Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 8

நாம் ஏன் தமிழ் இலக்கியம்

பயில வேண்டும்?
• தமிழ் இலக்கியம் பயில்வதால் SPM தேர்வில்
தமிழ்மொழித் தேர்வில் சிறந்த தேர்ச்சியை அடையலாம்.
• SPM தேர்வில் அதிக A எடுக்க, துணை நிற்கும்.
• மூ சீர்கேடு – வன்முறை இவற்றுக்கு மொழியும்
சமூகச்
இலக்கியமும் தீர்வுகளாக அமையும். இலக்கியம்
நம்மைப் பயன்படுத்தி, நெறிப்படுத்தி நல்ல பாதைக்கு
வழிகாட்டும்.
• தமிழ் இனத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைப்பற்றி
நமக்கு உதவும் .
தெரிந்துகொள்ள இலக்கிய நூநூ ல்கள்
• இலக்கியம் உயர்கல்வி பெறவும் உதவும். தமிழ்த்துறையில்
சேரத்னகு பட்டப்படிப்பு மேற்கொள்ள முடியும்.
• மொழி, இலக்கியம் தொடர்பான வேலை வாய்ப்புப் பெற
முடியும்.
• இலக்கியம் பயில்வது மனமகிழ்ச்சி ஊட்டும்; சிறந்த
பொழுதுபோக்கு.
• மலேசியாவில் புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிறுகதை,
நாவல், கட்டுரை படைப்போர் தேவை.
• இலக்கியப் போட்டிகள்
அணி
உவமை அணி
உருவக அணி
திரிபு அணி
மடக்கு அணி

You might also like