Professional Documents
Culture Documents
நயம் தோன்ற வாசித்தல்.
நயம் தோன்ற வாசித்தல்.
கற்பிக்கும்
முறைகள்
நயம் தோன்ற
வாசித்தல்
காயத்திரி சுரேஷ்
யமுனா மாரியப்பன்
ரஜியா பேகம் அபு பாகார்
◦ இலக்கியத்தில் உள்ள செய்யுளை வாசித்து அதன் பொருளைப் புரிந்து கொள்வது
மட்டும் போதாது.
◦ அதிலுள்ள பொருள் நயம், சொல் நயம், எதுகை, மோனை, அணிநயம்,
ஆகியவற்றையும் உணர்ந்து மகிழ்வதோடு இலக்கிய நயமுணர்ந்து இன்புற
வேண்டும்.