு பகுதியில் பல சவால்களைத் தன்னம்பிக்கையுடன் தாண்டி வர
வேண்டும். வாழ்க்கையின் இறுதி எப்பொழுது அல்லது எப்படி இருக்கும் என்று யாராலும்
அறிய முடியாது. ஏனென்றால் அது தான் வாழ்க்கை என்று கவிஞர் உணர்த்துகின்றார்.
(இறுதி கண்ணி)
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
அந்த இடம்
காற்றே வா! கையிருக்கும் நாம் சக மனிதனிடமே
உன்னைப் பாடாமல் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறோம்
இருக்க முடியாது கையிருப்பது ஒரு குறையோ?
ஏனெனில்
பாட்டின் மூல ஊற்றே வாயில்லாத நீ எல்லா மொழிகளையும் பேசுகிறாய்
நீதான் வாயுள்ள நாமோ ஏதோ ஒரு சப்தச் சிறைக்குள் அடைபட்டு
விடுகிறோம்
உன்னை விட்டு நாம் வாயிருப்பது ஒரு குற்றமோ?
வெளியேற முடியாது
ஜீவ நதி நீ பொய்கையிடம் போனால்
உன் மீன்கள் நாம் குளிர்ந்து போகிறாய்

உன்னை சுவாசிக்கும் எங்களால் பூக்களைத் தொட்டால்


உன் குணங்களை நறுமணத்தோடு வருகிறாய்
சுவாசிக்க முடியவில்லையே!
புல்லாங்குழலில் புகுந்தால்
காலில்லாத ஓயாமல் நடக்கிறாய் இசையாகிவிடுகிறாய்
காலிருக்கும் நாம் ஓய்ந்துவிடுகிறோம்
காலிருப்பது ஒரு பலவீனமோ? எங்களிடம் வந்தால் மட்டுமே
கண்ணில்லாத நீ எல்லோரையும் சந்திக்கிறாய் அழுக்காகி விடுகிறாய்
கண்ணிருக்கும் நாம் பேதம்
பார்க்கிறோம்
மரங்களின் ஊமை நாவுகள்
கண்ணிருப்பது உறவுக்குத் தடையோ?
உன்னிடம் மட்டுமே பேசுகின்றன
கடல் அலைகள் விளக்குகளிலிருந்து பறிக்கும் சுடர்களை
உன்னோடு மட்டுமே குதித்துக் பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை
கும்மாளமிடுகின்றன வீணையிலிருந்து கவர்ந்த இசையை
எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்?
வயலின் பச்சைப் பயிர்கள்
நீ வந்தால் மட்டுமே
ஆனந்த நடனம் ஆடுகின்றன ஒலியும்
நீ என்ன குதூகலமா? ஒளியும்
கொண்டாட்டமா? மணமும்
கோலாகலமா? சங்கமித்துப் பேதமற்றிருக்கும்
அந்த இடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்!
நெடுநாட்களாகவே
எனக்கொரு சந்தேகம்
• காற்று இல்லாமல் இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது. காற்றைச் சுவாசிக்கும்
மனிதர்கள் காற்றைப் போல குணங்களைக் கொண்டிருக்கவில்லையே என்று கவிஞர்
வருந்தியுள்ளார். கால்கள் இல்லாத காற்று ஓய்வில்லாமல் வீசுகின்றது. ஆனால்,
மனிதர்களோ அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். கண்கள் இல்லாத காற்று
எல்லோரையும் சந்திக்கின்றது. ஆனால், மனிதர்கள் உறவுகளை மதிக்காமல் பேதம்
பார்க்கின்றனர். கைகள் இல்லாத காற்று அனைவரையும் அன்புடன் தழுவுகின்றது.
ஆனால், மனிதர்கள் சக மனிதரிடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர்.
வாயிருக்கும் மனிதன் தேவைப்படும் நேரங்களில் பேசாமல் நிற்கின்றான். காற்று எங்கு
சென்றாலும் தூய்மையாக இருகின்றது. ஆனால், மனிதர்கள் தங்களின் செயல்களின்
மூலம் காற்றை அசுத்தப்படுத்தி விடுகின்றார்கள். காற்றின் துணையால் ஒலியும் ஒளியும்
மணமும் ஒன்றாக இணைந்திருப்பதைப் போல மனிதர்களும் தங்களுக்குள் பேதமின்றி
ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
உணர்த்துதல்கள்
• கால்கள் இல்லாத காற்று ஓய்வில்லாமல் தன் பணியைச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால்,
மனிதர்களோ சோம்பல் தனத்தின் காரணமாகத் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய
தவறுகின்றனர். கைகளும் கால்களும் நல்ல நிலையில் இருந்தும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்தே
வாழும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். (கண்ணி 4)

• கண்கள் இல்லாத காற்று அனைவரையும் சந்தித்து வருகின்றது. ஆனால் மனிதர்கள் தங்களுக்கிடையில்


ஒரு வேறுபாட்டை உருவாக்கி கொண்டு தனித்து வாழ்கின்றனர். மேலும், சிலர் வெவ்வேறு மதங்களைச்
சேர்ந்தவர்களைப் பேதம் பார்த்து உறவுகளாக மதிப்பதே இல்லை. மனிதர்கள் சக மனிதர்களோடு
ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். (கண்ணி 5)

• கைகள் இல்லாத காற்று அனைவரையும் தழுவுவதைப் போல மனிதர்கள் அனைவரிடமும் சமமாகப் பழக
வேண்டும். மனிதர்கள் தங்களின் செயல்களால் பிறரைக் காயப்படுத்தக் கூடாது. காட்டாக, வசதியில்
மேலோங்கி நிற்பவர்கள் வசதியற்றவர்களை ஏளனமாகப் பார்ப்பதோடு தகுந்த மரியாதையும் வழங்காமல்
இருப்பதை நாம் பல இடங்களைப் பார்க்க முடிகின்றது. (கண்ணி 6)

• மனிதர்கள் வாயிருந்தும் வாய்மைக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கின்றனர். அநீதியைக்


கண்கூடாகப் பார்த்தும் எதிர்த்துப் போராடமல் சில மனிதர்கள் தங்களுக்கு எதற்கு வீண் பிரச்சனை என்று
வாழ்கின்றனர். மனிதர்கள் இத்தைகய குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். (கண்னி 7)
• சில மனிதர்களின் அலட்சிய போக்கினால் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுகின்றது.
புகைபிடித்தல், வாகனத்தில் இருந்த வெளியேரும் புகை, குப்பைகளை எரித்தல்
போன்ற செயல்கள் இயற்கையின் அழகைச் சிதைத்துவிடுகின்றன. இதனால் உலகில்
வாழும் பல உயிரினங்களுக்குத் தீமைகள் விளைகின்றன. (கண்ணி 11)

• வசதியால், மதங்களால், இனத்தால், ஜாதியால் வேறுப்பட்டிருக்கும் மனிதர்கள்


பேதமின்றி ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். காற்றின் துணையால்
மணமும் ஒலியும் ஒளியும் ஒன்றாகச் சேர்வதைப் போல மனிதர்களும் அனைவரிடமும்
அன்பாகப் பழக வேண்டும். இவ்வாறு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தால்
சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து நிம்மதியான சூழலில் வாழ முடியும். (கண்ணி 21)
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
மாதிரி
நீ பிறந்தவுடன்
தொடங்கிவிடுகிறது வளரும் போதும்
நீ யார் மாதிரி உலகம் விரும்பும் மாதிரிகள்
இருக்கிறாய் என்ற பிரச்சினை உனக்குக் காட்டப்படுகின்றன

அப்பா மாதிரியோ நீயும் உன்னைக் கவரும்


அம்மா மாதிரியோ ஒரு மாதிரியைத்
குறைந்த பட்சம் தேர்தெடுத்துக் கொள்கிறாய்
தாத்தா மாதிரியோ
நீ இருந்தாக வேண்டும்
பிறகு
உன் சுயத்தை உருக்கி
இங்கே அந்த வார்ப்படத்தில்
நீ நீயாக இருப்பதை ஊற்றிக்கொள்கிறாய்
யாரும் விரும்புவதில்லை
இப்படியாகத்தான்
நீ யார் மாதிரியாவதுதான் நீ தற்கொலை செய்து கொள்ள
இருந்தாக வேண்டும் மூளைச் சலவை செய்யப்படுகிறாய்
சமூகத்திற்குத் தேவை
ஜெராக்ஸ் பிரதிகள்
நீயும்
ஏனெனில்
அளிக்கப்பட்ட நஞ்சின்
பிரதிகள் தொந்தரவாய்
சுவையில் மயங்கிக் குடிக்கிறாய்
இருப்பதில்லை
உன் சுயம் செத்துப்போகிறது
வழக்கமானதைக் குலைப்பதில்லை
பிறகு உன் நறுமணத்தோடு
நீயே பாடையாகி வந்த நீ
உன் பிணத்தைச் உன் மாதிரியின் வாசனையை
சுமந்து திரிகிறாய் உன் மீது பூசிக்கொள்கிறாய்

உன் சுயத்திடம் உன் முகத்தைக் கழற்றி வைத்துவிட்டு


என்னென்ன செல்வங்கள் உன் மாதிரியின் முகத்தை
புதைந்திருந்தனவோ? அணிந்துகொள்கிறாய்

இப்படியாகத்தான் உன் ரேகைகளை அழித்துவிட்டு


இழக்கப்பட்டது உன் மாதிரியின் ரேகைகளைப்
எது என்பதே தெரியாத பதித்துக் கொள்கிறாய்
இழப்பு நேர்கிறது
உன் கை
இப்பொழுது உன் கையெழுத்தை அல்ல
உன் மூளை உன் மாதிரியின்
பிச்சைப் பாத்திரம் கையெழுத்தைப் போலி செய்கிறது

உன் மாதிரியிடம் உன் பேச்சு


பிச்சை வாங்கிப் பிழைப்பதே உன் உணர்வின் குரலாக இல்லை
உன் வாழ்க்கை ஆகிவிடுகிறது ஓர் இசைத் தட்டைப் போல்
உன் மீது பதிவு செய்யப்பட்டதையே
மலரும்போது பேசுகிறாய்
நீ உன் மாதிரியின்
நிழலாகிவிடுகிறாய் இதில் பெரிய சோகம்
‘காணாமல் போனவர்கள்’ பகுதியில்
அதனால் உன்னைப் பற்றி
உனக்கெனப் பாதை இல்லை விளம்பரமும் செய்ய முடியாது
பயணம் இல்லை
ஊரும் இல்லை ஏனென்றால்
காணாமல் போனது
நீ உனக்குள்ளேயே யார் என்று
காணாமல் போகிறாய் சொல்ல முடிவதில்லை
• ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை யார் சாயலில் இருக்கின்றது என்ற சிக்கல் எழுகின்றது.
இவ்வுலகில் நீ நீயாக இருப்பதை எவரும் விரும்புவதில்லை. நீ யாராவது ஒருவர் மாதிரியாக
தான் இருந்தாக வேண்டும். அக்குழந்தை வளரும் போது பெற்றோர்களும் உறவினர்களும்
தாங்கள் விரும்பும் நபர்களைக் காட்டுகின்றனர். அதேபோல, அக்குழந்தையும் தனக்கு பிடித்த
ஒரு நபரைத் தேர்தெடுத்து அவரைப் போலவே வாழ தொடங்கிவிடுகின்றது. காலப்போக்கில்
அக்குழந்தை தன்னுடைய சுயத்தை இழந்து வேறொருவரைப் போல வாழ
தொடங்கிவிடுகின்றது. காட்டாக, ஒரு குழந்தைக்கு அறிவியலாளராக ஆக வேண்டுமென்ற
கனவு இருந்தால் அக்குழந்தையிடம் நீ அவரைப் போல மருத்துவராகத் தான் ஆக வேண்டும்
என்று பெற்றோர்கள் கூறினால், அன்று முதல் அக்குழந்தை தானும் மருத்துவர் ஆக வேண்டும்
என்று தன் எண்ணத்தை மாற்றி கொள்ளும். இதனால், அக்குழந்தையின் ஆசைகளும்
திறமைகளும் புதைந்துவிடுகின்றன. பிறக்கும் போது தனக்கென்று தனித்திறமைகளோடு பிறந்த
குழந்தை வளரும் காலத்தில் அதை மறந்து தான் விருப்பப்பட்ட நபரைப் போல வாழ
வேண்டும் என்று ஆவல் கொள்கின்றது. அதோடு, அந்நபரை போலவே குணாதிசயங்களை
ஏற்று வாழ்கின்றது. சுருங்கக் கூறின், தான் விரும்பும் நபரைப் போலவே இவர்களும் நடந்து
கொள்கின்றார்கள். அக்குழந்தைக்கென்று நிரந்தரமான இலட்சியம், குறிக்கோல், ஆசை
இல்லை. இதனால் அக்குழந்தையின் சுயம் அக்குழந்தைக்குள்ளயே தொலைந்து விடுகின்றது.
உணர்த்துதல்கள்
• பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தைக் குழந்தைகளின் மீது செலுத்த கூடாது. பெற்றோர்கள் ஒரு
குறிப்பிட்ட நபரைக் காட்டி அவர்களைப் போல தான் நீயும் இருக்க வேண்டும் என்று கூறுவதைத்
தவிர்க்க வேண்டும். இதனால் குழந்தைகள் தங்களின் ஆசைகளைத் தங்களுக்குள்ளேயே புதைத்து
விட்டு ஒரு போலியான வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்படும். (கண்ணி 1)

• அதோடு, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப தங்களின் வாழ்க்கை பாதையைத் தேர்தெடுக்கும்


வாய்ப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வழி குழந்தைகள் ஆர்வத்துடனும் முழு
ஈடுபாடுடனும் தங்களின் இலட்சியங்களை அடைய முற்படுவர். (கண்ணி 5)

• தொடர்ந்து, குழந்தைகள் தங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் அடைவதற்குப் பெற்றோர்கள்


முதுகெலும்பாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும். மாறாக, குழந்தைகளுக்கு ஒரு
தடைக்கல்லாக இருக்க கூடாது. (கண்ணி 25)

• பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் முன்நிலையில் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடக்கின்றார்களோ,


பிள்ளைகளும் அதனையே பின்பற்றுவர். ஆகையால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஒரு
சிறந்த முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். (கண்ணி 2)
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
முரண்களின் போராட்டம்
கூர்ந்து பார் உனக்குள்ளும் நடக்கிறது
நீ ஒருவனல்ல அந்த முரண்களின் போராட்டம்
இருவர்
போராட்டமே
ஒருவருக்கொருவர் பரிணாமத்தின் பாதை
முரணான இருவர் போராட்டமே
ஒளியும் இருளுமான சக்தியின் ஊற்று
இருவர் போராட்டத்திற்குத் தேவை
இரு முரண்கள்
இரவு இல்லையென்றால் எனவே நீ முரண்களால்
ஒரு நாள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய்
எப்படிப் பரிபூரணம் அடையும்?
படைப்புக்குத் தேவை
உன்னுடைய பரிபூரணத்திற்காக இரு முரண்கள்
இருளாளும் ஆண்மை
நீ ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாய் பெண்மை என்ற
இரு முரண்கள்

ஒளியைப் போலவே
இருளும் ஒரு சக்தியே எதிலும் உண்டு
அர்த்தநாரீஸ்வரம்
எங்கும் உண்டு
ஒளிக்கும் இருளுக்கும்
ஆண்-பெண் போர்
ஓயாது நடக்கிறது போர்
கூர்ந்து பார் வீணையை மீட்டும்
காதல் என்பது விரல்களைப் போலவே
உண்மையில் போராட்டம்
முரண்களின் மோதலே உன்னை மீட்டுகிறது

நேர்முக நீயே அறியாத


எதிர்முக சக்திகளின் புதுப்புது ராகங்கள்
மோதலில் உன்னிலிருந்தே உதிக்கின்றன
மின்னொளி பிறப்பது போலவே
முரண்களின் மோதலில் எல்லாம் போராட்டமே
தோன்றுகிறது உன் புதையல்களைத்
புதிய படைப்பு தோண்டி எடுக்கிறது

முரண்களே போராட்டித்தினால்தான் நீ
உன் பெற்றோர் துருப்பிடிக்காமல் இருக்கிறாய்

முரண்களின் மோதலில் போராட்டமே


நீ வெளிப்படுகிறாய் உன்னைக் கூர் தீடும்
சாணைக் கல்லாய் இருக்கிறது
போராட்டம்
உனக்கே தெரியாமல் ஒவ்வொரு
உனக்குள் ஒளிந்திருக்கும் போராட்டத்தின் போதும்
சக்தியை வெளிப்படுத்துக்கிறது நீ புதிதாகப் பிறக்கிறாய்
ஒவ்வொரு உன்னைவிட வலிமையான நீ
போராட்டத்திற்குப் பிறகு உன்னைவிட உயர்ந்த நீ
உனக்கே நீ தெரிகிறாய் புதிய நீ!
உன்னிலிருந்தே உதித்த நீ
• நன்கு கூர்ந்து பார்த்தால், நாம் நம்முள் இரு வெவ்வேறான கருத்துகளைக் கொண்டிருப்போம்.
அக்கருத்துகளானது நல்லது கெட்டது என்று முரண்பாடாக அமைந்திருக்கும். வெளிச்சம் மட்டுமே இருந்தால்
ஒரு நாள் பூர்த்தி அடையாது; ஒரு நாள் முழுமையடைய இரவின் பங்கும் அளப்பரியது. அதேபோல,
மனிதனின் எண்ணம் இரு வெவ்வேறான கருத்துகளைக் கொண்டிருந்தால் மட்டுமே முழுமை
அடைந்துள்ளாகக் கருதப்படுகின்றான். மனிதர்களுக்குள் ஒவ்வொரு முறையும் நல்லதுக்கும் கெட்டத்தும்
போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். இத்தகைய போராட்டமானது, மனிதர்களை வெற்றி பாதையை
நோக்கி பயணிக்க வைக்கும். மேலும், போராட்டமே மனிதர்களின் உச்ச கட்ட சக்தியையும் மனவலிமையும்
உணர செய்ய உதவும். ஆண் பெண் என்று இரு முரண்களுக்கு இடையில் ஏற்படும் போராட்டில் தான் மனிதன்
பிறக்கின்றான். அதே போல, ஒவ்வொரு போராட்டத்தின் போதும் மனிதன் மென்மேலும் மனவலிமையைப்
பெறுகின்றான. மேலும், போராட்டமே மனிதனுக்குள் உள்ள புதிய திறமைகளை வெளிப்படுத்த உதவுகின்றது.
அதோடு, மனிதர்கள் அடைய வேண்டிய குறிக்கோலையும் இலட்சியத்தையும் பெற்றுத் தருகின்றது. சுருங்கக்
கூறின், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் மனிதன் புதிதாக உருவெடுக்கின்றான்.
உணர்த்துதல்கள்
• போராட்டத்தின் வழியே மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் சக்தியின் அளவை உணர முடியும்.
ஒவ்வொரு போராட்டமும் மனிதர்களை வலிமையானவர்களாக மாற்றியமைக்கின்றது. ஆக, உடல்
ரீதியாகவும் மன ரீதியாகவும் மனிதன் தைரியத்துடன் தன்னுடைய இலக்கை நோக்கி பயனிக்க
வேண்டும். (கண்ணி 15)

• மனிதர்களுக்கு உள்ளே ஏற்படும் போராட்டமானது வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது.


போராட்டத்தின் துவக்கத்தில் தோல்வியைச் சந்தித்தாலும் துவண்டு விடுமால் மனிதர்கள் மீண்டும் எழும்
பொழுது இறுதியில் வெற்றியை அடைகின்றனர். (கண்ணி 16)

• போராட்டமே மனிதர்களிடம் மறைந்து கிடக்கும் உண்மையான ஆற்றலை வெளிகொணர உதவுகிறது.


போராட்டத்தில் வெற்றி பெற மனிதர்கள் பல வழிகளில் தங்களின் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களுக்கே தெரியாத பல செயல்களில் ஈடுபடும் பொழுது தங்களிடம் உள்ள ஆற்றலைப்
பயன்படுத்தி முன்நோக்கி பயணம் செய்கின்றனர். இதன் வழி மனிதர்கள் பல புதிய திறமைகளை
வளர்த்துக் கொள்கின்றனர். (கண்ணி 17 & 18)

• ஒவ்வொரு போராட்டத்தின் போதும் மனிதன் தன்னை பற்றிய புதிய விஷயங்களை அறிந்து


கொள்கிறான். மேலும், முன்பை விட மனிதன் உயர்ந்தவனகாவும் வலிமையானவனாகவும் தோற்றம்
அளிக்கின்றான். (கண்ணி 22)
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• சிந்தனை சிதறல்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
சிந்தனை சிதறல்
பழம்புதிது
விளக்குப் புதியது என்கிறாய் சங்கீதம் பழையதல்லவா?
ஆனால்
வெளிச்சம் பழையதல்லவா? பழமையிலிருந்து
புதுமை பிறப்பதைப் பார்
புதிமையிலிருந்து
பழமை பிறப்பதைப் இதோ!
பார் நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
நீ விளக்குகளில் அதே பழைய மதுவைத்தான்
சலிப்படையலாம் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
வெளிச்சத்தில் அல்ல
காதல் மேடையில்
புதுமை நாட்டத்தால் பாத்திரங்களே புதியவை
நீ கண்டுபிடிப்பது கதை பழையதே
புதிய விளக்குகளையே
புதிய வெளிச்சத்தை அல்ல துளிக்கும் கண்ணீர்
புதியதாக இருக்கலாம்
வெளிச்சத்தில் இல்லை துக்கம் பழையதே
பழமையும் புதுமையும்
உணர்வு பழையது
கீதம் புதியது என்கிறாய் நம் அனுபவம் புதியது
ஆனால்
நீ கண்மலரும்
ஒவ்வொரு அறிந்தவனுக்கு
புதிய விடியலையும் எது பழைமையோ
பழைய சூரியனே அதுவே
கொண்டு வருகிறான் அறியாதவனுக்குப் புதுமை

பழைய கடலிலிருந்துதான் அறிவென்பதே


புது வெள்லம் வருகிறது பழைய சேமிப்பல்லவா?

இதோ! நீ சமாதிகளையும்
பழையவை என்று தரிசிக்கிறாய்
இலைகளை உதிர்க்கும் மரம் தொட்டிலையும் வாங்குகிறாய்
புதியவையாக அணிவதும்
இலைகளையே
நீ பழம்பொருட் காட்சி அகத்தையும்
கட்டுகிறாய்
இதோ! குப்பைத் தொட்டைகளையும்
உதிர்ந்த சருகுகளின் உரத்தில் வைக்கிறாய்
புதிய பூக்கள் மலர்கின்றன
அரிசிக் கடையில்
ஒரே ஊர் பயணிக்குப் பழையதைக் கேட்கும் நீ
புதிய ஊராகிறது பத்திரிகைக் கடையில்
ஊர்வாசிக்குப் புதியதைக் கேட்கிறாய்
பழைய ஊராக இருக்கிறது
புதுமைக்கு மிரண்டு புதுமைதான்
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து அறிந்த பேய்களை புதுமை என்பது
ஆதரிக்கும் நீயே மறுபிறப்பெடுத்த
பழைமைதான்
பழைய மனைவியைச்
சலித்துப் புதுமை நாட்டமே
புதுப் பெண்ணை நாடுகிறாய் உன்னை வளர்த்தது
உன் காயங்களுக்கும்
பழமை என்பது வயதாகிப் போன அதுதான்
• விளக்குப் புதியது என்கிறோம். ஆனால் அதில் கிடைக்கும் வெளிச்சம் பழைமையான
ஒன்றாகும். என்னதான் புதிய பொருள்களை வாங்கினாலும் அதிலிருந்து நமக்கு கிடைப்பது
பழைய பலன்களே ஆகும். புதுமையை அனுபவிக்க வேண்டுமென்ற ஆவாலில் மனிதர்கள்
கண்டுப்பிடிப்பது புதிய பொருள்களே தவிர அதன் பலனை அல்ல. மூலப்பொருள்களைப்
பழையது புதியது என்ற வேறுபாடு இல்லை. பழமையிலிருந்து தான் புதுமை பிறக்கின்றது.
காட்டாக, இக்காலத்தில் உள்ள காதலர்கள் முன்னோர்கள் காலத்தில் எழுந்த காதல்
கதைகளையே பின்பற்றி வாழ்கின்றனர். காதலிப்பவர்கள் மாறுப்படுகின்றனர்; ஆனால்,
காதலர்களுக்கு இடையில் மலரும் காதலானது ஒரே மாதிரியான தூய அன்பின் வெளிப்பாடு
தான். மனிதர்கள் பழமையான பொருள்களைப் பாதுக்காக்கவும் செய்கின்றனர்;
வேண்டாமென்று குப்பைத் தொட்டிகளில் வீசவும் செய்கின்றனர். இன்று பழமை என்று
ஒதுக்கி வைக்கும் பொருள்கள் யாவும் முன்பு புதியதாக இருந்த பொருள்கள் தான்.
புதுமையான பொருள்களும் பழைய பொருள்களில் இருந்து பிறந்தவைத் தான். மனிதர்கள்
புதுமையின் மீதுள்ள மோகத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்தில், மனிதன் புதிய பொருள்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற
மோகத்தினால் பழைய பொருள்களின் அருமைகளை மறந்து விடுகின்றனர். காட்டாக,
பழைய கடிகாரத்திலும் பிரண்டமான புதிய கடிகாரத்திலும் நமக்கு ஒரே நேரம் தான்
தெரியும். ஆனால், இதை உணராத சிலர் கடிகாரம் பழமையாகக் காட்சியளிக்க
தொடங்கியவுடன் புதிய கடிகாரத்தை வாங்குகின்றனர்.
• மேலும், சில மனிதர்கள் பணத்தை விரயமாக்கி பல புதிய பொருள்களை
வாங்குகின்றனர். என்னதான் புதிய பொருள்களை வாங்கினாலும் அதிலிருந்து நாம்
ஒரே மாதிரியான பலனைத் தான் அனுபவிக்கின்றோம். இதை புரிந்து கொள்ளாத சிலர்
RM10 ரிங்கிட்டிற்கு உட்பட்ட கடிகாரத்தை வாங்குவதுண்டு; RM100 ரிங்கிட்டிற்கு
உட்பட்ட விலை உயர்ந்த கடிகாரத்தைப் பயன்படுத்துவதும் உண்டு.
• அதுமட்டுமின்றி, சிலர் பிறரின் முன்நிலையில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ
வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தங்களிடம் உள்ள பணத்தை முழுவதுமாக
செலவழித்து விடுகின்றனர். பின், தேவைப்படும் நேரங்களிலும் ஆபத்து அவசர
வேளைகளிலும் பிறரிடம் கடனை வாங்கி சிரமப்படுகின்றனர்.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
குருடர்களின் யானை
குருடர்கள் உலக்கை போன்ற ஒன்று
யானையை அறிவார்களா? யானையில் உண்டு
அறிவார்கள்  
குருடர்கள் அறிவதைப் போல யானை
  முறம் போன்றது என்றவனும்
உண்மை என்பது பொய் சொல்லவில்லை
யானை அவனுக்கு அகப்பட்டது
தத்துவங்கள் எல்லாம் யானையின் காது
குருடர்கள் முறம் போன்ற ஒன்று
  யானையில் உண்டு
யானை  
உரல் போன்றது என்றவன் யானை
பொய் சொல்லவில்லை துடைப்பம் போன்றது என்றவனும்
அவனுக்கு அகப்பட்டது பொய் சொல்லவில்லை
யானையின் கால் அவனுக்கு அகப்பட்டது
உரல் போன்ற ஒன்று யானையின் வால்
யானையில் உண்டு துடைப்பம் போன்ற ஒன்று
  யானையில் உண்டு
யானை  
உலக்கை போன்றது என்றவனும் ஒவ்வொரு குருடனுக்கும்
பொய் சொல்லவில்லை ஏதாவது ஒன்று
அவனுக்கு அகப்பட்டது அகப்படுகிறது
யானையின் துதிக்கை நிற்கும் இடத்தைப் பொறுத்து
அகப்படுவது கைகளுக்குத்தான் பொய்யிலும் உண்டு
கண்களுக்கல்ல உண்மை
ஏனெனில் அவர்கள்  
காண முடியாதவர்கள் ஒவ்வொரு குருடனும்
  யானையின் ஒரு பகுதியையே
அவர்கள் அறிந்ததைக் கொண்டு அறிகிறான்
அறியாததைச்  
சொல்லுகிறார்கள் குருடர்களால்
அவர்களால் அப்படிதான் முழுமையை
சொல்ல முடியும் அறிய முடியாது
   
அந்த அறியாதது நான்கு பேர் சொல்லிலும்
அறிந்ததைப் உண்டு உண்மை
போன்றதுதான்  
ஆனால் அறிந்ததே அல்ல ஆனால்
  நான்கிலும் இல்லை
அவர்கள் பொய் சொல்லவில்லை முழு உண்மை
யாரும் பொய் சொல்ல முடியாது  
ஏனெனில் அதனால்தான்
இல்லாததை நடக்கிறது
எவரும் சர்சசை

சொல்ல முடியாது
‘உண்டு' என்பவனும் அப்பாலும் இருக்கிறது
உண்மையையே உண்மை
சொல்கிறான்  
‘இல்லை' என்பவனும் ‘உண்டு'ம்
உண்மையையே ‘இல்லை’யும் சேர்ந்ததே
சொல்கிறான் முழு உண்மை
   
இரண்டும் எல்லாப் பக்கமும்
முரணானவை அல்ல நின்று பார்ப்பவனே
  உண்மையை
இரண்டும் முழுமையாக
உண்மையின் தரிசிக்கிறான்
வெவ்வேறு தரிசனங்களே  
  யானையிடம்
முன் பக்கம் நிற்பவன் உரல் போன்றதும்
முகத்தைப் பார்க்கிறான் உண்டு என்றால்
பின் பக்கம் நிற்பவன் பிரச்சினை இல்லை
முதுகைப் பார்க்கிறான்  
  ‘யானை என்பது உரலே
தெரிவது மட்டுமல்ல உலக்கை அல்ல'
உண்மை என்றான் ஒருவன்
  பிரச்சினை பிறந்தது
பார்வைக்கு  
உரலும் உலக்கையும் யானை என்றான்
மோதிக் கொண்டன  
  தொடங்கியது
மற்றொருவன் வந்தான் இருளின் சகாப்தம்
‘யானை நெல் குத்துவதற்கே'  
என்றான் இதுதான்
  மூட மதங்களின் கதை.
இன்னொருவன் வந்தான்
அவன் உரலையே
• கவிஞர் மதத்தைக் கருப்பொருளாக கொண்டு இக்கவிதையை எழுதியுள்ளார். ஒரு
கருத்து அல்லது கேள்வி எழும்போது வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு கோணத்தில்
பார்க்கின்றனர். சிலர் அக்கருத்தை ஏற்று கொள்வர். சிலர் அதை இல்லை என்று
சாதிப்பர். அது தவறில்லை. ஏனென்றால் அது தான் மனிதர்களின் குணம். ஆனால்,
தன் கருத்து தான் சரி என்று நினைக்கும் பொழுது தான் அவ்விடத்தில் பிரச்சனைகள்
புதிதாக எழுகின்றது. அதே போல, தன்னுடைய மதம் தான் சிறந்தது என்று என்னும்
தருணத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்தில் மதம் தொடர்பான கருத்துகள் எழும்பொது ஒவ்வொருவரும் தமது சொந்த
கருத்துகளை முன் வைக்கின்றனர். அவ்வாறு கூறுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், தன்னுடைய
கருத்து தான் சரி என்று நினைத்து கொண்டு முகநூல்களிலோ புலனத்திலோ தனது கருத்துகளைப்
பதிவேற்றம் செய்கின்றனர். இதனால், மனிதர்களுக்கு இடையில் பல சண்டை சச்சரவுகள்
ஏற்படுகின்றன.
• மேலும், ஒரு மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் அல்லது சம்பர்தாயங்களின் உண்மையை
அறியாமல் சிலர் அதை மூட நம்பிக்கையாக கருதுகின்றனர். இதனால், ஒரு மதம் அதனுடைய புனித
தன்மையை இழக்கின்றது.
• சிலர், தங்களுடைய மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் சிறந்தது அல்ல என்று எண்ணி அக்கருத்தை
இடம், பொருள், ஏவல் பார்க்காமல் மற்றவர்களின் முன்நிலையில் வெளிப்படையாக் கூறுகின்றனர்.
இதனால், பொது இடங்களின் பல புதிய சிக்கல்கள் எழுகின்றன. காட்டாக, சமீப்பத்தில் எழுந்த மகா
மாரியம்மன் கோவில் பிரச்சனை. இப்பிரச்சனையால் பல பொருள் சேதங்களிம் உயிர் இழப்புகளும்
ஏற்பட்டன.
• அக நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• பாடுப்பொருள்

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________
• உணர்த்துதல்கள்

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________________________________________________________________
வகைகள்
பூக்களில்தான் இத்தனை ஒலிகள்
எத்தனை வகை! இல்லையென்றால்
இத்தனைப் பூக்கள் சங்கீதம் ஏழையாயிருக்காதா?
இல்லையென்றால்  
அழகு எப்படிப் பேசியிருக்கும்? உணவிலும் அறுசுவை
  (கவனி
வர்ணங்களில்தான் கசப்பும் ஒரு சுவைதான்)
எத்தனை வகை! இத்தனை சுவை
இத்தனை வர்ணங்கள் இல்லையென்றால்
இல்லையென்றால் உணவில் ஏது இன்பம்?
இயற்கை  
எப்படி உணர்விலும் நவரசம்
ஓவியம் வரைந்திருக்கும்? (கவனி
  சோகமும் ஒரு ரசம்தான்)
ஒலிகளில்தான் இத்தனை ரசம்
எத்தனை வகை! இல்லையென்றால்
இத்தனை ஒலிகள் வாழ்க்கை
இல்லையென்றால் வெறும் சக்கையாக அல்லவா
அர்த்த மீன்கள் இருந்திருக்கும்?
எப்படிச் சிக்கியிருக்கும்?  
  மனிதர்களிலும்
ஏழே ஸ்வரங்களில் எத்தனை வகை!
எத்தனை வகை!
இத்தனை வகை எனவே
இல்லையென்றால் வகைகளைக் கொண்டாடு
மனிதனே ஆனால்
மனிதனுக்குச் வகைகளில்
சலித்துப் போயிருப்பான் ஏற்றத் தாழ்வைக்
  காணாதே
வகைகள்  
உனக்காக முடன்தான் அதைச் செய்வான்
உன் அனுபவத்திற்காக  
உன் ஆனந்தத்திற்காக வகைகள் என்பன
படைக்கப்பட்டிருக்கின்றன வேறுபாடுகள் அல்ல
   
வகைகளே அவை
நீ ஒய்ந்து விடாமல் ஒன்றின்
காய்ந்து விடாமல் பல்வேறு முகங்களே!
தேய்ந்து விடாமல்  
சாய்ந்து விடாமல் இதை அறிந்தவன்
மாய்ந்து விடாமல்
‘ஒன்றை' அறிகிறான்
பார்த்துக்கொள்கின்றன
இதை அறிந்தவன்
  மூலத்தை அறிகிறான்
 
வாழ்க்கை
தெவிட்டாமல் இருப்பதற்கு இதை அறிந்தவன்
வகைகளே காரணம் சகலமும் அறிகிறான்
சங்கீதத்தை கவனி!  
உன் சகல சந்தேகங்களையும் ஒன்றே பல ஆனதும்
சங்கீதம் தீர்க்கும் பல மீண்டும்
  ஒன்றில் ஒடுங்குவதும்
ஏழு ஸ்வரங்களும் அறி!
ஒன்றின் வகைகளே  
  அது தான்
அந்த வகைகள் சத்தியத்தின்
ராகத்தில் மீண்டும் ரகசியம்!
ஒன்றாக இசைவதை
கவனி
• வாழ்க்கையில் நிறைய வகைகள் உண்டு என கவிஞர் குறிப்பிடுகிறார். உணவுகளில் பல
சுவைகள் உண்டு. அதே போல் தான் வாழ்க்கையும். வாழ்க்கையில் நிறைய விதமான
மனித குணங்களைச் சந்திக்க நேர்ந்திடும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நமக்கு
பாடங்கள் புகுத்துவர். வாழ்க்கை இன்பமாகவே சென்றால் ஒரு சலிப்பு தன்மை
வந்துவிடும் என கவிஞர் குறிப்பிடுகிறார்.
சிந்தனை சிதறல்
• வாழ்க்கை என்பது மேடு பள்ளம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதாகும். அதில் சந்தோஷமான சம்பவங்கள்,
கவலையான சம்பவங்கள், கசப்பான சம்பவங்கள் போன்ற அனைத்தும் இருக்கும். மனிதர்கள் அவற்றைப்
பக்குவமாக எடுத்து கொள்ள வேண்டும்.
• இன்றைய சூழலில், இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சிறிதளவு கஷ்டங்களையும் துன்பங்களையும்
சந்தித்தால் உடனடியாகச் சோர்ந்து விடுகின்றனர். தற்கொலை தான் அதற்கு சரியான மருந்து என்று எண்ணி
தவறான முடிவை எடுக்கின்றனர். உணவில் ஆறு வகையான சுவைகள் இருப்பது போல மனிதர்களின்
வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும் அவர்களின் வாழ்க்கைக்கு மென்மேலும் சுவை ஊட்டுகின்றன.
• மனிதர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டு வாழ வேண்டும். இன்றைய
காலத்தில், இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை கதைகளை வளைத்தளங்களில்
அம்பலப்படுத்துகின்றனர். அதோடு, சிலர் புலனத்தில் சோகமான பாடல்களையும் (memes) என்ற கருத்துப்
படங்களையும் பதிவேற்றம் செய்வதை நாம் பார்க்க முடிகின்றது. வாழ்க்கை துன்பங்கள் இல்லாமல்
மகிழ்ச்சியாகவே கடந்தால் வாழ்க்கை சலித்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
• மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. இன்றைய சூழலில், சில மனிதர்கள்
தங்களுடைய தரத்திற்கும் அறிவு நிலைக்கும் வசதிக்கும் ஏற்ற சக மனிதர்களிடமே பழகுகின்றனர். ஜாதி, மதம்
வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழும் பழக்கத்தை மறந்து தங்களுக்கிடையில் பாகுப்பாட்டினை
ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
பாதை
தாகமும் இறந்த காலத்திற்கு
பசியும் கண்ட அழைத்துச் செல்லும்
பாதைகள் கற்பனைப் பாதைகள்
   
ஆசையும் வருங்காலத்திற்கு
தேடலும் போட்ட அழைத்துச் செல்லும்
பாதைகள் கற்பனைப் பாதைகள்
   
எத்தனை வகையான அர்த்தங்களைத்
பாதைகள்! தேடிச் செல்லும்
  சப்தப் பாதைகள்
கால் நடக்கும் பாதைகள்  
கண் நடக்கும் பாதைகள் எத்தனை வகையான
மனம் நடக்கும் பாதைகள் பாதைகள்
   
காயங்களுக்கு உலகை வெறுத்தூ
அழைத்துச் செல்லும் உதுங்கிச் செல்லும்
மலர்ப் பாதைகள் துறவியைப் போல்
  பெருஞ் சாலைகளிலிருந்து பிரிந்து
தேனுக்கு தனியே செல்லும்
அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்
முள் பாதைகள்  
 
எல்லாக் குழந்தைகளையும் எத்தனை வகையான
தழுவிக்கொள்ளும் பாதைகள்!
தாயைப் போல்  
எல்லா ஊர்களையும் நேரான பாதைகள்
அனைத்துக் கொள்ளும் குறுக்குப் பாதைகள்
பாதைகள் பகிரங்கப் பாதைகள்
  ரகசியப் பாதைகள்
நாணம் கொண்ட  
கன்னிப் பெண்ணைப் போல் எங்கேயும் கொண்டு சேர்க்காத
அடர்ந்த மரங்களின் பசுமையில் இறந்த பாதைகள்
தெரியாமல் மறைந்திருக்கும்  
காட்டுப் பாதைகள் எத்தனை வகையான
  பாதைகள்!
கிராமத்தின்
 
பச்சை வயல்கலையும்
அதிகார பீடங்களுக்குச்
தூய காற்றையும் இழந்து
செல்லும் பாதைகள்
நகரம் நோக்கிச் செல்லும்
 
பாதைகள்
உல்லாச இடங்களுக்குப்
  போகும் பாதைகள்
நகரங்களை வெறுத்து
 
சுற்றி வளைத்துக்
புனிதத் தலங்களுக்குச்
கடந்து செல்லும்
செல்லும் பாதைகள்
பாதைகள்
 
வழக்கு மன்றங்களுக்குப் பாதை மட்டும்
போகும் பாதைகள் காணோம்
சிறைச் சாலைகளுக்குச்  
செல்லும் பாதைகள் இதயத்திற்குப்
போர்களத்துக்குப் போகும் பாதை
போகும் பாதைகள்  
மயானத்துக்குச்
செல்லும் பாதைகள்  அதனால்தான்
எத்தனை வகையான மனிதன்
பாதைகள் இன்னும்
  ஊர்போய்ச் சேரவில்லை.
ஆனால்
ஒரே ஒரு
• வாழ்க்கையில் மனிதன் நிறைய பாதைகளைச் சந்திப்பான். பாதை இங்கே கவிஞர்
குறிப்பிடுகிறத்ய நல்லது தீயவை, அன்பு, பாசம், துரோகம் எனப்படும் பாதைகள்.
வாழ்க்கை என்றால் இதை தாண்டி தான் வர வேண்டும். இவை அனைத்தும் ஒரு
மனிதன் வாழ்க்கையில் கடந்து வர வேண்டும் என கவிஞர் கூறுகிறார். ஆனால்,
ஒரே ஒரு பாதையை மட்டும் மனிதன் கடக்க தவறுகிறான் என்று கவிஞர் கூறுகிறார்.
அது தான் மனதிற்குச் செல்லும் பாதை என்று அவர் இக்கவிதையில்
குறிப்பிடுகிறார்.
சிந்தனை சிதறல்
• இன்றைய இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் நிறைய சவால்களை
எதிர்நோக்குகின்றனர். அவ்வகையில் வாழ்கையில் பிரச்சனையை சந்தித்தால்
சுலபமாக சோர்ந்துவிடுகின்றனர். அவர்கள் செல்லும் பாதையில் கஷ்டங்கள்
நேர்ந்திட்டால் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
• இன்றைய காலத்தில் சிலர் ஒரு எதிர்பார்ப்போடு தான் உதவிகளையும் அன்பு எனும்
போர்வையும் புகுட்டுகின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிகளுக்கும்
எதிர்பலன்களை எதிர்பார்கின்றனர். தூய மனதோடு எவரும் செயல் படுவதில்லை.
• அக நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________________
• புற நோக்கு

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
__________
• பாடுப்பொருள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_______________________________
• உணர்த்துதல்கள்

_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________________________________________________________________
_________________
வேர்களும் கிளைகளும்
நீ சிறிய உன் வேர்கள் நீளட்டும்
விதைதான் தேடலே உன் வேர்கள்
ஆனால்  
உனக்குள் உன் தாகமே
ஒளிந்திருக்கிறது உன் வேர்களுக்கு வழிகாட்டும்
பிரம்மாண்டமான மரம்  
  பாறைகளையும்
நீ பரிணாமத்தால் பிளந்து செல்லும் சக்தி
ஆசீர்வதிக்கப்ப்பட்டிருக்கிறாய் உன் வேர்களுக்கு
பஞ்ச பூதங்களும் வழிகாட்டும்
உனக்கு சேவகம் செய்யக்  
காத்திருக்கின்றன ஆழங்களில் இறங்கு
   
வெளிப்படு! நீ எவ்வளவு ஆழமாக
  இறங்குகிறாயோ
உன்னை மூடிய அவ்வளவு உயரமாக வளர்வாய்
மண்ணைப் பிளந்து  
  ஆழங்களின் தாகமும்
புறப்படு! உயரங்களின் தாகமும்
  உனக்கு
எங்கெங்கே ஒரு சேர வாய்க்கட்டும்
நீர் உண்டோ
அங்கெல்லாம்
உன் ஆழமே உன் வேர்கள்
உன் உயரத்தின் ஆதாரம் மர்ம இருள்களின் ஆழங்களில்
உன் வேர்களே நீர் அருந்தட்டும்
உன் கிளைகளின்  
பலம் உன் கிளைகள்
  நட்சத்திரங்களை நோக்கி
உன் உயரம் கை விரிக்கட்டும்
கண்ணுக்குத் தெரியும்  
அடி மரத்திலிருந்து நீ உண்மையின்
ஆரம்பிக்கவில்லை அடியையும்
  முடியையும் காண்பாய்
கண்ணுக்குத் தெரியாத  
உன் ஆணி வேரிலிருந்து உன் இலைகள்
ஆரம்பிக்கிறது! காற்றின் அந்தரங்க மொழியை
  அறியும்
எனவே  
ஆழத்திலும் உன் கிளைகளில்
உயரத்திலும் வளர்வாயாக! தேவப் பறவைகள்
  சங்கீதம் பாடும்
உன் வேர்களுக்கு  
பூமியில் எல்லை இல்லை உன் பூக்களில்
உன் கிளைகளுக்கு ஞானத் தேன்
வானமும் எல்லை இல்லை சுரக்கும்
   
வான்ஒளி
உனக்கு
மகுடம் சூட்டும்.
சிந்தனை சிதறல்
• இன்றைய இளைஞர்களிடம் தங்களுடைய இலக்கையும் கனவையும் அடைவதற்கு குறுக்கு வழிகளைத்
தான் பயன்படுத்துகின்றனர். அதோடு, சுய முயற்சியின் மீது நம்பிக்கை வைக்காமல் குறுக்குப்
பாதைகளின் மூலம் தங்களை இலட்சியங்களை அடைந்து விடலாம் என்ற தவறான நம்பிக்கையும்
கொண்டுள்ளனர். அயராத உழைப்பும் விடாமுயற்சியும் தான் வெற்றியின் அடித்தலம் என்று உணராமல்
தவறான பாதையில் செல்கின்றனர்.
• வாழ்க்கையில் நாம் நமக்கான ஒரு பெயரையும் புகழையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய
காலத்தில் எத்தனை இளைஞர்கள் அவ்வாறு இருக்கின்றனர்? அன்றைய காலத்தில் மகாத்மா காந்தி,
அப்துல் கலாம் போன்ற ஞானிகள் இறந்த பின்பும் தங்களின் பெயரை இவ்வுலகில் நிலைக்க செய்தனர்.
ஆனால், இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ‘musically’ செய்து புகழை பரப்பும் இளைஞர்களைத்
தான் நிறைய கான முடிகின்றது. எங்கே செல்கின்றது இன்றைய காலம்? இன்றைய இளைஞர்கள்?
யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
• அன்றைய காலத்தில், ‘பில் கேத்ஸ்’, ‘ஸ்தீவ் ஜோப்ஸ்’, ‘ஹரித் ஸ்கண்டார்’, சீனி நைன முகமது
போன்றவர்கள் உருவாக்கப்பட்டனர். ஆனால், இன்றைய நிலை? இணைய தளங்களில் அதிக (likes)
எதிர்பார்க்கும் இளைஞர்கள் தான் உருவாகின்றனர். ஏன்? இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையின்
உண்மையை அறியாமல் வாழ்கின்றனர். மேலும், அவர்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோல் இல்லாமல்
வாழ்கின்றனர்.
• வாழ்க்கையில் முயற்சி என்பது அவசியமானது. மனிதன் ஒரு மரத்தைப் போல் வாழ
வேண்டும் என கவிஞர் இக்கவிதையில் கூறுகிறார். அதாவது, ஒரு மரத்தில் வேர்
எவ்வளவு ஆழமாகச் செல்கிறதோ அந்த அளவிற்கு மரமும் கிளைகளும் செழிப்பாக
இருக்கும். மனிதனின் அறிவும் ஞானமும் வேர்கள் போல் இருந்தால் தான் வாழ்க்கைச்
சிறப்பாக இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார். இதை அடைவதற்கு முயற்சி தேவை
என அவர் இக்கவிதையில் கூறுகிறார்.
• அக நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
__________________________
• புற நோக்கு

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________
• பாடுப்பொருள்

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________
• உணர்த்துதல்கள்

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
________________________________________________________________________
மாணவர்களின்
படைப்பு
மனித புத்தி
அன்றொரு நாள் பார்த்தேன் ஊஞ்சலாடிய

மரத்தடியில் அந்த ஆனந்தம் எங்கே?

கூண்டுக்குள்ளிருந்து எல்லாம் பறிப்போய் விட்டன

வெளியே நடந்து வந்த கிளி

வடிவம் மட்டும் இருக்கிறது

ஒரு மனிதனுக்கு உள்ளடக்கம் இல்லை

வருங்காலத்தை

எடுத்துக் கொடுத்துவிட்டு

கூண்டுக்குள் சென்றது
கிளி
கிளியா அது ?
மனிதனால்
இல்லை
மனிதனாக்கப்பட்டுவிட்டது
மற்றொரு நாள் பார்த்தேன் என் மனம் அழுதது

என் வீட்டு வாசலில் பறவைகளின் சுதந்திரத்தை

ஒரு
பூம்
பூ
ம்மாட்
டுக்
காரன் விலங்குகளின் கள்ளங் கபடற்ற
தன்மையை

மனிதன் கற்றுக்கொண்டிருக்கலாம்

அவன் சொல்வதற்கெல்லாம்

அந்த மாடு
தலையாட்டிக்கொண்டிருந்தது இந்த உலகம்

மனிதனைப் போல அழகாக இருந்திருக்கும்

மாடு ஆனால் அவனோ

மனிதனால் பறவைகளுக்கும்

மனிதனாக்கப்பட்டுவிட்டது விலங்குகளுக்கு

“மனித புத்தி”யைக்

கற்றுக்கொடுத்துவிட்டன்
புற நோக்கு
• இக்கவிதையில் பறவைகளும் விலங்குகளும் மனிதனால் அதன் சுதந்திரம் பறிக்கப்படுவதைக் கவிஞர்
அழகாக எடுத்துரைத்துள்ளார். வெளியில் சுதந்திரமாக பறக்க வேண்டிய கிளி கூண்டுக்குள்
அடைக்கப்பட்டு மனிதர்களின் எதிர்காலத்தை எடுத்து வைக்க பணிக்கப்பட்டுள்ளது. அதன் சுதந்திரம்
பறிக்கபடுவதனால் கிளியின் தன்மையும் மாறிவிட்டு மனிதனைப் போல வேலை செய்கின்றது என்று
கவிஞர் கூறுகிறார். மேலும்,மற்றொரு நாளில் தனது வீட்டு வாசலில் ஒரு பூம்பூம் மட்டுக்காரன்
சொல்வதற்கெல்லாம் அந்த மாடும் மனிதனைப் போல இனங்கி செயல்படுவதாக கவிஞர்
உணருகின்றார். அதே போல் ஒரு கம்பீரமான யானை மனிதனைப் போல தெருவில் கை நீட்டி பச்சை
வாங்குவதைப் பார்க்கிறார் கவிஞர். இவை அனைத்தையும் பார்த்து கவிஞரின் கண் கலங்கியது என்றார்.
மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கள்ளங்கபடம் இல்லாத குணத்தைக் கற்றரியாமல்
மனிதர்களின் புத்தியை இந்த உயிரினங்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டார்கள் என்று கவிஞர்
வருத்ததுடன் கூறியுள்ளர்.
அக நோக்கு
பறவைகளுக்கும்
விலங்குகளுக்கு
“மனித புத்தி”யைக்
கற்றுக்கொடுத்துவிட்டன்
விலங்குகளிடமிருந்து
மனிதனானது
பரிணாம “வளர்ச்சி” தானா?

• மனிதர்கள் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனது புத்தியை கற்றுக்கொடுத்துவிட்டார்கள் எனப்படுவது


மனிதன் அந்த உயிரினங்களை அடிமைப்படுத்தி தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதை
மறைமுகமாக இது உணர்த்துகிறது. மேலும், விலங்குகளிடமிருந்து மனிதனானது பரிணாம வளர்ச்சிதானா
என்று கவிஞர் கூறுவது மனிதன் வெறும் தோற்றத்திலும் நாகரிகத்திலும் மட்டுமே மனிதாக
கருதப்படுவதாகவும் குணத்தில் அதே கொடிய விலங்கின் அடிமைப்படுத்தும் காட்டுமிராண்டிதனமான புத்தி
இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. பலமுள்ளவர்கள் (பணத்தாளும் பதவியாளும்) பலவீனமானவர்களை
(தொழிலாளர்கள்,ஏழை,பெண்) அடிமைப்படுத்துவதைக் கவிஞர் மனிதனையும் விலங்கையும்
தொடர்புப்படுத்தி அடிமைத்தனத்தை மறைமுகமாக இக்கவிதையின் வழி நமக்கு படம் பிடித்து
காட்டியுள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- அடிமைத்தனம்

• ஆறறிவுள்ள உயிரனங்கள் (மனிதர்கள்) ஐந்தறிவுள்ள உயிரினங்களின் (விலங்குகள் & பறவைகள்)


சுதந்தரத்தைப் பறித்து அடிமையாக்குவதை இக்கவிதையில் கவிஞர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.
கள்ளங்கபடம் மனது இல்லாத இந்த விலங்குகளையும் பறவைகளையும் அதன் சுதந்திரத்தைப் பறித்து
தனது சுயநலத்திற்காக அதனை ஆக்கிரமித்து அடிமைப்படுத்துகிறார்கள் மனிதர்கள்.
உணர்த்துதல்கள்
• ஒரு மனிதனின் எதிர்காலத்தையே சிறு கிளியை தேர்ந்தெடுக்க வைக்கிறான் மனிதன். தனது எதிர்காலத்தைத்
தெர்ந்தெடுப்பதில் கிளியின் மிது நம்பிக்கை வைத்திருக்கும் மனிதன் தன் மீது தன் உழைப்பின் மீது சிறிதேனினும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றான். (வரி 3-9)

• பூம்பூம் மாடுக்காரன் சொல்லும் அனைத்திற்கும் தனது தலையை அசைக்கிறது மாடு. அதே போல தான் மனிதனும்
உலகம் இயங்கும் சூழலோடு அனைத்திற்கும் கண்மூடிதனமாக நல்லது கெட்டது பகுத்தறியாமல் மனிதன் இயங்குறான்.
தனது கருத்தை வெளிப்படுத்த தைரியம் இல்லாமல் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டு கோழையாக இருக்கின்றான்.
(வரி 28-35)

• ஒரு கம்பீரமான யானையே தெருவில் பிச்சை எடுக்க வைகின்றான் மனிதன். பிச்சை எடுப்பது யானை ஆனால்
எடுக்கும் பிச்சையின் மூலம் நோகாமல் லாபம் பார்ப்பது யானைபாகன். அதே போல தான் உயர்ந்த கல்வி கற்றவர்கள்
இரவும் பகல் பாராமல் தனது உழைப்பை போட்டு தனது எஜமானருக்கு லாபத்தை ஈட்டி தருகின்றனர். பணமும்
பதவியும் இருக்கும் முதலாளிகளும் வேலையாளிகளின் உழைப்பில் வாழ்வில் முன்னேறுகின்றனர். ஆனால்
வேலையாளிகள் மட்டும் அதே நிலையில் இருக்கின்றார்கள். (வரி 36-40)
சிந்தனை சிதறல்
• அடிமைத்தனம் என்பது மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை
கட்டாயமாக வாங்குவதாகும். எந்த ஒரு செயலையும் கட்டாயாப்படுத்தி செய்ய வைத்தால் அதனை
அடிமைத்தனம் எனலாம்.
• இக்கவிதையில் மனிதர்கள் பலவீனமான விலங்குகளையும் பறவைகளையும் அடமைப்படுத்தி வேலைகளை
இடுகின்றனர். அதே போலதான் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய பதவியில் அல்லது முதலாளிமார்கள்
தங்களை விட பலவீனமானவர்களை அதாவது தொழிலாளிகளை அடிமைத்தனம் செய்துவருகின்றனர்.
• உதாரணத்திற்கு முதலாளிகள் தமது இலாபத்தை நோக்காகக் கொண்டவர்களாகவும், தொழிலாளிகள்
அவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பாடுபட்டு உழைக்கும்
தொழிலாளருக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் வேலை நேர அளவு, ஏனைய அடிப்படை
வசதிகள்,தொழிலாளர்களின் நலனைக் கருதாமல், விடுமுறை கொடுக்காமல் தொடர்ந்து வேலை செய்ய
சொல்வது, போன்ற தொழிலாளர்களின் உரிமை கருதாமல் அதிக லாபத்தை ஈட்டி தான் மட்டும் நன்றாக
வாழ்ந்தால் போதும் என்ற குணத்தோடும் இருக்கிறார்கள் ஒரு சில முதலாளிமார்கள்.
• இந்த சிந்தனை முற்றாக முறித்தார் தான் ஸ்ரீ தோனி பெர்னாண்டஸ் ஏர் ஆசியாவின் உரிமையாளர்
ஆவார். இவரின் முதல் தாரக மந்திரமானது தொழிலாளர்கள் முதல் நிலை வாடிக்கையாளரும் மற்றது
அனைத்தும் இரண்டாவது தான். ஒரு மகிழ்ச்சியான சூழலில் இயங்கும் தொழிலாளர்கள் நிச்சயமாக
தனது வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவான சேவையை வழங்குவார்கள் என்பது இவரது
நம்பிக்கையானது. இவர் தன் தொழிலாளர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கியானது, அவர்களுக்குத்
தேவையானவைற்றைப் பூர்த்தி செய்து ஒன்றிணைந்து வேலை செய்வதனால் இன்று அவர் ஓர்
புகழ்பெற்ற உச்சத்தை அடைந்துள்ளார். இவரைப் போலவே அனைத்து முதலாளிகளும் தங்களின்
தொழிலாளர்களை அடிமாயாகப் பார்க்காமல் ஓரு சகா மனதனாக பார்த்தால் மனித உருமை நிச்சயம்
காக்கப்படும்.
கொடுக்கல்
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! இயற்கையைப் பார்
கொடுப்பதற்கு நீயார்? அது கொடுக்கிறோம் என்று நினைத்து
கொடுப்பதில்லை

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்கு கொடுக்கப்பட்டதல்லவா? தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் எடுத்துக் கொள்கிறான்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
உண்மையில் நீ கொடுக்கவில்லை மறந்துவிடாதே
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நீ ஒரு கருவியே நினைக்காதே

இசையைப் உன் வார்த்தையும்


புல்லாங்குழல் ஒருவனுக்கு
கொடுப்பதில்லை தாகம் தணிக்கலாம்

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
உன் புன்னகையும் தாகமுடையவன் குடிக்க
ஒருவன் உள்ளத்தில் தண்ணீரிடம்
விளக்கேற்றலாம் சம்மதம் கேட்பதில்லை

ஒரு பூவைப் போல்


சப்தமில்லாமல் கொடு
கொடு
ஒரு விளக்கைப் போல் நீ சுத்தமாவாய்
பேதமில்லாமல் கொடு கொடு
நீ சுகப்படுவாய்
உன்னிடம் உள்ளது கொடு
நதியில் உள்ள நீர் போல் அது உன் இருத்தலை
இருக்கட்டும் நியாயப்படுத்தும்
புற நோக்கு
• வாழ்க்கையில் ‘கொடுக்கிறேன்.. கொடுக்கிறேன்’ என்று சொல்வது நமக்காக
கொடுக்கப்பட்டவையே. நம்மிடம் கொடுக்கப்பட்ட எதுவும் நமக்காக மட்டும்
கொடுக்கப்பட்டவை இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் மேலாக,
உண்மையில் நம்மிடம் கொடுக்கப்பட்டதானது நம்மிடம் கொடுக்கப்படவில்லை. மற்றவர்களுக்கு
கொடுக்கப்படவேண்டியது நம் வழியாக கொடுக்கப்படுகின்றது. கொடுப்பதில் நாம் ஒரு
கருவியாகப் பயன்படுகிறோம். இசையானது புல்லாங்குழல் கொடுத்தது என்று நினைக்கிறோம்.
உண்மையில் புல்லாங்குழலானது இசையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் கருவியே.
இயற்கையானது மற்றவர்களுக்கு கொடுக்கிறோம் என்று நினைத்து மற்றவர்களுக்குக்
கொடுப்பதில்லை. தேவையுள்ளவர்கள் அதிலிருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறார்கள்.
மனிதர்களாகிய நாமும் இயற்கையில் ஓர் அங்கம் என்பதை மறக்க கூடாது. நாம் மற்றவர்களுக்கு
கொடுப்பது அல்லது கொடுப்பதற்குரியது பணம் மட்டும் தான் என்று நினைத்து வாழ கூடாது.
நமது வார்த்தை, நமது புன்னகை ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கிறது. கொடுக்கலில்
பூ போல் சப்தமில்லாமலும் விளக்கைப் போல் பேதமில்லாமலும் இருக்க வேண்டும்.
கொடுப்பதால் மனிதர்களாகிய நாம் சுத்தப்படுகிறோம்; சுகப்படுகிறோம். இது நம் இருத்தலையும்
நியாயப்படுத்துகிறது.
அக நோக்கு
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை நியாயப்படுத்தும்

• இக்கவிதையில் கவிஞர் கொடுக்கல் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கையைப்


பற்றி பேசியுள்ளார். மனிதர்கள் வாழ்வானது நிரந்தரமற்றது என்பதை உணர்ந்து
வாழும் வாழ்க்கையைச் சரியாக வாழ வேண்டும். வாழ்க்கையில் நமக்கு
கிடைத்தவற்றை கொடுப்பதற்கு நாம் ஒரு கருவியாகப் பயன்படுகிறோம் என்பதை
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாடுபொருள்

• பாடுப்பொருள்:- கொடுக்கல்
• இக்கவிதையின் பாடுப்பொருளானது கொடுக்கல் என்பதே ஆகும்.
பலவகையான கொடுக்கல்களை மையப்படுத்தியே கவிஞர் இக்கவிதையை
இயற்றியுள்ளார். கொடுக்க வேண்டிய விசயங்கள், கொடுப்பதன்
வரையறை, கொடுக்க வேண்டியதன் முறை மற்றும் கொடுப்பதன்
அவசியம் போன்றவை இந்த கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.
உணர்த்துதல்கள்
• மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுக்குக் கொடுத்தும் வாழ்க்கையை வாழ;
வாழப் பழகிக் கொள்ள வேண்டும். (கண்ணி 18)
• மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் சுயநலமற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். (கண்ணி 3)

• பிரபஞ்சத்திலிருந்து எதையாவது எடுத்துக் கொண்டிருக்கும் நாம் எதையாவது கொடுத்துப்


பழக வேண்டும். (கண்ணி 9)
• நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொன்றுக்கும் அர்த்த்ம் உண்டு என்பதையும் புரிந்து
கொள்ள வேண்டும். இதனை ‘உண்மையில் நீ கொடுக்கவில்லை.. உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது’ என்ற வரி உணர்த்துகிறது. (கண்ணி 4)
• கொடுக்க வேண்டியதை சரியாகவும் உண்மையாகவும் கொடுக்க வேண்டும். (கண்ணி 15-
விளக்கைப் போல் பேதமில்லாமல் கொடு)
சிந்தனை சிதறல்
• இன்றையக் காலக்கட்டத்தில் மனிதர்கள் மிகவும் சுயநலமான
வாழ்க்கையை வாழ்கின்றனர்.
• சுயநலமாக வாழும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கொடுக்க
வேண்டியதை சரியாக கொடுப்பதில்லை.
• மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டியதில் ஒரு கருவியாக மட்டுமே நாம்
பயன்படுகிறோம் என்பதினை நினைவினில் கொள்ளாமல் எல்லாமே
தனக்குரியது என்ற வாழ்க்கையை வாழ்கின்றனர்.
• கொடுப்பதில் கணக்குப் பார்த்து வாழ்கின்றர். இது மற்றவர்களைக்
கஷ்டப்படுத்துகின்றது.
கடற்கரை
வாழ்க்கை ஒரு மகா சமுத்திரம் அலைகளின் ஓயாத பாடலில்
கடலின் செய்தி இருக்கிறது
நாம் இந்த சமுத்திரத்தின் ஆனால் அலைகளின் மொழி
கரையிலேயே உலாவுகிறோம் நமக்குத் தெரியாது

நாம் இங்கே கடலை அறியாவிட்டாலும்


காற்று வாங்குவதற்காக அதைப் பற்றிய கதைகளை
வருகிறோம் நாம் அறிவோம்

காற்று வாங்குவதற்காகவே ஏழு கடல்களைப் பற்றியும்


கடல் என்பது அதற்கப்பால் சிறை வைக்கப்பட்டிருக்கும்
நம் கருத்து அழகான ராஜகுமாரியைப் பற்றியும்
நாம் கேள்விப்பட்டிக்கிறோம்

சமுத்திரம் என்றால் நமக்கு பயம்


எனவே அதன் கரையோடு ராஜகுமாரி மீது
நின்றுவிடுகிறோம் நமக்கு ஆசைதான்
ஆனால் அவளை மீட்கும்
ராஜகுமாரின் வீரசாகசங்களுக்கு
கடலின் மேற்பரப்பையே நாம் தயாராயில்லை
நாம் அறிவோம்
அதன் பிரமாண்டத்தை
புதையல்களை ஒளித்துவைத்திருக்கும் பௌ ர்ண மி
யின்
அதன் ஆழத்தை கனவு போன்ற ஒளியில்
நாம் அறிய மாட்டோம் பாறைகளில் வந்தமரும்
கடற்கன்னிகளின் யாராவது
வருணனையைக் கேட்டு கப்பலில் செல்கிறார்க்கள்
நாம் பெருமூச்சு விடுகிறோம் அவர்களும்
கடலின் மேற்பரப்பை மட்டுமே
பார்க்கிறார்கள்
இருந்தாலும்
சுரா மீன்களின் அச்சத்தால்
நாம் கடலுக்குள் முத்துக்களின் மீது
உலாவுகிறோம் நமக்கு ஆசைதான்

கடற்கரை மணலில் ஆனால் மூச்சடக்கவும்


நாம் வீடு கட்டி மூழ்கவும்
விளையாடுகிறோம் நமக்கு அச்சம்

ஓரமாகவே நின்று எனவே


எச்சரிக்கையாக அலை ஒதுக்கும்
ஆடையைத் தூக்கிக்கொண்டு கிளிஞ்சில்களில்
தழுவ வரும் அலைகளில் திருப்தி அடைகிறோம்
கால்களை நனைத்துக் கொள்கிறோம்
இப்படியாகத்தான்
யாராவது நீச்சலத்தால் கடற்கரைக்கு வந்த்தும்
வியப்போடு கடலை அறியாமலே
வேடிக்கை பார்க்கிறோம் நாம் போய்விடுகிறோம்
மணலில் கிடக்கும்
முகவரி இல்லாத ஆனாலும்
காலடிச் சுவடுகளில் கடலைப் பார்த்திருப்பதாக
நாம் பெருமையாகப்
நம்முடைய பேசிக்கொள்கிறோம்
காலடிச் சுவட்டையும்
விட்டு விட்டுப் போகிறோம்
புற நோக்கு
• மனிதர்களின் வாழ்க்கை என்பது கடற்கரையைப் போன்று என்கிறார் கவிஞர். கடலுக்கு
வரும் மனிதர்கள் கரையொடு நின்று கொண்டு கடலின் அழகை இரசிக்கின்றனர்.
கடற்கறைக்கு வருவது காற்று வாங்குவதற்கே என்று எண்ணி அதனுள் இருக்கும்
அழகான சிலவற்றை காண மறுக்கின்றனர்.
அக நோக்கு
முத்துக்களின் மீது
நமக்கு ஆசைதான்

ஆனால் மூச்சடக்கவும்
மூழ்கவும்
நமக்கு அச்சம்

• மேற்காணும் வரிகளில் கவிஞர் வாழ்க்கையில் மனிதர்கள் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்றுதான்


ஆசைபடுகிறார்கள் ஆனால் அந்த சாதனையைப் புரிய எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சந்திக்க
பயப்படுகிறார்கள் என்று உட்பொருளாக கூறியுள்ளார். கடலை நமது வாழ்க்கையாகவும் கடலுக்குள்
இருக்கும் முத்துக்களை நமது இலட்சியமாகவும் கற்பனை செய்து பாடியுள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- கடல்

• கவிஞர் கடலை மனித வாழ்க்கைக்கு ஒப்பிட்டு கவிதைக்குப் பாடுபொருளாகப் பயன்படுத்தி


பாடியுள்ளார். கவிஞர் கடலை கரையையும் மனித வாழ்க்கைக்கு ஒப்பிட்டு இருவகையாகப் பார்க்கிறார்.
மனித வாழ்வு கடல் போல் என்றாலும் மனிதன் கரையிலேயே இருப்பதைத்தான் விரும்பிகிறான் என்று
மறைமுகமாக்க் கூறியுள்ளார். கடல் எவ்வளவு பெரியதோ அதனை போன்றே மனித வாழ்வும்
என்கிறார் கவிஞர். மனிதர்கள் எப்படி கடலுக்குச் சென்றால் கரையிலேயே உல்லாசம் காண்கிறார்களோ
அது போல தான் வாழ்விலும். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் வெந்த்தைத் தின்று விதி வந்தால்
சாகலாம் என்று கிடக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேறே ஆவலும் ஆசையும் இருந்தால் கூட
அதற்கான முயற்சியை மட்டும் எடுப்பதில்லை. வெறுமே வாழ்வதே பாதுகாப்பான ஒன்று என்று
எண்ணுகிறார்கள்.
உணர்த்துதல்கள்
• வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்க்கு மனிதர்களுக்கு ஆசைதான் ஆனால், அதற்கேற்ற
முயற்சிகளைச் செய்வதற்கு மனிதர்கள் தயாராக இல்லை. (வரி 10)

• வாழ்க்கையை அழகாக வாழ்வதற்கு ஆசையிருந்தாலும் வாழ்க்கையினுள் இருக்கும் சவால்களை


எதிர்கொள்ளும் துணிச்சல் மனிதர்களிடம் இருப்பதில்லை. (வரி 12 – 13)

• வாழ்க்கையில் சில மனிதர்கள் தட்டுதடுமாறி உயர்நிலையையை அடைந்தால் மற்றவர்கள்


ஆச்சரியமாகப் பார்கிறார்கள். ஆனால், அவர்களைப் போல வாழ மனிதர்கள் முன் வருவதில்லை. (வரி
17)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ ஆசைக்
கொள்கின்றனர். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்வதற்க்குத் தேவையான
முயற்சிகளை மனிதர்கள் எடுப்பதில்லை.
• மனிதர்கள் தான் கொண்ட இலட்சியத்தை அடைய சரியான திட்டமிடலும் அயராத
உழைப்பும் தேவை. வெறுமனே காட்சிகளை மட்டும் தூரத்தில் கண்டுகளித்து மகிழ்ச்சி
கொண்டால் அது போதுமானவை அல்ல.
• மாறாக அது போன்ற வாழ்க்கையை வாழ்வதற்கு தொடர் முயற்சி செய்ய வேண்டும்.
மனிதர்கள் பூமியில் பிறந்த வாழ்வதற்கு. அந்த வாழ்க்கையினை வாழ அச்சம்
கொள்ளக் கூடாது.
மரணம் என்ற அழகு
மரணத்தைக் கண்டு அழுபவனே! பகல் மரணமையவில்லை என்றால்
மரணம் உன் அறியாமையைக் கண்டு அழகான நட்சத்திரங்களை
சிரிக்கிறது நீ பார்க்கமாட்டாய்

மரணத்தின் இரக்கமற்ற கை அழகிய மலர்


உனக்குப் பிரியமானவற்றைப் அற்ப ஆயுளில்
பிடுங்கிக்கொள்கிறது என்று மடிந்து விடுகிறதே என்று
ஏசுகிறாய் வருந்துகிறாய்

அந்தப் பிரியமே மலரின் அந்த அற்ப ஆயுள்தா


மரணத்தால்தான் அதன் அழகை
உண்டாகிறது என்பதை நீ அதிகமாக ரசிப்பதற்குக்
நீ அறிவதில்லை காரணமாகிறது

பறிபோகாதவற்றின் மீது நிரந்தர அழகு


பிரியம் உண்டாவதில்லை கவர்ச்சியை இழந்துவிடும்

ஒன்றையே பற்றிக்கொண்டிருக்கும் எது அதிக அழகோ


உன் பார்வைக்கு அது விரைவில்
மற்றவற்றை அறிமுகம் செய்வது மரணமடைகிறது
மரணம் தான்
மரணம் அவலட்சணம் என்று
அருவருக்கிறாய் மரணம் என்றால்
ஆனால் நாள் முடிவு என்கிறாய்
அதன் மரணத்தில் அது தொடக்கமாகவும் இருப்பதை
அழகாய் இருப்பதை நீ கவனித்ததில்லையா?
நீ கவனித்ததில்லையா?
ஒரு பூவின் மரணத்தில் தான்
விடியலை அழகு என்கிறாய் காய் பிறக்கிறது
அது இரவின் மரணம் அல்லவா?
கன்னிமையின் மரணத்தில்தான்
புதுமையை வரவேற்பவனே! தாய்மை பிறக்கிறது
பழமையின் மரணம் இல்லையென்றால்
புதுமை எது? மரணம் என்றால்
அழிவு என்கிறாய்
மரணம் நஷ்டம் என்கிறாய் அது நிறைவு என்பதை
அது லாபமாக இருப்பதை நீ கவனித்ததில்லையா?
நீ கவனித்ததில்லையா?
ஒரு ராகம்
வயலில் அறுவடை என்றால் நிறைவடையும்போது
மகிழ்கிறாயே நின்று போகிறதல்லவா?
மரணுமும்
அதைத்தானே செய்கிறது
புற நோக்கு
• அழகிய பூவானது நாள் பொழுதில் வாடிவிடும், ஆனால் அந்தப் பூ
செழித்திருக்கும் காலங்களில் கண்ணுக்கு விருந்தான அழகையும்
ரசிப்பதற்க்கு காரணமாக அமைகிறது என்றார். நிரந்தர அழகு ஒரு நாள்
இழந்துவிடும் என்றார் கவிஞர். மேலும், புதுமையை வரவேற்க்கும்
மனிதர்கள் பழமை என்ற ஒன்று முடிவு கண்டதால்தான் புதுமை பிறக்கிறது
என்று உணர மறுக்கின்றார்கள். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று
புலம்படும் என்பதனை கூறுகிறார் கவிஞர்.
அக நோக்கு
மரணத்தின் இரக்கமற்ற கை
மரணத்தைக் கண்டு உனக்குப்
அழபவனே ! பிரியமானவற்றைப்
மரணம் உன் அறியாமையைக் பிடுங்கிக்கொள்கிறது
என்று ஏசுகிறாய்
கண்டு
அந்தப் பிரியமே
சிரிக்கிறது மரணத்தால்தான்
உண்டாகிறது என்பதை நீ
• இக்கவிதையின் வழி கவிஞர், பிறப்பு என்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக்
அறிவதில்லை

கொள்ளும் மனிதர்கள் மரணத்தையும் மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ள


வேண்டும் என்று புனைகின்றார். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று
பிறக்கும் என்பதனை கூறுகிறார். மரணம் என்பது மனித வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளியல்ல, மாறாக அது ஒரு தொடக்கம் என்கின்றார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மரணம்
• இக்கவிதையின் பாடுபொருள் மரணம் என்பதாகும். மனிதர்கள் மரணத்தை
ஏற்றுக் கொள்ள தவிர்க்கின்றனர். மரணம் என்பது ஓர் அழிவு, பிரிவு என்று
வெறுக்கிறார்கள். ஆனால், கவிஞர் இந்த மரணத்தில் இருந்துதான் பல
நன்மைகள் பிறக்கின்றது என்று மரணத்தையே பெருமைப்படுத்திப்
பாடியுள்ளார்.
உணர்த்துதல்கள்
• மரணம் இயற்கையின் நீதி என்பதனை உணர வேண்டும். அதில் ஓர் அற்புதமான இரகசியம்

மறைந்திருப்பதை உணர வேண்டும். (கன்னி 1-2)

• ஒன்றை இழந்த பின்புதான் அதன் மீது அதீத பிரியம் தோன்றும் ; அதன் மதிப்பு வெளிப்படும்.

(கன்னி 3-4)

• ஒருவர் வாழும் காலங்களில் அவரின் அருமை அறிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் மறைந்த பிறகு நொடிந்து போவதில் எந்தவொரு பயனுமில்லை. (கன்னி 5-8)

• பிறப்பை ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இறப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். (கன்னி 11)

• மரணம் என்பதனை அழிவு என்று காணாமல் அது நிறைவு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(கன்னி 15)
சிந்தனை சிதறல்
• தற்கால மனிதர்கள் மரணம் என்பதனை ஓர் இழப்பு என்று
கருதுக்கின்றார்கள்.
• ஒருவர் மீது கொண்டுள்ள அன்பானது, அவை திரும்ப பெற முடியாத
காரணத்தினால் தவிக்கிறார்கள்.
• மரணத்தில் வழி நன்மை பிறக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளும்
மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகையால், இழந்தவற்றை
மறுமடியும் பெற முடியாது என்பதனை உணர வேண்டும்.
• மரணத்திலிருந்து ஏற்பதும் பகுத்தாராய்ந்து நடப்பதே சிறப்பு. வாழ கற்றுக்
கொள்வோம். வாழ்பவர்களை மதிப்போம்.
முகமூடி
மற்றவர் மனத்திற்குள் இருக்கிறதல்லவா?
நுழைய முயல்பவனே! உன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்துக்
நீ உன் மனத்திற்குள்
கனவு என்ற
நுழைய முயன்றதுண்டா?
தன் அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து
உன் மனத்தின் ரசிக்கிறதல்லவா?
இருண்ட அறைகளுக்கும்
அங்கே உலவும் பேய்களுக்கு
அந்தப் படத்தில்தான்
நீ பயப்படுகிறாய் அல்லவா?
நீ ஒரு நடிகனாக இல்லாமல்
உண்மையாக இருக்கிறாய் என்பதை
உன் மனம் அறிவாய் அல்லவா?
உன் அசிங்கங்களின்
குப்பைக் கூடையாக
அந்தப் படத்தை
இருக்கிறதல்லவா?
பகிரங்கமாக
உன்னால் வெளியிட முடியுமா?
உன் மனம்
பயத்தினாலும் கூச்சத்தினாலும்
உன் மனம் ஒரு பாற்கடல்
உன் ரகசியமான ஆசைகளை
அதைக் கடைந்தால்
யாருக்கும் தெரியாமல்
அமுதம் மட்டுமல்ல
ஒளித்து வைக்கும்
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
உன் மனம் ஒரு பருந்து நம்முடைய முகங்கள்
அது மேலே பறந்தாலும் பொய்யானவை
கீழே செத்துக் கிடக்கும்
எலிகளைத் தேடுகிறதல்லவா? நாம் யாரும்
நம்முடைய
உன் மனம் ஒரு சல்லடை முகங்களில் இல்லை
அது சாற்றை
ஒழுக விட்டுவிட்டுச் அதனால்
சக்கையை வைத்துக் கொள்கிறது யாரும்
அல்லவா? யாரையும்
பார்க்க முடிவதில்லை
உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கர மர்மமான சமூகம் என்பது
அதன் ஆழம் ஒரு முகமூடி
உனக்கே தெரியாதல்லவா? நடன அரங்கம்

உன் முகவரி நாம் எல்லோரும்


உன் முகத்தில் இல்லை நம் முகங்கள் என்ற
உன் மனத்தில்தான் இருக்கிறது முகமூடிகள் அணிந்து
ஆடிக்கொண்டிருக்கவில்லை
அதை யாருக்காவது
தெரிவிக்கும் தைரியம் நம் முகமூடிகளே
உனக்கு உண்டா? நம் மகுடங்கள்
அவை கழற்றப்பட்டுவிட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
நம்முடைய முகவரிகள்
அமர்ந்திருக்க முடியாது
பொய்யானவை
புற நோக்கு
• மனிதர்கள் யாவரும் தங்களின் மனத்திற்குள் உள்ள தீய எண்ணங்களைக்
கண்டறிவதில்லை எனவும் அவற்றை மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி வைக்கின்றனர்
என்று கூறுகிறார். மனத்தில் இருக்கும் எண்ணங்கள் யாவும் ஒருவரின் உண்மையான
உருவினைக் கொண்டு காண்பிக்கும் என்பதனை கவிஞர் கூறுகிறார்.
அதுமட்டுமல்லாமல், உயர்வான எண்ணங்களையும் தூய்மையான சிந்தனைகளையும்
கொண்டிருக்க வேண்டிய மனிதர்கள் தங்கள் ம மனத்தில் தீயவற்றை சேமித்து
வைத்துள்ளனர்.
அக நோக்கு
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனத்தில்தான் இருக்கிறது

• கவிதையில் கவிஞர் நிறைய ஆழமான கருத்துக்களை உவமைப்படுத்தியும் உருவகப்படுத்தியும்

எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக, ‘உன் மனம் ஒரு பாற்கடல் அதைக் கடைந்தால்’ எனும் வரிகளில்

பாற்கடல் எனும் புராணக் கதையில் இடம்பெற்ற தெய்வீகமிக்க கடலினையும் மனிதனின் மனத்தையும்

உருவகப்படுத்தியுள்ளார். பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும்பொழுது அமுதம் மட்டுமன்றி

அதில் ஆலாகால விஷமும் தோன்றியது. அதுபோல் மனமானது தனக்குள் தீயதையும் நல்லதையும்

ஒருசேரவே வைத்திருக்கிறது என்பதனை உருவகப்படுத்தியுள்ளார் கவிஞர். மேலும், ‘உன் மனம் ஒரு

பருந்து’ என்ற வரிகளில் கவிஞர் மனதினையும் பருந்தின் தன்மையையும் உருவகப்படுத்தியுள்ளார்.


பருந்தானது பறவைகளின் இனத்திலேயே உயரப் பறக்கும் பருந்தாகும். உயரப் பருந்தாயிருப்பினும்

உயிருள்ள பொருள் இரையாக கிடைக்காத போது செத்துக்கிடக்கும் பிணத்தைப் பார்த்ததும் அதனைக்

கொத்த நெருங்குகிறது. அதுபோல் மனமானது எவ்வளவு உயர்வான எண்ணங்களைக்

கொண்டிருந்தாலும். அவ்வெண்ணங்களை நிறைவேற்ற இயல முடியாத போது தீய எண்ணங்களுக்கு

வழிவிட்டு தீயச்செயல்களைச் செய்வதில் முனைகிறது. அடுத்து, ‘மனதை ஒரு சல்லடை’ என்று

உருவகப்படுத்துகிறார். சல்லடை என்பது ஒரு பொருளின் தேவையான பகுதியையும் தேவையற்ற

பகுதியையும் சலித்துக் கொடுக்கும். என்னதான் சலித்தாலும் தேவையற்றதையே சல்லடையானது

தனக்கு மேல் சேகரித்து வைக்கிறது. அதுபோல் மனமும் நல்ல எண்ணங்கள் குவிந்து கிடந்தாலும் தீய

எண்ணத்திற்கான ஆசையும் ஆர்வமும் மிகுதியாகவே இருக்கிறது என்று கவிஞர் கூறியுள்ளார்.


பாடுபொருள்
• பாடுப்பொருள்:- மனம்

• கவிதையில் கவிஞர் அவர்கள் மனிதனின் மனத்தில் தோன்றி வேரூன்றும் தீய


எண்ணங்களையும் அடக்கி வைக்கும் மனிதனின் செயல்களை விவரித்துள்ளார்.
மனிதனின் நல்வாழ்வினை அமைக்க அடிப்படையாக அமைவது மனம்தான். மனம்
போல் வாழ்வு என்பதனை கவிஞர் தனது கவிதையில் விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், புனிதமாக வைத்திருக்க வேண்டிய மனத்தில் அழுக்குகளைச்
சேகரித்து வைத்திருப்பதை கவிஞர் பகிரங்கமாக பாடியுள்ளார்.
உணர்த்துதல்கள்
• மனிதர்கள் பொதுவாக தங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமல் பிறரைப் பற்றி குறை
கூறுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். (கண்ணி 1)

• மனிதனின் உண்மையான ரூபம் அவனது ரகசியமான ஆசைகளே காண்பிக்கின்றன.அதை


விடுத்து மனிதன் வெளியில் தன் போலியான நிழலையே காட்டுகிறான் (கண்ணி 6)

• எல்லாரும் தங்கள் உண்மையான தன்மைகளுடன் பழகாமல் எல்லாரிடமும் வேற்று


முகத்தினைக் காட்டிக்கொண்டு பழகும்பொழுது அவரவர் பேரும் புகழும் மாசுபடுகிறது.
(இறுதி கண்ணி)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்து இளைஞர்கள் தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருக்க
வேண்டும். தூய்மையான எண்ணங்கள் எதிர்காலத்தில் பல சாதனைகளைப் புரிய
உதவும்.
• மேலும், புறம் பேசாமல் ஒருவருடன் பழக வேண்டும். புறம் பேசாமல் இருப்பதனால்
இளைஞர்கள் அவரவரது நேரத்தைச் செலவு செய்யாமல் நல்லுறவையும் வளர்த்துக்
கொள்கின்றனர்.
• இளைஞர்கள் பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தத்தம் குறைகளைக் கண்டறிந்து
அதை நிறைகளாக்க முயற்சி செய்ய வேண்டும்.
சாத்தனின் சன்னதி
உங்களுக்குத் தரப்பட்ட மின்சாரம் அல்லவா அது !
காதல் என்ற  
அந்த தெய்விக நெருப்பை ஆனால் நீங்களோ
என்ன செய்தீர்கள் ? அதனால் விபத்துக்களை
  உண்டாக்கிக்கொள்கிறீர்களே !
வெறும் கந்தலாக இருக்கும்
உங்களைத் அந்த சூரிய நெருப்பை
திரியாக்கி அமரும் ஒரு நிலவைப் போல்
வானச் சுடரல்லவா அது ! நீங்கள் வாங்கியிருந்தால்
  குளிர்ந்த ஒளியால்
ஆனால் நீங்களோ நீங்கள் பிரகாசித்திருப்பீருகளே !
அதனால் உங்கள் வீடுகளை
எரித்துக்கொள்கிறீர்களே ! ஆனால் நீங்களே அதை
  பாலைவனம் போல் வாங்கி
பச்சையாக இருக்கும் உங்களைச் எல்லோரையும்
சமைத்துப் பக்குவப்படுத்தும் எல்லாவற்றையும்
நெருப்பல்லவா அது ! எரித்துக்கொண்டிருக்கிறீர்களே !
 
ஆனால் நீங்களோ ஒரு புண்ணைப் போல் நீங்கள்
அதில் விழுந்து ரத்தத்தைச்
எரிந்து போகிறீர்களே ! சீழாக்கிக்கொள்கிறீர்கள் !

ஆணையும் பெண்ணையும் இணைத்து


உங்களுக்குத் தெரியாதா ? பரிசாகத் தருவது
காமம் உங்களுக்குள் இருக்கும் அதனால் நீங்கள்
மிருகத்தை எல்லாவற்றையும் அடைகிறீர்கள்
அவிழ்த்து விடுகிறது
காமம்
காதல் பால் மடியிலும்
உங்களுக்குள் இருக்கும் ரத்தம் குடிகிறது
மிருகத்தை
அவிழ்த்து விடுகிறது காதல்
காயங்களிலும்
காமம் பால் சுரக்கச்
நீங்கள் வீற்றிருக்கும் செய்கிறது
சிம்மாசனங்களிலிருந்து
உங்களைக் கீழே இறக்கிவிடுகிறது காமம்
  பொன்னிலும்
காதல் துர்ய்வேற்றுகிறது
நட்சத்திரங்களுக்கும் மேலே
உங்களை உயர்த்துகிறது காதல்
இரும்பையும்
காமம் என்பது பறிப்பது பொன்னாக்குகிறது
அதனால் நீங்கள்
எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் !

காதல் உங்களையே
காமம் மரணமாக இருக்கிறது
உங்களை அழுக்காக்குகிறது
காதல் காதல்
உங்களைப் பரிசுத்தமாக்குகிறது வாழ்க்கையாக இருக்கிறது

காதல் நீங்கள் ஏன்


கடவுளின் சன்னிதியாக வாழ்க்கையைப் புறக்கணித்து
இருக்கிறது மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

காமம்
புற நோக்கு
• கவிஞர், மனிதருக்குக் காதல் எனும் தெய்விக நெருப்பினை இறைவன் கொடுத்துள்ளார் என்று கவிஞர்
உணர்த்துகிறார். மனிதர்கள் ஒரு வெள்ளை கந்தல் துணியாக உள்ளனர். காதல், வெள்ளை துணியைத்
திரியாக்கி அதில் சுடர் ஏற்றும் சக்தி காதலுக்கு உள்ளது என்கிறார். ஆனால், மனிதர்கள் அவர்களின்
வீட்டை காதலாலே எரித்துக்கின்றனர். ஒன்றும் தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் மனிதர்களைப்
பக்குவப்படுத்தும் நெருப்பாக காதல் இருக்கிறது. மனிதர்கள் அந்த நெருப்பிலே விழுந்து எரிந்து
போகின்றனர். மேலும், ஆணையும் பெண்ணையும் இணைத்து வெளிச்சம் உண்டாக்கும் மின்சாரமாக
காதல் இருந்தாலும், மனிதர்கள் அம்மின்சாரத்தில் விபத்தை உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். சூரியனின்
நெருப்பை, நிலவைப் போல் வாங்கியிருந்தால், குளிர்ந்த ஒளியால் மனிதர்கள் பிரகாசித்திருப்பார்கள்.
ஆனால், காதலைப் பாலைவனமாக்கி, எல்லோரையும் எல்லாவற்றையும் எரிக்கின்றனர் மனிதர்கள்.
அதுமட்டுமில்லாமல், ஒரு புண்ணைப் போல் ரத்தத்தை காதல் என்ற பெயரில் வீணாக்குகின்றனர்.
காமம் மனிதர்களிடத்தில் இருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புகிறது. காதல், மனிதர்களிடம் இருக்கும்
தெய்விகத்தை வெளிப்படுத்துகிறது. காமம் நாம் இருக்கும் சிம்மாசனத்திலிருந்து நம்மை கீழே
இறக்கிவிடுகிறது. காதல், நட்சத்திரங்களுக்கும் மேல் மனிதனை உயர்த்துகிறது. காமத்தனால், மனிதர்கள்
எல்லாத்தையும் இழக்கின்றார்கள். காதலால், நாம் எல்லாவற்றையும் அடைகிறோம். காமம், பால்
குடிக்கும் மடியிலும், ரத்தம் குடிகிறது. காதல், காயங்களிலும் அன்பைச் சுரக்க வைக்கிறது. காமம்
பொன்னிலும் துருவேற்றுகிறது. காதல், இரும்பை பொன்னாக்கிறது. காமம் மனிதனை அழுக்காக்கிறது.
காதல் நம்மை பரிசுத்தமாக்குகிறது. காமம் என்பது சாத்தனின் சன்னதியாகவும், மரணத்திற்கு
மூலமாகவும், காதல் கடவுளின் சன்னதியாகவும் மனிதனின் வாழ்க்கையாகவும் உள்ளது என்கிறார்
கவிஞர். இறுதியாக கவிஞர், மனிதர்கள் எதற்காக வாழ்க்கையைப் புறக்கணித்து, மரணத்தைத் தேடுவது
சரியில்லை என்கிறார்.
அக நோக்கு
காமம்
உங்களை அழுக்காக்குகிறது
காதல்
உங்களைப் பரிசுத்தமாக்குகிறது

காதல்
கடவுளின் சன்னிதியாக
இருக்கிறது

காமம்
மரணமாக இருக்கிறது

காதல்
வாழ்க்கையாக இருக்கிறது

நீங்கள் ஏன்
வாழ்க்கையைப் புறக்கணித்து
மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
• இக்கவிதையில் கவிஞர் காதல் மற்றும் காமத்தை வேறுப்படுத்திக் காட்டியுள்ளார். காதல்
என்பது ஒரு புனிதமான விஷயம் என்று உணர்த்தியுள்ளார். அதாவது, காதல் ஒரு
மனிதனைத் தூக்கி நிறுத்தும் ஒரு தெய்விகப் பொருளாக அமைகிறது. காதலைத்
தெய்வத்தின் உருவமாகக் கருதப்படுகிறது. காதல் ஒரு மனிதனின் எண்னங்களையும்,
செயல்களையும் நல்லாதாக்கி, மனிதனை மனிதானாக்குகிறது. நல்ல காதல் உள்ளம்
கொண்டவர்களிடம் தெய்விகத்தை நம்மால் உணர முடியும். நல்ல காதல் உள்ளம்
கொண்டவன், உலகில் உள்ள எல்லா சுகங்களையும் அடைந்து ஒரு நல்ல வாழ்க்கையை
வாழ்கிறான். மேலும், கவிஞர் காமம் ஒரு மிருகத்தனமான விஷயம் என்கிறார். காமம்
ஒரு மனிதனை சீர்குழையச் செய்து, மிருகமாக மாற்றுகிறது. யார், எது என்று காமம்
எதனையும் பார்ப்பது இல்லை. சாத்தான் குடியிறுக்கும் ஒரு தவறான, முறையற்ற
விஷயமாக காமம் இருக்கிறது. காதலைக் காட்டிலும், காமத்தை விரும்புவருக்குக்
கொடுரமான மரணம் திண்ணம். மனிதர்கள் புனிதமான காதலை மட்டுமே தேர்ந்தெடுத்து
நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும், அற்பமான காமத்தை அல்ல.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- காதல்
• இக்கவிதையில் கவிஞர் காதலை உயர்த்திப் பாடியுள்ளார். காதலானது ஒரு மனிதனை மேம்படுத்தும்
சின்னமாக விளங்குகிறது என்பதனைக் கவிதையின் மூலம் எடுத்துரைக்கிறார். காதல், நல்லது மற்றும்
கெட்டது இரண்டையும் சரிவர உணர்த்த, மனிதர்களுக்கு உதவியாய் இருக்கிறது. காதல் ஆணையும்,
பெண்ணையும் இணைத்து ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுத்து மனிதர்களின் வாழ்க்கையில்
வெளிச்சத்தைத் தருகிறது என்கிறார். மேலும், காதல் மனிதர்களை உயர்த்திற்கு ஏற்றிவிடும் ஒரு
தூண்டுகோளாக அமைகிறது. காதலின் மூலம் மனிதர்கள், அவர்கள் இழந்ததை அனைத்தையும்
பெறுகின்றனர். கவிஞர், காதலின் மூலம் பல காயங்கள் ஏற்பட்டாலும், மனிதர்களிடத்தில் அன்பை
அதிகரிக்கச் செய்கிறது. கவிஞர், காதல் என்பது, மனிதனைப் பரிசுத்தமாக்குகிறது என்கிறார். காதல்
என்பது கடவுளின் சன்னதியாகவும், மனிதர்களின் வாழ்க்கையாகவும் அமைகிறது என்றும்
குறிப்பிடுகிறார். ஆனால், இதற்கு முரண்பாடாக காமம் இருந்து,காமம் மனிதர்களை மரணத்திற்கு
வித்திடுகிறது. ஆகவே, மனிதர்களாகிய நாம் காதலைக் கொண்டு நல்வழியில் மட்டுமே செல்ல வேண்டும்.
உணர்த்துதல்கள்
• மானிடர்களுக்குக் காதல், கந்தலாக இருக்கும் மனிதர்களைத் திரியாக்கி, அதனில் சுடரினை ஏறிய விடும்
ஒரு அக்னி பிரவசமாகத் திகழ்கிறது. ஆனால், மானிடர்களாகிய நாம் காதல் எனும் அக்னியில் நாம்,
நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். (வரி 1 – 11)

• நல்லது மற்றும் கெட்டது, இவ்விரண்டையும் சரியாக அறியாமல் இருக்கும் மானிடர்களைப்


பக்குவப்படுத்தும் தன்மை காதலுக்கு உள்ளது. இருப்பினும், மானிடர்கள் கெட்டதில் விழுந்து அழிந்து
போகின்றனர். (வரி 12 – 17)

• காதல் ஆண் மற்றும் பெண் இருவரையும் இணைத்து வெளிச்சம் தரும் மின்சாரமாக இருக்குறது.
ஆனால், அம்மின்சாரத்தில் விபத்தினை உருவாக்கி அழிந்து போகின்றனர் மானிடப்பிறவிகள். (வரி 18
– 23)

• காதலைச் சுட்டரிக்கும் சூரியன் என கருதாமல், குளிரான நிலவு என்று கருதியிருந்தால், காதல்


மனிதர்களுக்குப் பிராகசமாய் இருந்திருக்கும். மனிதர்களோ, காதலைப் பாலைவனமாக்கி
எல்லாவற்றையும், எல்லோரையும் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். காதலை ஒரு புண்ணாக்கி,
அதில் ரத்தத்தைச் சிந்திக் கொண்டிருக்கின்றீருகள். (வரி 24 – 36)
• காதலை அழிக்கும் முன்பொருளாக்க காமம் இருக்கிறது. காமம் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தைத்
தட்டி எழுப்புகிறது. காதல் மனிதர்களிடம் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிக்கொண்டு வருகிறது.
(வரி 37 – 45)

• காமம், நம்மை உயர்த்திலிருந்து கீழே தள்ளிவுகிறது. காதல் மட்டுமே நடச்சத்திரங்களுக்கும் மேல்


ஏற்றிவிடுகிறது. (வரி 45-51)

• காமம் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறிப்பதனால், நம்மை அனைத்தையும் இழக்கின்றோம்.


காதலோ, நம்மையே ஒருவருக்குப் பரிசாகத் தருவதால், நாம் அனைத்தையும் அடைகின்றோம். (வரி
52 – 58 )

• காம உணர்ச்சியானது, தாயிடத்திலும் ரத்தம் குடிக்கத் தூண்டுகிறது. காதலோ, காயங்கள் பல


ஏற்பட்டாலும் அன்பு எனும் பாலைச் சுரக்க வைக்கிறது. ( வரி 59 – 65)

• காமம், பொன்னிலும் சுகத்தைத் தேடுகிறது, காதல் இரும்மையும் பொன்னாக மாற்றும் வல்லமையைக்


கொண்டது. (வரி 66 – 71)
• காமம், உங்களின் சிந்தனைகளை அழுக்காக்கி, மனிதனை நிலைகுலையச் செய்கிறது. காதலோ,
மனிதனைப் பரிசுத்தமாக்கி, உயர்த்துகிறது (வரி 72 – 75)

• காதல் என்பது கடவுளின் சன்னதியாகவும், மனிதர்களின் வாழ்க்கையாகவும் அமைகிறது. காமம்


மனிதர்களை மரணத்திற்கு வித்திடுகிறது. ஆகவே, மனிதர்களாகிய நாம் எதற்காக நன்மை பயக்கும்
வாழ்க்கையைப் புறக்கிணித்து, மரணத்தைத் தேட வேண்டும் ? (வரி 76-90)
சிந்தனை சிதறல்
• காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு,
சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும். இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில்
தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என
பிரித்துப் பார்க்காமல். எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா
என்பதே முக்கியம்.
• கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும்
ஆயுதம் அதற்கு த்தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில்,
அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
• காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற
இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். காதலும் காமமும் ஒன்று போல் சிலருக்குத்
தோன்றலாம். அவர்களுக்குக் காதலில் காமத்தைக் கடந்து யோசிக்கத் தெரியாது. காதல் வேறு. காமம்
வேறு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
• வீடு வாடகைக்கு கிடைக்கிறதோ இல்லையோ, இன்றைய சமூகத்தில் சில இளைஞர்கள் மத்தியில் இதயம்
காதலுக்கு கிடைக்கிறது. இன்றைய நாட்களில் காதல் என்று பெயர் வைத்துக்கொண்டு காமத்தோடு
சுற்றுபவர்கள் தான் அதிகம்.. இதன் விளைவே நிறைய கற்பழிப்பு, திருமணத்துக்கு முன் கற்பம் என்றாகிறது.
ஒரு மெலிசான கோடு! கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தீங்கனா காதல், அந்த பக்கம் போனீங்கனா காமம், எது
காதல், எது காமம் என்ற வேறுபாடு தெரியாமல் கண்டதை செய்து திரிகின்றது இன்றைய சமூகத்தில் சிலர்.
• காதலில், ஒருவருக்கு ஒருவர் நேர்மையாக இருப்பார்கள். எந்த ஒரு செயலாக இருந்தாலும், காதலரிடம்
கூறிவிட்டு செய்யும் பழக்கம் இருக்கும். காமத்தில், உணர்வளவில் நெருக்கம் பாராட்டமாட்டார்கள். எப்படி
மறைப்பதென்ற நோக்கம் மட்டுமே இருக்கும். நேர்மைக்கு அங்கு இடப்பற்றாக்குறை மட்டுமே இருக்கும்.
காதலில், நம்பிக்கை என்பது தான் வேர். அது வலிமையாக இருக்கும். அது இல்லையெனில் அது காதலே
இல்லை. காமத்திலோ அப்படி இல்லை.
• இன்றையக் காலத்தில், இளையோர்களின் சிந்தனைகளை அழுக்காக்கி, நிலைகுலையச் செய்கிறது காமம். நல்ல
காதலோ, இளையோரின் வாழ்க்கைக்குத் துணையாக நிற்கிறது. சுருங்கக்கூறின், இன்றைய இளையோர்களின்
வாழ்க்கையைச் சீர்குழைய வைக்கும் காமத்தைத் தேடமால், நம்மை நல்வழிக்குத் தேடி செல்லும் ஒரு காதலை
மதிக்க வேண்டும். காதலித்து, திருமணம் செய்ய மனம் இருந்தால், காதலிக்கலாம். காதலிப்பதோ ஒருவரை,
மணம் புரிவதோ மற்றோர்ரவரை என்பதே காமம். காமத்திற்க்காக காதல் என்றால் இளையோர்களுக்கு
அப்படிப்பட்ட காதல் தேவையில்லை.
கண்ணீரின் ரகசியம்
‘இறைவா! எனக்குப்
புன்னகையைக் கொடு’ என்று உண்மையைச் சொல்வதானால்
பிரார்த்தித்தேன் கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்
அவன் கண்ணீரைத் தந்தான்
வைகறை பொழுதில்
‘வரம் கேட்டேன் மலர்களின் மீது
சாபம் கொடுத்துவிட்டாயே’ பனித் துளிகளை
என்றேன் நீ கண்டதில்லையா?

இறைவன் கூறினான்: புன்னகை


தன்னைக் கண்ணீரில்
அலங்கரித்துக்கொள்ளும்
‘மழை வேண்டாம்
அற்புதமல்லவா அது!
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா?
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
ஆனால் நீ அப்படித்தான்
நீ பார்த்ததில்லையா?
கேட்கிறாய்

கண்ணீரில் இருந்து
கண்ணீரில் புன்னகையும்
சிரிப்புப் பிறக்கும்
புன்னகையில் கண்ணீரும்
முத்து என்பதென்ன?
சிப்பிக்குள் இருந்து மேலும்
தவம் செய்யும் கண்ணீர்த் துளி கண்ணீர்தான்
புன்னகையாகும் உன்னைக் காட்டுகிறது
அதிசயம்தானே அது! புன்னகையோ
சில நேரங்களில்
கண்ணீரில் மலரும் உனக்குத் திரையாகிவிடுகிறது
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
புற நோக்கு
• கண்ணீரில்தான் நம் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. நாம் கண்ணீர் சிந்துவதற்கு பல காரணங்கள்
இருக்கின்றன. துக்கமும் விரக்தியும் நம்மை வாட்டும்போது நாம் அழலாம். மனக் கஷ்டமும் உடல்
வேதனையும் நம் கண்ணீருக்குக் காரணமாகலாம். அதேசமயம் அளவில்லா சந்தோஷம்
அடையும்போது, நிம்மதி பெருமூச்சு விடும்போது, எதையாவது சாதிக்கும்போது நமக்கு ஆனந்தக்
கண்ணீர் வரலாம். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து
வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. நம்முடைய அழுகைக்கு மற்றவர்கள் எப்படிப்
பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். உதாரணத்திற்கு, நாம் கண்ணீர் விடுவதைப் பார்த்து
மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தும்போது, நமக்கு உதவும்போது நாம் நிம்மதியாக உணர்வோம்.
ஆனால், நம்மை யாரும் கண்டுகொள்ளாவிட்டால் அது நமக்கு அவமானமாக இருக்கும், நம்மை
உதாசீனப்படுத்திவிட்டதுபோல் உணர்வோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடவுள்
செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடுதான் அழுகை.
அக நோக்கு
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்குத் திரையாகிவிடுகிறது

• கவிஞர் இக்கவிதையின் மூலம் மனிதர்களிடையே இருக்க வேண்டிய இரக்கக்குணத்தைப் பற்றி


பாடியுள்ளார். இக்குணம் மனிதர்கள் சிந்தக்கூடிய கண்ணீரி வழி எவ்வாறு வெளிப்படுவதைக் கவிஞர்
இக்கவிதையின் மூலம் பாடியுள்ளார்.மற்றவர்கள் அழுவதைப் பார்க்கும்போதும் நாம் கண்ணீர் விட
வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவ்வாறான இரக்கக் குணத்தை நமக்கு அளிக்கும்படி
இறைவணிடம் இறைஞ்ச வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- கண்ணீர்

• பொதுவாக கண்ணீர் என்பது ஒருவர் துன்பத்தின் போது ஏற்படக்கூடிய உணர்ச்சியின்


வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.அதேபோல இக்கண்ணீரானது இன்பத்தின் போதும்
வெளிப்படக்கூடிய என்பதனையும் சுட்டிக்காட்டப்படுகிறது. வேறுபட்ட
உணர்வுகளுக்கு வெளியாகும் கண்ணீர் அவ்வுணர்வுகளின் மகிமையை மெருக்கூட்டிக்
காட்டப்படுவதைக் கவிஞர் இக்கவிதையின் மூலம் உணர்த்துகிறார்.
உணர்த்துதல்கள்
• சிலர் வேதனையின் போது ஒளிந்திருக்கும் கண்ணீரை மறைத்து, ஒரு சிறு புன்னகையின் வழி
வெளிப்படுத்துவார்கள். (கண்ணி 5- வரி 2,3,4) -கண்ணீரில் புன்னகையும்

• ஒவ்வொரு வேதனைகளுக்குப் பின் ஒரு எழுச்சி உண்டு என்பதை உணர வேண்டும். (கண்ணி
10)- கண்ணீரில் இருந்து

• ஓர் உயிர் மீது கொள்ளும் இரக்கத்தினால் வெளிப்படும் கண்ணீர், அதனை வெளிப்படுத்தும்


மனிதனின் இரக்கக் குணத்தைக் காட்டும். (கண்ணி 14 வரி 1,2,3)- மேலும் கண்ணீர்தான்

• சிலருக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்னீர் வெளிப்படுகிறது. ஒரு விசயத்தில் கஷ்டப்பட்டு,


வெற்றிக் கொள்ளும்போது, கண்ணீர் அவர்கலின் கஷ்டத்திற்கு ஒரு முடிவாக அமைகிறது.
(கண்ணி 8)- புன்னகை தன்னைக் கண்ணீரால்
சிந்தனை சிதறல்
• வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாக இரக்கம் இருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் இக்குணத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும்.
• துன்படும் மனிதரை மட்டுமல்ல பிற உயிர்கள் மீதும் இரக்கப்படுவதை உணர்த்த வேண்டும். இதனையே
வள்ளலார், ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடியுள்ளார். இக்காலத்தில்
விலங்குகளையும் தாவரங்களையும் ஓர் உயிராக மதிக்காமல், அதனைக் கொல்லும் மனிதச் சமுதாயமாக
நாம் உருவாகிக் கொண்டிருக்கிறோம். ஆங்காங்கே விலங்குகளைத் துன்புறுத்திக் கொலை செய்யும்
செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகுவதைக் கண்டிருப்போம். அவ்வாறு துன்புறுத்துபவர்கள்
விலங்குகளின் கண்ணீர், உதவிக்கும் கத்துவதற்கும் இணங்காது, மிகக் கொடுமைக்காரர்களாகச்
சித்தரிக்கப்படுகிறார்கள். விலங்கும் நம்மைப் போண்டு இருக்கும் ஓர் உயிர்தான் என்று எண்ணி,
இரக்கம் கொள்லும் சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்பது கவிஞரின் அவா.
• அதேபோல, மேம்பாடு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு மரங்களையும் செடிகளையும் வெட்டித்
தள்ளுகிறார்கள். வீட்டுக்கு ஒரு மரம் என்ற கொள்கை மாறி, வீட்டுக்கு வீடு வாசல் என்றாகிவிட்டது.
மரம் நம்மீது இரக்கம் கொண்டு உயிர்வளியைத் தருகிறது. ஆனால், அதன் உயிரை நாம் எடுக்கிறோம்
என்ற குற்றணர்வு இல்லாமல் இரக்கமின்றி நடந்து கொள்கிறோம். ஆக, இன்றைய இளைஞர்கள்
இரக்கப்பட்டால் தான், நாளை வருங்கால இளைஞர்கள் இரக்கத்தோடு வாழ்வார்கள்.
• இன்றைய காலங்களில் ஆங்காங்கே நாடுகளிடையே அதிகாரம் என்ற பெயரில் மக்களின் கண்ணீரை
உதாசினம் செய்து, கொல்லப்படுகிறார்கள். அம்மாதிரியான இரக்கம்மற்றவராக நமது இளைஞர்கள்
வளருவதை தடுக்கும் தடைக்கல்லாக இக்கவிதையின் வழி அறியப்படுகிறது. மேலும், உயிர் பலி, சிறார்,
பெண் வன்கொடுமை, கொலை, கற்பழிப்பு, கொள்ளை, துன்புறுத்துதல், அடித்தல், ஏமாற்றுதல், துரோகம்
செய்தல், பொய் பேசுதல் என்று மனிதர்களிடையே இரக்கமின்றி நடந்து கொள்ளும் குணங்களை
இன்றைய இளைஞர்கள் முழுமையாக துடைத்தொழிக்க வேண்டும் என்பது கவிஞரின் அவா.
தற்கொலை செய்
அகங்காரம் என்ற கிரீடத்தைச் நீ இருக்கும் வரை
சூட்டிக்கொள்கிறவனே!  
உனக்கு பரந்த வானத்தில்
ராஜ்ஜியம் இல்லாமற் போகிறது பறந்து திரியும் சுகத்தை

  அறிந்து கொள்ள மாட்டாய்

சுய வழிபாடு செய்பவனே!  


உன் அசிங்கமான ஆலயத்தில் ‘நான்’ என்பது இமை

எல்லாத் தீபங்களும் அது உன் கண்களுக்கு


அணைந்து போகின்றன மறைப்பாகவும்
தூக்கமாகவும்
இருக்கிறது
சுயநலம் என்பது
சுய இன்பம் போன்று
அருவருப்பானது என்பதை இந்த இமையைத் திறப்பவனே

நீ அறிந்து கொள்ள மாட்டாயா? விழித்தவன் ஆகிறான்


அவனே சத்தியத்தைத் தரிசிக்கிறான்

‘நான்’ என்பது கூண்டு


அதற்குள் அடைப்பட்ட பறவையாக
நீ நீர்த் துளியாகத் காதலை மட்டுமல்ல
தனித்து நின்றால் கடவுளை வாங்குவதற்கும்
இளஞ் சூரியனின் ‘நான்’ என்பதுதான் விலை
மெல்லிய கிரணமே
உன்னைக் கொன்றுவிடும் வி
ளக்
கில்
தன ்
னை இழக்
கும்
எண ்
ணெ யாய்
இரு
வா! சமுத்திரத்தில் சங்கமமாகு பிரகாசம் அடைவாய்
நீ பாதுகாப்பை அடைவாய்
ஆம்
நீ காதலித்திருந்தால் ‘தற்’கொலை செய்துகொள்
உனக்குத் தெரிந்திருக்கும் நீ அமரனாவாய்!
தன்னையே பலி
கொடுப்பவனுக்குத்தான்
காதல் தேவதை
வரம் கொடுக்கிறாள்
புற நோக்கு

• இக்கவிதையின் வழி கவிஞர் ‘நான்’ என்ற தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு
ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். கவிதையின் தலைப்பானது ‘தற்கொலை செய்’.
இதனை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களே தற்கொலை செய்து
கொள்வர். தற்கொலை தொடர்பாகப் பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்று அடுக்கிக் கொண்டே
போகலாம். ‘நான்’ என்ற அகந்தையில் சுற்றுபவன் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும்
பறவையாவும், இமைக்கு ஒப்பாகவும், நீர் துளியாகவும் கூட ஒப்பீடு செய்துள்ளார்.
அக நோக்கு
ஆம்
‘தற்’கொலை செய்துகொள்
நீ அமரனாவாய்!

• ‘தற்’கொலை செய்துகொள் எனும் சொற்றொடருக்கான ஆழமான விளக்கத்தை கவிஞர் மிக தெளிவாக


எடுத்துரைத்துள்ளார். ‘தற்’ என்பதற்குத் தான் என்று பொருள். தான் என்பதை நாம் சுயநலம் என்றும்
கூறலாம். சுயநலமாக வாழ்க்கையை வழிநடத்திச் செல்பவன் வாழ்வில் முன்னேறியதால் எவ்வித
சான்றுகளும் இல்லை. சுயநலமான எண்ணம் மானிடனின் மனதில் நஞ்சை மட்டுமே விதைக்கும்
கொடிய சக்தி உள்ளது. அத்தகைய கொடிய எண்ணத்தை விட்டொழித்தால் இப்புவியில் வாழும்
அனைத்து உயிர்களும் நன்மை பெறும். இதனையே கவிஞர் தான் என்ற சொல்லைக் கொலை செய்துக்
கொள் என்று புதைநிலை கருத்தாக கவிதை வடித்துள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- சுயநலம்
• இக்கவிதையின் பாடுபொருள் சுயநலமாகும். கவிஞர் ஒவ்வொரு மனிதனிடையேயும் ஒழிந்திருக்கும்
சுயநலத்தை அகற்றி பொதுநலத்துடன் செயல்பட வேண்டும் என்று நுணுக்கமாக புனைந்துள்ளார். ‘தற்கொலை
செய்’ என்ற நிச்சயம் படிப்போரின் எண்ணத்தைத் திசை மாற்ற செய்திருக்கும். ஆனால். ‘தற்’கொலை எனும்
சொல்லுக்கான அர்த்தத்தை கவிஞர் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். ‘தற்கொலை செய்’ எனப்படுவது
‘தான்’ என்ற சுயநல எண்ணத்தை விட்டொழி என்று இக்கவிதையின் வழி நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும்
காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது.
ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய
காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள
மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள்; பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள் என்ற உதாரணம்
இக்கவிதையின் சாரத்திற்கு ஏதுவாக அமைகிறது. தனி மரம் தோப்பாகாது, ஒரு விரல் தட்டினால் சத்தம் வராது,
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற பழமொழிகளும் முக்கிய சான்றாக அமைகின்றன.
ஆகையால், ‘நான்’ என்ற அகம்பாவத்தை வேரோடு அழித்து ‘நாம்’ என்ற எண்ணத்தை வேரூன்றினால்
ஒவ்வொரு தனிமனிதனும் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
உணர்த்துதல்கள்

• தான் மட்டுமே உயர்ந்தவன், தன்னால் எதையும் சாதிக்க முடியும், தான் அனைத்தும் அறிந்தவன், தன்னை மிஞ்ச
யாருமே இல்லை என ஆணவ குணத்தோடு வாழ்க்கையை வழிநடத்தி செல்பவனுக்குச் செல்லும் வழியெல்லாம்
இருட்டுப் பாதையாகவே அமைகிறது. அவனால் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போகிறது. தான் என்ற கர்வம்
இருக்கும் வரை ஒரு தனிமனிதனால் நிச்சயம் சிறந்த வெற்றி பாதையை நெருங்க கூட இயலாது. (கண்ணி 1)

• சுய வழிபாடு என்று கவிஞர் உணர்த்துவது, கடவுள் நம்பிக்கை இல்லாமல் தனக்கென ஒரு மனக்கோட்டை கட்டிக்
கொண்டு அதில் தான் மட்டுமே கடவுள் என எண்ணி வாழ்பவர்களைக் குறிப்பிடுகிறார். தன் மனப்போக்கிற்கு
ஏற்பவே அனைத்தையும் செய்வேன் என்ற எண்ணமும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அத்தகைய
மனப்போக்கில் இருப்பவர்களுக்கு நிச்சயம் எச்செயலைத் துவங்கினாலும் தோல்வியிலேயே சென்று முடியும்.
(கண்ணி 2)

• சுயநலம் எத்தகைய அறுவருப்பானது என்பதை கவிஞர் சுய இன்பத்துடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். சுய இன்பம்
என்பது மது, மாது, சூது என்பனவாகும். அத்தகைய இழிவான சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கவிஞர்
உணர்த்துகிறார். (கண்ணி 3)
• ‘நான்’ எனும் சொல் பறவையின் கூண்டு போல் கவிஞர் உவமையாகக் கூறியுள்ளார். நாம் வாழ்வில்
சுயநலமாகவே இருந்தால் கூண்டில் அடைப்பட்ட பறவை போலவே சுதந்தரம் இல்லாமல் இருப்போம்.
சுதந்திரமாக வானத்தில் மற்ற சக பறவைகளுடன் பறந்து திரிந்தால்தான் பல அனுபவங்களையும் இன்பமான
தருணங்களையும் பெற முடியும். இந்த அழகான வாழ்க்கையை நமக்காக மட்டும் வாழாமல் நம்மைச் சுற்றி
உள்ளவர்களுக்காகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். (கண்ணி 4,5)

• ‘நான்’ எனும் சொல் கண்ணை மறைப்பதாகவும் கண்ணுக்குத் தூக்கம் தந்து மனிதனை சோம்பல்படுத்துவதாகவும்
இருக்கிறதாக கவிஞர் கூறியுள்ளார். அதாவாது, மனிதன் சுயநலமாக இருந்தால் இவ்வுலகத்திற்கும்
சமுதாயத்திற்கும் புலப்படாமல் தனித்து இருக்கவே செய்துவிடும். கண்ணிமையை என்றும் மறைத்தே
வைக்காமல் விழித்து இவ்வுலகத்தைப் பார்க்க வேண்டும். சோம்பல் குணத்துடன் உறங்கி கொண்டே இருந்தால்
நிச்சயம் நம்மால் பல வெற்றிகளை அடைய முடியாது. எப்பொழுதும் விழிப்புணர்வுமிக்க மனிதராக இருத்தல்
மிகவும் அவசியமாகவும். அவ்வாறு இருப்பவனே நிலையான விஷயங்களை வாழ்வில் பெற்று வளமுடன்
வாழ்வான். (கண்ணி 6,7)

• தனி மரம் தோப்பாகாது என்பது போலவே மனிதன் ஒரேயொரு நீர் துளியாக இருந்தால் நிச்சயம் சுற்றி இருக்கும்
எதிரிகளும், கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களும் அவனை அழிக்கவே முயல்வர். இதே அவன் சமுத்திரமாக
சமுதாயத்தில் ஒன்றுகூடி வாழ்ந்தால் நிச்சயம் அவனை எவராலும் அழிக்க இயலாது. (கண்ணி 8,9)
• காதல் என்பது கண்டதும் வராது; ஆன்மாவின் உள்ளே ஆசித்து வருவது! உண்மை காதல் மனதுக்கும்
மனதுக்கும் இடையே நிகழ்வது. ஒருவருக்கொருவர் இடையே எத்தகைய ஊடல் ஏற்பட்டாலும் உயிருக்கும்
மேலாக நேசிக்கும் சக்தி உண்மை காதலுக்கு மட்டுமே உண்டு. அத்தகைய புனிதமான காதல் உயிரை
மாய்க்கவும் துணியும். அவ்வாறு இருக்கையில்தான், அப்புனிதமான காதலுக்கு அனைத்து வரங்களும்
கைக்கூடும். காதலில் சுயநலமாக இருக்கும் எந்த உறவுகளும் இறுதிவரை நிலைத்ததாய் சரித்திரங்கள்
கிடையாது. காதலில் முதலில் உன்னையே அர்ப்பணி; பின் அக்காதலும் உன்னையே அணுகும். இதே
போன்றுதான் கடவுளும். கடவுளை உணரவும் நீ முதலில் பூரணமாக இறைசக்தியுடன் சரணடைய
வேண்டும். மனதில் நானே கடவுள் என்று எண்ணிக் கொண்டால், அப்புனித சக்தியை நீ எந்த
ஜென்மத்திலும் உணர முடியாது. காதல்; கடவுள் எனும் இரண்டு புனித விஷயங்களையும் உய்த்துணர
முதலில் சுயநலம் என்ற போக்கை விட்டொழிக்க வேண்டும். (கண்ணி 10,11)

• விளக்கில் எண்ணெய் தன்னையே இழந்து மற்றவர்களுக்கு ஒளி தருவது போல மனிதர்களாகிய நாம்
சுயநலம் என்ற குணத்தை நம்மிடையே அழித்து, பொதுநலத்துடன் சமுதாயத்துடன் ஒன்று சேர்ந்து பலர்
வாழ்க்கையில் நன்மை சேர்ப்போம். நாம் உழைத்து மற்றவர்களை வாழ வைத்தால், அதைவிட பெரும்
கர்மவினை பலன் எங்கும் கிடையாது. குடும்பம், மக்கள், சமுதாயம் என படிப் படிப்படியாக
மேம்படுத்தினாலே இவ்வுலகம் புண்ணிய பூமியாகும். (கண்ணி 12)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில், மனிதர்கள் பலர் ‘சுயநலம்’ என்ற போர்வையை எல்லா வேளைகளிலும்
அணிந்து கொண்டு தங்களுக்கு மட்டும் நஷ்டங்களை வரவழைப்பது மட்டுமல்லாமல்,
சுற்றியுள்ளவர்களும் தீங்கினை விளைவிக்கின்றனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து
தரப்பிலும் சுயநலகாரர்கள் எண்ணற்றம்.

• கல்வி
- குறிப்பிட்ட பள்ளிக்கூடம் அரசாங்க தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேர்வுக்கு
முன்னதாகவே கேள்விகளை வெளியிட்டு மாணவர்களுக்குப் போதித்தல்.
- ‘கோட்டா’ அமைப்பினால் சிறந்த மாணவர்களின் புள்ளிகளும் பாதிக்கப்படுதல்.

• அரசியல்
- உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பொழுது தகுதியில்லாதவர்களைச் சுய நன்மைக்காகத் தேர்வு
செய்கின்றனர்.
- சுயநலத்திற்காகக் கல்ல ஓட்டுகளைப் பதிவு செய்கின்றனர்.
- கையூட்டு பிரச்சனையால் பல ஏழை எளியோர்கள் துன்பப்படுகின்றனர்.
• பொருளாதாரம்
- சுய வருமானத்திற்காக அதிக இலாபம் வைத்து பொருள்களை விற்பதினாலும் வாங்குவதினாலும்
வாடிக்கையாளர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- நிறுவனத்தின் பெயரைப் புகழ்பெறச் செய்ய அதிக இராசயண கலவைகள் கொண்ட உணவு
பொருள்களைத் தயாரித்தல்.

• தனிநபர்
- தன் வெற்றிக்காக மற்றவர்கள் பலியாகுதல்.
- செய்த வேலையைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லாமை.
- தன் நலத்திற்காக அப்பாவி மக்களைப் பலி சுமத்துதல்.
- பொய் கூறி காரியத்தைச் சாதித்தல்.
சுயப்பிரசவம்
தெரிந்து கொள் சிலர் இந்தத் தாளில்
உன்னைப் பிரசவிப்பது கிறுக்குகிறார்கள்
உன் பெற்றோர்கள் அல்லர்
சிலரோ படிக்கப்பட்ட பின்
நீதான் உன்னைப் பிரசவித்துக்கொள்ள வேண்டும் குப்பைக் கூடையில் எறியப்படும்
கடிதமாகிறார்கள்
வாழ்ககை
் என்பதே உண்மையில்
மனிதன் தன்னைத் தானே சிலரோ வெற்றுத் தாளாகவே
பிரசவிக்க முயலும் முயற்சிதான் இருந்துவிடுகிறார்கள்

ஆனால் இதில் சிலர் மட்டுமே


பெரும்பாலும் காலத்தால் அழியாத கவிதையாகிறார்கள்
கருச் சிதைவே நடக்கிறது
எச்சரிக்கை
சிலர் செத்தே பிறக்கிறார்கள் உன்னை நீயே எழுதிக் கொள்
சிலர் பிறக்காமலேயே இல்லையென்றால்
செத்துவிடுகிறார்கள் நீ பிறரால்
எழுதப்பட்டுவிடுவாய்
இந்த உலகத்திற்கு நீ
வெறும் வெள்ளைத் தாளாகவே உன் உடல் அல்ல
வருகிறாய் உன் உருவம்

அதில் நீதான்
உன் உருவம் மேகத்திலிருந்து மழையைப் போல
உன் கிரணங்களால் வரையப்படுகிறது மலரிலிருந்து மணத்தைப் போல
உன் பெயர்
பெற்றோர் இட்ட உன்னிலிருந்து உதிக்கட்டும்
பெயர் அல்ல
உன் பெயர் மீண்டும் சொல்கிறேன்
அது ஒரு வண்ணான் குறி உன்னை நீயேதான்
பிரசவிக்க வேண்டும்.
புற நோக்கு
• இக்கவிதையில் மனிதன் பிறந்தவுடன் எதிர்நோக்கும் சவால்களைத் தாண்டி வரும் அந்தச் சூழ்நிலையை
ஒரு தாயின் பிரசவத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மனிதன் என்பவன் “பிறந்தோம், வளர்ந்தோம்,
இறந்தோம்” என்ற ஒரு சிந்தனையில் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். உலகத்தில்
பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. அவர்கள் தங்களின் வாழ்க்கையில்
பயணிக்கும் பொழுது தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் ஒரு திருப்புமுனை ஏற்படுகின்றது. ஒரு சிலர்
நல்ல வழியில் செல்கின்றனர். இன்னும் சிலர் தீய வழிக்குச் செல்கின்றனர். தீய வழிக்குச் சென்றவர்கள்
இறுதியில் வாழ்க்கையில் தோல்வி அடைந்து நிற்கின்றனர்; நல்ல வழியைத் தேர்ந்தெடுத்த மனிதர்கள்
வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றனர். வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பது உன் கையில்
உள்ளது என்பதனை எழுதி, படிப்பவர்களைச் சிந்திக்க வைத்திருக்கின்றார் கவிஞர்.
அக நோக்கு

மீண்டும் சொல்கிறேன்
உன்னை நீயேதான்
பிரசவிக்க வேண்டும்

• நமது வாழ்க்கை நமது கையில் என்பதனைக் கவிஞர் மிகவும் அழகாக இக்கவிதையில் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களிடம் எதனையும் எதிர்ப்பார்க்காமல் சுய காலில் நின்று
விடாமுயற்சியோடு வாழ்க்கையில் வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனையும் இருட்டான
கருவறையிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த தெய்வங்களுக்குப் (பெற்ரோர்களுக்கு) பெருமை
சேர்க்கும் வகையில் வாழ வேண்டும். கவிஞர் கூறுவது போல் இப்புவியில் நாம் பிறக்கும் பொழுது
வெறும் வெண்மையான தாளாக இருக்கிறோம் என்பதனை ஒப்பிடு செய்யப்பட்டுள்ளது. அதாவது,
நமக்கு எவ்விதமான அனுபவம் இல்லாமல் இருக்கின்றதைக் குறிக்கின்றது. ஒரு மனிதன் வாழ்க்கையில்
ஒவ்வொரு பருவத்திலும் காலடி வைக்கும் பொழுது பல அனுபவங்கள் அவனது வாழ்க்கை
பாடங்களாக அமைகின்றன. நாம் இந்த அனுபவத்தைக் கொண்டு வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க
என்ன செய்ய வேண்டும் என்று தீர யோசித்துச் செயல்பட வேண்டும். நமக்கெனும் ஒரு
அடையாளத்தை நல்ல வழியில் உருவாக்க வேண்டும். இறந்த பின்னும் அனைவரின் மனத்தில் வாழும்
வகையில் நாம் வாழ்க்கையில் சாதித்துச் சரித்திரத்தைப் படைக்க வேண்டும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- தனி மனிதனின் வாழ்க்கை இலட்சியம்

• கவிஞர் ஒரு தனி மனிதன் தனக்கென்று ஒரு சரித்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதனை
இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். ஒரு மனிதன் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்றால் முதலில்
அவனுக்கொரு உயரிய இலட்சியம் இருக்க வேண்டும். ஒரு தாய் உயிரைக் கொடுத்து விவரிக்க முடியாத
வலியைத் தாங்கி இருட்டான கருவறையில் இருந்த ஓர் உயிரை ஈன்றெடுத்து வெளிச்சத்திற்குக் கொண்டு
வருகின்றார். அது போல, தனது தாய் கொண்டு வந்த வெளிச்சத்தில் இருந்து இன்னும் பிரகாசிக்க,
அம்மனிதன் வாழ்க்கையில் பல சவால்களைத் தாண்டி உயரிய இலட்சியத்தில் பயணிக்க, போராடி
வெற்றிப் பெற வேண்டும்.
உணர்த்துதல்கள்
• நமது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும். மற்றவர்களை
எதிர்ப்பார்த்து வாழாமல் சுய காலில் நின்று வாழ்க்கையை வாழ வேண்டும். (வரி15-19)

• கிடைக்கின்ற வாய்ப்பை நழுவ விடாமல் அதனைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.


ஏனென்றால் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் கிடைக்கின்ற வாய்ப்பு இறைவனால் கொடுக்கப்பட்ட வரமாகக்
கருதப்படுகின்றது. ஆகவே, இந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுவதில் ஒரு தனி மனிதனின்
கையில் உள்ளது. (வரி 20-26)

• வாழ்க்கையில் நாம் செய்கின்ற செயல்களே அனைத்திற்கும் காரணமாகின்றது. பிறர் நம்மைத் தூற்றும்


வகையில் நடந்து கொள்ளாமல், நாம் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். இந்தச் சமுதாயம் நம்மைத்
தவறாகப் பேசுவதற்கு முன், நாம் நமது அடையாளத்தை நல்ல வழியில் உருவாக்க வேண்டும். (வரி 30-34)

• நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலிலும் புகழும் மரியாதையும் கலந்திருக்கின்றன. புகழ் நம்மைத் தேடி
வரும் வகையில் வாழ்க்கையை வாழ வேண்டும். (வரி 44-47)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலத்து மனிதர்களில் சிலர் வாழ்க்கையில் இலட்சியங்களை இல்லாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக ஒரு சில இளைஞர்கள் காதல் வலையில் சிக்கிக் கல்வியில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையின்
இலக்கை மறந்து வாழ்கின்றனர்.
• காதலிக்கும் பருவத்தில் பல படங்களை வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வாழ்க்கையில் பெரிய
சாதனையைப் படைத்ததைப் போல் வாழ்கின்றனர் ஒரு சில இளைஞர்கள். பின், காதலில் தோல்வி
அடைந்தவுடன் சற்றும் சிந்திக்காமல் இன்னொரு பெண் அல்லது ஆணைத் தேடி செல்கின்றனர்.
• இன்னும் ஒரு சிலர் தன்னைப் பெற்றெடுத்து அனைத்து தேவைகளையும் பூர்த்திச் செய்து வளர்த்து
வருகின்ற பெற்றோர்களைப் பற்றிச் சற்றும் யோசிக்காமல் உடனடியாகத் தற்கொலை செய்து,
பெற்றோருக்குத் தீராத வலியைக் கொடுத்து விட்டு செல்கின்றனர்.
• இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் சிந்தனையில் முதிர்ச்சித் தன்மை இல்லை என்பது
உண்மையாகும். வாழ்க்கையில் பிரகாசிக்கப் பல வழிகள் இருந்தும் இன்றைய இளைஞர்களுள் சிலர்
கண்கள் இருந்தும் குருடர்களாக இருக்கின்றனர்.
பத்திரப்படுத்துங்கள்
இப்பொழுதே
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் உலகத்தின் சந்தை இரைச்சலிலும்
உங்கள் இதயத்திலிருந்து எழுந்த
நாளை ஒரு பூகம்பத்தில் மெல்லிய புல்லாங்குழலின் இசையை –
எல்லாம்
அழிந்துபோய் விடலாம் ஏதோ கிரணங்கள் பட
உங்கள் கண்ணீர் மேகங்களில்
யாரோ ஓர் அந்நியனுக்காக பளிச்சிட்ட வானவில்லை –
உங்கள் கண்களில் சுரந்த
அழகான கண்ணீர்த் துளிகளை – நீங்கள் தேன் அருந்தும் போது
உங்களுக்குத் தெரியாமலேயே
துயரத்தின் இருளிலும் உங்கள் சிறகுகளில்
ஆன்மாவின் நறுமணத்தோடு ஒட்டிக்கொண்ட மகரந்தத்தை –
அபூர்வமாகப் பூத்த
உங்கள் புன்னகைகளை – உலை மூடியைத்
தூக்கி எறிந்த
உங்களுக்குச் உங்கள் நீராவியின் கோபத்தை –
சாளரங்களாக இருந்த
காயங்களை – யாரோ ஓர் அந்நியனின்
கண்ணீரைத் துடைத்த
யாருடைய இருளுக்காகவோ உங்கள் கைக்குட்டையை –
எரிந்த
உங்கள் விளக்குகளை –
உங்கள் உண்டியலில் இப்பொழுதே
நீங்கள் மிச்சம் பிடித்துச் சேமித்த பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்
பெளர்ணமிக் கிரணங்களை –
நாளை ஒரு பூகம்பத்தில்
வருங்காலத்திலிருந்து நீங்கள் முழுதும்
உங்களுக்கு வந்த அழிந்துபோகாமல் இருப்பதற்கு
வாழ்த்துச் செய்தியை –
புற நோக்கு
• ஒருவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையானவரை நன்கு சிந்தித்துத் தேர்வு செய்ய
வேண்டும். அவசரத்திலும் வயது கோளாரினாலும் எடுக்கும் முடிவினால் விளையும்
விளைபயன்களால் மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். மேலும், காதலரின்
மகிழ்வுக்காகவும் அவரின் தேவைக்காகவும் செயல்படுவதனால் சுய நிம்மதியை
முற்றாக அழிக்கக்கூடும். ஆக, ஒருவர் காதல் வயப்படுவதற்கு முன் எடுக்கும்
முடிவுகளை நன்கு சிந்தித்தும் அதனால் விளையும் விளைபயன்களைக் கருத்தில்
கொண்டும் தேர்வு செய்ய வேண்டும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
என்பதை போல கடந்த தருணங்களை நம்மால் எப்படி அழுதாலும் திருப்பி
வரவழைக்க இயலாது. முடிவுகளில் தெளிவும் தூரநோக்குச் சிந்தனையும் அமைவது
சிறப்பு.
அக நோக்கு
இப்பொழுதே
பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்

நாளை ஒரு பூகம்பத்தில்


நீங்கள் முழுதும்
அழிந்துபோகாமல் இருப்பதற்கு

• இதில் கவிஞர், காதலைப் பற்றிப் பாடியுள்ளார். ஒருவர் தன் வாழ்க்கையில் அதிகமான


அனுபவங்களைக் கடந்து வந்திருப்பார். ஆனால், அந்த அனுபவங்களை முழுமையாக
அனுபவிக்காமல் அவசரமாக ஒருவரிடம் காதல் வயப்படுவது, எதிர்காலத்தில் அவருக்குச் சிக்கலைக்
கொடுக்கும். கவிஞர் இப்பொழுதிலிருந்தே ஒருவரின் மனதைப் பத்திரப்படுத்திக் கொள்ளும்படி
கூறியுள்ளார் காரணம் அவசரமாக எடுக்கும் முடிவினால் ஏற்படும் விளைவுகளாலும் பிரச்சனைகளாலும்
துன்புற நேரிடும். தேர்வு செய்யும் முடிவானது ஒருவருக்கு நல்வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டுமே
தவிர அவரை வருத்தத்திற்குள் ஆழ்த்தக்கூடாது.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- காதல்

• ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் காதலைக் கடந்து வந்திருப்பர். ஆனால், சிலர் அதில் தெளிவான
முடிவையும் சிலர் தடம் புரண்டும் போயிருப்பர். வயது கோளாரினால் அதிகமான இளைஞர்கள்
காதலில் அவசரமான முடிவினையே எடுக்கின்றனர். நாம் நமது வாழ்க்கையில் பல அனுபவங்களைக்
கடந்து வருகின்றோம். ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு வாழ்க்கை பாடத்தைக் கற்றுக்
கொடுக்கின்றது. ஒருவர் தேர்ந்தெடுக்கும் அவசர முடிவினால் விளையும் விளைவானது அவரின்
நிம்மதியை அழிப்பதோடு அவரை வாழ்நாள் முழுவதும் வருத்தமடையச் செய்யும். ஆக, காதலில்
விழுவதற்கு முன் தெளிவாக ஒரு முறைக்குப் பல தடவைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
உணர்த்துதல்கள்
• அந்நியரின் மகிழ்ச்சிக்காக நமது சந்தோஷத்தை விட்டுவிட்டு அவரை மனதில் நினைத்து வருந்தி
அழுவதால் எவ்வித பயனும் இல்லை. காதலரைத் தேர்வு செய்வதற்கு முன் சிந்தித்துத் தேர்வு செய்ய
வேண்டும். (வரி 6 – 8)

• ஒருவரின் மேல் காதல் வயப்படும் போது முதலில் அவ்வனுபவங்கள் இனிமையானதாக இருக்கும்.


ஆனால், அவருடன் விளையும் சிக்கலால் ஏற்படும் துயரம் எளிதில் அழியாது. (வரி 25 – 28)

• காதலிப்பவரின் மகிழ்வுக்காக ஒருவர் செய்கின்ற தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவரின்


பிரிவோ அல்லது அவரால் விளைகின்ற சிக்கல்களோ ஒருவரை முழுமையாகக் காயப்படுத்தும். (வரி 32
– 37)

• அனைத்து வகையான இன்பத் துன்ப அனுபவங்களை நினைவில் கொண்டு ஒரு முடிவினை எடுக்க
வேண்டும் காரணம் எதிர்காலத்தில் இதனால் விளையும் விளைவுகளைத் தன்னிச்சையாகவே
எதிர்கொள்ள நேரிடும். (வரி 41 – 45)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்களை
எதிர்நோக்குகின்றனர். அதில் முதன்மையானது காதலில் விழுவது.
• ஒருவர் தனது வாழ்நாளில் பலவகையான மனிதர்களையும் அவர்களின் பண்புநலன்களையும்
கண்டிருப்பார். இதன்மூலம் மனிதர்கள் பலவகை என்பதை அறிய இயலும். இவ்வாறாகப் பலவகையான
பண்புகளைக் கொண்ட மனிதரை அறிவதற்குப் பல காலங்கள் தேவைப்படும்.
• பார்த்தவுடன் காதல் வயப்படும் ஒருவருக்குப் பலவகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான
சிக்கல்களைக் களைய இயலாதவர்களின் வாழ்க்கை பின்தங்கி விடுவதோடு அவரது வாழ்க்கை இருண்டு
விடுகிறது.
• ஆக, ஒருவரின் மேல் காதல் கொள்வதற்கு முன் அவரை நன்கு அறிந்து எதிர்காலத்தில் வரப்போகும்
சிக்கலைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறாக, இல்லையேல் காதல் வயப்படக்கூடாது.
மறுபக்கம்
ஒரு பக்கத்தையைப்
பார்த்துக்கொண்டிருப்பவனே! நீ பாடுவது மட்டும்தான்
பாடல் என்று சொல்லாதே
திரும்பிப் பார் வேறு பாடல்களும் இருக்கின்றன
மறுபக்கத்திலிம் இருக்கிறது தெரிந்துகொள்
சத்தியத்தின் தரிசனம் பாடல்கள் வெவ்வேறானாலும் இசை
ஒன்றுதான்
 
உதயத்தையே சிலாகிப்பவனே!
உன் கண்கள் சிந்துவது மட்டும்தான்
அஸ்தமனத்திலும் இருக்கிறது
கண்ணீர் என்று சொல்லாதே
வாழ்க்கையின் அர்த்தம்
வேறு கண்ணீர்களும் இருக்கின்றன
தெரிந்துகொள்
பூவையே புகழ்ந்துகொண்டுருப்பவனே! கண்ணீர் வெவ்வேறானாலும் மூல ஊற்று ஒன்றுதான்
முள்ளிலும் இருக்கிறது  
படைப்பின் நியாயம் உன் விருப்பும் வெறுப்பும்
உன்னை ஏழையாக்குகின்றன
நீ வைத்திருப்பது மட்டும்தான்  
விளக்கு என்று உன் விருப்பினால் ஒன்றைப்
சொல்லாதே பற்றிப் பிடித்துக்கொண்டு
வேறு விளக்குகளும் இருக்கின்றன உன் வெறுப்பினால் பலவற்றை
தெரிந்து கொள் இழந்துவிடுகிறாய்
விளக்குகள் வெவ்வேறானாலும்  
வெளிச்சம் ஒன்றுதான்
நீ விரும்புவதில் விஷம் இருக்கலாம் மொய்க்கின்றன என்பதற்காக
நீ வெறுப்பதில் அமுதம் இருக்கலாம் நட்சத்திரங்களை இழக்கிறாய்
   
உன் தோட்டத்தில் உன் பற்றினால்
பூத்திருக்கிறது என்பதற்காக பல வரவுகளை
அரளிப் பூவே நீ இழக்கிறாய் என்பதைப்
அழகானது என்கிறாய் புரிந்துகொள்ள மாட்டாயா?
 
வேறு தோட்டத்தில் வா!
பூத்திருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடு
ரோஜாவைப் பூவே இல்லை என்கிறாய் எல்லாம் உனக்காகவே
  படைக்கப்பட்டிருக்கின்றன
உன் புதரில்
மின்மினிகளே
புற நோக்கு
• இக்கவிதை மூலம் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து செயல்பட வேண்டும். மேலும்,
ஆணவத்தைக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பலவற்றை இழந்து விடுவோம். நமக்கு மட்டும் துன்பம்
தான் என்று எண்ணிக்கொள்ளக் கூடாது; மாறாக உலகில் நம்மை விட துன்பத்தை அனுபவிக்கும்
மனிதர்களும் உள்ளனர். நாம் விரும்பும் விஷயத்தில் ஆபத்து ஒழிந்திருக்கும்; நாம் வெறுக்கும்
விஷயத்தில் நல்லதும் இருக்கும். ஆகையால், எந்த விஷயத்திலும் ஆழம் அறிந்து காலை விட
வேண்டும். மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுதான். ஆகையால் ஏற்றம் தாழ்வு இல்லாமல்
அனைவரிடமும் சமமாகப் பழக வேண்டும்.
அக நோக்கு
நீ வைத்திருப்பது மட்டும்தான்
விளக்கு என்று
சொல்லாதே
வேறு விளக்குகளும் இருக்கின்றன
தெரிந்து கொள்
விளக்குகள் வெவ்வேறானாலும் வெளிச்சம்
ஒன்றுதான்
• இக்கவிதை மூலம் நாம் கொண்டிருக்கும் விஷயங்கள் மட்டுமே பெரியது என்று ஆணவம்
கொள்ளக்கூடாது. அனைவரும் அவர் அவர் நிலையில் கொண்டிருக்கும் விஷயங்களும் அவர்களின்
நிலைக்குப் பெரியது தான். தனக்கு மட்டும் துன்பம் வந்தால், ஏன் வருகிறது என்று பலரைச் சுட்டிக்காட்டி
திட்டுகிறோம். ஆனால், இன்பம் வந்தால் மட்டும், தனக்குச் சொந்தம் என்று கொண்டாடுகிறோம். இது
என்ன நியாயம்? அனைத்தையும் சம்மாகப் பார்க்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். நம்
வாழ்வில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றும் நிகழும் சம்பவங்கள், இன்பங்கள், துக்கங்கள்
யாவும் நம்மாலே. இதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் நிம்மதி உருவாகும். நாணயத்திற்கு இரு
பக்கங்கள் இருப்பது போல், வாழ்க்கையிலும் இரு பக்கங்கள் உள்ளன. எவன் ஒருவன் இரண்டையும்
எதிர்கொள்ள வாழ்க்கையைப் பக்குவ நிலைக்குக் கொண்டு செல்கிறானோ அவனே இவ்வுவியில்
எதிர்நீச்சல் போடுகிறான்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வாழ்க்கை உணர்த்தும் பாடம்

• நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் மட்டுமே நமக்கு பாடமாக அமையாது.


மாறாக, நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்கள் நமக்குப் பாடமே. அதை
எவ்வாறு நாம் பாடமாக எடுத்துக் கொள்கிறோம் எனது தான் நாம் எவ்வகையான
திறமைசாலி என்பதை இவ்வுலகிற்குக் காட்டுகிறது. ஆணவம் ஒருவனை அழித்து
விடும். அதனால், வாழ்க்கையை அதன் பின் கொண்டு செல்லாமல், மனிதனுக்குக்காகக்
கூறப்பட்ட அறநெறியில் கொண்டு செல்ல வேண்டும்.
உணர்த்துதல்கள்

• நாம் என்றும் ஆணவத்தோடு இருக்கக் கூடாது. (கண்ணி 3)

• உலகத்தில் உள்ள நல்லது கெட்டது அனைத்தையுமே அறிந்து


வைத்திருக்க வேண்டும். (கண்ணி 15)
• அனைவரிடமும் சமமாகப் பழக வேண்டும். (கண்ணி 4)
• ஒரு செயலில் இருக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்பட
வேண்டும். (கண்ணி 14)
• பிடித்திருக்கும் விஷயத்தில் மட்டும் நாட்டம் செலுத்தாமல், புதிய
விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆரவம் காட்ட வேண்டும். (கண்ணி 10)
சிந்தனை சிதறல்
• மனிதன் மனிதக்குச் சொன்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஆரவம் காட்ட
வேண்டும். இக்காலத்தில் பலர் அதைக் கடைப்பிடிக்காமல் அதைத் தவிர நடந்து
கொள்கின்றனர். ஆணவமின்றி வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஏழை பணக்காரர்கள்
என்று பாகுபாடு இன்றி அனைவரிடமும் சமமாகப் பழக வேண்டும்.
• அனைத்து விஷயத்தில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து செயல்பட வேண்டும். ஒரு
செயலின் விளைவுகளை எண்ணிப்பார்த்து இதில் இறங்கி செயல்பட வேண்டும்.
• நம்மை சுற்றி இருக்கும் வட்டத்தில் மட்டும் நின்றுக்கொண்டு உலகைப் பார்க்காமல்
அதன் வெளியே வந்து உலகத்தை ரசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பல
விஷயங்களை நம்மால் கற்றுக் கொள்ள இயலும்.
நீராக...
நீரிலிருந்து பிறந்தவனே !
நீ ஏன் நீராக இல்லை ? நீரைப் போல்
போராடுகிறவனாக இரு
நீ மட்டும்
நீராக இருந்தால் நீர் ஆயுதமில்லாமல்
இல்லாமல் போக மாட்டாய் போராடுகிறது
ஆனால்
நீ மட்டும் எல்லாவற்றையும்
நீராகவே இருந்தால் வென்றுவிடுகிறது
தவிர்க்கப்பட முடியாதவனாய்
இருப்பாய் நீரைப்போல்
குளிர்ச்சியாக இரு
நீ மட்டும்
நீராகவே இருந்தால் நீர் சூடேற்றப்பட்டாலும்
உன்னை யாரும் மீண்டும் குளிர்ந்துவிடுகிறது
காயப்படுத்தவே முடியாது
நீரைப் போல்
நீரைப் போல் கீழ் நோக்கிச் செல்
மென்மையாக இரு

கீழே செல்லும் நீர்தான்


மென்மையே
மேலே செல்கிறது
உயிர்த் தன்மை
நீரை விட நீரைப் போல்
மேலே செல்வது எது? சுத்தம் செய்கின்றவனாக இரு

நீரைப் போல் நீரைப் போல சுவையற்றவனாக இரு


ஓடுகிறவனாக இரு எப்பொழுதும்,
நீ தெவிட்டாதனாக
ஓடுவதுதான் வாழ்க்கை இருப்பாய்
நிற்பதுதான் மரணம்
நீரைப் போல
நீரைப் போல் பிரதிபலிப்பவனாக இரு
உன் சிறைகளிலிருந்து
கசிகின்றவனாக இரு சூரியனும் சந்திரனும்
உனக்குக் கிடைப்பார்கள்
நீரைப் போல
கண்டுபிடிப்பவர்களுக்காக நீரைப்போல்
ஒளிந்திரு தாமரைஇலைக்கு
க்
கீழேயும் மேலேயும்
நீரைப் போல வேவ்
வேறுவி
தமாய்இரு
தாக வேர்களைத்
தேடிப் போ
நீரைப் போல் நீரைப் போல்
எல்லாவற்றையும் எங்கே சுற்றி அலைந்தாலும்
எழுதுகிறவனாய் இரு உன் மூல சமூத்திரத்தை
அடைவதையே
உன் மேல் யாரும் குறிக்கோளாய்க் கொள்வாயாக !
எழுத முடியாதபடி இரு
புற நோக்கு
• நம் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசய தேவையாக கருதப்படும் நீரை ஒரு அவசியப் பொருளாக
கருதுகின்றோமே தவிர , அதன் உன்னதத்தையும் புனிதத்தையும் கவனிப்பது மிகக் குறைவே. உயிர் வாழ நீரைக்
குடிக்கவும், உடல் வாழ நீரைக் குளிக்கவும் மட்டுமே நீரை அதிகபட்சம் மனிதர்களாகிய நாம் பயன்படுத்துகின்றோம்.
மாறாக, நீர் நமக்கு உணர்த்தும் தத்துவங்களை நாம் உணர்ந்ததில்லை. இக்கவிதையின் புறநோக்கு கருத்தாக
அமைவதும் நீரின் மகத்துவங்களே.
எடுத்துக்காட்டாக :
 நீர் என்பது அத்தியாவசய தேவை. நீரை ஒருப்போதும் மனிதர்களால் புறக்கணிக்க இயலாது.
 தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்கக் கூடாது.
 நீர் மென்மையான தன்மையுடையது
 நீர் குளிர்ச்சியான தன்மையுடையது
 நீர் நில்லாமல் ஓடும் தன்மையுடையது.
 நீர் மேலிருந்து கீழே ஓடும் தன்மையுடையது
 நீர் இடம் பார்த்து பொருள் மாறும் தன்மையுடையது
 நீர் தன் தேவையைத் தேடுபவர்களை நாடிச் செல்லும் தன்மையுடையது.
 நீர் புனிதத் தன்மையுடையது
அக நோக்கு
• நீரைப் பாடுப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட இக்கவிதை நீரின் தன்மையை மனித வாழ்க்கையோடு ஒப்பீடு செய்யப்பட்டு
பாடப்பட்டிருக்கிறது. மனிதர்களாகிய நாம் பிறக்கும்போதே கல்வியையும், நற்பண்புகளையும் இயல்பாக கொண்டிருப்பதில்லை. கால
ஓட்டத்தில், பார்க்கும் பழகும் விஷயங்களிலிருந்தே நாம் பலவற்றையும் அனுபவத்தால் கற்றுக் கொள்கின்றோம்.
அவ்வகையில், நீருடன் பிறந்த நாம் நீரினில் காண தவறிய மகத்துவத்தைத்தான் கவிஞர் கவிதையில் உணர்த்துகிறார். நீரும்
மனிதமும் என்ற கருவைப் பல சான்றுகளின் வழி கவிதையில் காண முடிகின்றது. எ.கா:

நீரைப்போல்
குளிர்ச்சியாக இரு
நீர் சூடேற்றப்பட்டாலும்
மீண்டும் குளிர்ந்துவிடுகிறது

• நீர் குளிர்ச்சியான தன்மையைக் கொண்டிருபதைப் போல மனிதர்களும் நிதானமான நிலையில் வாழக்


கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சூழலுக்கும் கோபம் , வெறுப்பு , கவலை ,
அழுகை என உணர்வுகளை வெளிப்படுத்துவதால், அதன் விளைவுகளை எதிர்நோக்குவதும் நாம்தான்.
சிக்கல்களிலிருந்து வெளியேற முடியாது, அதே நிலையில் துவண்டு காணப்படுவதால் தீராத மன
அழுத்ததிற்கும் ஆளாக நேரிடுகிறோம். ஆகவே, பல இடர்களில் நாம் சிக்கினாலும் மீண்டும்
இயல்பான நிலைக்குச் செல்வதை நீரிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
நீரைப் போல்
கீழ் நோக்கிச் செல்
கீழே செல்லும் நீர்தான்
மேலே செல்கிறது
நீரை விட
மேலே செல்வது எது

• ஓடையாக, நீர் வீழ்ச்சியாக, மழையாக என்று நீர் பலவகையான வடிவங்களில் தோன்றினாலும் குணம்
மாறாமல் கீழேதான் ஊற்றெடுத்துச் செல்கின்றது. மேலிருந்து கீழே சென்றாலும் அதன்
குணாதிசயங்களாலும் மகத்துவத்தாலும் உயர்வாகத்தான் கருதப்படுகிறது. நில்லாமல் ஓடும்
ஓடையையும், மேலிருந்து ஊற்றும் நீர் வீழ்ச்சியையும், வானிலிருந்து பொழியும் மழையையும் நாம்
அண்ணார்ந்து பார்த்துதான் பழக்கம். காரணம், அதனுள் அடங்கியிருக்கும் பயன் வியக்கத்தக்கவை.
இவ்வகையில், மனிதர்களாகிய நாமும் எந்தவொரு சுழலிலும் தன்னடக்கத்துடனும் பனிவுடனும்
செயல்பட வேண்டும். ஒவ்வொரு செயலில் ஈடுபடும்பொழுதும் தொடக்கத்திலிருந்து தொடங்க
வேண்டும். ஆனவம்,அகம்பாவம் இவற்றைத் துறந்து பனிவுடன் விஷயங்களைக் கற்றுக்
கொள்ளும்போதே உயர்வான நிலையை அடைய முடியும்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- நீர்
• கவிதையின் தலைப்பானதே (நீர்) கவிதையின் கருவையும் பாடுப்பொருளையும் விளக்குவதாக
அமைகின்றது. கவிதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கவிஞர் நீரின் தன்மையையும் மனிதனின்
குணத்தையும் ஒப்பிட்டுப் பாடியுள்ளார். உதித்த நொடி முதல் , ஒன்பது திங்கள் வரை தாயின்
கருவறையின் தண்ணீர் குடத்தில் தவழ்ந்து பிறக்கும் மனிதன், உலகைக் கண்ட மறு கணமே உதித்த
இடத்தின் குணம் மறந்து நடக்க முயல்கின்றான். எவ்வித வர்ணம் , வாசனை , உருவம் இல்லாத
தண்ணீரில் மனிதன் தோன்றிய காரணமே அவன் இறுதி வரை அதே போன்ற தூய்மையான
குணத்தைக் கொண்டிருப்பதற்காகதான். குழந்தையும் தெய்வமும் ஒன்று என பழமொழிகள்
சொல்லப்படுவதற்கான காரணமும் இதுவே. தெய்வத் தன்மையைக் கொண்ட நீரில் பிறக்கும்
குழந்தையும் எந்தவொரு சூது வாதும் இன்றி புனிதமாகவே இம்மண்ணில் அவதரிக்கின்றது. அதே
குணம் கொண்டு வளரும் குழந்தையே சிறந்த மனிதராகவும் அவதரிக்கின்றான். நீரில்
ஒளிந்திருக்கும் உண்மையை நமக்கு நினைவுறுத்தும் வகையிலே ‘நீராக’ எனும் கவிதை
அமைந்துள்ளது. நீரில் பிறக்கும் மனிதன் நீராகவே வாழ வேண்டும் என்பதே கவிதையின்
பாடுபொருள்.
உணர்த்துதல்கள்

• நீரிலிருந்து பிறந்த நாம் நீரின் குணம் சார்ந்தே வாழ வேண்டும். (வரி 1-2)

• நீர் தனக்காக எந்தவொரு ஆயுதத்தையும் வைத்துக் கொள்வதில்லை. இருந்தும் தனக்காக ஆபத்து


நேரிடும்பொழுது தாமே போராடவும் துணிகின்றது. உதாரணத்திற்கு, இயற்கைக்கு நேரிடும்
ஆபத்தைக் கண்டித்து வெள்ளம்,சுனாமி போன்ற பேரிடரின் மூலம் நீர் தன் சீற்றத்தை
வெளிக்காட்டும். மனிதர்களும் இது போலவே நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் உதவியை
எதிர்பாராமல் தன் கையே தனக்குதவி என்பதற்கொப்ப சுயமாக செயல்பட வேண்டும். (வரி 20-25)

• நில்லாமல் ஓடும் தத்துவத்தை நாம் அனைவரும் கற்றுக் கொண்டதே ஓடையிலிருந்துதான். கடலைச்


சேரும் பாதையில் ஓடம் என்பது ஒருபோதும் ஓய்வெடுத்ததாக இல்லை. தன் இலக்கிலிருந்து
தவறியதும் இல்லை. இதுபோலதான், மனிதர்களும் தங்கள் வாழ்க்கையின் இலக்கை அடையும் வரை
ஓயாது பாடுபட வேண்டும். மனிதன் என்பவன் நடமாடும் வரைதான் மனிதன் என்று பெயர்
பெறுவான். இல்லையேல், ஜடமாகதான் பார்க்கப்படுவான். ஆகையால், ஓடையைப் போல்
சோர்வின்றி செயல்பட வேண்டும் (வரி 36-39)
• தூய்மை, இதன் மறு விளக்கம் நீர். பார்ப்பதற்கு மட்டுமின்றி, நீர் நிறம், சுவை, வடிவம் என்று எதையும்
சாராது தூய்மையான வடிவத்தைப் பெற்றது. மனிதர்களும் நீரைப் போன்ற தூய்மையான குணத்தைக்
கொண்டிருக்க வேண்டும். உள மற்றும் உள்ளத் தூய்மை என்பது மனிதர்களுக்கு மிக அவசியம்.
பேராசை, கோபம், வெறுப்பு என எவற்றாலும் கலங்கமடையாமல் நீரைப் போன்று தூய்மையாக இருக்க
வேண்டும். (வரி 49-50)

• தென்னையைப் போல நிமிர்ந்து நிற்காமல், பனையைப் போல் நேரத்திற்கேற்றார் போல நடந்து


கொள்வதும் ஒரு வகை சிறப்புதான். நீரைப் போன்று தாமரை இலைக்கு மேல் ஒட்டாமலும், கீழே
ஒட்டியும் இடம், பொருள் , ஏவல் பார்த்து நடந்து கொண்டால் மட்டுமே எவ்வித சூழலைப் பொருந்தியும்
நம்மால் வாழ முடியும். இடம் அறிந்து சூழல் புரிந்து செயல்படுதால் பல சுழல்களில் நம்மால்
விவேகத்துடன் செயல்ப்பட முடியும். (வரி 59-62)
சிந்தனை சிதறல்

• உலகை முக்கால் பகுதி சூழ்ந்திருக்கும் நீர் நமக்குச் சொல்லும்


பாடம் ஏராளம். சீரும் சிறப்புமாக நாம் வாழ காணத ஒன்றைத்
தேடிக் கற்பதை விட நம்முடனே இருக்கும் நீரிலிருந்து கற்றுக்
கொள்ள வேண்டிய தத்துவங்கள் அதிகம் உண்டு.
• வாழ வேண்டிய கூறுகளையும் தத்துவங்களையும் கண்
பார்வையில் வைத்துக் கொண்டே பலரும் இன்று வழி மாறியே
நடந்து கொள்கின்றனர். மேலும் இதனால் பலரும் மாலுமி
இல்லாத கப்பல் போல, இலக்கிலாமல் தடுமாறி செல்கின்றனர்.
நாட்டுமிராண்டிகள்
மலையின் மேல் இருந்த நீ இயற்கைத் தாயின் மார்பகங்களில்
ஆதி மனிதனே! குழந்தை போல்
நீ உயரத்தில் இருந்தாய் பால் குடித்தாய்
நம் நாகரிகமோ நாமோ அவள் மார்பகங்களைக்
நம்மைக் கீழே கடித்துக் குதறித்
இறக்கி விட்டுவிட்டது துப்பிக் கொண்டிருக்கிறோம்

உன்னிடம் இலாத
அறிவுத் தீபம் நீ காட்டில் விலங்குகளோடு
எங்களுக்குக் கிடைத்தது பயமில்லாமல்
ஆனால் அதனால் நாம் பெற்ற இருந்தாய்
வெளிச்சத்தை விட நாமோ நாட்டில்
விபத்துக்களே அதிகம் மனிதர்களுக்கு பயந்துகொண்டு
வாழ்கிறோம்
நீ சுதந்திரமாகத் திரிந்த
காற்றாக இருந்தாய்
நாமோ வண்ண பலூன்களுக்குள்
அடைப்பட்ட காற்றாய்
இருக்கிறோம்

நீ நிர்வாணமாக இருந்தாய்
ஆனாலும் உன்னிடம்
ஆபாசம் இல்லை
நாமோ ஆடைகளை அணிந்துக்கொண்டு
ஆபாசமாக இருக்கின்றோம்

நீ குகை இருட்டில்
வசித்தாலும்
பிரகாசமாக இருந்தாய்
நாமோ மின்சாரப் பிரகாசத்தில்
நீ குளியல்கள் தேவைப்படாமல்
சுத்தமாக இருந்தாய்
நாமோ நம்மைக் கழுவ வந்த
சோப்புகளையும்
அழுக்காக்குகிறவர்களாக
இருக்கிறோம்

நீ திறந்தவனாக
இருந்தாய்
நாமோ மூடப்பட்டவர்களாய்
இருக்கின்றோம்

நீ பூவிதழில்
பனித் துளியாக
இருந்தாய்
நாமோ இமையில்
கண்ணீர்த் துளியாக
இருக்கின்றோம்

நீ பாடலாக இருந்தாய்
நாமோ கூங்குரலாக இருக்கின்றோம்
நீ காட்டில்
மனிதனாக இருந்தாய்
நாமோ நாட்டில்
மிருகங்களாய் இருக்கின்றோம்

எங்கள் நாகரிகம்
தொழு நோயாளிகளின்
தோல் மினுமினுப்பு
உன்னைக் காட்டுமிராண்டி என்று
புற நோக்கு
• நாட்டுமிராண்டிகள் என்று கவிஞர் கூறுவது இன்றைய காலத்து மனிதர்களையே ஆகும். நாட்டு புறத்தில்
வாழ்ந்தாலும் நாகரிகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும்
பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதனோ நாகரிகமான வாழ்வை வாழ்ந்து வந்துள்ளதாகக்
கவிஞர் கவிதையில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். வாழ்க்கையைத் தேடி ஓடும் மனிதர்களின் நிலை
அன்றைய ஆதிகால மனிதனின் வாழ்வைக் காட்டிலும் அவல நிலையில் உள்ளதை கவிஞர்
குறிப்பிட்டுள்ளார். ஆதிகால மனிதன் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்த வாழ்வை இன்றைய காலத்தில்
நாட்டில் வாழும் மனிதர்கள் வாழவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நாகரிகம் எனும் பெயரில் வளம்
வரும் அநாகரிக வாழ்க்கை முறையாகும். இன்றைய கால மனிதர்கள் நாட்டுப் புறங்களில் நிம்மதியற்ற
வாழ்வையே வாழ்கின்றார்கள் என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.
அக நோக்கு
நீ காட்டில்
மனிதனாக இருந்தாய்
நாமோ நாட்டில்
மிருகங்களாய் இருகின்றோம்

• இந்தக் கவிதையின் வழி கவிஞர் கூறுவது ஆதீகால மனிதர்களும் இன்றைய நவீன உலகில் நாட்டுப்
புறத்தில் வாழும் மனிதர்களைப் பற்றியே ஆகும். நீ காட்டில் மனிதனாக இருந்தாய் என்பது கவிஞர்
ஆதிகால் மனிதனை குறிப்பிடுகின்றார்; நாமோ நாட்டில் மிருகங்களாக இருக்கின்றோம் என்று
இன்றைய கால மனிதர்களை ஒப்பிடுகின்றார். ஆதிகால மனிதன் காட்டில் வாழ்ந்தாலும் ஆறு அறிவு
பெற்றவனாய்த் திகழ்கின்றான். மாறாக நாட்டில் வாழும் மனிதர்கள் மிருகங்களைப் போன்று ஐந்து
அறிந்து ஜீவனாகவே வாழ்கின்றான் என்பதை கவிஞர் மறைமுகமாக எடுத்துரைக்கின்றார். நாகரிகம்
எனும் பெயரில் இன்றைய கால மனிதர்கள் வாழும் முறையற்ற வாழ்வையே கவிஞர் சுட்டி காட்டி
எழுதியுள்ளார்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வாழ்க்கை முறை
• கவிஞர் இக்கவிதையை இரு வகை வாழ்க்கை முறைகளைத் தொகுத்து எழுதியுள்ளார்.
ஆதிகால மனிதனின் நாகரிக வாழ்க்கையும் இக்கால நாட்டுப்புற மனிதர்களின் அநாகரிக
வாழ்க்கையையும் சித்திரப்படுத்தி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. நாகரிக வாழ்க்கை என்று
இக்கால மனிதர்கள் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொண்டு மிருகங்களைப் போன்ற
வாழ்வையே வாழ்கின்றனர். வளர்ந்து வரும் நாகரிகங்கள் மனித வாழ்வைச்
சிர்க்குளைப்பதோடு மிக உயரிய நிலையில் வாழ்ந்து வந்த மனிதர்களை கீழ் நிலையில்
ஆழ்த்துகின்றது. ஆதிகால மனிதனின் வாழ்க்கையே உயரிய நிலையைக் கொண்டுள்ளதாகக்
கவிஞர் கவிதையில் கூறியுள்ளார். பிரச்சனை நிறைந்த உலக வாழ்க்கையில் நாம் நம்
வாழ்வை வாழ்ந்து செல்வதை இக்கவிதை உணர்த்துகின்றது. காட்டில் வந்ததால் வெளி
ஊலகம் அறியாத காட்டுமிராண்டி என்று ஆதிகால மனிதர்களை நாட்டுப்புற மனிதர்கள்
கூறுவது அக்கால மனிதர்களுக்கு நகைச்சுவையாகவே அமையும். ஏனென்றால், இக்கால
மனிதர்கள் ஆறறிவு கொண்டும் ஐந்தறிவு கொண்ட மிருகங்களாகவே வாழ்கின்றனர்.
உணர்த்துதல்கள்
• ஆதிகால மனிதன் உடைகள் அணியாமல் நிர்வானமான நிலையில் இருந்திருந்தும் அவனிடம்
ஆபாசம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் இன்றைய மனிதர்கள் குறிப்பாக இளைஞர்கள் அறை
குறையாக உடுத்திக் கொண்டு ஆபாசமாகவே காட்சியளிக்கின்றனர். (வரி 18 – வரி 22)

• ஆதிகால மனிதன் உண்பதற்கு உணவில்லாமல் தாவரங்களையும் விலங்குகளையும் உண்டு வருவதே


அவனுக்குப் பெரிய சிக்கலாக அமைந்தது. இக்கால மனிதர்களோ சிக்கல்களுக்கே இறையாக
அமைகின்றனர். (வரி 29 – வரி 32)

• ஆதிகால மனிதர்கள் காட்டில் கொடிய விலங்குகளுடன் அச்சமின்றி வாழ்ந்தான். ஆனால்


நாட்டுப்புற மக்களிடையே இன்று ஒருவருக்கொருவர் பயந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (வரி
43 – வரி 48)

• ஆதிகால மனிதர்கள் ஒழுக்கமுள்ள வாழ்வை வாழ்ந்தனர். பெண்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்தனர்.


இன்றைய நவீன உலகில் வாழும் மனிதர்கள் காம உணர்வுகளோடு பெண்களைப் பார்க்கின்றானர்.
(வரி 39 – வரி 42)
சிந்தனை சிதறல்
• இன்றைய காலக்கட்டத்தில் நவீன உலகத்தில் வாழும் நாம் எந்த அளவிற்கு நாகரிகமற்ற வாழ்வை
வாழ்கின்றோம் என்று உணர்வது கேள்விக்குரியான நிலையில் உள்ளது.
• பிறந்த குழந்தையிடம் கைப்பேசியை வழங்கி அக்குழந்தையின் உணர்வையும் வாழ்வையும் அதனுள்ளேயே
புகுத்தி விடுகின்ற காலம் இதுவாகும். திறந்த எண்ணம் கொண்டிராமல் மூடப்பட்டவர்களாய் நாம் வாழ்ந்து
வருகின்றோம். இத்தகைய நவீன காலத்தில் வாழும் நாம் நமது கலை கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும்
மறந்து வாழ்வதையே இன்று சிலர் நாகரிக வாழ்க்கை என்று பெருமையுடன் கூறுகின்றனர்.
• இதனால் இனி வரும் காலங்களில் ஏற்படும் விளைவுகளை மனிதர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், பல
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த ஆதிகால் மனிதர்கள் காட்டில் இளங்குகளுடன் வாந்திருந்தாலும் உயரிய
எண்ணங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தனர்.
• ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை முறை நம் நாட்டுப்புற வாழ்க்கையைக் காட்டிலும் மிக் இனிமையான
ஒன்றாக அமைந்துள்ளது என்பதை இக்கவிதையின் வழி நாம் உணரலாம். ஆகவே, நாகரிகம் எனும் பெயரில்
தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்ளாமல் விழிப்புணர்வோடு செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
அதிகாரம்
அதிகாரம் கெடுக்கும் என்று ஈக்களே
சொல்லுகிறவர்களே ! உங்களை மொய்க்கின்றன
உண்மையில் நீங்கள் அல்லவா
அதிகாரத்தைக் ஏனெனில்
கெடுத்தீர்கள் ? நீங்கள்
புண்ணாக இருக்கிறீர்கள்
நீங்கள் அல்லவா
திருடர்களிடம்
செங்கோலைத் தந்தீர்கள் ? வேருக்கு நீராக வேண்டிய
அதிகாரம்
இதோ, அது இதோ குடிகாரர்களின் கையில்
கன்னக்கோல் ஆகிவிட்டதே சாராயம் ஆகிவிட்டதே !
மலர் அமரும் காம்பில்
முள்ளை வைத்தது பூக்கள் மலர வேண்டிய
நீங்கள் அல்லவா ? தோட்டத்தில்
இதோ, பற்களும்
சுடர் அமரும் திரியில் நகங்களும் அல்லவா
இருளை ஏற்றி வைத்தது
முளைக்கின்றன !
நீங்கள் அல்லவா ?
மகுடம்
பூக்களில் அமரும் இதயத்திற்கு
ஈக்கள் அல்ல
மூடியாகிவிட்டதே !
புண்களில் அமரும்
தலையில் இருப்பதால் மண்ணைத்தானே ஆள்கிறது
பேன் தன்னையும் அதனால் மனங்களை
பூவாக நினைத்துக்கொள்கிறதே ! ஆள முடியவில்லையே

மேலே இருப்பதால் அதிகாரம் செலுத்தாமலே


பட்டம் தனக்குப் அடிபணியச் செய்வது
பறவை என்று எப்படி என்பதைக்
பட்டம் சூட்டிக்கொள்கிறதே ! காதலிடம் கற்றுக் கொள்ளுங்கள்

கிழிபடப் போகும் உங்களால்


தேதித்தாள் பூவாக முடிந்தால்
தானே நாள் என்று வண்டுகளை வரவழைக்க
ஆணவம் பேசுகிறதே ! நீங்கள்
கட்டளை இட வேண்டியதில்லை !
உங்கள் அதிகாரம்
புற நோக்கு
• அதிகாரம் கொண்டவர்கள் நாட்டையும் பிறரையும் கெடுக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் இதற்கான காரணம் மக்கள்தான் என்கிறார் கவிஞர். நல்ல அரசியல்வாதி இல்லை
என்று தெரிந்தும் அவர்களுக்கே வாக்களித்து தலைவராக்கியது மக்கள். அத்தகைய
அரசியல்வாதிகளின் கையில் செங்கோலைத் தந்தது இன்று கன்னக்கோல் ஆகியது என்கிறார் கவிஞர்.
வெளிச்சமாய் இருக்க வேண்டிய வாழ்வை இருளாக்கியது மக்களே என்கிறார் கவிஞர். தற்போதைய
காலத்தில் மனிதர்கள் பற்பல தீய செயல்களைச் செய்து புண்ணாக இருப்பதால் புண்களில் மொய்க்கும்
ஈக்களே மனிதர்களை மொய்க்கின்றது என்கிறார் கவிஞர். விவசாயிகளுக்காகப் பயன்பட வேண்டிய
அரசியல்வாதியின் அதிகாரமோ ஒரு வாக்கிற்காக இன்று குடிகாரர்களின் கையில் சாராயமாக
இருக்கிறது என்கிறார் கவிஞர். பூக்களாய் இருக்கும் பெண்கள் மலர அதாவது வாழ்வில் உயர வேண்டிய
தருவாயில் கற்பழிப்பின் காரணமாக அவர்களது மீது வெறும் பற்களும் நகங்களும் தான் தடையமாக
அமைகிறது என்கிறார் கவிஞர். புகழ் எனும் மகுடம் இன்றைய மனிதர்களை மனிதநேயத்தோடு நடந்து
கொள்ள விடாமலவர்கலது இதயத்திற்கு ஒரு மூடியாகிவிட்டது என்கிறார் கவிஞர். தலையில்
இருப்பதால் பேன் தன்னை பூவாக நினத்துக் கொள்வதைப்போல உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்கள்
தங்களைத் தானே உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாக எண்ணிக் கொள்கின்றனர். அதே போல்
வானுயர விமானத்தில் பறந்து செல்பவர்கள் அனைவரும் தங்களை சுதந்திரமான பறவை போல்
எண்ணிக் கொள்கின்றனர். இன்றே கிழிபடப்போகும் தேதித்தாளோ தன்னைத்தானே அன்றையா நாள்
என்று பெருமை பேசிக்கொள்கிறது என்கிறார் கவிஞர். ஆனால் இத்தகைய அதிகாரம் எல்லாம்
மண்ணை மட்டுமே ஆள முடியும் மனிதர்களின் மனதை அல்ல என்று எழுதியுள்ளார் கவிஞர்.
அக நோக்கு

அதிகாரம் செலுத்தாமலே
அடிபணியச் செய்வது
எப்படி என்பதைக்
காதலிடம் கற்றுக் கொள்ளுங்கள்

உங்களால்
பூவாக முடிந்தால்
வண்டுகளை வரவழைக்க
நீங்கள்
கட்டளை இட வேண்டியதில்லை !
• இக்கவிதையில் அதிகாரமானது மனிதர்களின் மனதை ஆளத் தகுந்த செய்லல்ல என்ற
அகப்பொருளோடு பாடியுள்ளார் கவிஞர். இது போன்ற அதிகாரங்கள் இல்லாமல் ஒருவரின் மனதைக்
கவர காதலால் மட்டுமே முடியும் என்று கூறுகிறார் கவிஞர். மேலும் ஒவ்வொரு மனிதரும் பூக்களாக
இருந்தால் வண்டுகளைத் தங்களை நோக்கி வரவழகைக்க கட்டளைகள் இட வேண்டிய அவசியம்
இல்லை என்கிறார் கவிஞர். இது கூறும் பொருள் யாதெனில், மனிதர்களானவர்கள் அதிகாரத்தை
மட்டும் தங்கலது ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறான செயலாகும். இது போன்ற
செயல்கள் அரசியலில் பெரும்பாலாக நிகழ்கின்றன. ஒவ்வொரு வாக்கைப் பெறுவதற்கும்
அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால்
இவற்றையெல்லாம் தகர்த்து எரியும் வகையில் அதிகாரத்தை முற்றிலும் தூக்கி எரிந்தது காதல்.
காதலில் மட்டுமே அன்பு காரணாமக் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கொருவர்
அடிபணிந்து செல்கின்றனர். இது அதிகாரத்தினால் வரும் கட்டளையல்ல. அன்பால் வரும் கட்டளை
என்பதனால் மனிதனின் மனம் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது. அதே போல் ஓர்
அரசியல்வாதியானவர் அன்பாகவும் நியாயமாகவும் நடந்துக்கொண்டாரெனில் மக்களைத் தன் பக்கம்
வரவழைக்கக் கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. இதுவே கவிதையின் அகப்பொருளாக
அமைகிறது.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- அதிகாரம்
• இக்கவிதை முழுமையாக அதிகாரத்தைப் பாடுப்பொருளாகக் கொண்டு
பாடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், உயர்தர மக்கள் போன்றோர்
சாதாரண மக்களிடம் அதிகாரத்தோடு செயல்படுகின்றனர். ஆனால்
அன்போடு நடந்து கொண்டால், மனிதர்களின் மனதை ஆள கட்டளைகள்
தேவையில்லை என்பதே இக்கவிதையின் பாடுபொருளாகிறது.
உணர்த்துதல்கள்

• அன்பால் எதையும் சாதிக்க முடியும். (கண்ணி 16)


• ஒருவரின் அதிகாரத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவது மிகவும் தவறான
செயலாகும். (கண்ணி 8)
• அரசியல்வாதிகளானவர்கள் மக்களை மேம்படுத்தவே தவிர அழிப்பதற்காக
அல்ல. (கண்ணி 8)
• உயர்தர மக்கள் பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பதால் மட்டுமே
அவர்கள் எண்ணத்தாலும் மனதளவிலும் உயர்ந்தவர்கள் அல்ல. (கண்ணி 12)
• மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது. (கண்ணி 3)
சிந்தனை சிதறல்

• இக்காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளும் சரி, உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களும் சரி அவர்களது


அதிகாரத்தைத் தவறாகவே பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக, இந்திய
நாட்டில் அரசியல்வாதிகளானவர்கள் ஒரு வாக்கிற்காக சாதாரண மக்களைக் குடிப்பழக்கத்திற்கு
ஆளாக்குகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இது போன்ற செயல் இந்திய நாட்டில்
மட்டுமல்லாது நமது நாட்டிலும் நடக்கவே செய்கின்றன. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, உயர்ந்த
பதவிகளில் உள்ளவர்கள், நிறைய செல்வாக்குடையவர்கள் போன்றோர் இது போன்று தங்களது
அதிகாரத்தைத் தவறாகவே பயன்படுத்துகின்றனர். ஒருவரின் அதிகாரத்தைத் தவறான வழியில்
பயன்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். மேலும், அரசியல்வாதிகளானவர்கள் மக்களை
மேம்படுத்தவே தவிர அழிப்பதற்காக அல்ல. குடிபழக்கத்திற்கு ஆளாக்குவது, கையூட்டு பெறுவது
போன்ற தீய செயல்களுக்கு மக்களை ஆளாக்குவது அதிகாரம் கொண்ட சமூகமேயாகும். அவ்வாறாக
நடந்து கொள்வது மிகவும் தவறாகும்.
• இன்றைய காலத்தில் பணத்தால் உயர்ந்த மக்கள் அனைவரும் உயர்தர மக்களாகவே
கருதப்படுகின்றனர். ஆனால் இது போன்ற மக்கள் அனைவரும் மனிதாபிமானம், உதவும்
மனப்பான்மை போன்ற அனைத்து நற்குணங்களும் படைத்தவர்கள் என்று சுயமாக எண்ணிக்
கொள்கின்றனர். உயர்தர மக்கள் பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பதால் மட்டுமே அவர்கள்
எண்ணத்தாலும் மனதளவிலும் உயர்ந்தவர்கள் அல்ல. மனதளவில் பிறரை அதிகாரம் செய்யாமல்
பிறருக்கு நன்மை நினைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த மனிதர்களாகக் கருதப்படுகின்றனர்.
• தற்போதைய காலத்து மக்கள் தங்களது வேலைகளைச் சுலபமாக்கிக் கொள்வதற்கு பிறரை ஏமாற்றத்
தொடங்குகின்றனர். இதனால் சுய உழைப்பப் போட்டு வேலைகளைச் செய்தவர்களுக்கு அதற்கான
பலன் கிடைக்காமலேயே போய்விடுகின்றது. இதனால் இழப்பு ஏமாற்றப்பட்டவர்களூக்கே தவிர
ஏமாற்றியவர்களுக்கல்ல. ஆதலால் யாராக இருப்பினும் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது.
வீழ்ச்சி
நாம் பிறந்தபோது அழுதோமே வரம்பில் விழுந்தோம்
ஏன் தெரியுமா?
உண்மையிலிருந்து
மிக மேலே இருந்து பொய்யில் விழுந்தோம்
மிகக் கீழே
விழுந்துவிட்டதற்காக விழிப்பிலிருந்து
உறக்கத்தில் விழுந்தோம்
ஆம்
‘அது’விலிருந்து ஆன்மாவிலிருந்து
‘நான்’இல் விழுந்தோம் மாமிசத்தில் விழுந்தோம்

ஒளியிலிருந்து அந்த நேரத்தில் மட்டும்தான்


இருளில் விழுந்தோம் அந்த இழப்பு
நமக்குத் தெரிந்தது
மெளனத்திலிருந்து
சப்தத்தில் விழுந்தோம் அதற்குப் பிறகு
அறிவைப் பருகிப் பருகி
அருவத்திலிருந்து அந்த போதையில்
உருவத்தில் விழுந்தோம் அந்த இழப்பை மறந்துவிட்டோம்

பெயரற்றதிலிருந்து அதற்குப் பிறகு


பெயரில் விழுந்தோம் கீழே விழுவதே
நம் வாழ்க்கை ஆகிவிடுகிறது
ஆசையில் தெரிவதில்லை நமக்கு
தடுக்கி விழுகிறோம் சப்தமில்லாமல்
பாசத்தில் சலனமில்லாமல்
இடறி விழுகிறோம் நிகழ்கிறது நம் வீழ்ச்சி
பசியில்
இடறி விழுகிறோம் காயம் படுகிறோம்
இதயத்திலிருந்து ஆனால் வலி தெரியவில்லை
வயிற்றில் விழுகிறோம்
உடைகிறோம்
தூண்டிகளில் சப்தம் கேட்பதில்லை
வலைகளில்
கண்ணிகளில் விழுந்து விழுந்து
விழுந்துகொண்டே இருக்கிறோம் மரத்துப் போய்விட்டது
நமக்கு
இதில் பெரிய சோகம்
விழுவது
புற நோக்கு
• ஒரு மனிதனின் வாழ்க்கையில் வீழ்ச்சியானது பல நிலைகளில் ஏற்படுகின்றன. அதாவது, ஒரு குழந்தை
பிறக்கும் போது அழுகின்றது. காரணம், ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டதாலாகும்.
இதனால், ‘அது’ என்ற பெயரிலிருந்து ‘நான்’ என்று ஒரு பெயருக்கு மாற்றம் அடைகின்றது. தாயின்
கருவறையில் அமைதியாக இருந்த ஒரு சிசுவானது பிறந்த பின்னர் பல காரணங்களுக்காக
அழுகின்றது. கருவில் இருக்கும்போது உருவத்தைக் கொண்டிருக்காமல் பிறந்த பின்னர் முழுமையான
உடல் தோற்றத்தைப் பெறுகின்றோம். கருவில் அதுவென்று அழைக்கப்பட்டு பிறந்தவுடன் தனக்கென
ஒரு பெயரோடு அழைக்கப்படுகின்றோம். எந்தவொரு வரம்பு நெறிமுறைகளிலும் வாழாது பிறந்தவுடன்
ஒரு குழந்தையானது இவ்வனைத்திற்கும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. இதுவரையில் கூறிய
அனைத்தும் கருவிலிருந்து குழந்தைக்கு மாறும் போது ஏற்படுகின்ற மாற்றங்களும் வீழ்ச்சிகளும்
ஆகும். ஆனால், அக்குழந்தையானது காலப்போக்கில் வளரும்போது பல தோல்விகளை
அடைகின்றது. ஆகையால், அவ்வாறு தொடர்ந்து வாழாமல் விழிந்துக்கொள்ள வேண்டும்.
அக நோக்கு
விழுந்து விழுந்து
மரத்துப் போய்விட்டது
நமக்கு

• மேற்கண்ட வரிகளில் கவிஞர் பல ஆழமான கருத்துகளைக் கூறுகிறார். அதீத


வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் உலக மக்கள் மத்தியில் இன்னும் சிலர் எவ்வித
விழிப்புணர்வும் கொண்டிராமல் வாழும் சூழலைச் சித்தரிக்கும் வண்ணமாக இக்கவிதை
அமைந்துள்ளது. குறிப்பாக, நம் இந்திய சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்கள், எதிராக
நடக்கும் சூழ்ச்சிகள், சதிகள் போன்ற அனைத்தும் நமக்கு மிகவும் பழகிப்போன ஒரு
நிலையில் உள்ளதைக் கூறுகின்றார். ஆகையால், தொடர்ந்து எவ்விதத்திலும் நம்
இந்தியர்கள் வீழ்ச்சியைச் சந்திக்காமல் எதிர்த்துப் போராடிட வேண்டும் ;
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வீழ்த்த எண்ணம் கொண்டிருப்போருக்குச்
சிறிதும் இடம் கொடுக்காமல் விவேகமாக வாழ வேண்டும் என்கிறார் கவிஞர்.
பாடுபொருள்
• பாடுப்பொருள்:- வீழ்ச்சி
• கவிஞர் வீழ்ச்சியை இரண்டு விதமாக கவிதையில் புனைந்துள்ளார்.
முதலாவதாக, ஒரு மனிதனின் பிறப்பானது கருவிலிருந்து மனிதனுக்கு
மாறியிருக்கும் நிலை. மற்றொன்று, தற்கால வாழ்க்கை நடைமுறையில்
மனிதர்கள், குறிப்பாக நம் இந்திய மக்கள் தொடர்ந்து அடைந்துவரும்
வீழ்ச்சிகளைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் கூறியுள்ளார் எனலாம்.
ஆகையால், மேற்கண்ட கவிதையின் வாயிலாக கவிஞர் மக்களுக்கு ஓர்
எச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் ஊட்டுகிறார். வருங்காலங்களில்
இதுபோன்று வாழாமல் கட்டாயம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் ;
இல்லையேல் கூடிய விரைவில் இருக்கும் மற்றவற்றையும்
ஒட்டுமொத்தமாக இழக்க நேரிடும்.
உணர்த்துதல்கள்
• மனிதன் தனது உண்மை நிலையிலிருந்து பொய் என்பதற்குப் பழகிப் போகின்றான். அதாவது, தனது ஆசைகளை
நிறைவேற்றும் எண்ணத்தில் பல நேரங்களிலும் இடங்களிலும் பொய் கூறி ஒன்றை பெற்றுக்கொள்கின்றான். ஆனால்,
நாம் அவ்வாறு பொய்யாக வாழக் கூடாது என்கிறார் கவிஞர். (வரி 20-21)

• விழிப்பிலிருந்து உறக்கத்தில் விழுந்தான் என்னும் வரிகளில் மனிதன் எந்த அளவிற்கு விழிப்புணர்வுமின்மையால்


வாழ்கின்றான் என்று தெரியவருகிறது. தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
(வரி 22-23)

• இவ்வரிகளில் மனிதனானவன் தன்னுடைய நிலையிலிருந்து உலக ஆசைகளுக்கு மதிக்கெட்டு மயங்கிப் போகின்றான்.


அதாவது, மாமிசம் என்று இங்கு கூறப்படுவது பணம், பதவி, புகழ் போன்றவற்றிக்கு அடிமையாகின்றான்.
ஆகையால், ஒவ்வொரு மனிதனும் தனது உண்மையான நிலையிலிருந்து எவற்றுக்கும் அடிமையாகாமல் வாழ
வேண்டும். (வரி 24-25)

• மனிதன் கல்வியைக் கற்று அதன்வழி வாழ்வில் முன்னேறுகின்றான். ஆனால், ஒரு சிலர் அதனையே தவறான
பாதையில் பயன்படுத்தி பதவிக்கும் பணத்திற்கும் கட்டுப்படுகின்றனர். இவ்வாறு வாழாமல் கல்வியானது உண்மையாக
ஒரு மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் நல்வழியில் வாழ்ந்திட வேண்டும் என்பது அவசியம். (வரி 29-31)
• குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்துவரும் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒன்றின் மேல்
ஆசைப்படுகின்றான். ஆனால், ஒவ்வொரு நேரத்திலும் தான் விரும்பும் அவ்விஷயமானது நன்மையையும்
உயர்வையும் மட்டும் அளிப்பதில்லை. மாறாக, அது அம்மனிதனுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வருகின்றது.
அதோடு, இன்னும் சிலர் பொய்யான அன்பிற்கு ஏமாந்து பலவற்றை இழக்கின்றனர். வேறும் சிலரோ பசி
எனும் காரணத்திற்காக தங்களது பிழைப்பு விவகாரத்தில் ஏமாற்றமடைகின்றனர். இவ்வாறு சிலர் நடந்து
கொள்வதாலும் நம்மில் சிலரும் இப்படி வாழ்வதாலும் ஒருவரது மனதிலிருந்து வயிற்றில் அடிக்கிறோம்
எனலாம். ஆகையால், இவ்வாறு என்றுமே வாழ்ந்திடாமல் நேர்மையாக இருக்க வேண்டும். (வரி 35-42)

• மனிதன் பல வேளைகளில் தனக்கு எதிராக நடக்கும் சதிகளிலும் சூழ்ச்சிகளிலும் சிக்கிக்கொண்டு


பலவாறாக இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனால், இவையாவும் அவர்களுக்கே தெரியாமல்
தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், எவ்வித சத்தமும் இல்லாமல் பல தோல்விகளை அடைகின்றான்
மனிதனானவன். தங்களுக்கு ஏற்படும் வீழ்ச்சிகளும் காயங்களும் சம்பந்தப்பட்ட நபருக்கு எவ்வித
உடனடி வலியும் ஏற்படுவதில்லை. காரணம், இவையனைத்தும் பழகிப் போய்விட்டது ஒரு மனிதனுக்கு.
தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களில் சிறிதும் விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்ற வீழ்ச்சிகளை
குறிப்பிட்ட அம்மனிதன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருக்கின்றான். ஆகையால், அவசியம்
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது முக்கியமாகும். (வரி 43-59)
சிந்தனை சிதறல்
• இன்றைய நவீன உலகில் மனிதர்கள், குறிப்பாக இளையர்கள் சமுதாயம் உலக மாயைகளுக்கு அடிமையாகிப்
பல தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், தங்களின் சுய நடத்தைகளாலே பிற்காலத்தில் பல
மோசமான வீழ்ச்சிகளை எதிர்நோக்கிட வேண்டியிருக்கிறது.
• இதுபோன்று வாழ்பவர்கள் கட்டாயம் திருந்திட வேண்டும், இல்லையேல் தவறான வழியில் மற்றவர்களை
வீழ்த்திச் சம்பாதித்த அனைத்தையும் இழக்க நேரிடும்.
• அதேசமயம், மற்ற சிலரோ தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் வீழ்த்தப்படுகிறார்கள்.
• ஆகையால், இவர்களுக்குக் கவிஞர் கூறவரும் கருத்து என்னவெனில், அவசியம் தாங்கள் மேற்கொள்ளும்
செயல்களிலும் சுற்றி நடக்கும் செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்நேரமும் விழிப்புணர்வுடனும்
விழிப்பாகவும் இருந்திட வேண்டும்.
• இவ்வாறு இருந்தால் மட்டுமே தற்போதைய காலக்கட்டத்தில் பிழைத்துக் கொள்ள முடியும் ; நிம்மதியாக
வாழவும் முடியும். காரணம், அவ்வாறு அல்லாமல் ஒருவர் இருப்பின் நிச்சயம் வாழ்க்கையானது சுமூகமாக
அமையாது என்பது உறுதி.
நன்றி

You might also like