Professional Documents
Culture Documents
உரைநடைப்படுத்துதல்
உரைநடைப்படுத்துதல்
உரைநடைப்படுத்துதல்
• திருக்குறள்
• மகாபாரதம்
• ஐம்பெருங்காப்பியங்கள்.
• அகநானூறு
• புறநானூறு
உரைநடைப்படுத்துவதின் நோக்கங்கள்
• இலக்கிய இன்பம் பெறுவதற்கு.
• பாகுபாடின்றி பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுவதற்கு.
• மக்களுக்கு மொழியில் குழப்ப நிலை ஏற்படாமல் இருக்கும்.
• சுலபமாக கூற வரும் கருத்துகளை உணர்ந்து கொள்ள முடியும்.
• முன்னோர்கள் கூறிச் சென்ற படைப்புகளை அழியாமல் மக்களுக்குக் கொண்டுச்
சேர்க்க உதவும்.
• தற்காலம் மட்டுமின்றி எதிர்கால சந்ததியினரும் புரிந்து தெளியும் வகையில் செய்திட
முடியும்.