Professional Documents
Culture Documents
வாசிப்பு
வாசிப்பு
வாசிப்பு
திகதி : ____________
அம்மா
1. அம்மா
2. இவர் அம்மா.
3. இவர் என் அம்மா.
4. என் அம்மா அன்பானவர்.
அப்பா
1. அப்பா
2. இவர் அப்பா.
3. இவர் என் அப்பா.
4. என் அப்பா கண்டிப்பானவர்.
1. அணில்
2. இது அணில்.
3. இது சிறிய அணில்.
4. அணில் கொய்யா தின்னும்.
5. அணில் மரத்துக்கு மரம் தாவும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. ஆடை
2. இது ஆடை.
1. நாய்
2. இது நாய்.
3. நாய் வீட்டில் வளரும் பிராணி.
4. இது இரவில் வீட்டைக் காக்கும்.
5. நாய் நன்றியுள்ள பிராணி.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________
பூபூனை
1. பூபூனை
2. இது பூபூ னை.
3. இதன் பெயர் பூபூ சி.
4. பூசி மீன் தின்னும்.
5. பூசி அழகாக இருக்கும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. குரங்கு
2. இது குரங்கு.
3. குரங்கு காட்டில் வாழும்.
4. குரங்கு குட்டி போடும்.
5. குரங்கு மரத்துக்கு மரம் தாவும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
குதிரை
1. குதிரை
2. இது குதிரை.
3. குதிரை வேகமாக ஓடும்.
4. குதிரை புல் தின்னும்.
5. குதிரை குட்டிப் போடும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பாம்பு
1. பாம்பு
2. இது பாம்பு.
3. பாம்பு நீளமாக இருக்கும்.
4. பாம்பு முட்டை இடும்.
5. பாம்பு புற்றில் வாழும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
மயில்
1. மயில்
2. இது மயில்.
3. மயில் ஒரு பறவை.
4. மயில் அழகாக இருக்கும்.
5. ஆண் மயில் தோகை விரித்து ஆடும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
தேனீ
1. தேனீ
2. இது தேனீ.
3. இது சிறிய தேனீ.
4. தேனீ பறக்கும்.
5. தேனீ முட்டை இடும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
ஈ திகதி : ____________
1. ஈ
2. இது ஈ.
3. ஈ பறக்கும்.
4. ஈ அசுத்தமான பூபூ ச்சி.
5. ஈ நோய் உண்டாக்கும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________
ரோஜா
1. ரோஜா
2. இது ரோஜா.
3. இதன் நிறம் சிவப்பு.
4. ரோஜாவுக்கு மணம் உண்டு.
5. ரோஜா மலர் அழகாக இருக்கும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
மீன்
1. மீன்
2. இது மீன்.
3. இது பெரிய மீன்.
4. மீன் நீரில் வாழும்.
5. மீன் முட்டை இடும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. வாழை மரம்.
2. இது வாழை மரம்.
3. வாழை மரம் குட்டையாக இருக்கும்..
4. வாழை மரம் குலை தள்ளும்.
5. வாழை இலையில் உணவு உண்ணலாம்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
செம்பருத்தி
திகதி : ____________
1. செம்பருத்தி
2. இது செம்பருத்தி.
3. இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
4. இதற்கு ஐந்து இதழ்கள் உண்டு.
5. இது நம் நாட்டின் தேசிய மலர்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. சீப்பு
2. இது சீப்பு.
3. இது ஊதா நிற சீப்பு.
4. சீப்பு தலை வார உதவும்.
5. சீப்பைக் கடையில் வாங்கலாம்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
குருவி
1. குருவி
2. இது குருவி.
3. இது அழகாக இருக்கும்.
4. இது கூகூ ட்டில்
வசிக்கும் .
5. குருவி புல்லால் கூகூ டு
கட்டும் .
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________
புத்தகம்
1. புத்தகம்
2. இது புத்தகம்.
கடிகாரம்
1. கடிகாரம்
2. இது கடிகாரம்.
3. இது சுவர் கடிகாரம்.
4. இது வட்டமான சுவர் கடிகாரம்.
5. கடிகாரம் மணி காட்ட உதவும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
திகதி : ____________
தோழி
1. தோழி
2. இவள் என் தோழி.
3. இவளின் பெயர் கயல்விழி.
4. இவளுக்கு எட்டு வயது.
5. என் தோழி மிகவும் நல்லவள்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
தென்னை
1. தென்னை
2. இது ஒரு தென்னை மரம்.
3. தென்னை உயரமாக வளரும்.
4. தென்னை மரத்தில் இளநீர் கிடைக்கும்.
5. தென்னை மரம் கடல் ஓரத்தில் வளரும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
டுரியான்
1. டுரியான்
2. இது ஒரு டுரியான் பழம்.
3. டுரி என்றால் முள் என பொருள்.
4. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.
5. இப்பழம் பழங்களுக்கே அரசன் ஆகும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. பேனா
2. இது என் பேனா.
3. பேனா எழுத உதவும்.
4. பேனாவில் எழுத மை தேவைப்படும்.
5. பேனாவைத் தூவல் என அழைக்கலாம்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
மலேசிய நாடு
1. நம் நாடு.
2. நம் நாடு மலேசியா.
3. இது சுதந்திரம் பெற்ற நாடு.
4. இங்கு பல இன மக்கள் வாழ்கிறார்கள்.
5. நம் நாட்டைப் பேரரசர் ஆள்கிறார்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
கப்பல்
1. கப்பல்
1. கொடி
1. இது பசு.
2. பசு புல் மேயும்.
3. பசு கன்று ஈன்று பால் தரும்.
4. பசுவில் கன்று துள்ளி விளையாடும்.
5. பசுவின் பால் உடலுக்கு நல்லது.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பெற்றோர் : ____________
1. எலி
2. இது ஓர் எலி.
3. எலியின் முகம் கூகூ ர்மையானது.
4. எலிக்கு நீண்ட வால் உண்டு.
5. எலி உணவைக் கொரித்துத் தின்னும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
எலுமிச்சை
1. எலுமிச்சை
1. சூரியன்
2. சூரியன் கிழக்கில் உதிக்கும்.
3. சூரியன் மேற்கில் மறையும்.
4. சூரியன் ஒரு பெரிய நட்சத்திரமாகும்.
5. நாம் சூசூ ரியன்
அருகே செல்ல இயலாது .
துர்கா தேவி சுப்பிரமணியம்
ஆசிரியை
1. ஆசிரியை
2. இவர் என் ஆசிரியை.
3. என் ஆசிரியையின் பெயர் திருமதி வசந்தி.
4. என் ஆசிரியை மிகவும் நல்லவர்.
5. என் ஆசிரியை அன்பானவர்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
பள்ளிக்கூடம்
1. பள்ளிக்கூ டம்
டம்
கூ
2. இது என் பள்ளிக்கூ டம்
டம்கூ .
3. என் பள்ளி பெரிய பள்ளியாகும்.
4. என் பள்ளியின் பெயர் தம்பின் லிங்கி தமிழ்ப்பள்ளியாகும்.
5. இப்பள்ளியில் நாற்பத்து ஆறு மாணவர்கள்
பயில்கிறார்கள்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
ஒட்டகம்
1. ஒட்டகம்
2. இது ஓர் ஒட்டகம்.
3. இது உயரமான பிராணி.
4. இது ஒரு சாதுவான பிராணி.
5. இதனைப் பாலைவனக் கப்பல் என்பர்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
வௌவால்
1. வௌவால்
2. இது ஒரு வௌவால்.
3. வௌவால் இரவில் பறக்கும்.
4. வௌவால் ஒரு பாலூ ட்டிலூ
ட்டி .
5. வௌவால் பழங்களை மட்டும் உண்ணும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
இலை
1. இலை
2. இது ஓர் இலை.
3. இதன் நிறம் பச்சை.
4. இலைகளை மரம், செடி, கொடிகளில் காணலாம்.
5. சில வகை இலைகளில் மருத்துவ குணங்கள் உள்ளன.
1. ஆமை
1. கடல்
2. இது நீல நிற கடல்.
3. ஆழ்கடலைச் சமுத்திரம் என்பர்.
4. கடலில் நீர்வன உயிரினங்கள் வாழ்கின்றன.
5. பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது.
துர்கா தேவி சுப்பிரமணியம்
தாமரை
1. தாமரை
2. இது ஒரு தாமரை மலர்.
3. தாமரை நீரில் வளரும் தாவரம்.
4. தாமரை வெள்ளை மற்றும் இளச்சிவப்பு
வண்ணங்களில் இருக்கும்.
5. தாமரை மலரின் இதழ்கள்
துர்கா தேவி அடுக்கடுக்காய்
சுப்பிரமணியம் இருக்கும்.
வெங்காயம்
1. வெங்காயம்
2. இது ஒரு வெங்காயம்.
3. இவற்றில் சிறியது பெரியது என இரு வகை உள்ளன.
4. வெங்காயத்தை நறுக்கினால் நம் கண்களில் நீர்
வழியும்.
5. வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
துர்கா தேவி சுப்பிரமணியம்
விமானம்
1. விமானம்
1. சேவல்
2. இது ஒரு சேவல்.
3. சேவல் காலையில் கூவும்.
4. சேவல் தலையில் கொண்டை இருக்கும்.
5. சேவல் வீட்டில் வாழும் பறவை இனமாகும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
முயல்
1. முயல்
1. சிங்கம்
2. இது ஒரு சிங்கம்.
3. சிங்கம் காட்டில் வாழும்.
4. சிங்கம் மாமிசம் உண்ணும் விலங்கு.
5. சிங்கத்தைக் காட்டின் அரசன் என்பர்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
குடை
1. குடை
1. மழை
2. மழை வானிலிருந்து பெய்யும்.
3. தாவரங்களுக்கு மழை மிகவும் முக்கியமாகும்.
4. காடுகள் நிறைந்த இடங்களில் அதிக மழை பெய்யும்.
5. தொடர்ந்து கனத்த மழை பெய்தால் வெள்ளம்
ஏற்படும்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
சந்திரன்
1. சந்திரன்
2. சந்திரன் இரவில் தோன்றும்.
3. சந்திரனில் காற்றும் நீரும் இல்லை.
4. பௌர்ணமி அன்று சந்திரன் முழு நிலவாக இருக்கும்.
5. மனிதர்கள் சந்திரனுக்கு விண்கலம் மூமூ லம்
செல்லலாம்.
துர்கா தேவி சுப்பிரமணியம்
கண்
1. கண்