Aca Miracle Quiz E005 28.06.2020

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 45

இயேசுவின் FAITH ACA

YOUTH
அற்புதங்கள் MEETING
கால குறிப்புகளை
கொண்டு கேள்வி
அற்புதத்தை 1 முதல் 1௦ வரை

கண்டுபிடியுங்கள்
கேள்வி 1- ஒரு அற்புதம்
1. விடை :கானா ஊர் கல்யாணத்தில் இயேசு
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதம்-
யோவான் :1-11

என் வேளை
இன்னும்
வரவில்லை

யோவான் 2:4
கேள்வி 2 - ஒரு அற்புதம்
2 விடை: ராஜா வீட்டு மனுஷனின் மகன்
7 ஆம் மணி நேரத்தில் சுகம் ஆகுதல் –
யோவான் 4:46-54
கேள்வி 3 - ஒரு அற்புதம்
3. விடை: 38 வருஷ வியாதியஸ்தன்
சுகம் பெறுதல்- யோவான் 5:1-9
கேள்வி 4 - ஒரு அற்புதம்
4.விடை: நான்கு நாட்களுக்கு பிறகு
இயேசுவால் உயிரோடு எழுப்ப்பபட்ட லாசரு
–யோவான் 11:39-45
கேள்வி 5 - ஒரு அற்புதம்
விடை 5:
12 வருஷம் பெரும் பாடு உள்ள ஸ்திரீ சுகம்
பெறுதல்
மாற்கு -5:25-29
கேள்வி 6 - ஒரு அற்புதம்
விடை 6 :
18 வருஷம் நிமிர கூடாத கூனி சுகம்
பெறுதல்- லூக்கா: 13:11-13
கேள்வி 7 - ஒரு அற்புதம்
7. விடை:
இயேசு நாலாம் ஜாமத்தில் கடலின் மேல்
நடந்தது
மாற்கு 6:48
கேள்வி 8 - ஒரு அற்புதம்
8.விடை:
விடியற்காலத்தில் இயேசுவின் வார்த்தை படி
வலையை போட்டு 153 பெரிய மீன்களை பிடித்த
அற்புதம்
யோவான் 21:4-11
கேள்வி 9 - ஒரு அற்புதம்
9. விடை:
12 வயது சிறுமியை இயேசு உயிரோடு
எழுப்புதல்
மாற்கு 5:39-43
கேள்வி10 - ஒரு அற்புதம்

சாயங்காலமாகிறபோது
10 விடை:
5 அப்பம் 2 மீன்களை கொண்டு 5000 பேரை
போஷித்தார்
லூக்கா 9:12-17, மத்தேயு 14:15-20
குறிப்பை (CLUE)
கொண்டு கேள்வி
அற்புதத்தை 11 முதல் 20 வரை

கண்டுபிடியுங்கள்
கேள்வி 11 - ஒரு அற்புதம்
11.விடை :

கானானிய ஸ்திரீயின் மகள் சுகமடைதல்


மத்தேயு – 15:22-28

அதற்கு அவள்: மெய்தான்


ஆண்டவரே, ஆகிலும்
நாய்க்குட்டிகள் தங்கள்
எஜமான்களின்
மேஜையிலிருந்து விழுகிற
துணிக்கைகளைத் தின்னுமே
என்றாள்.
கேள்வி 12 - ஒரு அற்புதம்
விடை 12:
கொன்னைவாயுடைய ஒரு செவிடன்
குணமடைதல் – மாற்கு 7:32-35

அப்பொழுது, அவர் அவனை


ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே
அழைத்துக்கொண்டுபோய்,
தம்முடைய விரல்களை அவன்
காதுகளில் வைத்து, உமிழ்ந்து,
அவனுடைய நாவைத்தொட்டு;
கேள்வி 13 - ஒரு அற்புதம்
விடை 13:
பெத்சாயிதா ஊர் குருடன் பார்வை அடைதல் –
மாற்கு 8:22-26

அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போல்


காண்கிறேன் என்றான்.
கேள்வி 14 - ஒரு அற்புதம்
விடை14: பிரதான ஆசாரியனின் வேலைகாரனின்
காதை சொஸ்தமாக்குதல்- லூக்கா 22:50-51
கேள்வி 15 - ஒரு அற்புதம்
விடை 15:
சங்கிலியால் கட்டப்பட்ட லேகியோன்
சுகமடைதல்
மாற்கு 5:1-13
கேள்வி 16 - ஒரு அற்புதம்
விடை 16: குஷ்டரோகி
சுத்தமாகுதல் – மத்தேயு 8:1-4

இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச்


சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி


எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய்
ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச்
செலுத்து என்றார்.
கேள்வி 17 - ஒரு அற்புதம்
விடை 17:
5 அப்பம் இரண்டு மீன்களை கொண்டு 5000
பேருக்கு போஷித்த அற்புதம்- யோவான் 6: 1-12

இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த


புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்
பேராயிருந்தார்கள்
கேள்வி 18 - ஒரு அற்புதம்
விடை18:
சந்திரரோகியான வாலிபன் சுகம்
பெறுதல்- மத்தேயு :17:14-18

ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய


வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
கேள்வி 19 - ஒரு அற்புதம்
விடை 19 :
இயேசு காற்றையும் கடலையும்
அடக்குதல்- மாற்கு 4:37-41

கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து


நித்திரையாயிருந்தார்.
கேள்வி 20 - ஒரு அற்புதம்
விடை 20:

மீன் வாயில் இருந்து வெள்ளி பணம் எடுத்தல்-


மத்தேயு 17:27
ஸ்பெஷல் கேள்வி
சூம்பின கை உடையவனை இயேசு
சுகமாக்கினார். எந்த கையை சுகப்படுத்தினார்?

• வலது
• இடது
• வேதத்தில் குறிப்பிடப்படவில்லை
ஸ்பெஷல் விடை

• வலது கை- லூக்கா 6:6

You might also like