சொற்கள் 130-140 உரை இந்தக் கட்டுரை அமைப்புச் சார்ந்த கட்டுரையாக இருப்பதால் 2021 தொடங்கி வழிகாட்டிக் கட்டுரைப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
அவை விளிப்பு (வணக்கம் கூறுதல்), ஒவ்வொரு
கருத்துப்பகுதி தொடங்கும்முன் விளிப்பு (மாணவ மணிகளே, சபையோர்களே), நன்றி நவின்றிருத்தல் போன்ற கூறுகள் இருப்பதால்... இனி, இக்கேள்வி திறந்த முடிவுக் கட்டுரையில் இடம்பெறாமல் 2021 உரையைத் தயாரிக்கும்போது கவனத்திற்கொள்ள வேண்டியவை; • அவை விளிப்பு இருத்தல் (அவை வணக்கம் கூறுதல்). • கருத்துப்பகுதியைத் தொடங்கும் முன்பு விளிப்பு இருத்தல் (காட்டு: அவையோர்களே...,மாணவ மணிகளே...,பெற்றோர்களே...). • பத்தி பிரித்து எழுதப்பட்டிருத்தல். • உரைக்குரிய குறியீடுகளும் உணர்ச்சிகளும் வெளிப்பட்டிருத்தல். • தலைப்பை வலியுறுத்தும் கருத்து இறுதிப்பத்தியில் இருத்தல். • முடிவு – விடைபெறுதல் இருத்தல். • நன்றி நவின்றிருத்தல். பயிற்சி : மொழி வாரத்தை முன்னிட்டு “வாசிக்கும் பழக்கம்’’ எனும் தலைபில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளீர். இத்தலைப்பில் நீ ஆற்றவிருக்கும் உரையை எழுதுக.