நயம் தோன்ற வாசித்தல்.

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 14

செய்யுள்

கற்பிக்கும்
முறைகள்

நயம் தோன்ற
வாசித்தல்
காயத்திரி சுரேஷ்
யமுனா மாரியப்பன்
ரஜியா பேகம் அபு பாகார்
◦ இலக்கியத்தில் உள்ள செய்யுளை வாசித்து அதன் பொருளைப் புரிந்து கொள்வது
மட்டும் போதாது.
◦ அதிலுள்ள பொருள் நயம், சொல் நயம், எதுகை, மோனை, அணிநயம்,
ஆகியவற்றையும் உணர்ந்து மகிழ்வதோடு இலக்கிய நயமுணர்ந்து இன்புற
வேண்டும்.

நயம் – திறன், சிறப்பு, மேன்மை, அழகு, இன்பம்


வாசிப்பு – எழுத்துக்களைக் கண்களால் பார்த்து
அதற்கேற்ப அதை வாயால் ஒலி வடிவத்தில் உச்சரித்து,
சொல்லிப் பொருளை உணர்த்தல்
ஆசிரியர் மேற்கொள்ள வேண்டியவை:
◦ சொற்களின் ஒலி நயத்தினை மாணவர் உணரும்படி இசையுடன் பாடுதல்.

◦ கடும் புணர்ச்சிச் சொற்களைப் பிரித்து வாசித்தல்.

◦ பொருள் விளங்கும் பகுதியில் நிறுத்தி வாசித்துக் காட்டுதல்.

◦ பேச்சு, தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தலை


வலியுறுத்துதல்.
நன்மைகள்
◦ மாணவர்கள் கடினமான சொற்களின் பொருளை ஊகிக்க முடியும்.
◦ சரியான/சிறப்பான பொருளை அறிய முடியும்.
◦ பொருளுணர்ந்து படிக்கலாம்.
◦ நினைவில் நிலை நிருத்திக் கொள்ள முடியும் (நினைவாற்றலை வளர்த்தல்)
◦ இலக்கியப் பகுதிகளில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டலாம்.
◦ படைப்பாற்றலை வளர்க்கலாம்.
◦ உச்சரிப்பு தவறுகளைத் தவிர்க்கலாம்.
எடுத்துக்காட்டுகள்
நன்றி

You might also like