Thiranthe Illam Yr5

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 3

திறந்த இல்லம்

பெருநாளின் போது திறந்த இல்ல உபசரிப்பு நடப்பது வழக்கம். இதனை


இல்லங்களிலும்
பொது இடங்களிலும் பல தரப்பினர் சிறப்பாக ஏற்பாடு செய்கின்றனர். இந்த
உபசரிப்பில் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர்.
நண்பர்கள்,
மேலும், திறந்த
இல்ல உபசரிப்பில் பாரம்பரிய உணவுகளும் பலகாரங்களும் பரிமாறப்படும்.
அந்நாளில்
சிறியோர் முதல் பெரியோர் வரை மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பர்.
ஆகையால், இது ஒற்றுமையை வளர்க்கின்றது.
போன்ற நிகழ்ச்சி

You might also like