Professional Documents
Culture Documents
திருப்பாடல்கள் 25
திருப்பாடல்கள் 25
பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உம்மை நோக்கி,
2 என் கடவுளே,
நகைக்க விடாதேயும்.
3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்
வெட்கமுறுவதில்லை;
வெட்கத்திற்கு உள்ளாவர்.
நான் அறியச்செய்தருளும்;
நம்பியிருக்கின்றேன்;
ஏனெனில், அவை
தொடக்கமுதல் உள்ளவையே.
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,
உமது பேரன்பிற்கேற்ப
என்னை நினைத்தருளும்;
நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9எளியோரை நேரிய வழியில்
10ஆண்டவரது உடன்படிக்கையையும்
ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,
அவருடைய பாதைகளெல்லாம்
பேரன்பும் உண்மையும்
உள்ளனவாய் விளங்கும்.
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு
அவருடைய மரபினர்
நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு
உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;
வலையிலிருந்து விடுவிப்பார்.
16என்னை நோக்கித் திரும்பி
என் துன்பத்தினின்று
என்னை விடுவித்தருளும்.
18என் சிறுமையையும்
வருத்தத்தையும் பாரும்;
மன்னித்தருளும்.
என்னை விடுவித்தருளும்;
21வாய்மையும் நேர்மையும்
நம்பியிருக்கின்றேன்.
22கடவுளே, இஸ்ரயேலரை
அனைத்தினின்றும் மீட்டருளும்.