Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 4

வணக்கம்

மாணவர்களே...இன்று
நாம் நேர்க்கூற்று,
அயற்கூற்று கற்கப்
போகிறோம்.
நேர்க்கூற்று & அயற்கூற்று
நேர்க்கூற்று

 ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே கூறுவது.

 நேர்க்கூற்றில் ஒருவர் கூறியவற்றை இரட்டை மேற்கோள்

குறியிட்டுக் காட்ட வேண்டும்.

 உதாரணம்: “நான் என் வீட்டை விற்கப் போகிறேன்” என்று

இளமாறன் கூறினான்.
அயற்கூற்று

 நேர்க்கூற்றிலுள்ள
சொற்களை மட்டும் மாற்றிப் பொருள் மாறாதவாறு
படர்க்கை இடத்திற்கு ஏற்பக் கூறுவது.
 அயற்கூற்றில் இரட்டை மேற்கோள் குறி இடப்படுவதில்லை.
 உதாரணம்:

தன் வீட்டை விற்கப் போவதாக இளமாறன் கூறினான்.

You might also like